top of page

ஸ்தோத்திரப்பலிகள்

Bro. Edwin

[சங்கீதம் 1 லிருந்து 116 வரை உள்ள சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள்]

1.துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்க வேண்டாம் என்றவரே – ஸ்தோத்திரம்

2.பாவிகளுடைய வழியில் நிற்க வேண்டாம் என்றவரே – ஸ்தோத்திரம்

3.பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்கார வேண்டாம் என்றவரே – ஸ்தோத்திரம்

4.வேதத்தைத் தந்தவரே – ஸ்தோத்திரம்

5.இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிறவர்களை பாக்கியவான்களாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

6.வேதத்தை நேசிக்கிறவர்களை கனி கொடுக்கும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

7.துன்மார்க்கரை காற்று பறக்கடிக்கும் பதரைப் போலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

8.நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

9.பரலோகத்தில் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

10.நகைப்பவரே – ஸ்தோத்திரம்

11.துன்மார்க்கரை இகழுகிறவரே – ஸ்தோத்திரம்

12.தமது உக்கிரத்திலே துன்மார்க்கரை கலங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

13.ராஜாவை அபிஷேகம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

14.ஜாதிகளை சுதந்தரமாக கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

15.பூமியின் எல்லைகளை சொந்தமாக கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

16.இருப்பு கோலால் துன்மார்க்கரை நொறுக்குகிறவரே – ஸ்தோத்திரம்

17.குயக்கலத்தைப் போல துன்மார்க்கரை உடைத்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்

18.பூமியின் நியாயாதிபதிகளை எச்சரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

19.பயத்துக்குரியவரே – ஸ்தோத்திரம்

20.நடுக்கத்துக்குரியவரே – ஸ்தோத்திரம்

21.என் கேடகமே – ஸ்தோத்திரம்

22.என் மகிமையே – ஸ்தோத்திரம்

23.என் தலையை உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்

24.பரிசுத்த பர்வதத்திலிருந்து செவிக் கொடுக்கிறவரே – ஸ்தோத்திரம்

25.என்னைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்

26.துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்

27.இரட்சிப்பையுடையவரே – ஸ்தோத்திரம்

28.ஆசீர்வாதத்தை எங்கள்மேல் வைப்பவரே – ஸ்தோத்திரம்

29.என் நீதியின் தேவனே – ஸ்தோத்திரம்

30.நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்

31.நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்

32.எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்

33.பக்தியுள்ளவனைத் தமக்காக தெரிந்து கொண்டவரே – ஸ்தோத்திரம்

34.கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

35.தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தவரே – ஸ்தோத்திரம்

36.என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

37.என் வார்த்தைகளுக்கு செவி கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

38.என் தியானத்தைக் கவனிக்கிறவரே – ஸ்தோத்திரம்

39.என் ராஜாவே – ஸ்தோத்திரம்

40.என் தேவனே – ஸ்தோத்திரம்

41.என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்

42.துன்மார்க்கத்தில் பிரியப்படாத தேவனே – ஸ்தோத்திரம்

43.தீமையை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்

44.அக்கிரமக்காரரை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்

45.பொய் பேசுகிறவர்களை அழிப்பவரே – ஸ்தோத்திரம்

46.இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் அருவருக்கிறவரே – ஸ்தோத்திரம்

47.மிகுந்த கிருபையுடையவரே – ஸ்தோத்திரம்

48.என்னை நீதியில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

49.எனக்கு முன்பாக வழியை செவ்வைப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

50.உம்மை நம்புகிறவர்களை சந்தோஷம் அடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

51.உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களை உம்மில் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

52.நீதிமானை ஆசீர்வதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

53.உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்து கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்

54.உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதவரே – ஸ்தோத்திரம்

55.என்மேல் இரக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

56.என்னைக் குணமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

57.என் ஆத்துமாவை விடுவிப்பவரே – ஸ்தோத்திரம்

58.உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்

59.என் அழுகையின் சத்தத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்

60.என் விண்ணப்பத்தை கேட்டவரே – ஸ்தோத்திரம்

61.என் ஜெபத்தை ஏற்றுக் கொள்பவரே – ஸ்தோத்திரம்

62.என் பகைஞரை வெட்கப்பட்டுப் போகச்செய்தவரே – ஸ்தோத்திரம்

63.என் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

65.என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்

66.எனக்காக விழித்திருப்பவரே – ஸ்தோத்திரம்

67.நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

68.நீதியின்படியும் உண்மையின்படியும் நியாயஞ் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

69.துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

70.நீதிமானை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

71.நீதியுள்ளவரே – ஸ்தோத்திரம்

72.இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவரே – ஸ்தோத்திரம்

73.செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனே - ஸ்தோத்திரம்

74.நீதியுள்ள நியாயாதிபதியே – ஸ்தோத்திரம்

75.பாவிகள் மேல் சினங் கொள்ளுகிற தேவனே – ஸ்தோத்திரம்

76.நீதியின்படி துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

77.உன்னதமான கர்த்தரே – ஸ்தோத்திரம்

78.எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

79.மேன்மையுள்ள நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

80.தம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

81.பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்

82.சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

83.வானங்களையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் உருவாக்கினவரே – ஸ்தோத்திரம்

84.மகிமையினாலும் கனத்தினாலும் எங்களை முடிசூட்டினவரே – ஸ்தோத்திரம்

85.உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் ஆளுகை தந்தவரே – ஸ்தோத்திரம்

86.சகலத்தையும் எங்களுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினவரே – ஸ்தோத்திரம்

87.உம்முடைய அதிசயங்களுக்காக – ஸ்தோத்திரம்

88.உன்னதமானவரே – ஸ்தோத்திரம்

89.எங்களை மகிழ்ந்து களிகூரச் செய்கிறவரே

90.சத்துருக்களை இடறுண்டு விழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

91.என் நியாயத்தையும் வழக்கையும் தீர்த்தவரே – ஸ்தோத்திரம்

92.சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

93.ஜாதிகளை கடிந்து கொள்பவரே – ஸ்தோத்திரம்

94.துன்மார்க்கரை அழிப்பவரே – ஸ்தோத்திரம்

95.என்றென்றைக்கும் இருப்பவரே – ஸ்தோத்திரம்

96.தம்முடைய சிங்காசனைத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

97.பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீப்பவரே – ஸ்தோத்திரம்

98.சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்பவரே – ஸ்தோத்திரம்

99.சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே – ஸ்தோத்திரம்

100.நெருக்கப்படுகிற காலங்களில் தஞ்சமானவரே – ஸ்தோத்திரம்

101.தம்மைத் தேடுகிறவர்களை கைவிடாதவரே – ஸ்தோத்திரம்

102.சீயோனில் வாசமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

103.இரத்தப்பழிகளைக் குறித்து விசாரணை செய்பவரே – ஸ்தோத்திரம்

104.சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவாதவரே – ஸ்தோத்திரம்

105.மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிறவரே – ஸ்தோத்திரம்

106.இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

107.எனக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்

108.என் துக்கத்தை நோக்கிப் பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்

109. நியாயத்தினால் அறியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

110.துன்மார்க்கனை நரகத்தில் தள்ளுகிறவரே – ஸ்தோத்திரம்

111.எளியவனை மறக்காதவரே – ஸ்தோத்திரம்

112.சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கையை கெட்டுப் போகச் செய்யாதவரே – ஸ்தோத்திரம்

113.பயத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

114.மனுஷன் பெலன் கொள்ளாதபடிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

115.ஏழைகளை மறவாதவரே – ஸ்தோத்திரம்

116.பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்

117.திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயரே – ஸ்தோத்திரம்

118.துன்மார்க்கனுடைய புயத்தை முறிப்பவரே – ஸ்தோத்திரம்

119.சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

120.சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

121.எங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

122.திக்கற்ற பிள்ளைகளுக்கு நீதி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

123.ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

124.உம்முடைய செவிகளை எனக்காகத் திறப்பவரே – ஸ்தோத்திரம்

125.பரிசுத்த ஆலயத்திலிருப்பவரே – ஸ்தோத்திரம்

126.பரலோகத்தில் சிங்காசனம் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்

127.மனுபுத்திரரை பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்

128.எங்களைச் சோதித்தறிகிறவரே – ஸ்தோத்திரம்

129.நீதிமானைச் சோதித்தறிகிறவரே – ஸ்தோத்திரம்

130.துன்மார்க்கனை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்

131.கொடுமையில் பிரியமுள்ளவனை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்

132.துன்மார்க்கர் மேல் கண்ணிகளை வருஷிக்கப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

133.யோசேப்பை புடமிட்டவரே – ஸ்தோத்திரம்

134.நீதியின் மேல் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

135.செம்மையானவனை நோக்குகிறவரே – ஸ்தோத்திரம்

136.இச்சகம் பேசுகிற உதடுகளை அறுத்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்

137.பெருமைகளைப் பேசுகிற நாவை அறுத்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்

