top of page

வேதாகம கேள்வி பதில்

சகோதரி. அமுதா ராஜேந்திரன்

 

1:   வானமும் பூமியும் எப்போது  படைக்கப்பட்டது??

 

 ஆதியிலே ஆதி 1:1

 

2: ஆதியிலே இருள் எங்கிருந்தது??

 

ஆழத்தில் ஆதி 1:2

 

3:  முதலாம் நாளில் படைக்கப்பட்டது எது??

 

 வெளிச்சம்  ஆதி 1:5

 

4:  ஆகாய விரிவுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது??

 

 வானம்  ஆதி 1:8

 

5:  எதற்காக ஆகாயவிரிவில் சுடர்கள்  படைக்கப்பட்டன??

 

பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க ஆதி 1:14

 

6:  பூமியின் படைப்புகளை தேவன் என்ன செய்தார்??

 

 ஆசீர்வதித்தார்  ஆதி 1:22

 

 7:  மனுஷனுக்கு தேவன் கொடுத்த முதல் கட்டளை எது??

 

  பலுகிப் பெருகி பூமியை நிரப்பி  அதை கீழ்படுத்தி ஆண்டு கொள்ளுங்கள்

ஆதி 1:28

 

8:  தேவன் தம்முடைய  கிரியைகளை  எந்த நாளில் நிறைவேற்றினார்??

 

  ஏழாம் நாளில்  ஆதி 2:2

 

 

9:  பூமியின் மீது  சகலவித பூண்டுகளும் இன்னும் உண்டாக்கப்படாததன் காரணம் என்ன??

 

 மழை பெய்யவில்லை ஆதி 2:5

 

10: ஆவிலா தேசத்தின் விளைபொருள் என்ன??

 

 பொன் ஆதி 2:11

 

11 : மனுஷனை தேவனாகிய கர்த்தர் எதற்காக ஏதேன் தோட்டத்தில் கொண்டு வைத்தார்??

 

 தோட்டத்தை பண்படுத்தவும் பாதுகாக்கவும்  ஆதி 2:15

 

12: எது மனுஷனுக்கு நல்லது அல்ல??

 

 தனிமையாய் இருப்பது ஆதி 2:18

 

13:  தேவன் படைத்த படைப்புகளுக்கு பெயர் சூட்டியவர் யார்??

 

ஆதாம்  ஆதி  2:19

 

 

14:  தந்திரமுள்ளதாயிருந்த காட்டு ஜீவன் எது??

 

 சர்ப்பம் ஆதி 3:1

 

15: நீ எங்கே இருக்கிறாய் என தேவன் யாரிடம் கேட்டார்??

 

 ஆதாமிடம்  ஆதி 3:9

 

16: பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்??

 

 ஆதாமினிமித்தம் ஆதி 3:17

 

17: ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் என்ன உடை உண்டாக்கி உடுத்தினார்??

 

 தோல் உடை ஆதி 3:21

 

18:  காயீன் ஆபேலை எந்த இடத்தில்  கொலை செய்தான்??

 

 வயல்வெளியில் ஆதி 4:8

 

19 : காயீன் எங்கு குடியிருந்தான்??

 

 நோத் என்னும் தேசத்தில் ஆதி 4:16

 

20:  ஏனோக்கின் மகன் பெயர் என்ன??

 

 ஈராத் ஆதி 4:18

 

21 :  தனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றவன்  யார்??

 

 லாமேக்கு ஆதி  4:23

 

22:  யாருடைய காலத்தில் மக்கள்  கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தனர்??

 

 ஏனோசின் காலத்தில் ஆதி 4:25

 

23: எந்த நாளிலே மனுஷன் என்ற பெயர்  சூட்டப்பட்டது??

 

 அவனை சிருஷ்டித்த நாளில் ஆதி 5:2

 

24:  ஆதாம் உயிரோடிருந்த வருஷங்கள் எத்தனை??

 

 தொள்ளாயிரத்து முப்பது ஆதி 5:5

 

25: முன்னூறு வருஷம் தேவனோடு சஞ்சரித்த மனிதன் யார்??

 

ஏனோக்கு  ஆதி 5:22

 

26:  நோவாவின்  பெயரின் பொருள் என்ன??

 

இவன் நம்மை தேற்றுவான் ஆதி 5:29

 

27:  நோவா எந்த வயதில் தன் மூன்று பிள்ளைகளையும் பெற்றான்??

 

ஐந்நூறு வயதான போது  ஆதி 5:32

 

 

28: எது மனுஷனோடே என்றென்றைக்கும் போராடுவது இல்லை

 

கர்த்தருடைய ஆவி ஆதி  6:3

 

29 :  நீதிமானும்  உத்தமனும் தேவனோடு சஞ்சரித்தவனுமாகிய ஒருவர் யார்??

 

 நோவா  ஆதி 6:9

 

30:  பேழைக்குள்  சென்ற நபர்கள் எத்தனை ??

 

 எட்டு ஆதி 6:18

31 : இந்த சந்ததியில்  யாரை தேவன் நீதிமானாகக் கண்டார்??

  நோவாவை ஆதி 7:1

 

32:  ஜலப்பிரளயம் பூமியின் மீது உண்டானபோது நோவாவின் வயது எத்தனை??

 
அறுநூறு ஆதி 7:6

33: நோவாவின் பேழையின் கதவை அடைத்தவர் யார்??

கர்த்தர் ஆதி 7: 16

34:   மூடப்பட்ட மலைகளுக்கு மேலாக ஜலம் எத்தனை  முழம் உயர்ந்தது??

பதினைந்து முழம் ஆதி  7:20

35: பேழை தங்கிய மலையின் பெயர் என்ன??

 அரராத் ஆதி 8:35

 36:  எந்த நாளிலே பேழை அரராத் மலையில் தங்கியது??

 ஏழாம் மாதம் பதினேழாம் தேதியில் ஆதி 8:4

37: நோவாவின் பேழைக்கு போக்கும்வரத்துமாயிருந்த பறவை எது??

 காகம் ஆதி 8:7

38:  நோவாவிடம் திரும்பி வந்த பறவை எது ??

புறா  ஆதி 8:9

39: பேழையிலிருந்து இறங்கி வந்த நோவா என்ன செய்தார்??

 பலிபீடம் கட்டி பலி செலுத்தினார் ஆதி 8:20

40:  தேவனாகிய கர்த்தர் நோவாவோடு செய்த உடன்படிக்கை எது??

 இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியை சபிப்பதில்லை ஆதி 8:21

41 : மாம்சத்தை எதோடு புசிக்கலாகாது??

 இரத்தத்தோடு ஆதி 9:4

42:  மனுஷனுடைய இரத்தத்தைச் சிந்துகிறவனுக்கு கிடைக்கும் தண்டனை எது??

 அவனுடைய இரத்தம் சிந்தப்படல் ஆதி 9:6

43: உடன்படிக்கையின் அடையாளமாக தேவன் எதை மேகத்தில்  வைத்தார்??

தன் வில்லை ஆதி 9:13

44: வானவில் எப்போது  தோன்றும்??

பூமிக்கு மேலாக மேகத்தை வைக்கும் போது ஆதி 9:14

45:  நோவாவின் மகன் காம் எத்தேசத்துக்கு தகப்பன்??

 கானான் தேசத்துக்கு ஆதி 9: 18

46:  திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு கூடாரத்தில் படுத்திருந்தவன் யார்??

நோவா  ஆதி 9:21

47 :  ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவா எவளவு காலம் வாழ்ந்தார்??

முன்னூற்று  ஐம்பது வருஷம் ஆதி 9:28

48:  நோவா வாழ்ந்த நாட்கள் எத்தனை??

 ஆதி 9:29

49:  நோவாவின் குமாரருக்கு எப்போது பிள்ளைகள் பிறந்தனர்??

ஜலப்பிரளயத்துக்குப் பின்பு ஆதி 10:1

50: பாபேல் எந்த தேசத்தில் உள்ளது??

சிநேயார் தேசத்தில் ஆதி 10:10

51:  நினிவேயைக் கட்டினவன் யார்??

அசூர் ஆதி 10:11

52: நினிவேக்கும் காலாகுக்கும் நடுவில் இருக்கும் பட்டணம் எது??

ரேசேன் ஆதி 10:12

53:  பாஷையை தாறுமாறாக்க யார் இறங்கி வந்தார்??

 கர்த்தர் ஆதி  11:7

54:  ஊர் என்பது யாருடைய பட்டணம்??

 கல்தேயருடை ஆதி 11: 31

55:  பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் யாருக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்??

ஆபிரகாமுக்குள் ஆதி 12:3

55: கர்த்தர் சொன்னபடியே அவருக்கு பின் சென்றவர் யார்??

ஆபிராம் ஆதி 12:4

56: ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்ட போது அவருக்கு வயது என்ன??

 எழுபத்தைந்து ஆதி 12:4 

58: ஆபிராமுடன் சென்றவன் யார்??

 லோத்து ஆதி 12:4

59: ஆபிராம் சுற்றி திரிந்து எந்த சமபூமி மட்டும் வந்தார்??

 மோரே ஆதி 12:6

60:  மோரே என்னும் சமபூமியில் வசித்து வந்தவர்கள் யார்??

 கானானியர் ஆதி 12:6

61: தேசத்தில் பஞ்சம் உண்டானபடியால் ஆபிராம் எங்கு தங்கும்படிச் சென்றார்??

எகிப்து தேசத்துக்கு ஆதி 12:10

62: சாராய் யாருக்கு முன்பாக  புகழப்பட்டாள்.

பார்வோனுக்கு முன்பாக ஆதி 12:15

63: லோத்தும் ஆபிராமும் ஒருமித்து வாழ ஏதுவில்லாமல் போகக் காரணம் என்ன??

இருவருக்கும் ஆஸ்தி மிகுதியாய் இருந்த படியால் ஆதி 13:6

64: லோத்து எந்த தேசத்தைத் தெரிந்தெடுத்தார்??

யோர்தானுக்கு எதிரான சமபூமி முழுவதும் ஆதி 13:10

65: ஆபிராம் எங்கு குடியிருந்தார்??

கானான் தேசத்தில் ஆதி 13:11

66: எந்த நாட்டு மக்கள்  பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா

பாவிகளுமாயிருந்தனர்??

 சோதோமின் ஜனங்கள் ஆதி 13:13

67: ஆபிராமின் சந்ததியை எப்படி பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்??

பூமியின் தூளைப்போல ஆதி 13:16

68: நிலக்கீல் உண்டாகும் கேணிகள்  எந்த பள்ளத்தாக்கில் இருந்தன??

 சித்தீம் பள்ளத்தாக்கில் ஆதி 14: 10

69: ஆபிராமின் சகோதரனை மீட்க ஆபிராம் எத்தனை  நபர்களுடன் யுத்தத்திற்குச் சென்றார்??

முன்னூற்றுப் பதினெட்டு ஆதி 14: 14

70: லோத்தின் பொருட்களை  மீட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கையில் ஆபிராமை ஆசீர்வதித்தவன் யார்??

மெல்கிசதேக்கு  ஆதி : 14:18

71: மெல்கிசதேக்குக்கு  ஆபிராம் எதை கொடுத்து வந்தார்??

 தசமபாகம் ஆதி 14:20

72: ஆபிராமின் வீட்டுவிசாரணைக்காரன் பெயர் என்ன??

எலியேசர் ஆதி 15:2

73:  கர்த்தர் எதை ஆபிராமின் வாழ்வில் நீதியாக எண்ணினார்??

ஆபிராமின் விசுவாசத்தை ஆதி 15:6

74:  ஆபிராமுக்கு தேசத்தை சுதந்திரமாக் கொடுக்கும்படி அவனை எந்த பட்டணத்திலிருந்து அழைத்து வந்தார்??

ஊர் என்கிற கல்தேயருடை பட்டணத்திலிருந்து ஆதி 15:7

75: ஆபிராமின் சந்ததியார் எத்தனை ஆண்டுகள் அன்னிய  தேசத்தாரை சேவித்து  உபத்திரவப் படுவார்கள்??

நானூறு ஆண்டுகள் ஆதி 15:13

76:  யாருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை??

எமோரியருடைய ஆதி 15:16

77: ஆபிராம் எத்தனை ஆண்டுகள்  கானான் தேசத்தில்  குடியிருந்தபின்பு சாராய்  ஆபிராமுக்கு  ஆகாரை கொடுத்தாள்??

பத்து ஆண்டுகள்  ஆதி 16:3

78: ஆகார்  சாராயை விட்டு ஓடிப்போக காரணம் என்ன??

சாராய் ஆகாரைக் கடினமாய் நடத்தினாள் ஆதி 16:6

79: வீட்டை விட்டு ஓடிப்போன ஆகாரை தேவதூதன்  எங்கு கண்டுபிடித்தான்??

சூருக்குப் போகிற வழியருகே இருக்கிற ஊற்றண்டையில் ஆதி 16:7

80: யார் துஷ்ட மனிதனாய் இருப்பான்  என்று ஆகாரிடம் தூதன் சொன்னான்??

இஸ்மவேல் ஆதி 16:12

81:  காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் தண்ணீர் துரவின் பெயர் என்ன??

 லகாய்ரோயீ ஆதி 16:14

82: ஆகார் இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எத்தனை??

 எண்பத்தாறு ஆதி 16:16

83: ஆபிராகாமின் ஆண் சந்ததி எல்லாம் என்ன செய்யப்பட வேண்டும்??

 விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் ஆதி 17: 10

84: எந்த நாளில் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் ?

 
பிறந்த எட்டாம் நாளில் ஆதி 17:12

85:  விருத்தசேதனம் பண்ணப்படாத ஆண்பிள்ளை எதை மீறினவன்??

 உடன்படிக்கையை ஆதி 17: 14

86: சாராய் என்ற பெயருக்கு தேவன் கொடுத்த புதுப்பெயர் என்ன??

 
சாராள் ஆதி 17:15

87:  சாராள் என்பதன் பொருள் என்ன??


 ஜாதிகளுக்குத் தாயானவள் ஆதி 17:16 

88: தொன்னூற்று ஒன்பது வயதில் பெற்ற உடன்படிக்கை வார்த்தைகளை கேட்ட ஆபிரகாம்  என்ன செய்தார்??


முகம் குப்புற விழுந்து நகைத்தார் ஆதி 17:17

89: இஸ்மவேல் எத்தனை பிரபுக்களைப் பெறுவான் என தேவன் சொன்னார்??

 

பன்னிரண்டு ஆதி 17:20

90: ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகையில் அவன் வயது என்ன??

தொன்னூற்று ஒன்பது ஆதி 17:24

91: தேவன் ஆபிரகாமுக்கு எங்கு தரிசனமானார்??

 மம்ரேயின் சம பூமியில் ஆதி 18: 1

92:   சோதோமின் பாவத்துக்காக கர்த்தர் என்ன செய்தார்??

இறங்கிப் போனார் ஆதி 18:21

93: சோதோமுக்கு எத்தனை தூதர்கள் வந்தார்கள்??

 இரண்டு தூதர்கள் ஆதி 19:1

94: அப்பாலே போ பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுவது என்று கூறியவர் யார்??

 சோதோமின் மக்கள் ஆதி 19 :9

95:  லோத்தை வீட்டுக்குள் இழுத்து பூட்டிய பின்னர் தெருவாசலிலிருந்த  சோதோமியருக்கு தூதர்கள் என்ன செய்தனர்??

 குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள் ஆதி 19:11

96: யாருடைய கூக்குரல் தேவ சமூகத்தில் பெரிதாயிருந்தது??

 சோதோம் பட்டணத்தாருடைய ஆதி 19:13

97: லோத்து விரும்பி ஓடிப்போக சம்மதித்த ஊரின் பெயர் என்ன??

சோவார் ஆதி 19:22

98: பின்னிட்டுப் பார்த்த லோத்தின் மனைவிக்கு என்ன நேர்ந்தது??


உப்புத் தூணாக மாறினாள் ஆதி 19:26

99:  சோதோம்  கொமோராவிலிருந்து எழும்பிய புகை எவ்வாறு இருந்தது??

 சூளையின் புகைபோலிருந்தது ஆதி 19: 28

100: சோவாரிலே குடியிருக்கப் பயந்த லோத்து  தன் குமாரத்திகளுடன் எங்கே குடியிருந்தார்??

மலையிலே ஒரு கெபியிலே ஆதி 19:30

101: அபிமெலேக்கு எந்த ஊர் ராஜாவாயிருந்தான்??

கேராரின் ராஜா ஆதி 20:2

102: ஆண்டவரே நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ என கேட்டவர் யார்??

அபிமெலேக்கு ஆதி 20:4

103 : அபிமெலேக் பிழைக்கும்படி யார் அவனுக்காக ஜெபம் செய்வான் என்று அபிமலேக்கிடம் கர்த்தர் சொன்னார்??

 ஆபிரகாம் ஆதி 20:7

104:  தன் மனைவியினிமித்தம் தன்னை கொன்று போடுவார்கள் என்று  பயந்தவன் யார்??


 ஆபிரகாம் ஆதி 20: 11

105:  தன் தகப்பன் வீட்டை விட்டு தேசாந்தரியாய்த் திரிந்தவன் யார்??

 ஆபிரகாம் ஆதி 20: 13

106 :   சாராளின் முகத்துக்கு முக்காட்டுக்காக அபிமலேக்கு ஆபிரகாமிடம் எத்தனை வெள்ளிக்காசு கொடுத்தான்??

 ஆயிரம்   ஆதி 20:16

107: யார் நிமித்தமாக அபிமலேக்கின் வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டன??

சாராளினிமித்தமாக ஆதி 20: 17

108: எப்போது ஆபிரகாமுக்கு சாராள் ஒரு குமாரனைப் பெற்றாள்??

தேவன் குறித்திருந்த காலத்திலே ஆதி 21:2

109: ஆபிரகாம் ஈசாக்குக்கு எட்டாம் நாளில் விருத்தசேதனம்  செய்ய காரணம் என்ன??

 தேவன் கட்டளையிட்டபடியினால் ஆதி 21:4

110 :  ஈசாக்கு பிறந்தபொழுது ஆபிரகாமுக்கு வயது என்ன??


 நூறு ஆதி 21:5

111 : தேவன்  என்னை நகைக்கப்பண்ணினார் என்று சொன்னது யார்??

 சாராள் ஆதி 21: 6

112:  யாரிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று தேவன் சொன்னார்??

 ஈசாக்கினிடத்தில் ஆதி 21:12

113:  பெயர்செபா வனாந்திரத்தில் அலைந்து திரிந்தவள் யார்??


 ஆகார் ஆதி 21:14

114:  இஸ்மவேல் எந்த வனாந்திரத்தில் இருந்த போது விவாகம் பண்ணினான்??

 பாரான் வனாந்திரம் ஆதி 21:21

115: ஆபிரகாமிடம் தயவு கேட்டு வந்தவன் யார்??

 அபிமெலேக்கு ஆதி  21:23

116: அபிமலேக்கும் ஆபிரகாமும் உடன்படிக்கை பண்ணுகையில் ஆபிரகாம் எதை அடையாளமாக கொடுத்தார்??

 ஆடு மாடுகளை ஆதி 21:27

117: அபிமலேக்கும் ஆபிரகாமும் ஆணையிட்டுக் கொண்ட இடத்தின் பெயர் என்ன??

பெயர்செபா ஆதி 21:31

118:  ஆபிரகாம் பெயர்செபாவிலே எதை உண்டாக்கி கர்த்தருடைய நாமத்தை த் தொழுது கொண்டார்??

 தோப்பு ஆதி 21: 33

119:  எதற்காக தேவன் ஆபிரகாமே என அழைத்தார்??

 அவரை சோதிப்பதற்காக ஆதி 22:1

120:  ஆபிரகாம் எத்தனை நாள் பயணத்துக்குப் பின் ஈசாக்கை பலியிடும் மலையைக் கண்டார்?? 

மூன்று நாள் பயணத்துக்குப் பின் ஆதி 22:4

121:  ஆபிரகாம் தேவனுக்குப் பயப்படுகிறவர் என்பதை எதினால் கர்த்தர் அறிந்தார்??