138.ஏழைகளை காப்பவரே – ஸ்தோத்திரம்

139.எளியவர்களை சுகமாய் இருக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

140.சுத்த சொற்களையுடையவரே - ஸ்தோத்திரம்

141.வெள்ளிக்கொப்பான சொற்களையுடையவரே – ஸ்தோத்திரம்

142.என் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

143.எனக்குச் செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

144.நான் மரண நித்திரையடையாதப்படி என் கண்களைத் திறக்கிறவரே – ஸ்தோத்திரம்

145.உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

146.எனக்கு நன்மை செய்கிறவரே – ஸ்தோத்திரம்

147.பரலோகத்திலிருந்து மனுபுத்திரனைக் கண்ணோக்குகிறவரே – ஸ்தோத்திரம்

148.நீதிமானுடைய சந்ததியோடே இருப்பவரே – ஸ்தோத்திரம்

149.சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே – ஸ்தோத்திரம்

150.சீயோனியிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்

151.தமது ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்புகிறவரே – ஸ்தோத்திரம்

152.என்னைக் காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

153.என் தேவரீரே – ஸ்தோத்திரம்

154.என் சுதந்திரமே – ஸ்தோத்திரம்

155.என் பாத்திரத்தின் பங்கே – ஸ்தோத்திரம்

156.எனக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரே – ஸ்தோத்திரம்

157.நேர்த்தியான இடங்களில் எனக்கு பங்கு கிடைக்கச் செய்தவரே – ஸ்தோத்திரம்

158.சிறப்பான சுதந்திரத்தை தருகிறவரே – ஸ்தோத்திரம்

159.எனக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரே – ஸ்தோத்திரம்

160.எனக்கு முன்பாக இருப்பவரே – ஸ்தோத்திரம்

161.என் வலது பாரிசத்தில் இருப்பவரே – ஸ்தோத்திரம்

162.என் இருதயத்தை பூரிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

163.என்னைக் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

164.என் மாமிசத்தில் நம்பிக்கையைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

165.உம்முடைய பரிசுத்தவானை அழிவை காணவொட்டாதவரே – ஸ்தோத்திரம்

166.என் ஆத்துமாவை பாதாளத்தில் விடாதவரே – ஸ்தோத்திரம்

167.ஜீவ மார்க்கத்தை தெரியப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

168.நித்திய பேரின்பத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

169.பரிபூரண ஆனந்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

170.நியாயத்தை கேட்பவரே – ஸ்தோத்திரம்

171.என் கூப்பிடுதலைக் கவனிப்பவரே – ஸ்தோத்திரம்

172.கபடமில்லாத உதடுகளிலிருந்து புறப்படும் விண்ணப்பத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

173.நியாயமானவைகளை நோக்குபவரே – ஸ்தோத்திரம்

174.என் இருதயத்தை பரிசோதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

175.என் காலடிகளை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

176.என் வழிகளை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

177.எனக்கு செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்

178.எங்களை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

179.எங்களை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்

180.அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

181.கண்மணியைப் போல காக்கிறவரே – ஸ்தோத்திரம்

182.என்னை ஒடுக்குகிற துன்மார்க்கரிடம் இருந்து காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

183.என் பிராணபகைஞருக்கு மறைத்து என்னைக் காக்கிறவரே – ஸ்தோத்திரம்

184.என் சத்துருக்களை மடங்கடிக்கிறவரே – ஸ்தோத்திரம்

185.என் ஆத்துமாவை பட்டயத்திற்கு விலக்கிக்காப்பவரே – ஸ்தோத்திரம்

186.மனுஷருடைய கைக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

187.நீதியால் என்னை நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

188.உமது சாயலால் என்னைத் திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

189.என் பெலனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

190.என் கன்மலையே – ஸ்தோத்திரம்

191.என் கோட்டையே – ஸ்தோத்திரம்

192.என் இரட்கரே – ஸ்தோத்திரம்

193.என் தேவனே – ஸ்தோத்திரம்

194.நான் நம்புயிருக்கிற என் துருகமே – ஸ்தோத்திரம்

195.என் கேடகமே – ஸ்தோத்திரம்

196.என் இரட்சணியக்கொம்பே – ஸ்தோத்திரம்

197.என் உயர்ந்த அடைக்கலமே – ஸ்தோத்திரம்

198.துதிக்குப் பாத்திரரே – ஸ்தோத்திரம்

199.தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

200.வானங்களைத் தாழ்த்தி இறங்கிவருகிறவரே - ஸ்தோத்திரம்

201.காரிருளையுடையவரே – ஸ்தோத்திரம்

202.கேருபீன் மேல் ஏறி வேகமாய்ச் செல்கிறவரே – ஸ்தோத்திரம்

203.காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தவரே – ஸ்தோத்திரம்

204.இருளை தமக்கு மறைவிடமாக்கினவரே – ஸ்தோத்திரம்

205.ஆகாயத்து கார்மேகங்களை தம்மை சூழக் கூடாரமாக்கினவரே – ஸ்தோத்திரம்

206.பிரகாசமுடையவரே – ஸ்தோத்திரம்

207.உன்னதமானவரே – ஸ்தோத்திரம்

208.தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

209.துன்மார்க்கரை கலங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

210.உயரத்திலிருந்து கை நீட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

211.ஜலப்பிரவாகத்திலிருந்து என்னை தூக்கி விடுகிறவரே – ஸ்தோத்திரம்

212.என்னை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

213.எனக்கு ஆதரவாயிருந்தவரே – ஸ்தோத்திரம்

214.விசாலமான இடத்தில் என்னை கொண்டு வந்தவரே – ஸ்தோத்திரம்

215.என் மேல் பிரியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

216.என்னைத் தப்புவித்தவரே – ஸ்தோத்திரம்

217.என் நீதிக்குத்தக்கதாக பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்

218.என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக சரிகட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

219.தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராய் இருக்கிறவரே – ஸ்தோத்திரம்

220.உத்தமனுக்கு உத்தமராக இருக்கிறவரே – ஸ்தோத்திரம்

221.புனிதனுக்கு புனிதராக இருப்பவரே – ஸ்தோத்திரம்

222.மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராக இருப்பவரே – ஸ்தோத்திரம்

223.சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்

224.மேட்டிமையான கண்களைத் தாழ்த்துகிறவரே – ஸ்தோத்திரம்

225.என் விளக்கை ஏற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

226.என் இருளை வெளிச்சமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

227.ஒரு சேனைக்குள் பாய்ந்து போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

228.ஒரு மதிலைத் தாண்டச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

229.உத்தமமான வழியையுடையவரே – ஸ்தோத்திரம்

230.புடமிடப்பட்ட வசனத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

231.தம்மை நம்புகிற அனைவருக்கும் கேடகமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

232.கன்மலையே – ஸ்தோத்திரம்

233.என்னை பலத்தால் இடைக்கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

234.என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

235.என் கால்களை மான்களுடைய கால்களைப் போலக்குகிறவரே – ஸ்தோத்திரம்

236.என்னை உயர்தலங்களில் நிறுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

237.வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும் படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

238.என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

239.இரட்சிப்பின் கேடகத்தை தருகிறவரே – ஸ்தோத்திரம்

240.வலதுகையினால் என்னைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்

241.உம்முடைய காருணியத்தினால் என்னை பெரியவனாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

242.நான் நடக்கிற வழியை அகலமாக்கினவரே – ஸ்தோத்திரம்

243.யுத்தத்திற்கு என்னை பலத்தால் இடைக்கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

244.என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

245.என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

246.ஜனங்களின் சண்டைக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

247.ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

248.அந்நியரும் எனக்கு அடங்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

249.மகா தேவனே – ஸ்தோத்திரம்

250.ஜீவனுள்ளவரே – ஸ்தோத்திரம்

251.துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

252.என் இரட்சிப்பின் தேவனே – ஸ்தோத்திரம்

253.எனக்காகப் பழிக்குப்பழி வாங்குகிறவரே – ஸ்தோத்திரம்

254.ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனே – ஸ்தோத்திரம்

255.எம் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்

256.கொடுமையான மனுஷனுக்கு தப்பிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

257.சங்கீதம் பாடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

258.மகத்தான இரட்சிப்பை அளிக்கிறவரே – ஸ்தோத்திரம்

259.சதாகாலமும் கிருபை செய்கிறவரே – ஸ்தோத்திரம்

260.மணவாளனே – ஸ்தோத்திரம்

261.பராக்கிரமசாலியே – ஸ்தோத்திரம்

262.குறைவற்ற வேதத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

263.ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்

264.சத்தியமுள்ள சாட்சியையுடையவரே – ஸ்தோத்திரம்

265.பேதையை ஞானியாக்குகிறவ்ரே – ஸ்தோத்திரம்

266.செம்மையான நியாயங்களையுடையவரே – ஸ்தோத்திரம்

267.இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்

268.தூய்மையான கண்களையுடையவரே – ஸ்தோத்திரம்

269.தூய்மையான கற்பனைகளையுடையவரே – ஸ்தோத்திரம்

270.கண்களைத் தெளிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

271.சுத்தமான பயத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

272.உண்மையாய் நியாயம் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

273.நீதியான நியாயத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

274.மறைவான குற்றங்களுக்கு நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

275.துணிகரமான பாவங்களுக்கு விலக்கிக் காப்பவரே – ஸ்தோத்திரம்

276.என்னை உத்தமனாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

277.என் கன்மலையே – ஸ்தோத்திரம்

277.மகா ராஜனே – ஸ்தோத்திரம்

278.என் மீட்பரே – ஸ்தோத்திரம்

279.ஆபத்து நாளில் என் ஜெபத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

280.யாக்கோபின் தேவனே – ஸ்தோத்திரம்

281.பரிசுத்த ஸ்தலத்திலிருந்து இருந்து ஒத்தாசையனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்

282.சீயோனியிலிருந்து என்னை ஆதரிப்பவரே – ஸ்தோத்திரம்

283.என் பலியை பிரியமாய் ஏற்றுக் கொள்கிறவரே –ஸ்தோத்திரம்

284.என் மனவிருப்பத்தின்படி எனக்குத் தருபவரே – ஸ்தோத்திரம்

285.என் ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

286.உமது இரட்சிப்பினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

287.என் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

288.தாம் அபிஷேகம்பண்ணினவரே இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்

289.தமது பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஜெபத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

290.எங்களை எழுந்து நிமிரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

291.ராஜாவே – ஸ்தோத்திரம்

292. நாங்கள் கூப்பிடுகிற நாளில் செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

293.மகிழ்ச்சியை தருகிற உம்முடைய வல்லமைக்காக – ஸ்தோத்திரம்

294.களிகூரச் செய்கிற உம்முடைய இரட்சிப்பிற்காக – ஸ்தோத்திரம்

295.உத்தம ஆசீர்வாதங்களைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

296.பொற்கிரீடம தரிப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்

297.தீக்காயுசை அளிப்பவரே – ஸ்தோத்திரம்

298.பெரிதான உம்முடைய மகிமைக்காக – ஸ்தோத்திரம்

299.மேன்மையையும் மகத்துவத்தையும் தருகிறவரே – ஸ்தோத்திரம்

300.எங்களை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறவரே – ஸ்தோத்திரம்

301.மகிழ்ச்சியைத் தருகிற உம்முடைய சமூகத்திற்காக – ஸ்தோத்திரம்

302.உன்னதமான தயவே – ஸ்தோத்திரம்

303.எங்களை அசைக்காதப்படி பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்

304.அக்கினியாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

305.பலத்திலே எழுந்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்

306.என் தேவனே – ஸ்தோத்திரம்

307.இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

308.பரிசுத்தரே – ஸ்தோத்திரம்

309.உம்மை நம்பினவர்களை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

310.என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவரே – ஸ்தோத்திரம்

311.என் தேவனாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

312.என் பெலனே – ஸ்தோத்திரம்

313.எனக்குச் சகாயம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

314.என் ஆத்துமாவை பட்டயத்திற்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

315.என் ஆத்துமாவை பாதுகாக்கிறவரே – ஸ்தோத்திரம்

316.எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

317.என்னை சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்

318. நான் காண்டமிருகத்தின் கொம்புகளில் இருக்கும் போது செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

319.சபை நடுவிலே துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

320.பயபக்திக்குரியவரே – ஸ்தோத்திரம்

321.கனத்துக்குரியவரே – ஸ்தோத்திரம்

322.உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாக எண்ணாதவரே – ஸ்தோத்திரம்

323.எங்களுக்கு தம்முடைய முகத்தை மறைக்காதவரே – ஸ்தோத்திரம்

324. நாங்கள் கூப்பிடுகையில் கேட்பவரே – ஸ்தோத்திரம்

325.எங்களை உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்

326.எங்களை அருவருக்காதவரே – ஸ்தோத்திரம்

327.ராஜ்ஜியத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

328.ஜாதிகளை ஆளுகிறவரே – ஸ்தோத்திரம்

329.என் மேய்ப்பராயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

330.என்னை தாழ்ச்சியடையாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

331.என்னை புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறவரே – ஸ்தோத்திரம்

332.என்னை அமர்ந்த தண்ணீர் அண்டையில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

333.என் ஆத்துமாவை தேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

334.என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

335.மரண இருளில் நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

336.பொல்லாப்புக்கு பயப்படாதப்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

337.பூமியின் ஆழங்களை தம்முடைய கைகளில் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்

338.என்னோடுகூட இருப்பவரே – ஸ்தோத்திரம்

339.உமது கோல் மற்றும் தடியால் என்னைத் தேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

340.என் சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

341.என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

342.என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

343.என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

344.என்னை நீடித்த நாட்களாய் நிலைத்திருக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

345.பூமியும் அதின் நிறைவையும் உடையவரே – ஸ்தோத்திரம்

346.பூமியை கடல்களுக்காக மேலாக அஸ்திபாரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

347.பூமியை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தவரே – ஸ்தோத்திரம்

348.கைகளில் சுத்தமுள்ளவனை ஆசீர்வதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

349.ஆசீர்வாதத்தையும் நீதியையும் அளிப்பவரே -  ஸ்தோத்திரம்

350.இரட்சிப்பின் தேவனே – ஸ்தோத்திரம்

351.மகிமையின் ராஜாவே – ஸ்தோத்திரம்

352.வல்லமையுள்ளவரே – ஸ்தோத்திரம்

353.யுத்தத்தில் வல்லமையுள்ளவரே – ஸ்தோத்திரம்

354.சேனைகளின் கர்த்தாவே – ஸ்தோத்திரம்

355.இளைப்பாறுதலே – ஸ்தோத்திரம்

356.என் நம்பிக்கைக்குரியவரே – ஸ்தோத்திரம்

357.நான் வெட்கப்பட்டுப் போகாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

358.என் சத்துருக்கள் என்னை மேற்கொள்ளாதப்படிச் செய்கிறவரே - ஸ்தோத்திரம்

359.தம்முடைய வழிகளை தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

360.உம்முடைய பாதைகளை எனக்குப் போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

361.உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

362.உம்முடைய இரக்கங்களுக்காக – ஸ்தோத்திரம்

363.உம்முடைய காருணியங்களுக்காக – ஸ்தோத்திரம்

364.என் இளவயதின் பாவங்களை நினையாதவரே – ஸ்தோத்திரம்

365.உம்முடைய தயவின் படி என்னை நினைப்பவரே – ஸ்தோத்திரம்

366.நல்லவரே – ஸ்தோத்திரம்

367.உத்தமரே – ஸ்தோத்திரம்

368.பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

369.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

370.சாந்தகுணமுள்ளவர்களுக்கு தமது வழியை போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

371.கிருபையும் சத்தியமும் உள்ள பாதையையுடையவரே – ஸ்தோத்திரம்

372.என் அக்கிரமத்தை மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்

373.கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனுக்கு வழியை போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

374.என் ஆத்துமாவை நன்மையில் தங்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

375.என் சந்ததியை பூமியைச் சுதந்தரிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

376.தமக்கு பயந்தவர்களுக்கு இரகசியத்தை தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

377.தமக்கு பயந்தவர்களுக்கு உடன்படிக்கையைத் தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

378.என் கண்கள் உம்மை நோக்கி இருக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

379.என் கால்களை வலைக்கு நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

380.என் மேல் நோக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

381.எனக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்

382.என் இடுக்கண்களுக்கு நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

383.என் பாவங்களை மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்

384.என் ஆத்துமாவை விடுவிப்பவரே – ஸ்தோத்திரம்

385.உத்தமும் நேர்மையும் என்னைக் காக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

386.இஸ்ரவேலை இக்கட்டுகளுக்கெல்லாம் நீங்கலாக்கி விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

387.என் இருதயத்தை புடமிடுகிறவரே – ஸ்தோத்திரம்

388.என் ஆத்துமாவை பாவிகளோடு வாரிக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்

389.என் ஜீவனை இரத்த பிரியரோடு வாரிக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்

390.என்னை மீட்டுக் கொண்டவரே – ஸ்தோத்திரம்

390.என்னை மீட்டுக் கொண்டு இரக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