 ஏக சுதன் என்று பாராமல் கர்த்தருக்கு ஈசாக்கை ஒப்புக்கொடுத்ததினால் ஆதி 22:12 

122: ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்ததினால் ஜனங்களுக்கு என்ன நடக்கும்??

பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆபிரகாமின் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் ஆதி 22:18

123: ஈசாக்கை பலியிடச் சென்ற பின்பு ஆபிரகாம் எங்கே குடியிருந்தார்??

 பெயர்செபாவில் ஆதி 22:19

124: சாராள் எத்தனை வருடம் உயிரோடிருந்தார்??

நூற்றி இருபத்தி ஏழு வருடம் ஆதி 23:1

125: சாராள் எங்கே மரித்தாள்??

கானான் தேசத்திலுள்ள கீரியாத் அர்பாவில் ஆதி 23:2

126:   சாராளை அடக்கம் செய்ய தன் குகையை கொடுத்தவர் யார்??

எப்ரோன் ஆதி 23:16

127:  சாராளை அடக்கம்செய்ய வாங்கிய நிலத்திற்கு எத்தனை சேக்கல் வெள்ளியை ஆபிரகாம் நிறுத்து கொடுத்தார்??

நானூறு சேக்கல் ஆதி 23:16

128: சாராளை அடக்கம் செய்த குகையின் பெயர் என்ன??

மக்பேலா ஆதி 23:19

129: ஆபிரகாம் ஈசாக்குக்கு எங்கே பெண் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்??

கானானியருடை குமாரத்திகளில் ஆதி 24:3

130 :  ஆபிரகாமின் ஊழியக்காரன் ஈசாக்குக்குப் பெண் பார்க்க எந்த ஊரில் வந்து சேர்ந்தார்??

 மெசபத்தோமியாவிலுள்ள நாகோருடைய ஊரில் ஆதி 24:3

131: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் நீர் வெளியே நிற்பானேன் என்று சொன்னவர் யார்??


லாபான் ஆதி 24:31

132: ஆபிரகாமின் ஊழியக்காரனுடன் செல்ல ஆயத்தப்பட்ட ரேபேக்காளை சகோதரனும் வீட்டு மக்களும் என்ன சொல்லி வாழ்த்தினர்??

 நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக உன் பிள்ளைகள் பகைஞரின் வாசல்களை சதந்தரித்துக் கொள்வார்களாக ஆதி 24: 60

133: ஈசாக்கு எந்த துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தார்??

லாகாய் ரோயி ஆதி 24:62

134: ஈசாக்கு சாயங்கால வேளையில் எதற்காக வெளியே சென்றார்??

தியானம் பண்ண ஆதி 24:63

135: ஆபிரகாமின் இரண்டாவது மனைவியின் பெயர் என்ன??

கேத்தூராள் ஆதி 25:1

136: ஆபிரகாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்தார்??


நூற்று எழுபத்தைந்து ஆதி 25:7

137: மக்பேலா குகையில் யாரை எல்லாம் அடக்கம் பண்ணினர்??

சாராளையும் ஆபிரகாமையும் ஆதி 25:10

138: இஸ்மவேல் எத்தனை வருடம் வாழ்ந்தார்??

நூற்றி முப்பத்து ஏழு ஆதி 25:17

139:  ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணினபோது அவனுக்கு வயது என்ன??


நாற்பது ஆதி 25:20

140: ரெபேக்காள் மலடியாயிருந்தபோது  ஈசாக்கு என்ன செய்தார்??

கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தார்  ஆதி 25:21

141:  ஈசாக்குக்கு பிள்ளைகள் பிறந்தபோது அவனுக்கு வயது எத்தனை??

அறுபது ஆதி 25:26


142:  யாக்கோபு எப்படிப்பட்டவனாயிருந்தார்??

குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தார் ஆதி 25:27

143: தன் சேஷ்டபுத்திர பாகத்தை  அலட்சியம் பண்ணியவர் யார்??

ஏசா ஆதி 25:34

144: அபிமலேக்கு எந்த நாட்டின்  ராஜா??

பெலிஸ்தருடைய ஆதி 26:1

145:  ஈசாக்கிடத்தில் எகிப்துக்கு போக வேண்டாம்  என்று சொன்னது யார்??


 கர்த்தர் ஆதி 26:2

146:  ஈசாக்கு வர வர ஐசுவரியவனாகி வருவதைக் கண்டு  பொறாமை கொண்டவர்கள்  யார்?? 

பெலிஸ்தியர்கள் ஆதி  26: 14

147:  ஈசாக்கின் மேய்ப்பர்களுக்கும் கேராரூர் மேய்ப்பராகளுக்கும் துரவினிமித்தம் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான்??

ஏசேக்கு ஆதி 26:20 

148:  ஈசாக்குவின் மூன்றாவது  துரவினால் வாக்குவாதம் வரவில்லை ஆகவே அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான் ??

ரெகொபோத் ஆதி 26:22

149: ரெகொபோத் என்றால் பொருள் என்ன??

கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் ஆதி 26:22

150: ஈசாக்கின் வேலைக்காரர் கடைசியாக வெட்டிய துரவின் பெயர் என்ன??

சேபா ஆதி 26: 33

151: தன் சொல்லை மாத்திரம் கேட்கும்படி தன் மகனை வற்புறுத்திய தாய் யார்??

 ரெபேக்காள் ஆதி 27: 13

152: தந்திரமாய் எழுந்து சகோதரன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட ஈசாக்கின் மகன் யார்??

 யாக்கோபு ஆதி 27:35

153:  உன்னை காத்து இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன் நான் உனக்குச் சொன்னதைச்  செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்று யாரிடம் கர்த்தர் சொன்னார்??

 யாக்கோபிடம் ஆதி 28:15

154: யாக்கோபு கல்தூணை நிறுத்தி எண்ணெய் வார்த்து அவ்விடத்துக்கு என்ன பெயரிட்டார்??

 பெத்தேல் ஆதி 28:19

155:  பெத்தேலுக்கு முற்காலத்தில் இருந்த பெயர் என்ன??

 லூஸ் ஆதி 28:19

156:  லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கப்பட்டவள் யார்??

 சில்பாள் ஆதி 29:24

157:  யாக்கோபு யாரை அதிகமாய் நேசித்தான்??

 ராகேலை ஆதி 29: 30

158: கடைசியாக பெற்ற மகனுக்கு லேயாள் இப்பொழுது கர்த்தரை துதிப்பேன் என்று கூறி அவனுக்கு என்ன பெயரிட்டான்??

 யூதா ஆதி 29:35

159: பிள்ளை இல்லாவிட்டால் நான் சாகிறேன் எனக் கூறியவள் யார்??

 ராகேல் ஆதி 30: 1

160:  கோதுமை அறுப்பு காலத்தில் வயல்வெளிகளில் போய் ரூபன் எதை கண்டு எடுத்து கொண்டு தாயிடம் கொடுத்தான்??

 தூதாயீம் கனிகள் ஆதி 30:14

161: லேயாள் பெற்ற மகளின் பெயர் என்ன??

 தீனாள் ஆதி 30:21

162:  ராகேலுக்கு கொடுக்கப்பட்ட மகனின் பெயர் என்ன??

 யோசேப்பு ஆதி 30: 24

163:  லாபான் யாக்கோபின் சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான் ??

 பத்து முறை ஆதி 31:7

164: லாபான் உனக்குச் செய்கிற யாவையும் நான் கண்டேன் என்று கூறியது யார்?

 தேவதூதன் ஆதி  31:12

165:  தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடியவள் யார்??

 ராகேல் ஆதி 31:22

166:  யாக்கோபு தனக்கு உண்டானவற்றைச் சேர்த்துக்கொண்டு ஆற்றை கடந்து எந்த மலையை நோக்கிப் போனார்??

 கீலேயாத் மலையை நோக்கி ஆதி 31: 21

167:  யாக்கோபு லாபான் வீட்டிலிருந்து வெளியேறிய செய்தி லாபானுக்கு எந்த நாளிலே அறிவிக்கப்பட்டது??

 மூன்றாம் நாளில் ஆதி 31:22

168:  ராத்திரியிலே தேவன் லாபானிடத்தில் என்ன சொன்னார்??

 நீ யாக்கோபோடே நன்மையை அன்றி  தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாயிரு ஆதி 31:24

169:  யாக்கோபு எத்தனை ஆண்டுகள் லாபானிடத்தில்  இருந்தார்??

 இருபது ஆண்டுகள் ஆதி 31: 38

170: எத்தனை ஆண்டுகள் லாபானின் குமாரத்திகளுக்காக யாக்கோபு வேலை செய்தான்??

 பதினான்கு ஆண்டுகள் ஆதி 31: 41

171:  லாபானும் யாக்கோபும் கல்லை நிறுத்தி உடன்படிக்கை செய்த ஸ்தலம் எது என்று அழைக்கப்படுகிறது??

 ஜெகர்சகதூதா ஆதி 31:47

172: இந்த கற்குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியால் அது என்ன பெயருடன் அழைக்கப்படுகிறது??

 கலயத்  ஆதி 31: 48

173:  லாபான்  யாக்கோபிடம்  நம்முடனே ஒருவரும் இல்லை பார் தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி  என்று சொன்னபடியால் அது என்ன பெயர் பெற்றது??

 மிஸ்பா ஆதி 31:50

174:  லாபானும் யாக்கோபும் மீண்டும் யுத்தத்துக்கு வராமல் இருக்க சாட்சியாக நிறுத்தப்பட்டது எது??

 கற்குவியலும் கற்தூணும் ஆதி 31:52 

175:  யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில் அவரை சந்தித்தவர்கள் யார்??

 தேவ தூதர்கள் ஆதி 32:1

176:  தேவனுடைய சேனையை சந்தித்த இடத்துக்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்??

 மக்னாயீம் ஆதி 32: 2

177:  ஏசா எத்தனை பேருடன் யாக்கோபை சந்திக்க ஆயத்தப்பட்டான்??

 நானூறு ஆதி 32: 6

178:  ஏசாவை கண்டு பயந்த யாக்கோபு இராமுழுதும் என்ன செய்தான்??

 
 தேவனோடு போராடி ஜெபித்தான் ஆதி 32:12

179:  ஏசாவை மகிழ்ச்சியாக்க யாக்கோபு என்ன திட்டம் தீட்டினான்??

  ஏசாவுக்கு வெகுமதிகளை அனுப்பி மகிழ்ச்சியாக்க முனைந்தான் ஆதி 32: 15

180 :  தன் இரு மனைவிகளையும் பதினொரு பிள்ளைகளையும் பணிவிடைகாரர்களையும் யாக்கோபு கூட்டிக்கொண்டு எந்த ஆற்றை கடந்தான்??


 யாப்பேக்கு ஆற்றை ஆதி 32:22

181:  யாக்கோபுக்கு கொடுக்கப்பட்டப் புதுப் பெயர் என்ன??

 இஸ்ரவேல் ஆதி 32:28

182:  யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்??

பெனியேல் ஆதி 32:30

183:  பெனியேல் என்றால் பொருள் என்ன??

 தேவனை முகமுகமாய் கண்டேன் ஆதி 32:30

184: இஸ்ரவேலர் இந்நாள் வரைக்கும் தொடைச்சந்து நரம்பை புசியாததற்கு காரணம் என்ன??

 யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைக் கர்த்தர் தொட்டபடியால் ஆதி 32:32

185: எத்தனை விசை யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக தரை மட்டும் குனிந்து வணங்கி ஏசாவின் கிட்ட சேர்ந்தார்??

 ஏழு விசை ஆதி 33:3

186: யாக்கோபு எங்கே தனக்கு   ஒரு வீடு கட்டினார்??


 சுக்கோத் ஆதி 33:17

187 :  யாக்கோபு   கூடாரம் போட்ட நிலம் ஏமோரின் கையிலே எத்தனை வெள்ளிக்  காசுக்கு வாங்கப்பட்டது??

 நூறு  வெள்ளிக்காசு ஆதி 33:19

188: ஏமோரின் கையில் விலைக்கு வாங்கிய நிலத்தில் யாக்கோபு கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன??

 ஏல் எல்லோகே ஆதி 33:20

189: தேசத்துப் பெண்களைப் பார்க்க சென்ற யாக்கோபின் குமாரத்தி யார்??


 தீனாள் ஆதி 34:1

190: சீகேம் யாருடைய மகன்??


 ஏமோரின் மகன் ஆதி 34: 2

 நூறு வெள்ளிக்காசு ஆதி 33:19

191: ஏமோரியரைப் பட்டயக்கருக்கால் வெட்டிய தீனாளின் சகோதரர்கள் யார்??

 சிமியோனும் லேவியும் ஆதி 34:25

192:  சீகேமிலிருந்து யாக்கோபும் அவர் ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள எந்த இடத்துக்கு வந்து  சேர்ந்தனர்??

 பெத்தேல் என்னும் லூசுக்கு ஆதி 35:6

193:  யாக்கோபு பெத்தேலில் கட்டிய பலிபீடத்திற்கு என்ன பெயர் வைத்தார்??

 ஏல் பெத்தேல் ஆதி 35:7

194: ரெபேக்காளின் தாதியின் பெயர் என்ன??

 தெபொராள் ஆதி 35:8

195:  தெபொராளை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு என்ன  பெயர் வந்தது??

 அல்லோன் பாகூத் ஆதி 35:8 

196: தேவன் தன்னோடு பேசின இடத்திற்கு யாக்கோபு என்ன பெயர் வைத்தார்??

 பெத்தேல் ஆதி 35:15

197: மரணகாலத்தில் யாருடைய ஆத்துமா பிரியும்போது அவள் தன் குமாரனுக்கு பெனொனி எனப் பெயரிட்டாள்??

 ராகேலின் ஆத்துமா ஆதி 35: 18

198: பெனொனி என்பதை தகப்பன் எவ்விதம் மாற்றினார் ??

 பென்யமீன் ஆதி 35: 18 

199: ராகேல் மரித்து எங்கே அடக்கம் பண்ணப்பட்டாள் ??

 
 பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப்  போகும் வழியில்  ஆதி 35: 19

200:  ஈசாக்கு எந்த வயதில் மரித்தார்??

 நூற்று எண்பது ஆதி 35: 28

201 :  ஏதோமியரின் தகப்பன் யார்??

 ஏசா ஆதி 36:1

202:  ஏசாவுக்கு எத்தனை மனைவிகள்??

 மூன்று ஆதி  36: 2

203:  ஏசாவின் மனைவிகள் பெயர் என்ன??

 ஆதாள் ஆகோலிபாமாள் பஸ்மாத் ஆதி 36:2

204: பஸ்மாத் யாருடைய குமாரத்தி ??

 இஸ்மவேல் ஆதி 36:3

205:  அவர்கள் மந்தையினிமித்தம் தாங்கள் தங்கியிருந்த பூமி தாங்க கூடாததாய் இருந்ததால் ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றவர்கள் யார்??

ஏசாவும் யாக்கோபும் ஆதி 36:7

206: ஏசா எந்த மலையில் குடியேறினார்??

 சேயீர் மலையில் ஆதி 36: 8

207: ஏசாவுக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் என்ன??

 ஏதோம் ஆதி 36: 8

208: யாக்கோபு எங்கே தங்கியிருந்தார்??

 கானான் தேசத்தில் ஆதி 37: 1

209: யோசேப்பு எத்தனை வயதில் ஆடுகளை மேய்த்து வந்தார்??

 பதினெழு ஆதி 37:2

210:  தன் சகோதரரின் துன்மார்க்கத்தைத் தகப்பனுக்கு எடுத்துக்கூறியவர் யார்??

 யோசேப்பு ஆதி 37:2

211:  யாக்கோபு  யோசேப்பை அதிகமாக நேசிக்க காரணம் என்ன??

 யாக்கோபின் முதிர்வயதில் யோசேப்பு பிறந்ததினால் ஆதி 37:3

212: யோசேப்பின் இரண்டாவது சொப்பனம் எது??

 சூரியனும் சந்திரனும் பதினொரு நட்ச்சத்திரங்களும் யோசேப்பை வணங்கியது ஆதி 37: 9

213: யோசேப்பு சொன்ன சொப்பனத்தை மனதில் வைத்துக்  கொண்டது யார்??

 யோசேப்பின் தகப்பன் யாக்கோபு ஆதி 37: 11

214: யோசேப்பின் சகோதரர்கள் எங்கே ஆடுகளை மேய்க்கப் போனார்கள்??

 சீகேமிலே ஆதி 37:12

215:  யோசேப்பை தப்புவிக்க முயற்சி செய்தவன் யார்??

 சகோதரனாகிய ரூபன் ஆதி 37:21

216:  நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று  அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன என சகோதரரிடம் சொன்னவர் யார்??

 யூதா  ஆதி 37: 26

217: யோசேப்பை எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டார்கள்??

 இருபது வெள்ளிக்காசு ஆதி 37:28

218 :வஸ்திரங்களைக் கிழித்து  அரையில் இரட்டைக்கட்டிக் கொண்டு  தன் மகனுக்காக அனேக நாள்  துக்கம் கொண்டாடினவர் யார்??

 யாக்கோபு ஆதி 37:34

219:  யூதா தன் சகோதரரை விட்டு  யாரிடம் சேர்ந்தான் ??

 
ஈரா என்னும் மனிதனுடன் ஆதி 38: 1

220:  யூதா யாரை விவாகம் பண்ணினான்??

 சூவா என்னும் பெயருள்ள ஒரு கானானியருடைய குமாரத்தி ஆதி 38: 2

221 : யூதா பெற்ற குமாரர்களின் பெயர் என்ன??


ஏர்
ஓனான்
சேலா ஆதி 38: 3 to 5

 222:   யார் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்துப் போட்டார் ??

 
ஏர் ஆதி 38:7


  223:  யார் செய்தது கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்??

 ஓனான் ஆதி 38: 10

224: என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்று  யார் யாரைக் குறித்து சொன்னது ??

 யூதா தன் மருமகள் தாமாரை குறித்து ஆதி 38: 26

225:  மீறுதலினால் பிறந்தவனுக்கு என்ன பெயர் இட்டாள்??

 பாரேஸ் ஆதி 38: 29

226:  சிவப்பு நூல் கட்டப்பட்டவன் பிறந்த போது அவனுக்கு என்ன பெயரிடப்பட்டது??


சேரா ஆதி 28: 30

227: கர்த்தர்  யோசேப்போடே கூட இருந்தபடியால் அவன் எப்படிப்பட்டவனான்??

 காரிய சித்தி உள்ளவனானான் ஆதி 39: 2

228: தேவனுக்கு விரோதமாய்ப்  பாவம் செய்வது எப்படி என்று சொன்னவர் யார்??


 யோசேப்பு ஆதி 39:9

229: எகிப்தின் ராஜாவுக்கு குற்றம் செய்தவர்கள் யாவர்??


 பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் ஆதி 40:1

230:   எது தேவனுக்குரியதல்லவா என்று யோசேப்பு சொன்னார்??


 சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் ஆதி 40:8

231: எகிப்து தேசத்தின் செழிப்பும்  பஞ்சமும் யாரால் நிச்சயப்பட்டிருக்கிறது??

 தேவனால் ஆதி 41:32

232:  நல்ல விளைச்சல் உண்டாகும் காலத்தில் எத்தனை பகுதியை ராஜாவின் களஞ்சியத்தில் சேர்க்க யோசேப்பு ஆலோசனை சொன்னான்??

 ஐந்தில் ஒரு பகுதி ஆதி 41:34

 233: பார்வோன் யோசேப்புக்கு இட்ட பெயர் என்ன??

 சாப்நாத் பன்னேயா ஆதி 41: 45

234:  யோசேப்புக்கு பார்வோன் யாரை மனைவியாகக் கொடுத்தான்??

 
ஆஸ்நாத் ஆதி 41: 45

235:  ஆஸ்நாத் யாருடைய மகள்??

 ஆசாரியனாகிய போத்திப்பிராவின் மகள் ஆதி 41:45

236: போத்திபிரா எந்த பட்டணந்து ஆசாரியன்??

 ஓன் பட்டணத்து ஆசாரியன் ஆதி 41:45

237:யோசேப்பு  எகிப்தின் பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவனுக்கு வயது எத்தனை??