391.என் வெளிச்சமே – ஸ்தோத்திரம்

392.என் இரட்சிப்பே – ஸ்தோத்திரம்

393.என் ஜீவனின் பெலனே – ஸ்தோத்திரம்

394.என் நம்பிக்கையே – ஸ்தோத்திரம்

395.தீங்கு நாளில் என்னை மறைத்து காப்பவரே – ஸ்தோத்திரம்

396.என்னை கன்மலையின்மேல் உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்

397.என் தலையை என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்

398.எனக்கு உத்தரவு அருளிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

399.உமது முகத்தை எனக்கு மறைக்காதவரே – ஸ்தோத்திரம்

400.என் சகாயரே – ஸ்தோத்திரம்

401.என்னை நெகிழவிடாதவரே – ஸ்தோத்திரம்

402.என்னை கைவிடாதவரே – ஸ்தோத்திரம்

403.என்னை செவ்வையான பாதையில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

404.என் சத்துருக்களின் இஷ்டத்திற்கு ஒப்புக்கொடாதவரே – ஸ்தோத்திரம்

405.என் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

406.என் கன்மலையாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

407.சரிக்கு சரிகட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

408.என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

409.கெம்பீரப்பாட்டுக்குரியவரே – ஸ்தோத்திரம்

410.சங்கீதங்களால் பாடப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

411.என் இருதயம் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

412.அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமே – ஸ்தோத்திரம்

413.தம்முடைய சுதந்திரத்தை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்

414.தம்முடைய ஜனத்தை சோதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

415.தம்முடைய ஜனத்தை உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்

416.சமுத்திரத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

417.வெட்டாந்தரையை உருவாக்கினவரே – ஸ்தோத்திரம்

418.புதுபாட்டுக்குரியவரே – ஸ்தோத்திரம்

419.இரட்சிப்பின் சுவிஷேசமே – ஸ்தோத்திரம்

420.பெரியவரே – ஸ்தோத்திரம்

421.மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

422.மகிமைக்குரியவரே – ஸ்தோத்திரம்

423.பரிசுத்த அலங்காரத்திற்குரியவரே – ஸ்தோத்திரம்

424.மகிமையுள்ள தேவனே – ஸ்தோத்திரம்

425.மகிமையாக முழங்குகிறவரே – ஸ்தோத்திரம்

426.தண்ணீர்களின் மேல் தொனிக்கும் சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

427.வல்லமையான சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

428.மகத்துவமுள்ள சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

429.கேதுரு மரங்களை முறிக்கிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்

430.கேதுரு மரங்களை கன்று குட்டிகளைப் போல துள்ளப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்

431.அக்கினி ஜீவாலைகளைப் பிளக்கிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்

432.லீபனோனையும் சீரியோனையும் காண்டமிருகக் குட்டிகளைப் போல துள்ளப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்

433.வனாந்திரத்தை அதிரப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்

434.காதேஷ் வனாந்திரத்தை அதிரப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்

435.பெண்மான்களை ஈனும்படிச் செய்கிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்

436.ஜலப்பிரவாகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

437.என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

438.தமது ஜனத்திற்கு பெலன் கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

439.தமது ஜனத்திற்கு சமாதானம் கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

440.தமது ஜனத்தை ஆசீர்வதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

441.என்னை கைதூக்கி எடுத்தவரே – ஸ்தோத்திரம்

442.போற்றப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

443.என்னை குணமாக்கினவரே – ஸ்தோத்திரம்

444.என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்

445.என்னை உயிரோடே பாதுகாத்தவரே – ஸ்தோத்திரம்

446.என்னை குழியில் இறங்காதப்படி பாதுகாத்தவரே – ஸ்தோத்திரம்

447. நீடிய தயவை உடையவரே – ஸ்தோத்திரம்

448.களிப்புண்டாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

449.தமது கோபத்தை தயவாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

450.அழுகையை களிப்பாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

451.என்னை திடமாய் நிற்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

452.அதிசயங்களைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

453.என் புலம்பலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினவரே – ஸ்தோத்திரம்

454.என்னை மகிழ்ச்சியென்னும் கட்டினால் இடைக்கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

455.என் வெட்கத்தையெல்லாம் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

456.உமது நீதியின்படி என்னை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

457.சீக்கிரமாய் என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

458.என் பலத்த துருகமே – ஸ்தோத்திரம்

459.என் அடைக்கலமான அரணே – ஸ்தோத்திரம்

460.என் கன்மலையும் என் கோட்டையுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

461.உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

462.சத்தியபரனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

463.என்னை மீட்டுக்கொண்டவரே – ஸ்தோத்திரம்

464.என் உபத்திரவத்தைப் பார்த்தவரே – ஸ்தோத்திரம்

465.என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

466.சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாதவரே – ஸ்தோத்திரம்

467.எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

468.வானங்களை உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்

469.மகிமையும் கனமும் நிறைந்த சமூகமே – ஸ்தோத்திரம்

470.வல்லமையும் மகத்துவமும் நிறைந்த சமூகமே – ஸ்தோத்திரம்

471.நடுக்கத்திற்குரியவரே – ஸ்தோத்திரம்

472.ராஜரிகம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

473.பூச்சக்கரம் அசையாதப்படி காக்கிறவரே – ஸ்தோத்திரம்

474.நிதானமாய் நியாயந்தீர்க்கிறவரே – ஸ்தோத்திரம்

475. நாடும் அதிலுள்ள யாவையும் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

476.காட்டு விருட்சங்களையெல்லாம் களிகூரச்செய்கிறவரே – ஸ்தோத்திரம்

477.என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

478.உமது முகத்தை ஊழியக்காரனின் மேல் பிரகாசிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

479.துன்மார்க்கரை வெட்கப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

480.பொய் உதடுகளை கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

481.பெரிய நன்மையை வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

482.உமது கூடாரத்தில் ஒளித்து வைத்து எங்களை பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்

483.தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

484.உண்மையானவனை தற்காப்பவரே – ஸ்தோத்திரம்

485.இடும்பு செய்கிறவனுக்கு பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்

486.எங்கள் மீறுதலை மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்

487.எங்கள் பாவங்களை மூடுகிறவரே – ஸ்தோத்திரம்

488.எங்கள் அக்கிரமத்தை எண்ணாதிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

489.இரவும் பலும் என்னோடிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

490.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தவரே – ஸ்தோத்திரம்

491.எனக்கு மறைவிடமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

492.இரட்சணியப் பாடல்கள் என்னை சூழ்ந்து கொள்ளும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

493.எனக்கு போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

494. நான் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

495.என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே – ஸ்தோத்திரம்

496.வரப்போகிறவரே – ஸ்தோத்திரம்

496.உத்தமமான வார்த்தையையுடையவரே – ஸ்தோத்திரம்

497.சத்தியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

498. நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

499.பூலோகத்தை நீதியோடு நியாயந்தீர்ப்பவரே – ஸ்தோத்திரம்

499.ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பவரே – ஸ்தோத்திரம்

500.பூமியை காருணியத்தால் நிரப்புகிறவரே – ஸ்தோத்திரம்.

501.வார்த்தையினால் வானங்களை உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்

502.தம்முடைய சுவாசத்தினால் சர்வ சேனையையும் உருவாக்கினவரே – ஸ்தோத்திரம்

503.ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

504.ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

505.நித்திய காலமாய் இருக்கிற உமது ஆலோசனைக்காக – ஸ்தோத்திரம்

506.தலைமுறை தலைமுறையாக இருக்கும் உமது நினைவுக்காக – ஸ்தோத்திரம்

507.வானத்திலிருந்து எங்களை நோக்கிப் பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்

508.தமது கிருபைக்கு காத்திருக்கிற ஆத்துமாக்களை மரணத்திலிருந்து விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

509.பஞ்சத்தில் எங்களை உயிரோடே காக்கிறவரே – ஸ்தோத்திரம்

510.எங்களுக்குத் துணையும் கேடகமுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

511.பரிசுத்த நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

512.எக்காலத்திலும் ஸ்தோத்திரிக்கப்பட்டவரே – ஸ்தோத்திரம்

513.என் ஆத்துமாவை உமக்குள் மேன்மை பாரட்டச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

514.சிறுமைப்பட்டவர்களை மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

515.பூமியை பூரிப்பாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

516.எனக்கு செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்

517.என்னுடைய எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கிவிட்டவரே – ஸ்தோத்திரம்

518.என்னை பிரகாசிக்க வைக்கிறவரே - ஸ்தோத்திரம்

519.என் முகம் வெட்கம் அடையாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

520.ஏழையின் கூக்குரலுக்குச் செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

521.தமக்குப் பயந்தவர்களை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

522.நல்லவரே – ஸ்தோத்திரம்

523.தம்மை ருசிப்பார்க்க அனுமதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

524.தம்மை நம்புகிற மனுஷனை பாக்கியவான்களாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

525.தமக்குப் பயந்தவர்களை குறைவில்லாமல் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

526.தம்மை தேடுகிறவர்களுக்கு அளவில்லாமல் கொடுக்கிறவரே – ஸ்தோத்திரம்

527.தமக்குப் பயப்படுதலைப் போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

528.நீதிமான்கள் மேல் நோக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

529.நீதிமான்கள் கூப்பிடுதலுக்கு தமது செவியை திறந்து வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

530.நீதிமான்கள் கூப்பிடும்போது கேட்பவரே – ஸ்தோத்திரம்

531.நீதிமான்களின் உபத்திரவத்தை மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

532.நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

533.நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்

534.நீதிமான்களின் துன்பங்களை மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

535.நீதிமான்களின் எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

536.நீதிமான்களின் எலும்புகளை முறிக்க அனுமதிக்காதவரே – ஸ்தோத்திரம்

537.தமது ஊழியக்காரரின் ஆத்துமாக்களை மீட்டுக்கொள்கிறவரே – ஸ்தோத்திரம்

538.கர்த்தாவே உம்மை நம்புகிற ஒருவன் மேலும் குற்றம் சுமராதப்படிக் காப்பவரே – ஸ்தோத்திரம்