 முப்பது ஆதி 41:46

238:  என் வருத்தம் யாவையும் என் குடும்பம் அனைத்தையும் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு  மூத்தவனுக்கு என்ன பெயர் சூட்டினான்??

 மனாசே ஆதி 41:51

239:  நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பெருகப் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு இளையகுமாரனுக்கு என்ன பெயர் சூட்டினான்??

 எப்பிராயீம் ஆதி 41:53

240: சகல தேசத்திலும் பஞ்சம் ஏற்பட்டதும் எந்த தேசத்தில் ஆகாரம் இருந்தது??

 எகிப்து தேசம் ஆதி 41:54

241: எகிப்து தேசத்தில் வர வர எது கொடிதாயிற்று??

 பஞ்சம் ஆதி 41:56

242:  யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தானியங்கொள்ள எகிப்துக்கு  போனார்கள்??

 பத்து பேர் ஆதி 42:3

243:  யோசேப்பு தன் சகோதரர்களை எத்தனை நாள் காவலில் வைத்தான்??

 மூன்று நாட்கள் ஆதி 42:17

244: யோசேப்பு தன் சகோதரர்களிடம் எதைக்கொண்டு பேசினான்??

  துபாசியைக் கொண்டு ஆதி 42:23

245: யோசேப்பு  யாரைப் பிடித்து கட்டுவித்தான்??

 சிமியோனை ஆதி 42:24

246:  எதைக்கண்டு யாக்கோபும்  யோசேப்பின் சகோதரர்களும் பயந்தார்கள்??

 சாகாகுகளில் இருந்த பணமுடிப்பை கண்டு ஆதி 42:35

248: பென்யமீனுக்காக உத்திரவாதம் பண்ண முன் வந்தவன் யார்??

  யூதா ஆதி 43:9

249:  தன் சகோதரனை மகனே  என்றழைத்தது யார்??

 யோசேப்பு ஆதி 43:29

250: எகிப்தியர் யாரோடு சாப்பிட மாட்டார்கள்??

 எபிரேயரோடு ஆதி 43:32

251:  பென்யமீனுடைய சாக்கிலே எது கண்டுபிடிக்கப்பட்டது??

 வெள்ளிப்பாத்திரம் ஆதி 44:12

252 :  தேவன் எதை விளங்கப்பண்ணினார் என்று யோசேப்பின் சகோதரர்கள் சொன்னார்கள்??

 அக்கிரமத்தை ஆதி 44:16

153: நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர் என்று யோசேப்பை பார்த்து சொன்னவர் யார்??

 யூதா  ஆதி 44:18

154:   என் தகப்பனுக்கு  நேரிடும் தீங்கை நான் எப்படி காண்பேன் என்றது யார்??

 யூதா ஆதி 44:34

155: யோசேப்பு தன்னுடைய சகோதரரிடத்தில் தேவன் தன்னை எதற்கு எகிப்துக்கு 
அனுப்பினார்??

 

 ஜீவரட்சணை செய்யும் படி ஆதி 45: 5

 

251:  பென்யமீனுடைய சாக்கிலே எது கண்டு பிடிக்கப்பட்டது??
 
        வெள்ளிப் பாத்திரம் ஆதி 44:12

252:  எதை தேவன் விளங்கப்பண்ணினார் என்று யோசேப்பின் சகோதரர்கள் சொன்னார்கள் ??

 அக்கிரமத்தை ஆதி 44: 16

253:   நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர் என்று சொன்னது யார்??

 யூதா ஆதி 44: 18

254:  என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படி காண்பேன் என்றது யார்??

 யூதா  ஆதி 44:34

255: யோசேப்பு தன் சகோதரரிடத்தில் எதற்கு தேவன் தன்னை எகிப்திற்கு அனுப்பினார் என்றான்??

 ஜீவரட்சணை செய்யும்படி ஆதி 45: 5

 

256: யோசேப்பு தன்னை யாருக்கு தகப்பனாக தேவன் வைத்தார் என்றான்??
 
         பார்வோனுக்கு ஆதி 45: 8

257: எந்த சமாசாரம் பார்வோனின் அரன்மனையில் பிரசித்தமாயிற்று??

யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற சமாசாரம் ஆதி 45: 16

258: யோசேப்பு பென்யமீனுக்கு எத்தனை வெள்ளிக்காசை கொடுத்தார்??

  முன்னூறு வெள்ளிக்காசு ஆதி 45:22

 259: யாருடைய ஆவி உயிர்த்தது??

 யாக்கோபுடை ஆதி 45: 27

260:  தேவன் யாக்கோபிடத்தில் எங்கு போகப் பயப்படவேண்டாம் என்றார்??

 எகிப்து தேசத்துக்கு ஆதி 46:3

261: நான் உன்னுடனே கூட எங்கு வருவேன் என்று தேவன் யாக்கோபுக்கு சொன்னார்??

 எகிப்துக்கு ஆதி 46:4

262: கானானிய ஸ்தீரியின் குமாரன் யார்??

 சவுல் ஆதி 46:10

263:  எவர்கள் கானான் தேசத்தில் இறந்தார்கள்??

 

ஏர் 

ஓனான் ஆதி 46:12

264: ஆசோருடைய மகள் யார்??

 செராக்கு ஆதி 46:17

265:   பெரீயாவின் குமார் யார் யார்??

 

ஏபேர்

மல்கியேல் ஆதி 46:17

266:  தாணுடைய குமாரன் யார்??

 உசீம் ஆதி 46:23

267: எகிப்துக்கு  போன யாக்கோபின் குடும்பத்தார் எத்தனை பேர்??

 எழுபது ஆதி 46: 7

268: யாக்கோபு தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல யாரை அனுப்பினான்??

 யூதாவை ஆதி 46: 28

269: எவர்கள் எகிப்தியற்கு அருவருப்பானவர்கள்??

 மேய்ப்பர்கள் ஆதி 46:34

270: எகிப்து தேசத்தின் நல்ல நாடு எது??

 ராமசேஸ் ஆதி 47:11

271: பார்வோனின் கட்டளைப்படி யோசேப்பு தன் தகப்பனையும் சகோதரர்களையும் எந்த பட்டணத்தில் குடியேற்றினான்??

 ராமசேஸ் பட்டணத்தில் ஆதி 47:11

272: பஞ்சத்தினால் மெலிந்து போன தேசங்கள் எது??

 எகிப்து தேசமும் கானான் தேசமும் ஆதி 47:13

273: ஆசாரியரின் நிலம் விற்கப்படாததன் காரணம் என்ன??

 அது மானியமாக கொடுக்கப்பட்டது ஆதி 47:22

274: பார்வோனுக்குச் சேராமலிருந்த நிலம் எது??

 ஆசாரியனுடைய நிலம் மட்டும் ஆதி 47: 26

275:  யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான்??

 பதினேழு ஆண்டுகள் ஆதி 47: 28

276: கட்டிலில் சாய்ந்து தொழுது கொண்டவன் யார்??

யாக்கோபு ஆதி 47:31

277:  கானான் தேசத்திலுள்ள எந்த இடத்தில் தேவன் யாக்கோபுக்குத் தரிசனமாகி ஆசீர்வதித்தார்??

 லூஸ் என்னுமிடத்தில் ஆதி 48: 3

278:  ராகேல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்??

 எப்பிராத்தாவுக்கு போகும் வழியில் ஆதி 48: 7

279: இஸ்ரவேல் தன் வலது கையினால் யாரை ஆசீர்வதித்தார்??

  இளையமகன் எப்பிராயீமை ஆதி 48: 14

280: இஸ்ரவேல் தன் இடது கையினால்  யாரை ஆசீர்வதித்தார்??

 மூத்த மகன் மனாசேயை ஆதி 48:14

281: யாக்கோபின் குமாரரில் ஏக சகோதரர்கள் யார்??

 சிமியோனும் லேவியும் ஆதி 49: 5

282:  சகோதரரால் புகழப்படுபவன் யார்??

 யூதா ஆதி 49: 8

283:  யார் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை??

 சமாதான கர்த்தர் வருமளவும் ஆதி 49: 10

284: கடல்துறை அருகே குடியிருப்பவன் யார்??

 செபுலோன் ஆதி 49: 13

285:  இரண்டு பொதிகளின் நடுவே படுத்திருக்கும் பலத்த கழுதை யார்??

 இசக்கார் ஆதி 49: 14

286:  இஸ்ரவேலின் ஒரு கோத்திரமாகி தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பவன் யார்??

 தாண் ஆதி 49: 16

287:  யார் மேல்  ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும்??

 காத் ஆதி 49: 19

288:  ஆகாரம் கொழுமையானதும் ராஜாக்களுக்கு வேண்டிய  ருசி வர்க்கங்களை தருபவன் யார்??

 ஆசோர் ஆதி 49: 20

289:  விடுதலை பெற்ற பெண்மான் யார்??

 நப்தலி ஆதி 49: 21

290:  கனிதரும் செடி யார்??

 யோசேப்பு ஆதி 49: 22

291 :  மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவன் யார்??

யோசேப்பு ஆதி 49:24

292:  பீறுகிற ஓநாய் யார்??

 பென்யமீன் ஆதி 49: 27

293:  இஸ்ரவேலின் உடலுக்கு சுகந்த வர்க்கமிட்டவர்கள் யார்??

 வைத்தியர் ஆதி 50: 2

294:  சுகந்தவர்க்கம் இட எத்தனை நாட்கள் ஆகும்??

 நாற்பது நாட்கள் ஆதி 50: 3

295:  இஸ்ரவேலுக்காக எகிப்தியர் எத்தனை நாட்கள் துக்கம் அனுசரித்தனர்??

 எழுபது நாட்கள் ஆதி 50: 3

296: ஆத்தாத்தின் போர்களம் எங்குள்ளது??

 யோர்தானுக்கு அக்கரையில் ஆதி 50: 11

297:  இஸ்ரவேலுக்காக மிகுந்த துக்கம் கொண்டாடினபடியால் அந்த இடத்துக்கு என்ன பெயர் வந்தது??

 ஆபேல்மிஸ்ராயீம் ஆதி 50: 11

298:  யோசேப்பு எத்தனை  வருடம் உயிரோடு இருந்தான்??

 நூற்றி பத்து வருடம் ஆதி 50:22

 299:  யோசேப்பு ஏப்பீராயீமுக்கு பிறந்த எத்தனை தலைமுறை பிள்ளைகளைக் கண்டான்?? 

 மூன்று தலைமுறை பிள்ளைகள் ஆதி 50: 23

 300:  மரித்துப்போன யோசேப்பை சுகந்த வர்க்கமிட்டு எங்கு வைத்தார்கள்??

 எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தார்கள் ஆதி 50: 26

301:  எகிப்து தேசம் யாரால் நிறைந்திருந்தது??

 இஸ்ரவேல் புத்திரரால் யாத் 1:7

302:  எகிப்தின் புதிய ராஜன் யாரை அறியாதவனாய் இருந்தான்??

 யோசேப்பை யாத்1:8

303: எந்த பண்டசாலை பட்டணங்களை இஸ்ரவேலர் பார்வோனுக்காக கட்டினர்??

 

பித்தோம்
ராமசேஸ் யாத் 1:11

304:  சாந்தும் செங்கல் செய்யும் வேலைகளையும் கடினப்பாடுடன் செய்து வந்த இஸ்ரவேலருக்கு எது கசப்பாயிற்று??

 ஜீவன் யாத் 1:14

305: எபிரேய மருத்துவச்சிகள் பெயர் என்ன??


சிப்பிராள்
பூவாள் யாத் 1: 15

306: பிறக்கும் ஆண் பிள்ளையானால் அதை என்ன செய்ய எகிப்தின் ராஜா சொன்னான்??

 கொன்று போடச் சொன்னான் யாத் 1: 16

307: பிறக்கும் பெண் பிள்ளைகளை என்ன செய்ய எகிப்தின் ராஜா சொன்னான்??

 உயிரோடே காப்பாற்றச் சொன்னான் யாத் 1: 16

308: மருத்துவச்சிகள் ராஜாவின் கட்டளைப்படி செய்யாமல் ஆண் பிள்ளைகளையும் காப்பாற்றக் காரணம் என்ன??

 அவர்கள் தேவனுக்குப் பயந்தவர்கள் ஆனதால் யாத் 1: 17

 309:  மருத்துவச்சிகளுக்கு தேவன் என்ன செய்தார்??

நன்மை  செய்தார் யாத் 1: 20

310:  மருத்துவச்சிகளின்  குடும்பங்களை தேவன் தழைக்கச் செய்ய காரணம் என்ன??

 தேவனுக்கு பயந்ததினால் யாத் 1:21

311: லேவியின் குமாரத்தி பெற்ற பிள்ளை என்ன பிள்ளை??

 ஆண்பிள்ளை யாத் 2:2

312:  லேவியின் குமாரத்தி பெற்ற பிள்ளையை எத்தனை மாதம் அவள் ஒளித்து வைத்தாள் ??

 மூன்று மாதங்கள் யாத் 2:2

313: மூன்று மாதம் ராஜாவின் கட்டளையை மறுத்து குழந்தையை உயிரோடே வைக்க காரணம் என்ன??

  குழந்தை அழகுள்ளதாய் இருந்தது என்று கண்டு யாத் 2: 2

314: லேவியின் குமாரத்தி பிள்ளையை ஒளித்து வைக்க கூடாமல் என்ன பெட்டியில் வைத்தாள்??

 நாணற் பெட்டியில் யாத் 2:3

315: நாணற் பெட்டியில் என்ன வஸ்துக்களை லேவியின் குமாரத்தி பூசினாள் ??

  பிசினும் கீலும் யாத் 2:3

316:  நாணற் பெட்டியில் இருந்த பிள்ளைக்கு நேரிடுவதைப் பார்க்க பிள்ளையின் தாய் யாரை அங்கு நிறுத்தினாள்??

பிள்ளையின்  தமக்கையை யாத் 2: 4

317:  நதியில் ஸ்நானம் பண்ண வந்த ஸ்தீரி யார்??

 பார்வோனின் குமாரத்தி யாத்2:5

318:  நாணலுக்குள்ளே இருக்கும் பெட்டியைக் கண்டவள் யார்??

 பார்வோனின் குமாரத்தி யாத் 2:5

319: பிள்ளையின் சகோதரி யாரைப் பார்வோனின் குமாரத்தியிடம் அழைத்து வந்தாள்??

 பிள்ளையின் தாயை யாத் 2:8

320: தனக்கு குமாரனான பிள்ளைக்கு பார்வோன் குமாரத்தி என்ன பெயர் சூட்டினாள்??


 மோசே யாத் 2:10

321:  எதனால் மோசே என்ற பெயர் வைக்கப்பட்டது??

 ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டவனானதால் யாத்  2:10

322:  பார்வோனிடத்திலிருந்து தப்பி ஓடிய மோசே எங்கு போய் தங்கினான்??

 மீதியான் தேசத்தில் யாத் 2:15

323:  மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு எத்தனை குமாரத்திகள்??

 ஏழு யாத் 2:16

324:  மீதியான் தேசத்து ஆசாரியனின் பெயர் என்ன??

 ரெகுவேல் யாத் 2: 18

325: ரெகுவேல் தன்னிடத்தில் தங்கியிருந்த மோசேக்கு தன் குமாரத்திகளில் யாரை கொடுத்தான்??

 சிப்போராள் யாத் 2: 21

326:  மோசேக்கு சிப்போராள் பெற்ற குமாரனுக்கு என்ன பெயர் வைத்தான்??

 கெர்சோம் யாத்  3:22

327: கெர்சோம் என்பதன் பொருள் என்ன??

 அன்னிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் யாத் 2:22

328:  எகிப்தின் ராஜா மரித்தபின் இஸ்ரவேல் ஜனங்கள்  எதினால் தவித்து கொண்டிருந்தனர்??

 அடிமைத்தனத்தினால் யாத் 2:23

329: இஸ்ரவேலரின் முறையிடுதல் எங்கு வந்து எட்டியது??

 தேவசந்திதியில் யாத் 2:23

330:  தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் எதைக் கேட்டார்??

 பெருமூச்சை யாத் 2:24

331:  தேவன் பெரு மூச்சைக் கேட்டு எதை நினைவு கூர்ந்தார்??

 உடன்படிக்கையை யாத் 2:24

332:  தேவன் யாரோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்??

  ஆபிரகாம்;  ஈசாக்கு;  யாக்கோபு என்பவர்களோடு செய்த  உடன்படிக்கையை யாத் 2:24

333:  மீதியான் தேசத்து ஆசாரியனும் மோசேயின் மாமனுமானவனுடைய பெயர் என்ன??

 எத்திரோ யாத் 3:1

334:   மோசே யாருடைய ஆடுகளை மேய்த்து வந்தான்?? 

எத்திரோவின் ஆடுகளை யாத் 3: 1

335:  மோசே ஆடுகளை  பின்புறத்தில் ஓட்டி எந்த பர்வதம் மட்டும் வந்து சேர்ந்தான் ??

  தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான் யாத் 3: 1

336: ஓரேப் பர்வதத்தில் கர்த்தருடைய தூதனானவன் மோசேக்கு எங்கிருந்து தரிசனமானார்??

  முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்னி  ஜுவாலையிலே நின்று யாத் 3:2

337: மோசே கண்ட முட்செடியின் நடுவில் எது உண்டாயிருந்தது ??


அக்கினி ஜுவாலை யாத் 3:2

338: அக்கினி ஜுவாலித்து எரிந்தும் எது வெந்து போகாமலிருந்தது??

 முட்செடி யாத் 3: 2

339: அக்கினி ஜுவாலித்து எரிந்தும் முட்செடி வெந்து போகாமல் இருந்ததை கண்ட மோசே அதனை எந்த காட்ச்சியாகக் கண்டான்??

 அற்புத காட்சியாகக் கண்டான் யாத் 3:3

340: முட்செடியின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டவர் யார்??

 தேவன் யாத்3:4

341:  தேவன் ஏன் மோசேயிடம் பாதரட்சையைக் கழற்றிப்போடச் சொன்னார்??

 மோசே நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத் 3: 6

342:  தேவன் தன்னை மோசேக்கு எவ்விதம் வெளிப்படுத்தினார்??

 தான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு  என்பவரின் தேவன் என வெளிப்படுத்தினார் யாத் 3: 6

343:  மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததினால் என்ன செய்தான்??

 முகத்தை மூடிக்கொண்டான் யாத் 3: 6

 344  : இஸ்ரவேல் மக்களை விடுவிக்க இறங்கிவந்தவர் யார்??

 கர்த்தர் யாத் 3: 8

345: இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல்  எங்கு வந்து எட்டியது??

 தேவ சந்நிதியில் யாத் 3: 9

346: இஸ்ரவேல் புத்திரராகிய தேவ ஜனத்தை  எகிப்திலிருந்து அழைத்து வர யாரை பார்வோனிடத்தில் அனுப்ப தேவன் அழைத்தார்??

 மோசேயை யாத் 3: 10

347:  தேவன் தன்னுடைய நாமத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார்??

 இருக்கிறவராகவே இருக்கிறேன் யாத் 3: 14

348: என்றென்றைக்கும் இருக்கும் தேவனுடைய நாமம் எது??

 இருக்கிறவராகவே இருக்கிறேன் யாத் 3: 15


349:  கானானியர் ஏத்தியர் எபூசியர்   ஏமோரியர் பெர்சியர் ஏவியர் வாழும் தேசம் எது??

 கானான் தேசம் யாத் 3:17

350: எத்தனை நாள் பயணம் சென்று  தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படி கர்த்தர் சொன்னார் ??

 மூன்று நாட்கள் பயணம் யாத் 3: 18

351:  எகிப்தின் ராஜா எதைக் கண்டாலொழிய ஜனங்களைப் போகவிடமாட்டான் என்று தேவன் அறிவார்??

 கர்த்தரின் கை வல்லமையை யாத் 3: 19

352: மோசே எதற்கு விலகி ஓடினான்?? 

 சர்ப்பத்தைக் கண்டு யாத் 4: 3

353:  ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவரின் தெய்வம் மோசேக்கு தரிசனமானதற்கு அடையாளம் எது??

 மோசேயின் கோல் யாத் 4:5

354: நான் திக்கு வாயும் மந்த நாவும் உள்ளவன் என்று கர்த்தரிடம் சொன்னவன் யார்??