539.என் வழக்காளிகளோடே வழக்காடுகிறவரே – ஸ்தோத்திரம்

540.என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

541.கேடகத்தையும் பரிசையும் பிடித்து நிற்கிறவரே – ஸ்தோத்திரம்

542.எனக்கு ஒத்தாசையாக எழுந்து நிற்பவரே – ஸ்தோத்திரம்

543.என்னை துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நிற்பவரே – ஸ்தோத்திரம்

544.நான் உன் இரட்சிப்பு என்று சொல்கிறவரே – ஸ்தோத்திரம்

545.என் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களை வெட்கப்பட்டு போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

546.ஈட்டியை ஓங்கி சத்துருக்களை முறியடிக்கிறவரே – ஸ்தோத்திரம்

547.எனக்கு தீங்கு செய்ய நினைக்கிறவர்களை நாணமடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

548.துன்மார்க்கருடைய வழியை இருளாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

549.என் ஆத்துமாவை உம்மில் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

550.என் சத்துருக்களை துரத்துகிறவரே – ஸ்தோத்திரம்

551.சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

552.சிறுமையும் எளிமையுமானவனை கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

553.என் எலும்புகளும் உம்மை துதிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

554.ஆண்டவரே – ஸ்தோத்திரம்

555.என் ஆத்துமாவை அழிவுக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

556.எனக்கு அருமையானதை சிங்கக்குட்டிகளுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

557.மகா சபையிலே துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

558.திரளான ஜனங்களுக்குள்ளே புகழப்படத்தக்கவரே - ஸ்தோத்திரம்

559.மவுனமாயிராதவரே – ஸ்தோத்திரம்

560.எனக்குத் தூரமாகாதவரே – ஸ்தோத்திரம்

561.எனக்கு நியாயம் செய்யும்படி விழித்துக் கொள்பவரே – ஸ்தோத்திரம்

562. நீதியின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

563.தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்

564.வானங்களில் தமது கிருபையை விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

565.மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிற உமது சத்தியத்திற்காக

566.உமது சம்பூரணத்தினால் என்னை திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

567.மகத்தான பர்வதங்கள் போல் இருக்கிற உமது நீதிக்காக – ஸ்தோத்திரம்

568.மகா ஆழமான உமது நியாயங்களுக்காக – ஸ்தோத்திரம்

569.மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

570.அருமையான உமது கிருபைக்காக – ஸ்தோத்திரம்

571.உமது செட்டைகளின் நிழலிலே தஞ்சம் அடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

572.பேரின்ப நதியே – ஸ்தோத்திரம்

573.ஜீவ ஊற்றே – ஸ்தோத்திரம்

574.வெளிச்சமே – ஸ்தோத்திரம்

575.உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காணச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

576.தம்மை அறிந்தவர்கள் மேல் தமது கிருபையைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

577.செம்மையான இருதயமுள்ளவர்களுக்கு உமது நீதியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

578.அக்கிரமக்காரர்களை விழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

579.பொல்லாதவர்களை அறுப்புண்டு போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

580.பொல்லாதவர்களை பசும்பூண்டைப் போல வாடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

581.மனமகிழ்ச்சியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

582.என் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

583.என் நீதியை வெளிச்சத்தைப் போல மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

584.என் நியாயத்தைப் பட்டப்பகலைப் போல மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

585.பூமியைச் சுதந்தரிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

586.சாந்தகுணமுள்ளவர்களுக்கு பூமியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

587.துன்மார்க்கனைப் பார்த்து நகைப்பவரே – ஸ்தோத்திரம்

588.துன்மார்க்கனுடைய புயங்களை முறிக்கிறவரே – ஸ்தோத்திரம்

589.நீதிமான்களைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்

590.உத்தமர்களின் நாட்களை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

591.எங்களை உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்

592.நீதிமான்களின் இரட்சிப்பே – ஸ்தோத்திரம்

593.உதவி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

594.தம்மை நம்புகிறவர்களை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

595.உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்

596.உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதவரே – ஸ்தோத்திரம்

597.என் தேவனாகிய ஆண்டவரே – ஸ்தோத்திரம்

598.மறுவுத்தரவு கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

599.நீதியையும் நியாயத்தையும் தமது சிங்காசனத்தின் ஆதரமாகக் கொண்டவரே – ஸ்தோத்திரம்

600.பர்வதங்களை மெழுகுப்போல உருகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

601.நீதிமானுடைய சந்ததியை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்

602.நியாயத்தை விரும்புகிற கர்த்தாவே – ஸ்தோத்திரம்

603.தம்முடைய பரிசுத்தவான்களை கைவிடாதவரே – ஸ்தோத்திரம்

604.பரிசுத்தவான்களை என்றைக்கும் காக்கிறவரே – ஸ்தோத்திரம்

605.துன்மார்கனுடைய சந்ததியை அறுப்புண்டு போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

606.வேதத்தை அருளுகிறவரே – ஸ்தோத்திரம்

606.சீயோனை மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

607.நீதிமான்களை துன்மார்க்கருடைய கையில் விடாதவரே – ஸ்தோத்திரம்

608.நீதிமான்களுக்கு இரட்சிப்பை ஆடையாக தருகிறவரே – ஸ்தோத்திரம்

609.இக்கட்டுக்காலத்தில் எங்கள் அடைக்கலமே – ஸ்தோத்திரம்

610.பூமி முழுவதுக்கும் உன்னதமானவரே – ஸ்தோத்திரம்

611.யூதாவின் குமாரத்திகளை உமது நியாயத்தீர்ப்புகளின் மூலம் களி கூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

612.நீதிமானுக்காக வெளிச்சத்தை விதைக்கிறவரே – ஸ்தோத்திரம்

613.செம்மையான இருதயத்திற்காக மகிழ்ச்சியை விதைக்கிறவரே – ஸ்தோத்திரம்

614.உமக்குள் மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

615.அதிசயங்களைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

616.தமது வலது கரத்தினாலும் தமது பரிசுத்த புயத்தினாலும் இரட்சிப்பை உண்டாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

617.இஸ்ரவேல் குடும்பத்துக்காக தமது கிருபையையும் உண்மையையும் நினைவு கூர்ந்தவரே – ஸ்தோத்திரம்

618.மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக் கொடாதவரே – ஸ்தோத்திரம்

619.என் வாதையை எடுத்து போடுகிறவரே – ஸ்தோத்திரம்

620.என் கண்ணீருக்கு மவுனமாயிராதவரே – ஸ்தோத்திரம்

621.என்னிடத்தில் பொறுமையாய் இருப்பவரே – ஸ்தோத்திரம்

622.பயங்கரமான குழியிலிருந்து என்னை தூக்கி எடுத்தவரே – ஸ்தோத்திரம்

623.உளையான சேற்றிலிருந்து என்னைத் தூக்கி எடுத்தவரே – ஸ்தோத்திரம்

624.என் கால்களை கன்மலையில் நிறுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

625.என் அடிகளை உறுதிப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

626.உம்மை துதிக்கும் புதுப்பாட்டை என் வாயில் வைத்தவரே – ஸ்தோத்திரம்

627.அதிகமான அதிசயங்களைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

627.பூமியின் எல்லைகளெல்லாம் உமது இரட்சிப்பைக் காணச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

628.அநேகமாயிரமான யோசனைகளையுடையவரே – ஸ்தோத்திரம்

629.அருவருப்பான பலியை விரும்பாதவரே – ஸ்தோத்திரம்

630.அருவருப்பான காணிக்கையை விரும்பாதவரே - ஸ்தோத்திரம்

631.கேருபீன்கள் மத்தியில் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

632.புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

633.நியாயப்பிரமாணத்தை என் உள்ளத்திற்குள் வைத்தவரே – ஸ்தோத்திரம்

634.மகா சபையிலே நீதியை பிரசங்கிக்கச் செய்தவரே – ஸ்தோத்திரம்

635.கிருபையையும் உண்மையையும் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்

636.உம்மைத் தேடுகிறவர்களை மகிழ்ச்சியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

637.என் மேல் நினைவாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

638.என் துணையே – ஸ்தோத்திரம்

639.என்னை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

639.சீயோனியில் பெரியவரே – ஸ்தோத்திரம்

640.தீங்கு நாளில் சிறுமைப்பட்டவனை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

641.எங்களை உயிரோடே வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்

642.என் சத்துருவின் இஷ்டத்திற்கு ஒப்புக் கொடாதவரே – ஸ்தோத்திரம்

643.படுக்கையில் வியாதியாய் இருக்கிறவரே தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்

644.வியாதியிலே படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுகிறவரே – ஸ்தோத்திரம்

645.என் மேல் இரக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

645.எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவரே – ஸ்தோத்திரம்

646.என் ஆத்துமாவை குணமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

647.என் சத்துரு என்மேல் ஜெயம் கொள்ளாதப்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

648.என் மேல் பிரியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

649.என் உத்தமத்திலே என்னைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்

650.என்றென்றைக்கும் என்னை நிலைநிறுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

651.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

652.அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

653.ஜீவனுள்ள தேவனே – ஸ்தோத்திரம்

654.பகற்காலத்தில் கிருபையை கட்டளையிடுகிறவரே – ஸ்தோத்திரம்

655.என் கன்மலையாகிய தேவனே – ஸ்தோத்திரம்

656.என் நியாயத்தை விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

656.மகத்துவமும் பயங்கரமுமான நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