 மோசே யாத் 4:10

355: எதைக் கையில் பிடித்துக்கொண்டு போக மோசேயிடம் கர்த்தர் சொன்னார்??

 கோல் யாத் 4:17

356: மோசேயின் கோலினால் மோசே என்ன செய்வதாக கர்த்தர் சொன்னார்??

 அடையாளங்கள் யாத் 4:17

357:   கர்த்தர் மோசேயை  எந்த இடத்தில் சந்தித்து எகிப்துக்கு திரும்பி போக சொன்னார்  ??

 மீதியானிலே யாத் 4:19

358: எகிப்துக்கு போகும் போது மோசே தன் கையில் எதைப்பிடித்துக் கொண்டிருந்தான்??

 தேவனுடைய கோல் யாத் 4: 20

359:  கர்த்தர் யாரைப் பார்த்து நீ வனாந்திரத்தில் மோசேக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார் ??

 ஆரோனைப் பார்த்து யாத் 4: 27

360: ஆரோன் மோசேயை எங்கு சந்தித்தான்??


 தேவபர்வதத்தில் யாத் 4: 27

361: யேகோவா என்பதன் பொருள் என்ன??

 சர்வ வல்லமையுள்ள தேவன்  யாத் 6:2&3

362:  இஸ்ரவேல் ஜனங்கள் பரதேசியாய்த் தங்கின தேசம் எது??

 கானான் தேசம் யாத் 6:4

363:  மோசே தேவனின் வார்த்தையை ஜனங்களுக்குச் சொன்ன போது ஏன் மோசேக்கு செவி கொடாமல் போனார்கள்??

  மனமடிவினாலும் கொடுமையான  வேலையினாலும் யாத் 6:9

364: கர்த்தர் மோசேயைப் பார்த்து உன்னைப் பார்வோனுக்கு மேலாக யாராக ஆக்கினேன் என்றார்??

 தேவனாக மாற்றினேன் யாத் 7:1

365: இஸ்ரவேல் புத்திரரைத் தேசத்திலிருந்து அனுப்பி விடும்படி பார்வோனிடத்தில்  யார் பேசவேண்டும் என்று கர்த்தர் சொன்னார்??

 சகோதரனாகிய ஆரோன் யாத் 7:2

366:   கர்த்தர்  மோசேயினிடத்தில் பார்வோனின் இருதயத்தை எதற்காக கடினப்படுத்துவேன் என்றார்??

  தம்முடைய அற்புதத்தையும் அடையாளத்தையும் எகிப்து தேசத்தில் நடப்பிப்பதற்கு யாத் 7:3

367: எகிப்தின் மீது கையை நீட்டி இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும் போது எகிப்தியர் எதை அறிந்து கொள்வார்கள்??

 நானே கர்த்தர் என அறிவார்கள் யாத் 7:5

368: மோசே பார்வோனோடு பேசும் போது அவனுக்கு வயது என்ன??

 எண்பது யாத் 7: 7

369: ஆரோன் பார்வோனோடு பேசும் போது அவனுக்கு வயது என்ன??

 எண்பத்து மூன்று  யாத் 7: 7

370: பார்வோனுக்கு முன்பாகவும் அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் கோலைப் போட்ட போது என்ன நடந்தது??

 கோல் சர்ப்பமாயிற்று யாத் 7: 10

371: தங்கள் மந்திர வித்தைகளால் கோலை சர்ப்பங்களாக மாற்றினவர்கள் யார்??

 

 மந்திரவாதிகள் யாத் 7:11

 

372: மந்திரவாதிகளுடைய கோல்களை யாருடைய கோல் விழுங்கிற்று??

 

 ஆரோனின் கோல் யாத் 7:12

 

373: முதலாம் வாதை எது??

 

  நதியின் தண்ணீர் இரத்தமாக மாறியது யாத் 7:20

 

374: கர்த்தர் நதியை அடித்து எத்தனை நாளாயிற்று??

 

ஏழு நாட்கள் யாத் 7: 25

 

375: இரண்டாவது வாதை எது??

 

தவளைகள் யாத் 8: 6

 

376: எகிப்து தேசத்தை எவைகள் மூடிக்கொண்டது??

 

 தவளைகள் யாத் 8: 6

 

377: எதை குவியல் குவியலாக சேர்த்தார்கள்??

 

 தவளைகளை யாத்8:14

 

378:  மூன்றாவது வாதை எது??

 

 பேன்கள் யாத் 8:17

 

379: மந்திரவாதிகளால் எதை செய்ய கூடாமற் போயிற்று??

 

  பேன்களை வரப்பண்ண  யாத் 8:18

 

380: இது தேவனுடைய விரல் என்று எவர்கள் சொன்னார்கள்??

 

 மந்திரவாதிகள் - யாத் 8: 19

381: நான்காவது வாதை எது??

 

 வண்டுகள் யாத் 8:24

 

382: பார்வோன் எங்கு கர்த்தருக்குப் பலியிடச் சொன்னான்??

 

 எகிப்து தேசத்தில் யாத் 8: 25

 

383:  ஐந்தாவது வாதை எது??

 

 மிருக ஜீவன்களுக்கு  கொள்ளை நோய் யாத் 9:6

 

384:  கர்த்தர் யாருடைய தேவன் என்று சொல்லுகிறார்??

 

 ஏபிரேயரின் தேவன் யாத் 9:19

 

385:  ஆறாவது வாதை எது??

 

  மனிதர்களுக்கும் மிருகஜீவன்களுக்கும் கொப்புளங்கள் யாத் 9:10

 

386: எதற்காக பார்வோனை நிலைநிறுத்தினேன் என்று கர்த்தர் சொன்னார்??

 

 என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாயகவும் என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும்  உன்னை நிலைநிறுத்தினேன் யாத் 9:16

 

386: ஏழாவது வாதை எது??

 

 கல்மழை யாத் 9:25

 

387: பார்வோன் கர்த்தர் எது உள்ளவர் என்றான்??

 

நீதியுள்ளவர் யாத் 9:27

 

388: எட்டாவது வாதை எது??

 

 வெட்டுக்கிளி யாத் 10:13

 

389: எவைகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று??

 

 வெட்டுக்கிளிகள் யாத் 10:15

 

390: ஒன்பதாவது வாதை எது??

 

 காரிருள் யாத் 10:22

391: எத்தனை நாட்கள் காரிருள் இருந்தது??

 

 மூன்று நாட்கள் யாத் 10:23

 

392: இனி என் முகத்தை காணும் நாளில் சாவாய் என்று யார் யாரிடம் சொன்னது??

 

 பார்வோன் மோசேயிடம் யாத் 10:28

 

393: பார்வோனின் ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் யார் மிகவும் பெரியவனாயிருந்தது??

 

 மோசே யாத் 11:3

 

394: எகிப்து தேசத்தில் பெரிய அற்புதங்கள் நடைபெறுவதற்கு காரணம் என்ன??

 

 பார்வோன் மோசேக்கு செவிகொடாததே யாத்11:9

 

395: பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு விடாததற்கு காரணம் என்ன??

 

  பார்வோனின் இருதயத்தை கர்த்தர் கடினப்படுத்தினதினால் யாத் 11:10

 

396:  வருஷத்தின் எந்த மாதம் பிரதான மாதம்??

 

 முதலாம் மாதம் யாத் 12:2

 

397:  தெரிந்து கொள்ளப்பட வேண்டிய பஸ்கா ஆட்டுக்குட்டி எப்படி இருக்க வேண்டும்??

 

 பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும் யாத் 12:5

 

398: எகிப்து தேசத்தை கர்த்தர் அழிக்க கடந்து போகும் போது இஸ்ரவேல் ஜனங்களின் வீடு என்று அடையாளம் காட்டுவது எது??

 

 வாசல் நிலைகளில் இருக்கும் இரத்தம் யாத் 12:13

 

399: பஸ்கா அனுசரிக்கும் நாள் எந்த நாளாய் இருக்கும்??

 

 நினைவு கூருதலின் நாளாயிருக்கும் யாத் 12:14

 

400: புளிப்பில்லாத அப்பம் எத்தனை நாட்கள் புசிக்க வேண்டும்??

 

 ஏழுநாட்கள் யாத் 12: 15

 

401:  எந்த நாட்களில் பரிசுத்த சபை கூட வேண்டும்??

 

 முதலாம் நாளிலும் ஏழாம் நாளிலும் யாத் 12:16

 

402: புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தலைமுறை தலைமுறை தோறும் ஆசரிக்கப்படக் காரணம் என்ன??

 

 எகிப்திலிருந்து இஸ்ரவேலர் புறப்பட்ட நாள் யாத் 12:17

 

403: எந்த மாதம் எந்த நாள் துவக்கி எந்த நாள் மட்டும் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்??

 

 முதல் மாதம் பதிநாலாம் தேதி முதல் இருபத்து ஒன்றாம் நாள் வரை யாத் 12:18

 

404:  பஸ்கா பண்டிகையான ஏழு நாளளவும் எது இஸ்ரவேலரின் வீடுகளில் இருக்கலாகாது??

 

 புளித்தமா யாத் 12:19

 

405: புளிப்புள்ளதைப் புசித்தால் அவன் என்ன செய்யப்படவேண்டும்??

 

 இஸ்ரவேலிலிருந்து அறுப்புண்டு போக வேண்டும் யாத் 12:19

 

406:  புளிப்பில்லாத அப்பப் பண்டிகை ஆராதனை எங்கு சென்று அனுசரிக்க வேண்டும்??

 

 கர்த்தர் கொடுக்கும் தேசத்தில் யாத் 12:25

 

407: பஸ்காவின் கருத்தை பிள்ளைகளுக்குச் சொல்லி எதை நினைவு கூர வேண்டும்??

 

 எகிப்தில் சங்காரதூதன் கடந்து போன விதத்தை யாத் 12:27

 

408: எப்போது கர்த்தர் சொன்னபடி தலைப்பிள்ளை சங்காரம் நடந்தது??

 

 நடுராத்திரியில் யாத் 12:29

 

409:  பிசைந்த மாவை புளிக்குமுன் எதிலே கட்டி சுமந்து கொண்டு போனார்கள்??

 வஸ்திரத்தில் யாத்12: 34

 

410: எகிப்திலிருந்து புறப்பட்ட யாக்கோபின் சந்ததியார் பிள்ளைகள் தவிர எத்தனை லட்சம் பேர்??

 

 ஆறுலட்சம் யாத் 12:37

 

411: இஸ்ரவேலர் ராம்சேசை விட்டு கால்நடையாய் நடந்து எங்கே வந்து சேர்ந்தனர்??

 

 சுக்கோத்துக்கு யாத் 12:37

 

412: இஸ்ரவேலர் எகிப்தில்  குடியிருந்த காலம் எத்தனை ஆண்டுகள் ??

 

 நானூற்றி முப்பது வருடம் யாத் 12: 40

 

413: எந்த நாளில் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறினர்??

 

 நானூற்று முப்பது வருடம் முடியும் நாளில் யாத் 12:41

 

414: பஸ்கா விருந்தை பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமை எப்போது புசிக்கலாம்??

 

 அவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டபின் யாத் 12:44

 

415: இஸ்ரவேல் புத்திரரை கர்த்தர் எவ்விதம் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்??

 

 அணி அணியாய் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் யாத் 12:51

 

416: இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மாதத்தில் எகிப்தை விட்டு புறப்பட்டார்கள்??

 

 ஆபிப் மாதம் யாத் 13:4

 

417: எந்த நாளில் பண்டிகை ஆசரிக்க வேண்டும்??

 

 ஏழாம் நாளில்  யாத் 13:6

 

418: புளித்தமா எங்கு காணப்படக்கூடாது??

 

 இஸ்ரவேலின் எல்லைக்குள் எங்கும் யாத் 13:7

 

419: நியாயப் பிரமாணம் எங்கு இருக்க வேண்டும்??

 

வாயில் யாத் 13:9

 

420:  வருஷம் தோறும் அனுசரிக்க வேண்டிய நியமம் எது??

 

 பஸ்கா பண்டிகை யாத் 13: 10

 

421: முதற்பேற்றை கர்த்தருக்குக் கொடுக்க காரணம் என்ன??

 

 தலையீற்றைக் கொலை செய்து இஸ்ரவேலை விடுவித்ததற்காக யாத் 13:15

 

422:  பெலிஸ்தரின் பாளையம் வழி செல்லாமல் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எந்த வழியாய் நடத்தினார்??

 

 சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய் யாத் 13:18

 

423: எகிப்தைவிட்டுப்போன மோசே தன்னுடன் எதை எடுத்துக்கொண்டு போனான்??

 

 யோசேப்பின் எலும்புகளை யாத் 13:19

 

424: சுக்கோத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் எங்கு பாளயமிறங்கினர்??

 

 ஏத்தாமிலே யாத் 13:20

 

 

425: இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து விலகாமல் தங்கி இருந்தது எது??

 

 மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் யாத் 13:22

 

426: பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற பள்ளத்தாக்கின் பெயர் என்ன??

 

 ஈரோத் யாத் 14:2

 

427: இஸ்ரவேலைத் துரத்திப் பிடிக்க எத்தனை பிரதான இரதங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டது??

 

 அறுநூறு யாத் 14:7

 

428: இஸ்ரவேலின் சேனையையும் எகிப்தின் சேனையையும் ஒன்றோடு ஒன்று சேராதபடி இவர்கள் நடுவே நின்றது எது??

 

 மேகஸ்தம்பமும் தேவதூதனும் யாத் 14:20

 

429: மேகஸ்தம்பம் எகிப்தியருக்கு எதாக இருந்தது??

 

 மேகமும் அந்தகாரமுமாய் யாத் 14:20

 

430: இஸ்ரவேலருக்கு எது வலதுபுறமும் இடதுபுறமும் மதிலாக இருந்தது??

 

 ஜலம் யாத் 14:22

 

431:  எப்போது எகிப்திய சேனையை கர்த்தர் கலங்கடித்தார்??

 

கிழக்கு வெளுத்து வரும் ஜாமத்தில் யாத் 14:24

 

432: எகிப்தியருடைய  இரதங்களை கர்த்தர் எவ்விதம் நடத்தினார்??

 

 வருத்தத்தோடே யாத் 14:25

 

433: எகிப்தியருக்குச் செய்ததைக் கண்ட இஸ்ரவேலர் கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் என்ன வைத்தார்கள்??

 

 விசுவாசம் யாத் 14:31

 

434: கர்த்தருடைய வலதுகரம் எதினால் மகத்துவம் சிறந்திருக்கிறது??

 

 பலத்தினால் யாத் 15:6

 

435: கர்த்தர் தமது கோபாக்கினையை அனுப்பிய போது அது எகிப்தியர்களை எதைப்போல பட்சித்தது??

 

 தாளடியைப்போல யாத்15:7

 

436: ஜலம் குவியலாகவும் குவிந்தும் உறைந்தும் போக செய்தது எது??

 

 கர்த்தருடைய நாசியின் சுவாசம் யாத் 15:8

 

437: எகிப்தியர் திரளான தண்ணீரில் எதுபோல் அமிழ்ந்து போனார்கள்??

 

 ஈயம்போல யாத் 15:10

 

438: கர்த்தர் மீட்டுக்கொண்ட ஜனங்களை எதினால் அழைத்து வந்தார்??

 

 கிருபையினாலே யாத் 15:13

 

439: பெலிஸ்தியாவின் குடிகளை எது பிடிக்கும் ??

 

திகில் யாத் 15:14

 

440: மோவாபின் பராக்கிரம சாலிகளை எது பிடிக்கும் ??

 

 நடுக்கம் யாத் 15:15

441: ஆரோனின் சகோதரியின் பெயர் என்ன??

 

மிரியாம் யாத் 15:20

 

442: செங்கடலைக் கடந்த இஸ்ரவேலர் எங்கு புறப்பட்டனர்??

 

 சூர் வனாந்தரத்திற்கு யாத் 15:22

 

443: சூர் வனாந்திரத்தில் தண்ணீர் இல்லாமல் எத்தனை நாள் நடந்தனர்??

 

 மூன்று நாட்கள் யாத் 15: 22

 

444: தண்ணீர் கசப்பாய் இருந்ததால் அந்த இடத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது??

 

 மாரா யாத் 15:23

 

445: மரத்தின் கிளைகளை தண்ணீரில் போட்ட போது கசந்த தண்ணீர் என்ன ஆனது??

 

 மதுரமானது யாத் 15:25

 

446: கர்த்தர் ஒரு நியமத்தையும் நியாயத்தையும் இஸ்ரவேலருக்கு எங்கு வைத்து கட்டளையிட்டார்??

 மாராவில் யாத் 15: 25

 

447: மாராவிலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்தார்கள்??

 

 ஏலிமுக்கு யாத் 15:27

 

448: ஏலீமில் எத்தனை பேரீச்சை மரங்களும் எத்தனை நீர் ஊற்றுகளும் இருந்தன??

 

எழுபது பேரீச்சை மரங்களும் பன்னிரண்டு நீர் ஊற்றுகளும் இருந்தன யாத் 15:27

 

449: சீன் வனாந்திரம் எங்கு இருக்கிறது??

 ஏலீமுக்கும் சீனாய்க்கும் இடையில் யாத் 16:1

 

450: எந்த வனாந்திரத்தில் இஸ்ரவேல் சபையார்  எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்??

 

 சீன் வனாந்திரத்தில் யாத் 16:2

 

451:  சபை தேவசந்திதியில் கூடியிருக்கையில் ஆரோன் பேசிக்கொண்டிருக்க சபையார் வனாந்திர திசையாக பார்த்த போது எதைக் கண்டார்கள்??

 

 தேவ மகிமையை கண்டார்கள் யாத் 16:10

 

452: பாளயத்தை சாயங்காலம் எது மூடிக்கொண்டது??

 

 காடைகள் யாத் 16: 13

 

453: விடியற்காலத்தில் பாளயத்தை சுற்றி எது பெய்தது??

 

 பனி யாத் 16: 13

 

454: என் கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்த மட்டும் மனதில்லாதிருப்பீர்கள் என்று ஏன் கர்த்தர் சொன்னார்??

 

 ஓய்வு நாள் பிரமாணத்தை மீறினதால் யாத் 16:28

 

455: கொத்தமல்லி அளவாயும் வெண்ணிறமாயும் தேனிட்ட பணியாரத்துக்குத் தக்க ருசி உடையதுமான அப்பத்தின் பெயர் என்ன??

 

 மன்னா யாத் 16:31

 

456: இஸ்ரவேல் புத்திரர் எத்தனை வருஷங்கள்  மன்னாவைப் புசித்தார்கள்??

 

 நாற்பது வருஷங்கள் யாத் 16:35

 

457: சீன் வனாந்திரத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்து பாளயமிறங்கினார்??

 

 ரெவிதீமில் யாத் 17:1

 

458: எங்கே ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது??

 

 ரெவிதீமிலே யாத் 17:1

 

459: கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை பரீட்சை பார்த்ததினிமித்தம் அந்த ஸ்தலத்திற்கு என்ன பெயர் வந்தது??

 மாசா என்றும் மேரிபா என்றும் யாத் 17: 7

 

460: ரெவிதீமில் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்தவர் யார்??

 

 அமலேக்கியர் யாத் 17:8

 

461: அமலேக்கியரோடு யுத்தம் செய்ய மோசே யாருக்குக் கட்டளை இட்டான்??

 

 யோசுவாவுக்கு யாத் 17:9

 

462: யோசுவா யுத்தம் பண்ணியபோது யார் எல்லாம் மலை உச்சிக்குச் சென்றார்கள்??

 

மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் யாத் 17:10

 

463:  ரெவிதீமிலே மோசே கட்டிய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்??

 

 யேகோவா நிசி யாத் 17:15

 

464: கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாக இருந்த கை யாருடையது??

 

 அமலேக்குடையது யாத் 17:16

 

465: தலைமுறை தலைமுறை தோறும் கர்த்தரின் கை யாருக்கு விரோதமாய் இருக்கும்??

 

அமலேக்கிற்கு யாத் 17:16

 

466: தேவன் மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் செய்த யாவையும் எகிப்திலிருந்து இஸ்ரவேல் புறப்பட்டதையும் யார் கேள்விப்பட்டார்??