657.பக்தியில்லாத ஜாதியரோடு எனக்காக வழக்காடுகிறவரே – ஸ்தோத்திரம்

658.சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

659.என் அரணாகிய தேவனே – ஸ்தோத்திரம்

660.வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்

661.எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாய் இருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்

662.என் இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

663.தம்முடைய கையினால் ஜாதிகளைத் துரத்துகிறவரே – ஸ்தோத்திரம்

664.தம்முடைய ஜனங்களைப் பரவப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

665.தம்முடைய வலது கரத்தினால் இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்

666.தம்முடைய புயத்தால் இரட்சிப்பைத் தந்தவரே – ஸ்தோத்திரம்

667.தமது முகத்தின் பிரகாசத்தினால் இரட்சிப்பைத் தந்தவரே – ஸ்தோத்திரம்

668.எங்கள் பகைவர்களை வெட்கப்படுத்தினவரே – ஸ்தோத்திரம்

668.பரிசுத்தமுள்ள நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

669.உம்முடைய கிருபையினால் எங்களை மீட்கிறவரே – ஸ்தோத்திரம்

670.மகா சவுந்தரியமுள்ளவரே – ஸ்தோத்திரம்

671.அருளை பொழிகிறவரே – ஸ்தோத்திரம்

672.மகத்துவமான பட்டயத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

673.ஜெயமாய் ஏறிவருகிறவரே – ஸ்தோத்திரம்

674.பயங்கரமானவைகளை விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

675.நிலையான சிங்காசனத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

676.நீதியுள்ள செங்கோலையுடையவரே – ஸ்தோத்திரம்

677.நீதியை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்

677. நீதியில் பிரியப்படுகிற உமது வல்லமைக்காக – ஸ்தோத்திரம்

678.அக்கிரமத்தை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்

679.ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

680.எங்கள் அழகில் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

681.தமது நாமத்தை பிரஸ்தாபப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

682.ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையே – ஸ்தோத்திரம்

683.எங்கள் அழகில் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

684.தமது சத்தத்தை முழங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

685.பூமியில் பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்

686.பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

687.வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறவரே – ஸ்தோத்திரம்

688.இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

689.ஜாதிகளுக்குள் உயர்ந்திருப்பவரே - ஸ்தோத்திரம்

690.பூமியிலே உயர்ந்திருப்பவரே – ஸ்தோத்திரம்

691.உன்னதமானவராகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

692.பயங்கரமானவரே – ஸ்தோத்திரம்

692.பூமியிலே நியாயத்தை நிலைநிறுத்துகிற தேவரீரே – ஸ்தோத்திரம்

693.மகத்துவமான ராஜாவாய் இருப்பவரே – ஸ்தோத்திரம்

694.ஜனங்களை தமக்கு வசப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

695.ஜனங்களை தம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

696.ஆர்ப்பரிப்போடு உயர எழுந்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்

697.எக்காள சத்தத்தோடு எழுந்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்

698.பூமியனைத்திற்கும் ராஜாவாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

699.ஜாதிகள் மேல் அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்

700.தமது பரிசுத்த சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

701.மகா உன்னதமானவரே – ஸ்தோத்திரம்

702.மோசேக்கு மறுவுத்தரவு கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

703.ஆரோனுக்கு மறுவுத்தரவு கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

704.சாமுவேலுக்கு மறுவுத்தரவு கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

705.ஆபிரகாமின் தேவனே – ஸ்தோத்திரம்

706.பெரியவரே – ஸ்தோத்திரம்

706.மிகவும் துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்

707. நீதியால் நிறைந்த வலதுகரத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

707.என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் எங்களுடைய தேவனே – ஸ்தோத்திரம்

708.மரணபரியந்தம் எங்களை நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

709.வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

710.பூரணவடிவுள்ள சீயோனியிலிருந்து பிரகாசிக்கிறவரே – ஸ்தோத்திரம்

711.நியாயாதிபதியே – ஸ்தோத்திரம்

711.மேகஸ்தம்பத்திலிருந்து பேசினவரே – ஸ்தோத்திரம்

712.ஆபத்துக்காலத்தில் என்னை விடுவிப்பவரே – ஸ்தோத்திரம்

713.தன் வழியை செவ்வைப்படுத்துகிறவர்களுக்கு இரட்சிப்பை வெளிப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

714.என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

715.என் அக்கிரமம் நீங்க என்னை கழுகிறவரே – ஸ்தோத்திரம்

716.என் பாவமற என்னைச் சுத்திகரிப்பவரே – ஸ்தோத்திரம்

717.உள்ளத்தில் உண்மை இருக்க விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்

718.அந்தக்கரணத்தில் ஞானத்தை தெரியப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

719.என்னை ஈசோப்பினால் சுத்திகரிப்பவரே – ஸ்தோத்திரம்

720.நான் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கேட்கும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

721.என் நொறுங்கி போன எலும்புகளை களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

722.சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டிப்பவரே – ஸ்தோத்திரம்

723. நிலைவரமான ஆவியை என் உள்ளத்தில் புதுப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்

724.உமது சமுகத்தை விட்டு என்னை தள்ளாதவரே – ஸ்தோத்திரம்

725.உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்

726.உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை தருபவரே – ஸ்தோத்திரம்

727.உற்சாகமான ஆவி என்னை தாங்கும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

728.இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

729.சாட்சிப்பிரமாணத்தையும், கட்டளைகளையும் தந்தவரே – ஸ்தோத்திரம்

730.தகனபலியின் மேல் பிரியமில்லாதவரே – ஸ்தோத்திரம்

731.நொறுங்குண்ட பலியின்மேல் பிரியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

732.நொறுங்குண்ட இருதயத்தை புறக்காணித்தவரே – ஸ்தோத்திரம்

733.எருசலேமின் மதில்களை கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

734.நீதியின் பலிகளில் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

735.பச்சையான ஒலிவமரமாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

736.தமது ஜனத்தின் சிறையிருப்பை மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

737.யாக்கோபுக்கு களிப்பைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

738.இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

739.உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

740.என் வாயின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்

741.என் சகாயரே – ஸ்தோத்திரம்

741.மன்னிக்கிற தேவனாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

742.திமைக்குத் தீமையை சரிகட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

743.எல்லா நெருக்கத்தையும் நீக்குகிறவரே – ஸ்தோத்திரம்

744.என் ஜெபத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

745.என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதவரே – ஸ்தோத்திரம்

746.எனக்கு நேரிட்ட எல்லா போரையும் நீக்குபவரே – ஸ்தோத்திரம்

747.ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்

748.பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்

749.என்னை ஆதரிப்பவரே – ஸ்தோத்திரம்

750.என் பாரத்தை தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்

751.நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டாதவரே – ஸ்தோத்திரம்

752.என் அலைச்சல்களை எண்ணியிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

753.என் கண்ணீரை உமது துருத்தியில் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்

754.என் சத்துருக்களை பின்னிட்டு திரும்பச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

755.என் பட்சத்திலிருப்பவரே – ஸ்தோத்திரம்

756.என் ஆத்துமாவை மரணத்திற்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

757.என் கால்களை இடறுதலுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

758.உமது செட்டைகளின் நிழலிலே தஞ்சம் அடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

759.எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே – ஸ்தோத்திரம்

760.கெம்பீரமாய் பாடப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

760.பரலோகத்திலிருந்து ஒத்தாசையனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்

761.மகிழ்ச்சியான ஆராதனையை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்

762.வானங்களுக்கு மேலாக உயர்ந்திருப்பவரே – ஸ்தோத்திரம்

763.பூமியனைத்தின் மேல் உயர்ந்திருப்பவரே – ஸ்தோத்திரம்

764.என் மகிமையே – ஸ்தோத்திரம்

764.மெய்யாய் பூமியிலே நியாயம் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

765.தலைமுறை தலைமுறை இருக்கும் உமது உண்மைக்காக – ஸ்தோத்திரம்

766.என்னை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பவரே – ஸ்தோத்திரம்

767.அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

768.இரத்தபிரியரான மனுஷருக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

769.சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்

770.இஸ்ரவேலின் தேவனே – ஸ்தோத்திரம்

771.சகல ஜாதிகளையும் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

772.என் உயர்ந்த அடைக்கலமே – ஸ்தோத்திரம்

773.எங்கள் கேடகமாகிய ஆண்டவரே – ஸ்தோத்திரம்

774.உமது வல்லமையினால் சத்துருக்களை சிதறயடித்தவரே – ஸ்தோத்திரம்

775.யாக்கோபிலே அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்

776.என் தஞ்சமானவரே – ஸ்தோத்திரம்

777.கிருபையுள்ள என் தேவனே – ஸ்தோத்திரம்

778.பூமியை அதிரப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

779.உமது பிரியரை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

780.தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்புகிறவரே – ஸ்தோத்திரம்

781.அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக் கொண்டு போகிறவரே – ஸ்தோத்திரம்

782.எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்

783.எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டு போகிறவரே – ஸ்தோத்திரம்

784.என் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமே – ஸ்தோத்திரம்

785.என் பொருத்தனைகளை கேட்பவரே – ஸ்தோத்திரம்

786.சுதந்திரத்தை எனக்குத் தந்தவரே – ஸ்தோத்திரம்

787.உத்தமமான வழியில் என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

788.என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

789.மாறுபாடான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

790.எனக்கு தீவிரமாய் உத்தரவு கொடுக்கிறவரே – ஸ்தோத்திரம்

791.என்றென்றைக்கும் இருக்கிறவரே – ஸ்தோத்திரம்

792.தலைமுறை தலைமுறையாக இருக்கும் உமது பேர் பிரஸ்தாபத்திற்காக - ஸ்தோத்திரம்

793.சீயோனைக் கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

794.சீயோனுக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்

794.திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவரே – ஸ்தோத்திரம்

795.திக்கற்றவர்களுடைய ஜெபத்தைக் கேட்கிறவரே – ஸ்தோத்திரம்

795.கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கிறவரே – ஸ்தோத்திரம்

796.நான் நம்புகிறதை தருகிறவரே – ஸ்தோத்திரம்

797.பெலனான என் கன்மலையே – ஸ்தோத்திரம்

798.எக்காலத்திலும் நம்பப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

799.அவனவன் செய்கைக்குத்தக்க பலனை அளிப்பவரே – ஸ்தோத்திரம்

800.என்னுடைய தேவனே – ஸ்தோத்திரம்

801.என் சத்துருவால் வரும் பயத்தை நீக்குகிறவரே – ஸ்தோத்திரம்

802.என் பிராணனைக் காத்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்

803.துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கு என்னை விலக்கிக் காப்பவரே – ஸ்தோத்திரம்

804.அக்கிரமக்கார்ருடைய கலகத்துக்கு என்னை விலக்கிக் காப்பவரே – ஸ்தோத்திரம்

805.செம்மையான இருதயத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

806.நீதிமானை உமக்குள் மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

807.ஜெபத்தைக் கேட்கிறவரே – ஸ்தோத்திரம்

808.மாம்சமான யாவரையும் உம்மிடத்தில் அழைக்கிறவரே – ஸ்தோத்திரம்

809.எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

810.நன்மையால் எங்களை திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

811.நாங்கள் நம்பும் நம்பிக்கையே – ஸ்தோத்திரம்

812.என்னை உயரத்தூக்கினவரே – ஸ்தோத்திரம்

813.கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

814.உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்

815.வானங்களிலிருந்து பூமியின் மேல் கண்ணோக்கமானவரே – ஸ்தோத்திரம்

816.நீதியுள்ள உத்தரவை அருளுகிறவரே – ஸ்தோத்திரம்

817.பர்வதங்களை உறுதிப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

818.சமுத்திரங்களின் மும்முரத்தை அடக்குகிறவரே – ஸ்தோத்திரம்

819.தேவ நதியே – ஸ்தோத்திரம்

820.பூமியை மிகவும் செழிப்பாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

821.காலையும் மாலையும் களிகூரப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

822.பூமியை விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

823.பூமிக்கு நீர்ப்பாய்ச்சுகிறவரே – ஸ்தோத்திரம்

824.தானியத்தை விளைவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

825.வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

826.உமது பாதைகளை நெய்யாய் பொழியச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

827.எங்களை கெம்பீரமாய்ப் பாடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

828.துதியின் மகிமையையுடையவரே – ஸ்தோத்திரம்

827.கடலை உலர்ந்த தரையாக மாற்றினவரே – ஸ்தோத்திரம்

828.ஆற்றை கால் நடையாக கடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

829.உம்மில் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

830.தம்முடைய வல்லமையினால் அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்

831.எங்களுடைய கால்களை தள்ளாடவிடாதவரே – ஸ்தோத்திரம்

831.என்றென்றைக்கும் அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்

832.எங்களுடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறவரே – ஸ்தோத்திரம்

833.எங்களை சோதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

834.எங்களை புடமிடுகிறவரே – ஸ்தோத்திரம்

835.என் நாவினால் புகழப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

836.மெய்யான தேவனே – ஸ்தோத்திரம்

837.என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்

838.தமது கிருபையை என்னைவிட்டு விலக்காதவரே – ஸ்தோத்திரம்

839.என் ஜெபத்தை தள்ளாதவரே – ஸ்தோத்திரம்

840.உம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

841.தலைமுறை தலைமுறையாக இருக்கும் உம்முடைய வருஷங்களுக்காக – ஸ்தோத்திரம்

841.ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினவரே – ஸ்தோத்திரம்

842.நிலைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்

843.வனாந்தரங்களில் ஏறி வருகிறவரே – ஸ்தோத்திரம்

843.பூமியை ஒரு வஸ்திரத்தைப் போல் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

844.யோகோவா என்னும் நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

845.பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்

845.மாறாதவராயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

846.தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்தித் தருகிறவரே – ஸ்தோத்திரம்

847.கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

847.எங்களை உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

848.துரோகிகளை வறண்ட பூமியிலே தங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

849.தம்முடைய ஜனங்களுக்குள்ளே நடந்து செல்கிறவரே – ஸ்தோத்திரம்

850.அவாந்தரவெளியிலே நடந்து வருகிறவரே – ஸ்தோத்திரம்

851.இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்

852.சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

853.இளைத்துப்போன உமது சுதந்திரத்தை திடப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

854.உம்முடைய தயவினால் ஏழைகளை பராமரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

855.வசனத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

856.தமது வார்த்தையை பிரசித்தப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

857.சர்வ வல்லவரே – ஸ்தோத்திரம்

858.தேவ பர்வதமே – ஸ்தோத்திரம்

859.பரிசுத்த பர்வதத்தை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்

860.பதினாயிரங்களும் ஆயிரமாயிரங்களுமாயிருக்கிற இரதத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

861.உன்னதத்திற்கு ஏறினவரே – ஸ்தோத்திரம்

862.சிறைப்பட்டவர்களை சிறையாக்கிக் கொண்டு போனவரே – ஸ்தோத்திரம்

863.மனுஷருக்குள்ளே வாசம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

864.எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுகிறவரே – ஸ்தோத்திரம்

865.எங்கள் மேல் பாரஞ்சுமத்தினாலும் எங்களை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்

866.இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

867.மரணத்திற்கு நீங்கலாக்கும் வழியை உடையவரே – ஸ்தோத்திரம்

868.சத்துருக்களின் உச்சந்தலையை உடைக்கிறவரே – ஸ்தோத்திரம்

869.என் தேவனும் என் ராஜாவுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

870.இஸ்ரவேலின் ஊற்றே – ஸ்தோத்திரம்

871.பலத்தைக் கட்டளையிடுகிறவரே – ஸ்தோத்திரம்

872.ஆதிமுதலாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

873.தமது சத்தத்தை பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

874.பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவரே – ஸ்தோத்திரம்

875.இரட்சிப்பின் சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

876.ஆழம் என்னை விழுங்காதப்படி என்னைப் பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்

877.பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக் கொள்ளாதபடி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

878.உருக்கமான இரக்கத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

879.உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதவரே – ஸ்தோத்திரம்

880.எனக்குத் தீவிரமாய் செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்

881.என்னை விடுதலைப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

882.என் நிந்தையை அறிகிறவரே – ஸ்தோத்திரம்

883.என் வெட்கத்தை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

884.என் அவமானத்தை அறிகிறவரே – ஸ்தோத்திரம்

885.உயர்ந்த அடைக்கலமாயிருக்கிற உமது இரட்சிப்பிற்காக – ஸ்தோத்திரம்

886.எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்

887.கட்டுண்டவர்களை புறக்கணியாதவரே – ஸ்தோத்திரம்

888.சீயோனை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்

889.யூதாவின் பட்டணங்களைக் கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்

890.நான் ஒருபோதும் வெட்கம் அடையாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

891.உமது நீதியினிமித்தம் என்னை விடுதலைப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

892.நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே – ஸ்தோத்திரம்

893.என் நோக்கமே – ஸ்தோத்திரம்

894.என் சிறுவயது தொடங்கி என் நோக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்