 

 மோசேயின் மாமன் எத்திரோ யாத் 18:1

 

467: மோசேயின் மனைவியின் பெயர் என்ன??

 

 சிப்போராள் யாத் 18:2

 

468: மாமன் சொன்னதைக் கேட்டு அப்படியே  செய்தவன் யார்??

 

 மோசே யாத் 18:24

 

469: கர்த்தர் சீனாய் மலையில் பிரத்தியச்சமாய் இறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்  ஜனங்கள் என்ன செய்யப்பட்டிருக்க வேண்டும்??

 

பரிசுத்தம் பண்ணப்பட்டிருக்க வேண்டும் யாத் 19:10

 

470:  பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் எத்தனை தலைமுறை மட்டும்  விசாரிக்கிறவராயிருக்கிறார்??

 

 மூன்றாம் நான்காம் யாத் 20:5

471: கர்த்தரின் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு எத்தனை தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறார்??

 

 ஆயிரம் தலைமுறை மட்டும் யாத் 20:6

 

472:  யாரை தேவன் தண்டியாமல் விடார்??

 

 கர்த்தருடைய நாமத்தை வீணில் வழங்குகிறவர்களை யாத் 20:7

 

473: ஓய்வு நாளை எப்படி ஆசரிக்க வேண்டும்??

 

 பரிசுத்தமாய் யாத் 20:8

 

474: ஏழாம் நாளில் எதைச் செய்யக்கூடாது ??

 

 யாதொரு வேலையும் யாத் 20:10

 

475: கர்த்தர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அதை என்ன செய்தார்??

 

 பரிசுத்தப்படுத்தினார் யாத் 20:11

 

476: பலிபீடம் எதினால் உண்டாக்கப்பட வேண்டும்??

 

 மண்ணினால் யாத் 20:24

 

477: பலிபீடத்தைக் கல்லினால் கட்டினால் அந்த கல்லில் எது படலாகாது??

 

 உளி யாத் 20:25

 

478:  யாரை உயிரோடு வைக்க வேண்டாம்??

 

 சூனியக்காரியை யாத் 22:18

 

479: கர்த்தர் ஒருவருக்கே தவிர வேறு தேவர்களுக்குப் பலியிடுகிறவன் என்ன  செய்யப்பட வேண்டும்??

 

 சங்கரிக்கப்பட வேண்டும்  யாத் 22: 20

 

480: அன்னியனையும் விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் என்ன செய்க் கூடாது??

 

 சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருக்க வேண்டும் யாத் 22:21

481: குமாரரில் முதற்பேறானவனை யாருக்குக் கொடுக்க வேண்டும்??

 

 கர்த்தருக்கு யாத் 22:29

 

482: வியாச்சியத்திலே யாருடைய முகத்தை பார்க்கக்கூடாது ??

தரித்திரனுடைய யாத் 23:3

 

483: எதற்குத் தூரமாய் இருக்க வேண்டும்??

கள்ளக் காரியத்துக்கு.  யாத் 23:7

 

484: யாரை நீதிமான் என்று தீர்க்கக்கூடாது??

துன்மார்க்கனை  யாத் 23:7

 

485: பார்வையுள்ளவர்களை குருடாக்கி நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுவது எது??

 

பரிதானம் யாத் 23:8

 

48 6: யாரை ஒடுக்கக்கூடாது??

 

அன்னியனை யாத் 23:9

 

487: எத்தனை ஆண்டுகள் நிலத்தில் பயிரிட்டு அதின் பலனை சேர்க்கலாம்??

ஆறு வருடங்கள் யாத் 23:10

 

488: எந்த ஆண்டில் நிலம் சும்மா கிடக்கவேண்டும்??

ஏழாம் வருஷம் யாத் 23:11

 

489: எந்த மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்??

 

ஆபிப் மாதத்தில் யாத் 23:15

 

490: முதற் பலனை செலுத்துகிற பண்டிகையின் பெயர் என்ன??

 

அறுப்புகாலப் பண்டிகை.  யாத் 23:16

491:  பலனைச் சேர்த்து தீர்ந்தபோது கொண்டாட வேண்டிய பண்டிகை எது??

 

சேர்ப்பின் பண்டிகை.  யாத் 23:16

 

492: வருடத்தில் எத்தனை முறை ஆண்மக்கள் கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும்??

 

மூன்று முறை யாத் 23:17

 

493: நிலத்தின் முதல் விளைச்சல்களில் முதற்கனியை எங்கு கொண்டு வரவேண்டும்??

 கர்த்தருடைய ஆலயத்துக்கு யாத் 23:19

 

494: எதை தன் தாயின் பாலிலே சமைக்கக்கூடாது??

 வெள்ளாட்டுக்குட்டியை  யாத் 23:19

 

495: மோசே கட்டிய பலிபீடத்தில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளாக காளைகளையும் பலியிட்டவர்கள் யார்??

 

 இஸ்ரவேல் புத்திரரின் வாலிபர் யாத் 24:5

 

496: உடன்படிக்கையை உறுதிபடுத்த மோசே என்ன செய்தான்??

 

இரத்தத்தை எடுத்து ஜனங்களின் மேல் தெளித்தான் யாத் 24:8

 

497: இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தபோது எங்கே நீலக் கல்லிளைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்ததைக் கண்டார்கள்??

 

 தேவனுடைய பாதத்தின்கீழ் யாத் 24:10

 

498: சீனாய் மலையின் மேல் எது தங்கி இருந்தது??

 

 கர்த்தருடைய மகிமை யாத் 24:16

 

499: எந்த நாளில் தேவன் மேகத்திலிருந்து மோசேயை கூப்பிட்டார்??

 

ஏழாம் நாளில் யாத் 24:16

 

500: மலையின் கொடுமுடியில் கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலருடைய கண்களுக்கு எப்படி தோன்றியது??

பட்சிக்கிற அக்கினி போன்று யாத் 24:17

501: மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து மலையின் மேல் ஏறி எத்தனை இரவும் எத்தனை பகலும் தங்கியிருந்தான்??

 

 நாற்பது நாள் இரவும் பகலும் யாத் 24:18

 

502:  காணிக்கை யாரிடமிருந்து வாங்க வேண்டும்??

 

 மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுக்கிறவனிடத்திலிருந்து யாத் 25:2

 

503: ஆண்டவர் எங்கு வாசம் பண்ணும்படி ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்க மோசேயிடம் சொன்னார்??

 

 இஸ்ரவேல் மக்கள் நடுவே யாத் 25:8

 

504: கர்த்தர் வாசம் பண்ணக்கூடிய ஸ்தலத்தின் பெயர் என்ன?? 

 

பரிசுத்த ஸ்தலம் யாத் 25:8

 

505: பரிசுத்த ஸ்தலத்தில் செய்யப்பட வேண்டிய பெட்டி எந்த மரத்தினால் செய்யப்பட வேண்டும்??

 

சீத்திம் மரம் யாத் 25:10

 

506: கர்த்தருடைய பெட்டியில் எதை வைக்க வேண்டும்??

 

 சாட்சிப் பிரமாணம் யாத் 25:16

 

507: கர்த்தருடைய பெட்டியைத் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன??

 

 கிருபாசனம் யாத் 25:17

 

508: கிருபாசனம் எதினால் செய்யப்பட வேண்டும்??

 

 பொன்னினால் யாத் 25:17

 

509: கிருபாசனத்தின் நீளமும் அகலமும் எவ்வளவு??

 

நீளம் இரண்டரை முழம் அகலம் ஒன்றரை முழம் யாத் 25: 17

 

510: எதினால் கேருபீன்கள் செய்ய வேண்டும்??

 

 பொன்னினால் யாத் 25:18

511: கேரூபீன்களை எங்கு வைக்க வேண்டும்??

 

கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் யாத் 25:19

 

512: கேரூபீன்கள் எவ்வித அமைப்புடன் இருக்க வேண்டும்??

 

செட்டைகளை உயர விரிக்கிறதாயும் கிருபாசனத்தை மூடுகிறதாயும் யாத் 25:20

 

513: கிருபாசனத்திலிருந்து கர்த்தர் யாரை சந்திப்பார்??

 

 மோசேயை யாத் 25:22

 

514:  இஸ்ரவேல் புந்திரருக்காகக் கற்பிக்கப் போகிற யாவற்றையும் கர்த்தர் எங்கு இருந்து மோசேக்குப் போதிப்பார்??

 

 இரண்டு கேரூபீன்களின் நடுவிலிருந்து யாத் 25:22

 

515: கர்த்தர் வாசம் பண்ணும் ஸ்தலத்தின் மாதிரி எங்கு வைத்து மோசேக்கு காண்பிக்கப்பட்டது??

 

 மலையில் யாத் 25:40

 

516: பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையில் பிரிவை உண்டாக்குவது எது??

 

 திரைச்சீலை யாத் 26:33

 

 517: மகா பரிசுத்த ஸ்தலத்தில் சாட்சிப் பெட்டியின் மீது எதை வைக்க வேண்டும்??

 

 கிருபாசனத்தை யாத் 26:34

 

518: வாசஸ்தலத்தில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்க வேண்டியது எது??

 

 குத்துவிளக்கு யாத் 27:20

 

519: ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு யாரை இஸ்ரவேல் புத்திரரிடமிருந்து பிரித்து எடுக்க வேண்டும்??

 

 ஆரோனையும் அவன் குமாரரையும் யாத் 28:1

 

520: ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்படி எவ்வித வஸ்திரங்களை உண்டு பண்ண வேண்டும்??

 

 பரிசுத்த வஸ்திரங்களை யாத் 28:2

521: ஆரோனுக்கு உண்டாக்க வேண்டிய வஸ்திரங்களின் விவரம் யாவை??

 

 மார்பதக்கம் ஏபோத் அங்கி உள்சட்டை பாகையும் இடைக் கச்சையுமாகும் யாத் 28:4

 

522: இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை எந்த கற்களில் வெட்ட வேண்டும்??

 

 கோமேதகக் கல்லுகளில் யாத் 28:9

 

523: எத்தனை நாமங்கள் ஒரு கல்லில் இருக்க வேண்டும்??

 

 ஆறு நாமங்கள் யாத் 28:10

 

524: ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது எதை ஞாபகக்குறியாக கொண்டு போக வேண்டும்??

 

 இஸ்ரவேல் புத்திரரின் நாமங்கள் அடங்கிய நியாயவிதி மார்பதக்கங்களைக் கொண்டு போக வேண்டும் யாத் 28:30

 

525: ஆரோனின் அங்கியின் தொங்கலில் தொங்க வேண்டிய பொருட்கள் யாவை??

 

 நூலால் செய்யப்பட்ட மாதளம் பழங்களும் பொன் மணிகளும் யாத் 28:33

 

526: பொன்மணிகளின் சத்தம் எதை குறிப்பிடுகிறது??

 

 ஆரோன் ஜீவனோடு இருப்பதைத் தெரிவிக்கிறது யாத் 28:35

 

527: ஆரோனின் பாகையில் இருக்கும் பட்டத்தில் என்ன வார்த்தைகள் எழுதப்பட வேண்டும்??

 

கர்த்தருக்கு பரிசுத்தம் யாத் 28:36

 

528:  கர்த்தர் இஸ்ரவேலரை சந்திக்கும் இடம் எது??

 

ஆசரிப்பு கூடாரத்தின் வாசலாகிய கர்த்தருடைய சந்நிதி யாத் 29:42

 

529: ஆசரிப்பு கூடாரத்தின் வாசலாகிய கர்த்தருடைய சந்நிதி எதினால் பரிசுத்தமாக்கப்படும்??

 

 தேவமகிமையால் யாத் 29:43

 

530: எது மகா பரிசுத்தமாயிருக்கும்??

 

 பலிபீடம் யாத் 29:37

 

531:  தூபம் காட்டுகிறதற்கு எதை உண்டாக்க வேண்டும்??

 

தூபபீடம் யாத் 30:1

 

532: தூபபீடம் எந்த மரத்தால் செய்யப்பட வேண்டும்??

 

 சீத்திம் மரத்தால் யாத் 30:1

 

533: தூபபீடம் எங்கே வைக்கப்பட வேண்டும்??

 

கிருபாசனத்துக்கு முன்பாக யாத் 30:6

 

534: காணிக்கை செலுத்துகிறவன் ஐசுவரியவான் என்றும் தரித்திரவான் என்றும் வித்தியாசமின்றி எவ்வளவு கொடுக்க வேண்டும்??

 

அரைசேக்கல் யாத் 30:13

 

535: ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கும் போதும் கர்த்தருக்கு தகனத்தைக் கொழுத்தவும் பலிபீடத்தில் ஆராதனை செய்ய சேரும்போதும் ஏன் தங்களைக் கழுவ வேண்டும்??

 

அவர்கள் சாகாதபடிக்கு யாத் 30:20

 

536: பரிசுத்த அபிஷேக தைலம் செய்ய தேவையான பொருட்கள் யாவை??

 

 வெள்ளைப்போளம்

சுகந்த கருவாப்பட்டை

சுகந்த வசம்பு

இலவங்கப்பட்டை

ஒலிவ எண்ணெய்

யாத் 30: 23-25

 

537: பெசலெயேலின் தகப்பன் யார்??

 

ஊரி யாத் 31:2

 

538: பெசலெயேல் எந்த கோத்திரத்தான்??

 

யூதா யாத்31:2

 

539:   பொன் வெள்ளி வெண்கலம் மரம் ஆகியவற்றில் சித்திர வேலை செய்ய ஞானம் உடையவனாக கர்த்தர் யாரை ஆயத்தம் பண்ணினார்??

 

பெசலெயேலை யாத் 31:5

 

540: பெசலெயேலுக்கு துணையாக கர்த்தர் யாரை ஏற்படுத்தினார்??

 

 அகோலியா யாத் 31:6

 

541: தேவன் மோசேயோடு எந்த மலையிலிருந்து பேசினார்??

 

சீனாய் மலையிலிருந்து. யாத் 31:18

 

542: தேவன் மோசேயிடம் எதைக் கொண்டு எழுதிய கற்பலகைகளைக் கொடுத்தார்??

 

  தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட யாத் 31:18

 

543: தங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை உண்டு பண்ண ஜனங்கள் யாரிடம் சொன்னார்கள்??

 

 ஆரோனிடம் யாத் 32:1

 

544: கர்த்தர் மோசேயை இறங்கிப்போகச் சொல்லக் காரணம் என்ன??

 

 ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டதால் யாத் 32:7

 

545: கானான் தேசத்துக்குப் போகச் சொன்ன ஆண்டவர் ஏன் ஜனங்களோடே வரமாட்டேன் என்கிறார்??

 

 ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள் யாத் 33:3

 

546: இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்??

 

 ஓரேப் மலையருகே யாத் 33:6

 

547: தூரத்திலே போடப்பட்ட கூடாரத்துக்கு மோசே என்ன பெயரிட்டான்??

 

 ஆசரிப்புக் கூடாரம் யாத் 33:7

 

548:  ஜனங்கள் கூடாரவாசலில் எதைக் கண்டார்கள்??

 

 மேகஸ்தம்பம் கூடார வாசலில் நிற்கிறதை - யாத் 33:10

 

549: யாரிடம் பேசுவது போல கர்த்தர் மோசேயோடு பேசினார்??

 

 ஒருவன் தன் சினேகிதனோடு பேசுகிறது போல யாத் 33:11

 

550: ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு பிரியாதிருந்தவர் யார்??

 

 நூனின் குமாரன் யோசுவா யாத் 33:11

 

551:  உம்முடைய மகிமையை எனக்கு காண்பியும் என்று கேட்ட மோசேக்குக் கர்த்தர் என்ன சொன்னார்??

 

  நீ என் முகத்தைக் காணமாட்டாய் ஒரு மனுஷனும் என்னைக் கண்டு

 

உயிரோடிருக்கமாட்டான்- யாத் 33: 18-20

 

552:  கர்த்தர் தம் மகிமையை மோசேக்கு காண்பிக்க அவனை எங்கே நிற்கச் சொன்னார்??

 

 கன்மலையில் யாத் 33:21

 

553: மலையில் மோசேக்கு அருகில் எங்கு கர்த்தர் இறங்கி நின்றார்??

 

ஒரு மேகத்தில் யாத் 34:5

 

554: எப்போது கர்த்தர் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமும் உள்ள தேவன் என்று கூறினார்??

 

 கர்த்தர் மோசேக்கு முன்பாக கடந்துபோகிறபோது யாத் 34:6

 

555: ஏன் ஆபிப் மாதத்தில் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்??

 

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட மாதம் - யாத் 34:18

 

556: வெறுங்கையோடே எங்கு வரக்கூடாது??

 

 தேவ சந்நிதியில்- யாத் 34:20

 

557: கர்த்தருக்கு இடும் பலியின் இரத்தத்தை எந்த மாவுடன் செலுத்த வேண்டாம்??

 

 புளித்த மாவுடன்

யாத் 34:25

 

558: மோசே ஜனங்களோடு பேசி முடியுமட்டும் தன் முகத்தில் என்ன போட்டிருந்தான்??

 

 முக்காடு யாத் 34:33

 

559: எவ்வித ஸ்தீரிகள் தங்கள் கைகளினால் நூற்ற இளநீல நூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்பு நூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டு வந்தார்கள்??

 

 ஞான இருதயமுள்ள ஸ்தீரிகள் யாத் 35:25

 

560: கிருபாசனத்தை உண்டு பண்ணினவன் யார்??

 

 பெசலெயேல் யாத் 37:6

 

561: பரிசுத்த அபிஷேக தைலத்தையும் சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும் யாருடைய வேலைக்கு ஒப்பாக செய்யப்பட்டது??

 

 தைலக்காரன் வேலைக்கு யாத் 37:29

 

562: அகோலியாப் எந்த கோத்திரத்தான்??

 

 தாண்கோத்திரத்தான் -  யாத்:38:23

 

563: அகோலியாவின் தகப்பன் பெயர் என்ன??

 

அகிசாமின் யாத் 38:23

 

564: பரிசுத்த ஸ்தலத்திற்காகச் செய்யப்பட்டு செலவான பொன்னின் அளவு என்ன??

 

 இருபத்து ஒன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கலும் -யாத் 38:24

 

565: ஆசரிப்பு கூடார மறைவின் பாதங்கள் எதினால் செய்யப்பட்டது??

 

 வெண்கலத்தால்  யாத் 38:30

 

566: ஏப்போத்து செய்வதற்கு எவைகள் பயன்படுத்தப்பட்டன??

 

 பொன் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்பு நூல் திரித்த மெல்லிய பஞ்சு நூல் யாத் 39:2

 

567: ஆரோனின்  கிரீடத்தில் முத்திரை வெட்டாக வைக்கப்பட்டிருக்கும் வாசகம் என்ன??

 

கர்த்தருக்குப் பரிசுத்தம் - யாத் 39:30

 

568: ஆசரிப்பு கூடாரத்தை என்று ஸ்தாபனம் பண்ண கர்த்தர் மோசேயிடம் சொன்னார்??

 

முதல் மாதமான ஆபிப் மாதத்தின் முதல் தேதியில் யாத் 40:2

 

569: ஆசரிப்பு கூடாரத்தில் எதை வைக்க வேண்டும்??

 

 சாட்சிப் பெட்டியை யாத் 40:3

 

570: பொன் தூபபீடம் எதற்கு முன்னே வைக்ப்பட வேண்டும்??

 

சாட்சிப் பெட்டிக்கு முன்னே யாத் 40:5

571: வாசஸ்தலத்து வாசலின் தொங்கு திரையை எப்படி வைக்க வேண்டும்??

 

 தூக்கி வைக்க வேண்டும் யாத் 40:5

 

572: தகனபலி பீடத்தை எங்கு வைக்க வேண்டும்??

 

வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக. யாத் 40:6

 

573: வெண்கலத்தொட்டியை எங்கு வைக்க வேண்டும்??

 

 ஆசரிப்புக் கூடாரத்துக்கும்.  பலிபீடத்துக்கும் நடுவில் யாத் 40:7

 

574: வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் என்ன செய்ய வேண்டும்??

 

 அபிஷேகம் செய்ய வேண்டும் யாத் 40:9

 

575:  ஆரோனுக்கு எவ்வித வஸ்திரம் உடுத்த வேண்டும்??

 

பரிசுத்த வஸ்திரம் யாத் 40:13

 

576: குத்து விளக்கு வாசஸ்தலத்தில் எந்த பகுதியில் வைக்கப்பட்டது??

 

 வாசஸ்தலத்தில் தென்புறத்தில் யாத் 40:24

 

577:  எப்போது மேகம் ஆசரிப்பு கூடாரத்தை மூடினது??

 

 மோசே தனக்கு நியமித்த வேலையை முடித்த போது யாத் 40:34

 

578: கர்த்தருடைய வாசஸ்தலத்தை எது  நிரப்பிற்று??

 

 கர்த்தருடைய மகிமை யாத்  40:34

 

579: இஸ்ரவேலரின் பயணத்தின் போது பகலின் வெயிலில் எது அவர்களை பாதுகாத்தது??

 

 மேகம் யாத் 40:38

 

580: இஸ்ரவேலருடைய பயணத்தின் போது இரவில் அவர்களுக்கு வெளிச்சமாயிருந்தது எது??

 

அக்கினி யாத் 40:38

 

581: கர்த்தர் மோசேயை எங்ககேயிருந்து கூப்பிட்டார்??

 

ஆசரிப்பு கூடாரம். லேவி 1:1

 

582: பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட வேண்டியவன் யார்??

 

ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன். லேவி 1:7

 

583 : சர்வாங்க தகனபலிக்கான இரத்தத்தை எங்கே தெளிக்க வேண்டும்??

பலிபீடத்தின் மேல் சுற்றிலும்

 லேவி1:11

 

584: சர்வாங்க தகனபலி கர்த்தருக்கு எப்படிப்பட்டது??

 சுகந்த வாசனையான தகனபலி லேவி 1:13

 

585: போஜன பலியாக கர்த்தருக்கு எதைச் செலுத்த வேண்டும்??

 

மெல்லிய மாவை. லேவி  2:1

 

586 : போஜன பலியை ஆசாரியன் எதற்காக தகனிக்க வேண்டும்??

 

ஞாபக்குறியாக. லேவி  2:2

 

587: கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் மகா பரிசுத்தமானது எது??

 

போஜனபலி லேவி 2:3

 

588: எந்த போஜன பலியும் எதனால் செய்யப்படக் கூடாது??

 

புளித்த மாவினால்.  லேவி 2:11

 

589: போஜனபலியில் எதை குறையவிடக்கூடாது??

 

தேவனுடைய உடன்படிக்கையின் உப்பு லேவி 2: 13

 

590: படைப்பது எல்லாவற்றோடும் எதையும் படைக்க வேண்டும்??

 

உப்பு   லேவி 2:13

 

591: சமாதான பலியாக எதை செலுத்த வேண்டும்??

 

பழுதற்ற காளை அல்லது பசுவை. லேவி 3:1

 

592: பலிகளில் கொழுப்பு முழுவதும் யாருடையது??

 

கர்த்தருடையது. லேவி 3:16

 

593: தலைமுறை தோறும் வாசஸ்தலங்களில் நித்திய கட்டளையாயிருப்பது எது??

 

 

கொழுப்பையும் இரத்தத்தையும் புசிக்காதிருப்பது. லேவி 3:17

 

594: பாவநிவாரண பலி காளையின் இரத்தத்தை எத்தனை தரம் கர்த்தருடைய சந்நிதியில் தெளிக்க வேண்டும்??

 

ஏழு    லேவி 4:6

 

595: சபையார் எல்லாரும் அறியாமையினாலே பாவம் செய்தால் எதை பாவநிவாரண பலியாகச் செலுத்த வேண்டும்??

 

ஒரு இளங்காளை.  லேவி. 4:13&14

 

596: சாதாரண ஜனங்களில் ஒருவன் பாவம் செய்தால் அவன் எதை பலியாகக் கொண்டு வர வேண்டும்??

 

வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி   லேவி 4:27;28

 

597:  தன் மனம் அறியாமல் என்ன செய்தவன் குற்றமுள்ளவன்??

 

உதடுகளினால் பதறி ஆணையிடுகிறவன். லேவி 5:4

 

598: எதன் இரத்தத்தை பலிபீடத்தின் அடியில் வடியவிட வேண்டும்??

 

பாவநிவாரண பலியாகிய புறா. லேவி 5:9

 

599: குற்றம் செய்தவன் தன் குற்றம் மன்னிக்கப்படும்படி செலுத்த வேண்டிய பலி எது??

 

குற்ற நிவாரண பலி. லேவி 5: 18;19

 

600: குற்றம் செய்தவன் தன் பாவம் மன்னிக்கப்படும்படி செலுத்த வேண்டிய பலி எது??

 

பாவநிவாரண பலி. லேவி 5:19

 

601: இராமுழுவதும் விடியற்காலம் மட்டும் பலிபீடத்தின் மேல் எரிய வேண்டிய பலி எது??

 

 

சர்வாங்க தகனபலி. லேவி. 6:9

 

602:  பலிபீடத்தின் மேலிருக்கிற எது அவியாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்??

 

 அக்கினி  லேவி 6:9

 

603: போஜனபலியை யார் படைக்க வேண்டும்??

 

 ஆரோனின் குமாரர். லேவி.  6: 14

 

604: முழுவதும் தகனிக்கப்பட வேண்டிய பலி எது??

 

 ஆசாரியனுக்காக இடப்படும் போஜனபலி. லேவி 6:22

 

605: எது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்பட வேண்டும்??

 

 பாவநிவாரண பலி. லேவி 6:28

 

606: எந்த இரண்டு பலிகளுக்கும் உள்ள பிரமாணம் ஒன்றாகும்??

 

பாவநிவாரண பலி

குற்றநிவாரண பலி. லேவி   7:7

 

607: வகைக்கு ஒன்றாக செலுத்த வேண்டிய பலி எது??

 

ஸோத்திரத்துக்காக படைக்கும் பலிகள். லேவி. 7:14

 

608: பொருத்தனை மற்றும் உற்சாகபலிகளின் மாம்சத்தில் மீதியானது எப்பொழுது சுட்டெரிக்கப்பட வேண்டும்??

 

மூன்றாம் நாளில். லேவி 7: 17

 

609:  சமாதான பலியின் மீதியான மாம்சம் மூன்றாம் நாளில் புசிக்கப்பட்டால் சம்பவிப்பவை எவை??

 

 பலி அங்கிகரிக்கப்படாது,அதை செலுத்தினவனுக்கு அது பலிக்காது,அது அருவருப்பாயிருக்கும்,அதை புசிக்கிறவன் தன் அக்கிரமத்தை சுமப்பான்

 

610: தீட்டான வஸ்துவில் பட்ட மாம்சம் என்ன செய்யப்பட வேண்டும்??

 

அக்கினியில் சுட்டெரிக்கப்பட வேண்டும் லேவி  7:19

 

611:   எவைகளின் கொழுப்பை பலவித வேலைகளுக்கு வழங்கலாம்??

 

 தானாய் செத்ததும் பீறுண்டதுமான மிருகங்களின். லேவி. 7:24

 

612:  படைப்பவனின் கைகளே கொண்டு வர வேண்டிய பலி எது??

 

தகனபலி   லேவி 7:30

 

613:  தகனபலியின் எந்த பாகம் ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்??

 

 மார்க்கண்டம்  லேவி  7:31

 

614:  கர்த்தர் இஸ்ரவேலரின் சமாதான பலிகளில் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் எதைக் கொடுத்தார்??

 

 அசைவாட்டும் மார்க்கண்டம்,  ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடை. லேவி.  7:34

 

615:  இஸ்ரவேல் புத்திரர் பலிகளைச் செலுத்த வேண்டிய விதத்தைக் குறித்து கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்??

 

மோசேக்கு  லேவி 7: 38

 

616: மோசே அபிஷேகதைலத்தை பலிபீடத்தின் மேல் எத்தனை தரம் தெளித்து அபிஷேகம் பண்ணினான்??

 

 ஏழு தரம்  லேவி 8:11

 

617: ஆரோனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம் பண்ணியவன் யார்??

 

 மோசே  லேவி 8:12

 

618:  மோசே  காளையின் எவைகளை பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரித்தான்??

 

 தோல். மாம்சம்  சாணி. லேவி 8:17

 

619: பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவில் மோசேயின் பங்கு எது??

 

 மார்க்கண்டம் லேவி 8:29

 

620: ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தருடைய காவலைக் காக்க வேண்டும்??

 

 ஏழு நாட்கள்  லேவி 8:33

 

621: மோசே இஸ்ரவேலரிடம் பாவநிவாரண பலியாக எதைக் கொண்டுவரச் சொன்னான்??

 

 பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடா. லேவி. 9:3

 

622: இஸ்ரவேலர் சர்வாங்க தகனபலியாக எவைகளை பலியிட வேண்டும்??

 

 ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டி,  ஒரு ஆட்டுக்குட்டி. லேவி   9:3

 

623: இஸ்ரவேலர் சமாதான பலியாக எவைகளைக் கொண்டு வர வேண்டும்??

 

 ஒரு காளை, ஒரு ஆட்டுக்கடா. லேவி 9:4

 

624: ஆரோன் தனக்காக என்னென்ன பலிகளைச் செலுத்தினான்??

 

 பாவநிவாரண பலி, சர்வாங்க தகனபலி. லேவி 9:7

 

625: ஆரோன் ஜனங்களுக்காக என்னென்ன பலிகளைச் செலுத்தினான்??

 

 பாவநிவாரண பலி

சர்வாங்க தகனபலி

போஜனபலி

சமாதானபலிகள்

லேவி 9: 15-18

 

626: யார் யார் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்??

 

 மோசே ஆரோன். லேவி 9:23

 

627: மோசேயும் ஆரோனும் ஜனங்களை ஆசீர்வதித்தபோது காணப்பட்டது எது??

 

 கர்த்தருடைய மகிமை. லேவி 9:23

 

628: சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்தது எது??

 

 கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்ட அக்னி. லேவி 9:24

 

629: கர்த்தர் தங்களுக்கு க் கட்டளையிடாத அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்தவர்கள் யார்??

 

 நாதாப் ஆபியூ. லேவி 10:1

 

630: நாதாபையும் அபியூவையும் பட்சித்துக் கொன்றது எது??

 

 கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்ட அக்கினி

லேவி 10:2

 

631: தம்மிடத்தில் சேருகிறவர்களால் கர்த்தர் என்ன பண்ணப்படுவார்??

 

 பரிசுத்தம்  லேவி 10:3

 

632:  நாதாப் அபியூவின் உடல்களை பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுக்கும்படி மோசே யாரிடம் கூறினான்??

 

 மீசாவேல் எல்சாபான். லேவி. 10:4

 

633: மீசாவேல் மற்றும் எல்சாபான் என்பவர்கள் யார்??

 

 ஆரோனின் சிறியதகப்பனாகிய ஊசியேலின் குமாரர். லேவி 10:4

 

634: கர்த்தர் கொழுத்தின அக்கினிக்காக புலம்புவர்கள் யார்??

 

 இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும். லேவி.  10:6

 

635: ஆரோனும் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கும்போது எவைகளைக் குடிக்கக்கூடாது??

 

 திராட்சைரசம் மது .லேவி. 10:9

 

636: எவைகளிடையே வித்தியாசம் பண்ணப்படும்படிக்கு கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேலருக்குப் போதித்தார்??

 

 பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும். லேவி. 10:10

 

637: தகனபலியின் மீதியான போஜனபலி யை ஆரோனும் அவன் குமாரரும் எங்கே புசிக்க வேண்டும்??

 

 பலிபீடத்தண்டையில். லேவி. 10:12

 

638: எது தகனிக்கப்பட்டிருந்ததால் மோசே கோபம் கொண்டான்??

 

 வெள்ளாட்டுக்கடா. லேவி 10:16

 

639:  எதை சுமந்து தீர்ப்பதற்கு பாவநிவாரண பலியை கர்த்தர் ஆரோன் மற்றும் அவன் குமாரருக்குக் கொடுத்தார்??

 

 சபையின் அக்கிரமத்தை. லேவி 10:17

 

640:  பாவநிவாரண பலியை இன்று நான் புசித்தேனானால் அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்று கேட்டவன் யார்??

 

 ஆரோன்  லேவி 10:19

 

பூமியிலிருக்கிற மிருகங்களில் புசிக்கத்தக்கவை எவை??

 

 விரிகுளம்புள்ளதும்,குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும்,அசைபோடுகிறதுமானவைகள்.லேவி 11: 2-3

 

642: அசைபோடுகிற மிருகங்களில் அசுத்தமாயிருப்பவை எவை??

 

 ஒட்டகம் குழிமுசல் முயல்  லேவி 11:4-6

 

643: ஒட்டகம் குழிமுசல் முயல் இவை ஏன் அசுத்தமாயிருக்கும்??

 

 விரிகுளம்பில்லாததால். லேவி 11:4-6

 

644: குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்து அசை போடாதது எது??

 

 பன்றி   லேவி 11:7

 

645: பன்றி ஏன் அசுத்தமாயிருக்கும்??

 

 அசை போடாததினால். லேவி 11:7

 

646: எந்த மிருகங்களின் மாம்சத்தைப் புசிக்கவும் உடல்களைத் தொடவும் கூடாது??

 

 ஒட்டகம் குழிமுசல் முயல் பன்றி. லேவி 11:4-8

 

647: கடல்களிலும் ஆறுகளிலுமுள்ள எவைகளைப் புசிக்கலாம்??

 

 சிறகும் செதிளும் உள்ளவைகள். லேவி 11:9

 

648: பறவைகளில் அருவருப்பாயிருக்கிறவை எவை??

 

 நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள். லேவி 11:20

 

649: அசுத்தமான ஊரும் பிராணியின் உடல் எதில் விழுந்தால் அதை உடைத்துப் போட வேண்டும்??

 

 மண்பாண்டம் . லேவி 11:33

 

650: ஊரும் பிராணிகளில் எவைகள் அருவருப்பாயிருக்கும்??

 

 வயிற்றினால் நகருகிறவைகள்

நாலுகாலால் நடமாடுகிறவைகள்

அநேகங் கால்களுள்ளவைகள்

லேவி.  11:42

 

651: எதனால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக என்று கர்த்தர் கூறுகிறார்??

 

நான் பரிசுத்தர் ஆகையால்   லேவி 11:45

 

652: பிறந்த ஆண்பிள்ளை எட்டாம் நாளில் என்ன பண்ண வேண்டும்??

 

விருத்தசேதனம். லேவி 12:3

 

653:  பிள்ளையைப்  பெற்றவள் சர்வாங்க தகனபலியாக  எதைக் கொண்டு வர வேண்டும்??

 

 ஒரு வயதான ஆட்டுக்குட்டி  லேவி 12:6

 

654: ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர சக்தியில்லாத ஸ்தீரி எதைக் கொண்டு வர வேண்டும்??

 

இரண்டு காட்டுப்புறா அல்லது இரண்டு புறாக்குஞ்சு. லேவி 12:8

 

655:  குஷ்டரோகம் உள்ளவனை ஆசாரியன் எப்படித் தீர்க்க வேண்டும்??

 

தீட்டுள்ளவனென்று. லேவி 13:3

 

656: எது தீட்டுள்ளது அது குஷ்டம்??

 

 இரணமாம்சம். லேவி 13:15

 

657: சரீரத்தில் எவைகள் இருந்தால் அது வெள்ளைத் தேமல்??

 

மங்கின வெள்ளைப்புள்ளிகள். லேவி 13:38

 

658: யார் தீட்டு தீட்டு என்று சத்தமிட வேண்டும்??

 

தலையில் குஷ்டரோகம் இருக்கிறவன். லேவி 13:44-45

 

659: வீட்டிற்கு தோஷங்கழிக்க எவைகளைக் கொண்டு வரவேண்டும்??

 

இரண்டு குருவிகள் கேதுருகட்டை  சிவப்பு நூல், ஈசோப்பு  லேவி 14 :49

 

660: எவைகளை தோஷங்கழிக்கிற வீட்டின் மேல் தெளிக்க வேண்டும்??

 

 தோய்த்த இரத்தம் மற்றும் ஊற்றுநீர். லேவி 14:52

 

661:   இஸ்ரவேல் புத்திரர் எதை தீட்டுப்படுத்தாதபடிக்கு தீட்டுள்ளவர்களை விலக்கி வைக்க வேண்டும்??

 

 தேவனுடைய வாசஸ்தலம். லேவி 15:3

 

662:  எங்கே நான் காணப்படுவேன் என்று கர்த்தர் மோசேக்கு சொன்னார்??

 

கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில். லேவி  16:2

 

663:  ஆரோன் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் போது எவைகளை பலிசெலுத்த வேண்டும்??

 

 ஒரு காளை பாவநிவாரண பலி

ஒரு ஆட்டுக்கடா சர்வாங்க தகனபலி

லேவி 16:2

 

664: ஆரோன் சபையிடம் என்னென்ன பலிகளை வாங்க வேண்டும்??

 

 பாவநிவாரண பலி, சர்வாங்க தகனபலி, லேவி  16:5

 

665: ஆரோன் சபையிடம் பாவநிவாரண பலிக்காக எவைகளை வாங்க வேண்டும்??

 

இரண்டு வெள்ளாட்டுக்கடாக்கள். லேவி 16:5

 

666:  ஆரோன் சர்வாங்க தகனபலிக்காக சபையிடம் எவைகளை வாங்க வேண்டும்??

 

ஒரு ஆட்டுக்கடா. லேவி 16:5

 

667: இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்து என்ன போட வேண்டும்??

 

 இரண்டு சீட்டுகள். லேவி 16:8

 

668: எவைகளுக்காக வெள்ளாட்டுக்கடாக்களை குறித்து சீட்டுப்போட வேண்டும்??

 

 கர்த்தருக்கென்று ஒன்று போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒன்று. லேவி 16:8

 

669: கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை என்ன செய்ய வேண்டும்??

 

 பாவநிவாரண பலியாக பலியிட வேண்டும். லேவி 16:9

 

670: ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியில் எதைப்போட வேண்டும்??

 

தூபவர்க்கத்தை. லேவி 16:13

671: ஆரோன் இரத்தத்தினால் எவைகளுக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்??

 

 பரிசுத்த ஸ்தலம்

ஆசரிப்புக் கூடாரம்

பலிபீடம் - லேவி  16:20

 

672: மீறுதல்களும் அக்கிரமங்களும் சுமத்தப்பட்ட ஆட்டுக்கடா வை எங்கே அனுப்பிவிட வேண்டும்??

 

 வனாந்தரத்துக்கு. லேவி 16:21

 

673:  விசேஷித்த ஓய்வு நாள் என்பது எது??

 

 ஏழாம் மாதம் பத்தாம் தேதி. லேவி16:29

 

674: வருஷத்தில் ஒருதரம் எவர்களுக்காக பாவநிவிர்த்தி செய்யப்பட வேண்டும்??

 

 ஆசாரியனுக்காகவும் சபையின் ஜனங்களுக்காகவும். லேவி 16:33

 

675: இஸ்ரவேலர் இனி எவைகளுக்கு பலியிடக்கூடாது என்று கர்த்தர் கூறினார்??

 

 தாங்கள் சோரமார்க்கமாய் பின்பற்றுகிற பேய்களுக்கு. லேவி 17:7

 

676: ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்கிறது எது??

 

 இரத்தம்  லேவி 17:11

 

677: இரத்தம் எதற்குச் சமானம்??

 

ஜீவன். லேவி 17:14

 

678 : எவைகளைக் கைக்கொண்டு அவைகளின் படி செய்கிறவன் அவைகளால் பிழைப்பான்??

கர்த்தருடைய கட்டளைகள் நியாயங்கள். லேவி 18:4

 

679: சந்ததியில் யாரையாகிலும் எதற்கு தீக்கடக்கும்படி இடங்கொடுக்கக் கூடாது??

 

 மோளேகுக்கென்று. லேவி 18:21

 

680: எதை பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது??

 

தேவனுடைய நாமத்தை. லேவி 18:21

 

681:  தீட்டுப்பட்டிருக்கிற தேசம் எவைகளை கக்கி ப் போடும்??