895.என்னை ஆதரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

896.என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவரே – ஸ்தோத்திரம்

897.எனக்கு பலத்த அடைக்கலமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

898.முதிர் வயதில் என்னை தள்ளிவிடாதவரே – ஸ்தோத்திரம்

899.என் பெலன் ஒடுங்கும் போது என்னைக் கைவிடாதவரே – ஸ்தோத்திரம்

900.திரும்பவும் என்னை உயிர்ப்பித்தவரே – ஸ்தோத்திரம்

901.பெரிதானவைகளைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

902.பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

903.என் மேன்மையை பெருகப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

904.என்னை மறுபடியும் தேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

905.இஸ்ரவேலின் பரிசுத்தரே – ஸ்தோத்திரம்

906.இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தாவே – ஸ்தோத்திரம்

907.உபகாரங்கள் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

908.என் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்

909.உம்முடைய மகிமையால் பூமியை நிரப்புகிறவரே – ஸ்தோத்திரம்

910.சுத்த இருதயமுள்ளவர்களுக்கு நல்லவராக இருப்பவரே – ஸ்தோத்திரம்

911.என் கால்களை தள்ளாடுதலுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

912.என் இருதயத்தின் கன்மலையே – ஸ்தோத்திரம்

913.பூமியின் நடுவிலே இரட்சிப்புகளை செய்கிறவரே – ஸ்தோத்திரம்

914.பூர்வ காலத்தில் என்னுடைய ராஜாவே – ஸ்தோத்திரம்

915.ஒளியையும் சூரியனையும் படைத்தவரே – ஸ்தோத்திரம்

916.பூமியின் எல்லைகளை திட்டம் பண்ணினவரே – ஸ்தோத்திரம்

917.கோடைக்காலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்

918.ஏழைகளின் கூட்டத்தை என்றென்றைக்கும் மறவாதவரே – ஸ்தோத்திரம்

919.உம்முடைய உடன்படிக்கையை எங்களுக்காக நினைத்தருளுகிறவரே - ஸ்தோத்திரம்   

920.எனக்காக வழக்காடுகிறவரே – ஸ்தோத்திரம்

921.யதார்த்தமாய் நியாயம் தீர்ப்பவரே – ஸ்தோத்திரம்

922.பெரிய நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

923.என் நோய்களையெல்லாம் குணமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

924.வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பு கேட்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

925.பரிசுத்த வழியையுடையவரே – ஸ்தோத்திரம்

926.உமது ஜனங்களை ஆட்டுமந்தையைப் போல் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

927.இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்தவரே – ஸ்தோத்திரம்

928.பகலிலே மேகத்தினால் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

929.இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினால் வழி நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

930.மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை குடிக்கத் தந்தவரே – ஸ்தோத்திரம்

931.கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்

932.தண்ணீரை நதிபோல் ஓடும்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

933.மன்னாவை ஆகாரமாய் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

934.வானத்தின் தானியத்தை ஆகாரமாய் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

935.தூதர்களின் அப்பத்தை மனுஷர் சாப்பிடக் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

936.ஆகாரத்தை பூரணமாய் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்

937.மாமிசத்தை தூளைத்தனையாய் வருஷிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

938.என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டவரே – ஸ்தோத்திரம்

939.கிருபையினாலும் இரக்கங்களினாலும் என்னை முடிசூட்டிக் கொண்டவரே – ஸ்தோத்திரம்

940.அநேகம் தரம் உமது கோபத்தை என்னை விட்டு விலக்கினவரே – ஸ்தோத்திரம்

941.எகிப்திலே தம்முடைய அடையாளங்களை காண்பித்தவரே - ஸ்தோத்திரம்

942.நம்முடைய சத்துருக்களை பின்புறமாக அடித்தவரே – ஸ்தோத்திரம்

943.யூதா கோத்திரத்தை தெரிந்துகொண்டவரே – ஸ்தோத்திரம்

944.சீயோன் பர்வதத்தை தெரிந்து கொண்டவரே – ஸ்தோத்திரம்

945.தாவிதை தெரிந்து கொண்டவரே – ஸ்தோத்திரம்

946.தாவீதை ஆட்டுத் தொழுவங்களில் இருந்து எடுத்தவரே – ஸ்தோத்திரம்

947.இஸ்ரவேல் மேய்ப்பரே – ஸ்தோத்திரம்

948.யோசேப்பை ஆட்டுமந்தையைப் போல் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

949.நன்மையினால் என் வாயை திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

950.கழுகுக்கு சமானமாய் என் வயதை திரும்ப வாலவயது போலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்

951.எகிப்து தேசத்திலிருந்து தம்முடைய ஜனங்களை புறப்படப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்

952.என் வாயை நிரப்புகிறவரே – ஸ்தோத்திரம்

953.உச்சிதமான கோதுமையினால் போஷிப்பவரே – ஸ்தோத்திரம்

954.கன்மலையின் தேனினால் திருப்தியாக்குகிறவரே - ஸ்தோத்திரம்

955.தேவ சபையிலே எழுந்தருகிறவரே – ஸ்தோத்திரம்

956.தேவர்களின் நடுவிலே நியாயம் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்

957.ஏழைக்கும் திக்கற்றபிள்ளைகளுக்கும் நியாயம் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

958.சிறுமைப்பட்டவனுக்கு நீதி செய்கிறவரே – ஸ்தோத்திரம்

959.பலவீனனையும் எளியவனையும் விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

960.சகல ஜாதிகளையும் சுதந்தரமாக கொண்டிருப்பவரே – ஸ்தோத்திரம்

961.உமது பெருங்காற்றினால் சத்துருக்களை கலங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

962.இன்பமான வாசஸ்தலத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

963.என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே – ஸ்தோத்திரம்

964.சூரியனும் கேடகமுமானவரே – ஸ்தோத்திரம்

965.ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

966.உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்குகிறவரே – ஸ்தோத்திரம்

967.தம்மை நம்புகிறவர்களை பாக்கியவான்களாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

968.உமது தேசத்தின் மேல் பிரியம் வைக்கிறவரே – ஸ்தோத்திரம்

969.நன்மையானதைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

970.மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்

971.எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்

972.எங்கள் மறைவாய் இருக்கிற உன்னதமானவரே – ஸ்தோத்திரம்

973.என்னை வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

974.வல்லமையுள்ள புயத்தையுடையவரே – ஸ்தோத்திரம்

975.என்னை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

976.தமது சிறகுகளாலே என்னை மூடுபவரே – ஸ்தோத்திரம்

977.உமது செட்டைகளின் கீழ் அடைக்கலம் தருகிறவரே – ஸ்தோத்திரம்

978.எனக்கு பரிசையும் கேடகமுமாயிருக்கிற உமது சத்தியத்திற்காக – ஸ்தோத்திரம்

979.இருளில் உண்டாகும் பயங்கரத்திற்கு எங்களை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

980.பகலில் பறக்கும் அம்புக்கும் என்னை பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்

981.இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

982.மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்திற்கு என்னை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

983.என் பக்கத்தில் ஆயிரம் பேரும் என் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அவைகள் என்னை அனுகாதப்படி பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்

984.பொல்லாப்பு எனக்கு நேரிடாதப்படி காக்கிறவரே – ஸ்தோத்திரம்

985.வாதை என் கூடாரத்தை அனுகாதப்படி காக்கிறவரே – ஸ்தோத்திரம்

986.என் வழிகளிலெல்லாம் என்னைக் காக்கிறவரே – ஸ்தோத்திரம்

987.எனக்காக உம்முடைய தூதர்களை அனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்

988.என் பாதம் கல்லில் இடறாதப்படிக் காக்கிறவரே – ஸ்தோத்திரம்

989.சிங்கத்தின் மேல் என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

990.விரியன்பாம்பின் மேல் என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

991.பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

992.ஆபத்தில் என்னோடு இருப்பவரே – ஸ்தோத்திரம்

993.என்னைக் கனப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

994.நீடித்த நாட்களால் என்னைத் திருப்தியாகுகிறவரே – ஸ்தோத்திரம்

995.என் கொம்பை காண்டாமிருகத்தின் கொம்பைப் போல் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

996.புது எண்ணெயினால் என்னை அபிஷேகம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

997.நீதிமானைப் பனையைப் போலச் செழிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்

998.உத்தமரே – ஸ்தோத்திரம்

999.அநீதியில்லாதவரே – ஸ்தோத்திரம்

1000.ராஜரிகம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

1000.தமது வழிகளை மோசேக்கு தெரியப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்

1001.தமது கிரியைகளை இஸ்ரவேலுக்கு தெரியப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்

1002.உருக்கமுள்ளவரே – ஸ்தோத்திரம்

1003.நீடிய சாந்தமுள்ளவரே – ஸ்தோத்திரம்

1003.இரக்கமுள்ளவரே – ஸ்தோத்திரம்

1004.மிகுந்த கிருபையுள்ளவரே – ஸ்தோத்திரம்

1005.எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்

1006.என்றைக்கும் கோபம் கொண்டிராதவரே – ஸ்தோத்திரம்

1007.நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக சரிகட்டாதவரே – ஸ்தோத்திரம்

1008.பெரிய கிருபையுடையவரே – ஸ்தோத்திரம்

1009.தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்

1010.எங்களுடைய உருவத்தை அறிந்து வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்

1011.கன்மலையை தண்ணீர்த்தடாகமாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

1012.கற்பாறையை நீரூற்றுகளாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்

1013.இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்

1014.ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்

1015.கர்த்தாவே உமக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்

1016.எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்

1017.என் ஆத்துமாவை மரணத்துக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

1018.என் கண்ணைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

1019.என் காலை இடறுதலுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்

1020.கபடற்றவர்களைக் காப்பவரே - ஸ்தோத்திரம்

 

 குறிப்பு: ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை [ கர்த்தராகிய இயேசுவை ] மகிமைப்படுத்துகிறான்

  • சங்கீதம் 50:23

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது

  • 1தெசலோனிக்கேயர் 5:18

bottom of page