 

தன் குடிகளை. லேவி 18:25

 

682:  ஒவ்வொருவரும் யாருக்குப் பயந்திருக்க வேண்டும்??

 

 தன் தகப்பனுக்கும் தாய்க்கும். லேவி 19:3

 

683:  எவைகளை ஆசரிக்க வேண்டும்??

 

 கர்த்தருடைய ஓய்வுநாட்களை. லேவி 19:3

 

684: எவைகளை உண்டாக்கக் கூடாது??

 

 வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை. லேவி  19:4

 

685: பயிரை அறுக்கும் போது எதை தீர அறுக்க க்கூடாது??

 

 வயலின் ஓரத்திலிருக்கிறதை. லேவி 19:9

 

686: திராட்சத்தோட்டத்தின் பலனை அறுக்கும் போது எதைப் பொறுக்கக் கூடாது??

 

 சிந்திகிடக்கிற பழங்களை  லேவி 19:10

 

687: தீர அறுக்காமலும் பொறுக்காமலும் இருக்கிறவைகளை யாருக்கு விட்டு விட வேண்டும்??

 

 எளியவனுக்கும் பரதேசிக்கும்

 

688: ஒருவருக்கொருவர் என்ன சொல்லக்கூடாது??

 

பொய்  லேவி 19:11

 

689: எதினால் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கக் கூடாது??

 

 கர்த்தரின் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால். லேவி 19:12

 

690: பிறனை என்னென்ன செய்யக்கூடாது??

 

 ஒடுக்கவும் கொள்ளையிடவும். லேவி 19:13

 

691: விடியற்காலம் மட்டும் கையில் இருக்க கூடாதது எது??

 

 கூலிக்காரனுடைய கூலி  லேவி 19:13

 

692:  யாரை நிந்தியாமல் தேவனுக்கு ப் பயந்திருக்க வேண்டும்??

 

 செவிடனை லேவி 19:14

 

693: குருடனுக்கு முன்னே எதை வைக்கக் கூடாது??

 

 தடுக்கல்லை  லேவி 19:14

 

694: எதில் அநியாயம் செய்யக்கூடாது??

 

நியாயவிசாரணையில். லேவி 19:15

 

695: நியாயவிசாரணையில் யாருக்கு முகதாட்சண்யம் செய்யக்கூடாது??

 

 சிறியவனுக்கு. லேவி 19:15

 

696:  நியாயவிசாரணையில் யாருடைய முகத்துக்கு அஞ்சக்கூடாது??

 

 பெரியவனுடைய. லேவி 19:15

 

697: யாரை உள்ளத்தில் பகைக்கக்கூடாது??

 

 சகோதரனை. லேவி 19:17

 

698: பிறனிடத்தில் எது வாங்கக்கூடாது??

 

 பழிக்குப்பழி. லேவி 19:18

 

699: தன் ஜனபுத்திரன் மேல் எதைக் கொள்ளக் கூடாது??

 

 பொறாமை லேவி 19:18

 

700: எவைகள் கலந்த வஸ்திரத்தை உடுத்தக்கூடாது??

 

 சணல்நூலும், கம்பளிநூலும். லேவி 19:19

 

701:  தேசத்தில் புசிக்கத்தக்க கனியுள்ள மரங்களை நாட்டினபின்பு அவைகளை எப்படி எண்ண வேண்டும்??

 

 விருத்தசேதனமில்லாதவைகளென்று. லேவி 19:23

 

702: கனியுள்ள மரங்களை எத்தனை வருஷம் விருத்தசேதனமில்லாததாய் எண்ண வேண்டும்??

 

 மூன்று வருஷம். லேவி 19:23

 

703: எந்த வருஷத்தில் கனிகளைப் புசிக்கலாம்??

 

 ஐந்தாம் வருஷத்தில். லேவி 19:25

 

704: எதை கேளாமல் இருக்க வேண்டும்??

 

 குறி.  லேவி 19:26

 

705: எதை பாராமல் இருக்க வேண்டும்??

 

 நாள்.  லேவி 19:26

 

706: யாருக்காக சரீரங்களை கீறிக் கொள்ளக்கூடாது??

 

 செத்தவனுக்காக.  லேவி 19:28

 

707: எவைகளை உடல் மேல் குத்திக் கொள்ளக் கூடாது??

 

 அடையாளமான எழுத்துக்களை.  லேவி 19:28

 

708: எதைக் குறித்துப் பயபக்தியாயிருக்க வேண்டும்??

 

 பரிசுத்த ஸ்தலம். லேவி 19:30

 

709: யாரை நாடி அவர்களால் தீட்டுப்படக்கூடாது??

 

 அஞ்சனம்பார்க்கிறவர்கள். லேவி 19:31

 

710: யாருக்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும்??

 

 நரைத்தவன். லேவி 19:32

711: யாருடைய முகத்தை கனம் பண்ண வேண்டும்??

 

 முதிர்வயதுள்ளவன். லேவி 19:32

 

712: யார் தேசத்தில் தங்கினால் அவனை சிறுமைப்படுத்தக்

கூடாது??

 அந்நியன். லேவி 19:33

 

713: எவைகளில் அநியாயஞ்செய்யக் கூடாது??

 

 நியாயவிசாரணையில், அளவில், நிறையில் மற்றும் படியில். லேவி 19:35

 

714: யாரைப் பின்தொடர்ந்து சோரம் போக நாடுகிற ஆத்துமாவை கர்த்தர் அறுப்புண்டு போகப்பண்ணுவார்??

 

 அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும். லேவி 20:6

 

715: எவர்களை சபிக்கிறவன் எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்??

 

 தன் தகப்பனையும் தன் தாயையும். லேவி  20:9

 

716: கர்த்தர் இஸ்ரவேலரை கொண்டு போகிற தேசம் அவர்களை கக்கிப்போடாதபடிக்கு அவர்கள் செய்ய வேண்டியது என்ன??

 

 கர்த்தரின் கட்டளைகள், நியாயங்களை கைக்கொள்ள வேண்டும். லேவி 20:22

 

717: யாருடைய வழிபாடுகளில் இஸ்ரவேலர் நடக்கக்கூடாது??

 

 கர்த்தர் அவர்களுக்கு முன்பாகத் துரத்தி விடுகிற ஜனத்தின். லேவி 20:23

 

718: கர்த்தர் இஸ்ரவேலரை எப்படிபட்டவர்களாயிருக்கும்படி பிரித்தெடுத்தார்??

 

 பரிசுத்தவான்களாய். லேவி 20:26

 

719: ஆசாரியர்கள் ஏன்  பரிசுத்தராயிருக்க வேண்டும்??

 

 

கர்த்தரின் தகனபலியையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும்  செலுத்துகிறவர்களாகையினால். லேவி 21:6

 

720: தேவனுடைய அப்பத்தை செலுத்துகிறவன் யார்??

 

 ஆசாரியன். லேவி 21:8

 

721: பிரதான ஆசாரியன் மேல்  இருக்கிறது என்ன??

 

 தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம்

லேவி 21:12

 

722: ஆரோனின் சந்ததியில் யார் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது??

 

 அங்கவீனமுள்ளவன். லேவி 21:17

 

723: கர்த்தருக்கு எவைகளைச் செலுத்தக்கூடாது??

 

 பழுதுள்ள ஒன்றையும். லேவி 22:20

 

724: கர்த்தருக்கு ஸோத்திரபலியை எப்படி செலுத்த வேண்டும்??

 

 மனப்பூர்வமாய். லேவி 22:29

 

725: இஸ்ரவேல் புத்திரர் நடுவே கர்த்தர் எப்படி மதிக்கப்படுவார்??

 

 பரிசுத்தராய். லேவி 22:32

 

726: ஏழாம் நாள் என்ன நாள்??

 

பரிசுத்த சபைகூடுதலான ஓய்வு நாள். லேவி 23:3

 

727: பஸ்கா பண்டிகையை எந்நாளில் கொண்டாட வேண்டும்??

 

 முதல் மாதம் பதினாலாந்தேதி. லேவி 23:5

 

728: பஸ்கா பண்டிகையை எந்த வேளையில் கொண்டாட வேண்டும்??

 

 அந்திநேரமாகிற வேளையில். லேவி 23:5

 

729: இஸ்ரவேலர் வெள்ளாண்மையை அறுக்கும் போது செய்ய வேண்டியது என்ன??

 

 முதற்பலனாகிய ஒரு கதிர்கட்டை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும். லேவி 23:10

 

730: கதிர்கட்டை அசைவாட்டும் நாளில் பானபலியாக எதைச் செலுத்த வேண்டும்??

 

 திராட்சப்பழரசத்தில் காற்படி. லேவி 23:13

 

731: தலைமுறைதோறும் உள்ள நித்திய கட்டளை எது??

 

 சபைகூடும் பரிசுத்த நாளில் வேலை செய்யக்கூடாது. லேவி 23:21

 

732: பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபை கூடும் பரிசுத்த நாளும் எப்பொழுது??

 

 ஏழாம் மாதம் பத்தாம் தேதி  லேவி 23:27

 

733:  பாவநிவிர்த்தி செய்யும் நாளில் ஜனங்கள் செய்ய வேண்டியது என்ன??

 

 ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்த வேண்டும். லேவி 23:27

 

734: பாவநிவிர்த்தி செய்யும் நாளில் கர்த்தருக்கு எதைச் செலுத்த வேண்டும்??

 

 தகனபலி  லேவி 23:27

 

735: கூடாரப்பண்டிகையை எத்தனை நாள் ஆசரிக்க வேண்டும்??

 

 ஏழு நாள். லேவி 23:34

 

736: கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது எங்கே குடியிருக்கப்பண்ணினார்??

 

 கூடாரங்களில். லேவி 23:42

 

737: எது எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்??

 

 குத்துவிளக்கு. லேவி 24:2

 

738: குத்துவிளக்கை யார் ஏற்ற வேண்டும்??

 

 ஆரோன். லேவி 24:3

 

739: குத்துவிளக்கு எங்கே ஏற்றப்பட வேண்டும்??

 

 ஆசரிப்புக் கூடாரத்தில். லேவி 24:3

 

740: மோசேயிடம் எத்தனை அப்பங்கள் சுட கர்த்தர் கூறினார்??

 

பன்னிரண்டு. லேவி 24:5

741: கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தது யார்??

 

 இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீயின் மகன்.லேவி  24: 11

 

742: கர்த்தரை நிந்தித்தவனின் தாயின் பெயர் என்ன??

 

 செலோமித். லேவி 24:11

 

743: கர்த்தர் தம்மைத் தூஷித்தவனை என்ன செய்ய சொன்னார்??

 

 கல்லெறியும்படி

லேவி 24:14

 

744: தன் தேவனை தூஷிக்கிறவன் எதைச் சுமப்பான்??

 

 தன் பாவத்தை. லேவி 24:15

 

745: கர்த்தருடைய நாமத்தைத் நிந்திக்கிறவன் என்ன செய்யப்பட வேண்டும்??

 

 கொலை   லேவி 24:16

 

746: எவர்களுக்கு ஒரே நியாயம் இருக்க வேண்டும்??

 

 பரதேசிக்கும் சுதேசிக்கும். லேவி 24:22

 

747: எந்த வருஷத்தை பரிசுத்தமாக்க வேண்டும்??

 

 ஐம்பதாம் வருஷம். லேவி 25:10

 

748: ஐம்பதாம் வருஷம் என்ன வருஷம் என்று கூறப்பட்டுள்ளது??

 

 யூபிலி. லேவி 25:11

 

749:  தேசத்தில்  சுகமாய் குடியிருக்க என்ன செய்ய வேண்டும்??

 

 கர்த்தரின் கட்டளைப்படி செய்து நியாயங்களை க் கைக்கொள்ள வேண்டும். லேவி 25:18

 

750: நிலங்களை எப்படி விற்கக்கூடாது??

 

 அறுதியாய். லேவி 25:23

751: யார் தரித்திரப்பட்டு  கையிளைத்தால் அவனை ஆதரிக்க வேண்டும்??

 

 சகோதரன். லேவி 25:34

 

752:  தரித்திரப்பட்ட சகோதரனிடம் எவைகளை வாங்கக்கூடாது??

 

 வட்டி   பொலிசை. லேவி 25:36

 

 753: எவைகளை உண்டாக்கக் கூடாது என்று கர்த்தர் கூறினார்??

 

 விக்கிரகங்கள், சுரூபங்கள். லேவி 26:1

 

754: தேசத்தில் எவைகளை நிறுத்தக் கூடாது??

 

 சிலை.   லேவி 26:1

 

755: எதை தேசத்தில் வைக்கக்கூடாது??

 

 சிந்திரந்தீர்ந்த கல். லேவி 26:1

 

756: எதை குறித்து பயபக்தியாயிருக்க வேண்டும்??

 

 பரிசுத்த ஸ்தலத்தை. லேவி 26:2

 

757: ஏற்ற காலத்தில் மழை பெய்ய என்ன செய்ய வேண்டும்??

 

 கர்த்தரின் கட்டளையையும் கற்பனைகளையும் கைக்கொள்ள வேண்டும். லேவி 26:3

 

758: கர்த்தரின் கட்டளை கற்பனைகளைக்  கைக்கொண்டால் பூமி எதை தரும்??

 

 தன் பலனை. லேவி 26:4

 

759: இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமையாயிராதபடி கர்த்தர் என்னென்ன செய்தார்??

 

 அவர்கள் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்,நுகத்தடிகளை முறித்தார், நிமிர்ந்து நடக்கப்பண்ணினார். லேவி 26:13

 

760: உடன்படிக்கையை மீறினால் கர்த்தர் எதை துயரப்படுத்துவார்??

 

 இருதயம். லேவி 26:16

761: ஆதரவு கோல் என்று குறிப்பிடப்படுவது எது??

 

 அப்பம்.  லேவி 26:26

 

762: கர்த்தர் எவைகளை நிர்த்தூளியாக்குவார்??

 

 விக்கிரகச் சிலைகளை. லேவி   26:30

 

763:  எவைகளின் சத்தமும் மீதியாயிருக்கிறவர்களை ஓட்டும்??

 

 அசைகிற இலைகள். லேவி 26:36

 

764: கர்த்தர் எப்பொழுது ஜனங்களை கைவிடவும் வெறுக்கவும் மாட்டார்??

 

 அக்கிரமங்களை அறிக்கையிட்டு தண்டனையை ஒத்துக் கொள்ளும் போது. லேவி 26:44

 

765: ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயலின் மதிப்பு என்ன??

 

 50 வெள்ளிச் சேக்கல். லேவி 27:16

 

766: ஒரு சேக்கல் எவ்வளவு கேரா??

 இருபது.  லேவி 27:26

 

767: லேவியராகமத்தின் கருப்பொருள்  என்ன??

 

 பரிசுத்தம். 

 

768:  பரிசுத்தம் என்ற சொல் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது??

 

87 முறை

 

769: மோளேகு என்பது என்ன??

 

 அம்மோனிய விக்கிரகம்

 

770:  லேவியராகமத்தில் தேவன் மோசேயோடு பேசினார் என்று எத்தனை முறை வருகின்றது??

38முறை

 771: மோசே ஜனங்களை எந்த வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்??

 

 சீனாய்.   எண்ணா 1:19

 

772: சாட்சியின் வாசஸ்தலத்தில் ஊழியம் செய்பவர்கள் யார்??

 

 லேவியர். எண்ணா 1:50

 

773: சாட்சியின் வாசஸ்தலத்துக்கு அருகில் வரும் யார் கொலை செய்யப்பட வேண்டும்??

 

 அந்நியன். எண்ணா 1:51

 

774:  லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவன் யார்??

 

எலெயாசர். எண்ணா 3:32

 

775:  ஆசரிப்புக் கூடாரத்திலே  யாருடைய ணிவிடை மகாபரிசுத்தமானவைகளுக்குரியது??

 

 கோகாத் புத்திரர். எண்ணா 4:4

 

776: பலிபீடத்தின்மேல் எதை விரிக்க வேண்டும்??

 இரத்தாம்பர துப்பட்டி. எண்ணா 4:13

 

777: பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் சுமக்க வேண்டியது யார்??

 

கோகாத் புத்திரர். எண்ணா 4:15

 

778: லேவியருக்குள்ளே எந்த வம்சத்தார் அழிந்து போகக்கூடாது??

 

 கோகாத்.  எண்ணா 4:18

 

779: கர்த்தருடைய கட்டளையை மீறி பாவம் செய்வோர் என்ன செய்ய வேண்டும்??

 

 பாவத்தை அறிக்கையிட வேண்டும்.  எண்ணா 5:7

 

779:  கர்த்தருக்கென்று விரதம் காப்பவன் எப்படியிருக்க வேண்டும்??

 

 பரிசுத்தமாய். எண்ணா 6:5

 

780: ஆரோனும் அவன் குமாரரும் இஸ்ரவேல் புத்திரரை எவ்விதம் ஆசீர்வதிக்க வேண்டும்??

 

 கர்த்தர்  உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காக்கக்கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி உன்மேல்  கிருபையாயிருக்கக்கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். எண்ணா 6:23-27

 781: பரிசுத்த ஸ்தலத்தில் கோகாத் புத்திரரின் வேலை என்ன??

 

 தோள்மேல் சுமப்பது. எண்ணா 7:9

 

782: தேவன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் எங்கிருந்து மோசேயோடே பேசுவார்??

 

 இரண்டு கேருபீன்களின் நடுவில். எண்ணா 7:89

 

783: சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசனம் என்று கூறப்பட்டுள்ளது எது??

 

 இரண்டு கேருபீன்கள். எண்ணா 7:89

 

784: கர்த்தருடையவர்களாயிருப்பவர்கள் யார்??

 

லேவியர். எண்ணா  8:14

 

785 : திருப்பணி சேனையை விட்டு விட வேண்டிய லேவியரின் வயது என்ன??

 

ஐம்பது. எண்ணா 8:25

 

786:  குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் எதை ஆசரிக்கக்கடவர்கள்??

 

 பஸ்கா. எண்ணா 9:2

 

787: பஸ்காவை எவைகளோடு புசிக்க வேண்டும்??

 

 புளிப்பில்லாத அப்பங்கள் கசப்பான கீரைகள்

எண்ணா 9:11

 

788: வாசஸ்தலம்  ஸ்தாபனம் செய்யப்பட்ட நாளில் வாசஸ்தலத்தின் மீது உண்டானது எது??

 

அக்கினிமயமான ஒரு தோற்றம். எண்ணா 9;15

 

789:  வாசஸ்தலத்தை பகலில் மூடிக்கொண்டது எது??

 

 மேகம்   எண்ணா 9:17

 

790:  இஸ்ரவேல் புத்திரர் எங்கு பாளயமிறங்குவார்கள்?

 

மேகம் தங்குமிடத்தில். எண்ணா 9:17

791: சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்ட மேகம் எங்கே தங்கிற்று??

 

 பாரான் வனாந்திரத்தில்.  எண்ணா 10:12

 

792:  எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய் என்று மோசே யாரிடம் கூறினார்??

 

 ஓபாவிடம். எண்ணா 10:31

 

793:  கர்த்தருடைய அக்னி பற்றியெரிந்ததினால் அவ்விடத்துக்கு என்ன பெயரிடப்பட்டது??

 

 தபேரா.  எண்ணா 11:3

 

794: கொத்துமல்லி விதையளவாயிருந்தது எது??

 

மன்னா. எண்ணா 11:7

 

795: மன்னாவின் ருசி எதைப்போலிருந்தது??

 

 புது ஒலிவ எண்ணெயின் ருசி. எண்ணா 11:8

 

796: இஸ்ரவேல் ஜனங்கள் எது வேண்டுமென்று மோசேயைப் பார்த்து அழுதார்கள்??

 

இறைச்சி. எண்ணா 11:13

 

797: கர்த்தர் எத்தனை மூப்பர்களை ஆசரிப்புக் கூடாரத்தில் மோசேயோடு வந்து நிற்கும் படி கூறினார்??

 

70 மூப்பர்கள். எண்ணா 11:16

 

798: கூடாரத்துக்கு போகாமல் பாளயத்தில் இருந்தவர்களின் பெயரென்ன??

 

 எல்நாத் மேதாத். எண்ணா 11:26

 

799: காற்று எவைகளை அடித்துக்கொண்டு வந்து பாளயத்தில் போட்டது??

 

காடைகளை. எண்ணா 11:31

 

800 : கிப்ரோத் அத்தாவா என்று பெயர் வரக் காரணமென்ன??

 

 இச்சித்த ஜனங்களை அடக்கம் பண்ணினதினால். எண்ணா 11:35

801: மோசேக்கு விரோதமாய் பேசினது யார்??

 

 மிரியாமும் ஆரோனும். எண்ணா 12:1

 

802:  மோசே பூமியிலுள்ள சகலமனிதரிலும் எப்படிப்பட்டவனாயிருந்தான்??

 

சாந்த குணமுள்ளவனாய். எண்ணா 12:3

 

803: கர்த்தர் யாருக்கு தம்மை தரிசனத்தில் வெளிப்படுத்தி சொப்பனத்தில் அவனோடு பேசுவார்??

 

தீர்க்கதரிசி. எண்ணா 12:6

 

804: மோசே கர்த்தரின் வீட்டில் எங்கும் எப்படிப்பட்டவராயிருந்தார்??

 

 உண்மையுள்ளவன். எண்ணா 12:7

 

805: கர்த்தர் மோசேயோடே எப்படிப் பேசினார்??

 

 முகமுகமாகவும், பிரத்தியட்சமாகவும். எண்ணா 12:8

 

806: கர்த்தரின் சாயலைக் கண்டவர் யார்??

 

 மோசே   எண்ணா 12:8

 

807: மோசே  யாருக்கு யோசுவா என்று பெயரிட்டார்??

 

 ஓசேயா.  எண்ணா 13:16

 

808: எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு வருடத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்தது எது??

 

எபிரோன். எண்ணா 13:22

 

808:  தேசத்தைச் சுற்றிப்பார்க்கப் போனவர்கள் எத்தனை நாள் சென்ற பின்பு திரும்பி வந்தார்கள்??

 

40 நாள். எண்ணா 13:25

 

809: ஏனாக்கின் குமாரர்கள் எப்படிப்பட்டவர்கள் ??

 

இராட்சதர். எண்ணா 13:33

 

810: தாங்கள் சுற்றிப் பார்த்து சோதித்த தேசம் எப்படிப்பட்டதென்று யோசுவாவும் காலேபும் கூறினார்கள்??

 

 மகா நல்ல தேசம்.  எண்ணா 14:7

 811: கானான் தேசத்தாரை காத்த எது அவர்களை விட்டு விலகிப் போயிற்று??

 

 நிழல்.  எண்ணா 14:9

 

812: கர்த்தர் எகிப்தியர் நடுவிலிருந்து இஸ்ரவேலரை எதினாலே கொண்டு வந்தார்??

 

 தம்முடைய வல்லமையினால். எண்ணா 14:13

 

813: பூமியெல்லாம் எதினால் நிறைந்திருக்கும்??

 

 கர்த்தருடைய மகிமையினால். எண்ணா 14:21

 

814: ஜனங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல் எத்தனை முறை பரீட்சித்தார்கள்??

 

பத்து முறை. எண்ணா 14:22

 

815: இவன் வேறு ஆவி உடையவனாயிருக்கிறான் யாரை குறித்து கூறப்பட்டது??

 

 காலேப். எண்ணா 14:24

 

816:  கர்த்தர் ஏன் ஜனங்களோடே இருக்கமாட்டாரென்று மோசே கூறினார்??

 

 அவர்கள் கர்த்தரை விட்டு பின் வாங்கினபடியால். எண்ணா 14:43

 

817:  இஸ்ரவேல் புத்திரர் ஓய்வு நாளில் என்ன செய்த மனிதனைக் கண்டு பிடித்தனர்??

 

 விறகுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தவனை. எண்ணா 15:32

 

818: இஸ்ரவேல் புத்திரர் வஸ்திர ஓரத்தின் தொங்கல்களிலே எதைக் கட்ட வேண்டும்??

 

 இளநீல நாடாவை. எண்ணா 15:38

 

829: மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங் கூடியது யார் ??

 

 கோராகு. எண்ணா 16:1

 

820: கோராகின் கூட்டத்தில் இருந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்??

 

 254 பேர். எண்ணா16:1&2

 821: கர்த்தரால் தெரிந்து கொள்ளப்படுகிறவன் எப்படியிருப்பான்??

 

 பரிசுத்தவானாய். எண்ணா 16:7

 

822:  தம்மண்டை சேரும் படி இஸ்ரவேல் சபையிலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்??

 

 லேவியின் புத்திரர். எண்ணா 16:9

 

823:  தங்களுக்குண்டான எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினவர்கள் யார்??

 

  கோராகுக்குரிய எல்லா மனிதரும்  எண்ணா 16:32

 

824:  செத்தவர்களுக்கும்  உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்று ஜனங்களுக்காக பாவநிவிர்த்தி செய்தது யார்??

 

 ஆரோன்.  எண்ணா 16:48

 

825:  யாருடைய கோல் துளிர்த்திருந்தது??

 

ஆரோனுடைய கோல்.  எண்ணா 17:8

 

826: காதேசிலே மரணமடைந்து அங்கே அடக்கம் பண்ணப்பட்டது யார்??

 

 மிரியாம். எண்ணா 20:1

 

827: ஆசரிப்புக் கூடார வாசலிலே மோசேக்கும் ஆரோனுக்கும் காணப்பட்டது என்ன??

 

 கர்த்தருடைய மகிமை. எண்ணா 20:6

 

828: கர்த்தர் மோசேயிடம் ஜனங்களுக்கு முன்பாக என்ன செய்யும்படிக் கூறினார்??

 

 கன்மலையைப் பார்த்து பேசும்படி. எண்ணா 20:8

 

829 :மோசே கன்மலையைப் பார்த்து செய்தது என்ன??

 

 தன் கோலினால் இரண்டு தரம் அடித்தான். எண்ணா 20:11

 

830 : மோசேயும் ஆரோனும் விசுவாசியாததினால் அவர்கள் ஜனங்களை எங்கே கொண்டு போவதில்லை என கர்த்தர் கூறினார்??

 

 இஸ்ரவேலருக்குக் கர்த்தர் கொடுக்கும் தேசத்துக்குள்.  எண்ணா 20:12.

 831:  மேரிபாவின் தண்ணீர் எனப் பெயர் வர காரணமென்ன??

 

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்கு வாதம் பண்ணினது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே கர்த்தருடைய பரிசுத்தம் விளங்கினது.  எண்ணா 20:13

 

832: வெகு ஜனங்களோடும் பலத்த கைகளோடும் இஸ்ரவேலரை எதிர்க்கப் புறப்பட்டது யார்??

 

 ஏதோம். எண்ணா 20:20

 

833: ஓர் என்னும் மலை உச்சியில் மரித்தது யார்??

 

 ஆரோன். எண்ணா 20:28

 

844: இஸ்ரவேலர் கானானியரின்  பட்டணங்களை சங்காரம் பண்ணி அவ்விடத்திற்கு என்ன பெயரிட்டனர்??

 

 ஓர்மா. எண்ணா 21:3

 

835: எதன் உருவத்தைச் செய்ய கர்த்தர் மோசேயிடம் கூறினார்??

 

 கொள்ளிவாய்ச் சர்ப்பம். எண்ணா 21:8

 

836: கொள்ளிவாய்ச் சர்ப்பம் கடித்தவர்கள் எதை நோக்கிப் பார்த்து பிளைத்தார்கள்??

 

 வெண்கலச்சர்ப்பத்தை. எண்ணா 21:9

 

837: வனாந்திரத்தில் ஓடுகிற ஆறு எது??

 

 அர்னோன் ஆறு. எண்ணா 21:13

 

838: ஜனங்களைக் கூடிவரச்செய் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்ன ஊற்று இருக்கிற இடம் எது??

 

 பேயேர். எண்ணா 21:16

 

839: ஏமோரியரின் ராஜா யார்??

 

 சீகோன். எண்ணா 21:23

 

840: மோசே எந்த பட்டணத்திற்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்??

 

 யாசேர். எண்ணா 21:32

 841: எரிகோ எதற்குக் கிட்டே இருந்தது??

 

 யோர்தான். எண்ணா 22:1

 

842: மோவாபியருக்கு ராஜாவாயிருந்தது யார்??

 

 பாலாக். எண்ணா 22:4

 

843: பிலேயாமின் தகப்பன் யார்??

 

பேயோர். எண்ணா 22:5

 

844: எனக்காக அந்த ஜனத்தை சபிக்க வேண்டும் கூறியது யார்??

 

 பாலாக். எண்ணா 22:6

 

845: அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யாரைக் குறித்து தேவன் கூறினார்??

 

இஸ்ரவேல் ஜனங்கள். எண்ணா 22:12

 

846: ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பான் யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது??

 

இஸ்ரவேல் ஜனங்கள். எண்ணா 23:9

 

847: நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக கூறியது யார்??

 

 பிலேயாம். எண்ணா 23:10

 

848: தேவன் யாக்கோபிலே எதைக் காண்கிறதில்லை??

 

 அக்கிரமம். எண்ணா 23:21

 

849: இஸ்ரவேலருக்குள்ளே இருக்கிறது எது??

 

 ராஜாவின் ஜெயகெம்பீரம். எண்ணா 23:21

 

850: இஸ்ரவேலர்களுக்கு எதற்கொத்த பெலன் உண்டு என்று  பிலேயாம் கூறினான்??

 

 காண்டாமிருகம். எண்ணா 23:22

851: பிலேயாம் கண்ட கர்த்தருக்குப் பிரியமான செயல் எது??

 

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது. எண்ணா 24:1

 

852:  இஸ்ரவேலின் ராஜா யாரைப் பார்க்கிலும் உயருவான்??

 

 ஆகாக், எண்ணா 24:7

 

853:  உன் இடத்துக்கு ஓடிப்போ யார் யாரிடம் கூறியது??

 

 பாலாக் பிலேயாமிடம்.  எண்ணா 24:11

 

854: யாக்கோபிலிருந்து  உதிப்பது எது??

 

 ஒரு நட்சத்திரம். எண்ணா 24:17

 

855: இஸ்ரவேலிலிருந்து எழும்புவது எது??

 

ஒரு செங்கோல். எண்ணா 24:17

 

856: எங்கிருந்து தோன்றுகிற ஒருவர் ஆளுகை செய்வார்??

 

 யாக்கோபு. எண்ணா 24:19

 

857: இவன் முந்தி  எழும்பினவன் ஆனால் முடிவில் முற்றிலும் நாசமாவான் இவன் யார்??

 

 அமலேக். எண்ணா 24:20

 

858: தன் வாசஸ்தலத்தை கன்மலையில் கட்டியது யார்??

 

 கேனியன். எண்ணா 24:21

 

859: எங்கிருந்து கப்பல்கள் வந்து ஆசூரை சிறுமைப்படுத்தும்??

 

சித்தீமின் கரைதுறை. எண்ணா 24:24

 

860: பினெகாஸ் யாருடைய குமாரன்??

 

 எலெயாசர்.  எண்ணா 25:7

 861: செத்து ஒரு அடையாளமானவர்கள் யார்??

 

 கோராகின் கூட்டத்தார். எண்ணா 26:9

 

863: கானான் தேசத்தில் இறந்து போன யூதாவின் குமாரர் யார்??

 

 ஏர் மற்றும் ஓனான். எண்ணா 26:19

 

863: எப்படி தேசத்தை பங்கிடவேண்டும்??

 

 சீட்டுப் போட்டு. எண்ணா 26:55

 

864: அம்ராமுடைய மனைவி பெயரென்ன??

 

யோகெபேத். எண்ணா 26:59

 

865: அம்ராமுடைய பிள்ளைகள் பெயரென்ன??

 

 ஆரோன் மோசே மற்றும் மிரியாம். எண்ணா 26:59

 

866: சீனாய் வனாந்திரத்தில் முதல் முறை இஸ்ரவேலரை எண்ணியவர்கள் யார்??

 

 மோசேயும் ஆரோனும். எண்ணா 26:64

 

867: சீனாய் வனாந்திரத்தில் எண்ணப்பட்டவர்களில் உயிரோடிருந்தவர்கள் யார்??

 

 காலேப் மற்றும் யோசுவா. எண்ணா 26:65

 

868: செலோப்பியாத்தின் குமாரத்திகளின் பெயர்கள் என்ன??

 

 மக்லாள் நோவாள் ஒக்லாள் மில்காள் மற்றும் திர்சாள். எண்ணா 27:1

 

869: செலோப்பியாத் எதனாலே மரித்தான்??

 

 தன் பாவத்தினால். எண்ணா 27:3

 

870: செலோப்பியாத்தின் குமாரத்திகள் தங்களுக்கு எவைகள் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள்??

 

 தகப்பனின் சகோதரருக்குள்ளே காணியாட்சி. எண்ணா 27:4.

 871: கர்த்தர் மோசேயிடம் எந்த மலையில் ஏறி இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தை பார்க்கச் சொன்னார்??

 

 அபாரீம் மலை. எண்ணா 27:12

 

872: கர்த்தர் யாரை தெரிந்து கொள்ள மோசேயிடம் கூறினார்??

 

 யோசுவா. எண்ணா 27:18

 

873: இஸ்ரவேல் புத்திரர்  யோசுவாவுக்கு கீழ்ப்படியும்படி யோசுவாவுக்கு எதைக் கொடுக்க வேண்டும்??

 

 மோசேயின் கனத்தில் கொஞ்சம். எண்ணா 27:20

 

874:  நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் எதைச் செலுத்த வேண்டும்??

 

 ஒரு வயதான பழுதற்ற  இரண்டு ஆட்டுக்குட்டிகள். எண்ணா 26:3

 

875: ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த  பானபலி எது??

 

 காற்படி திராட்சை ரசம். எண்ணா 28:7

 

876: பாவநிவாரண பலியாக நித்தமும் எதைச் செலுத்த வேண்டும்??

 

 ஒரு வெள்ளாட்டுக்கடா. எண்ணா 28:15

 

877: கர்த்தருக்குச் செலுத்துகிறவைகள் எப்படி இருக்க வேண்டும்??

 

பழுதற்றவைகளாய். எண்ணா 28:31

 

878: தன் சொல் தவறாமல் வாயிலிருந்து புறப்பட்ட  வாக்கின்படியே செய்ய  வேண்டியவன் யார்??

 

 பொருத்தனைப் பண்ணினவன் அல்லது ஆணையிட்டு தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தியவன். எண்ணா 30:2

 

879: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் யாரிடத்தில் பழிவாங்க கர்த்தர் கூறினார்??

 

 மீதியானியர். எண்ணா 31:2

 

880: ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனை பேரை யுத்தத்திற்கு அனுப்ப மோசே கூறினான்??

 

 ஆயிரம். எண்ணா 31:4.

881: இஸ்ரவேலரில் யுத்த சன்னத்தராய் நிறுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்??

 

 பன்னிரெண்டாயிரம். எண்ணா 31:5

 

882: மீதியானியரின் ஐந்து ராஜாக்களின் பெயர்கள் என்ன??

 

ஏவி; ரேக்கேம்; சூர்; ஊர் மற்றும் ரேபா. எண்ணா 31:8

 

883: கர்த்தர் இஸ்ரவேலரை எத்தனை வருஷம் வனாந்திரத்தில் அலையப்பண்ணினார்?

 

 நாற்பது வருஷம். எண்ணா 32:13

 

884: யார் நிர்மூலமாகுமட்டும் கர்த்தர் இஸ்ரவேலரை வனாந்திரத்தில் அலையப்பண்ணினார்?

 

கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்பு செய்த சந்ததி. எண்ணா 32:13

 

885: எந்த தேசத்தை  காத் ரூபன் புத்திரருக்கு சுதந்திரமாகக்  கொடுக்க மோசே கட்டளையிட்டார்??

 

 கீலேயாத். எண்ணா 32:29

 

886: மோசே கர்த்தரின் கட்டளைப்படி எதை எழுதினான்??

 

 இஸ்ரவேலருடைய பிரமாணங்களை. எண்ணா 33:1

 

887: இஸ்ரவேலர் எதற்கு மறு நாளில் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்??

 

 பஸ்கா. எண்ணா 33:3

 

888: கர்த்தர் யார் பேரில் நீதி செலுத்தினார்??

 

 எகிப்தின் தேவர்கள். எண்ணா 33:4

 

889: ஏலீமில் எவைகள் இருந்தன??

 

 பன்னிரண்டு நீருற்றுகள் எழுபது பேரீச்ச மரங்கள். எண்ணா 33:9

 

890: ஆரோன் எத்தனை வயதில் மரணமடைந்தான்??

 

123 வயது. எண்ணா 33:39.

891: கானானை எத்தனை கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார்??

 

 ஒன்பதரை. எண்ணா 34:13

 

892: இஸ்ரவேலருக்கு தேசத்தை பங்கிட்டுக் கொடுப்பவர்கள் யார்??

 

ஆசாரியனாகிய எலெயாசர் மற்றும் யோசுவா. எண்ணா 34:17

 

893: லேவியருக்கு மொத்தம் எத்தனை பட்டணங்களை  பிரித்து கொடுக்க வேண்டும்??

 

 48 பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும். எண்ணா 35:7

 

894: யார் ஓடிப்போய் இருக்கத்தக்கதாக அடைக்கலபட்டணங்களை குறிக்க வேண்டும்??

 

கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன். எண்ணா 35:11

 

895: யோர்தானுக்கு இப்புறத்தில் எத்தனை  அடைக்கலப்பட்டணங்கள் இருக்க வேண்டும்??

 

 மூன்று. எண்ணா 35:14

 

896: கானான் தேசத்தில் எத்தனை அடைக்கலப் பட்டணங்கள் இருக்க வேண்டும்??

 

மூன்று. எண்ணா 35:14

 

897: தேசத்தை தீட்டுப்படுத்துவது எது??

 

 இரத்தம். எண்ணா 35:33

 

898: தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காக பாவநிவிர்த்தி செய்வது எது??

 

 இரத்தம் சிந்தினவனுடைய இரத்தம். எண்ணா 35:33

 

899: ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாதது எது??

 

 சுதந்தரம். எண்ணா 36:9

 

890: எண்ணாகமத்தின் சட்டதிட்டங்கள் எவ்விடத்தில் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டது??

 

 மோவாபின் சமனான வெளிகளில். எண்ணா 36:13.

 891: கர்த்தர் விதித்த  யாவையும் மோசே எந்த வருஷம் இஸ்ரவேலரிடம் கூறினார்??

 

 நாற்பதாம் வருஷம்.  உபாகமம் 1:4

 

892:  நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது  போதும் என்று கர்த்தர் கூறிய இடம் எது??

 

 ஓரேப். உபாக 1:6

 

893: யாரை திடப்படுத்தும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்??

 

 யோசுவா. உபாக 1:38

 

894:  தேனீக்களைத் துரத்துவதுபோல மலையின்மேல் ஏறினவர்களைத் துரத்தியவர்கள் யார்??

 

 ஏமோரியர். உபாக 2:4

 

895: இஸ்ரவேலரின் சகோதரர் என்று கர்த்தர் யாரைக் குறிப்பிட்டார்??

 

ஏசாவின் புத்திரர். உபாக 2:4

 

896:  கர்த்தர் ஏசாவுக்கு சுதந்திரமாகக் கொடுத்த நாடு எது??

 

 சேயீர் மலை நாடு. உபாக 2:5

 

897: ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்கள் யார்??

 

 ஏமியர் . உபாக 2:10

 

898: சேயீரிலிருந்து யாரைத் துரத்தி விட்டு ஏசாவின் புத்திரர் அங்கே குடியிருந்தார்கள்??

 

 ஓரியர் . உபாக 2:12

 

899: இஸ்ரவேலர் காதேஸ்பர்னேயாவிலிருந்து புறப்பட்டது முதல் சேரேத் ஆற்றைக் கடக்கும்வரை சென்ற காலம் எவ்வளவு??

முப்பத்தெட்டு வருஷம். உபாக 2:14

 

900 : ஆர் பட்டணத்தில் குடியிருந்தவர்கள் யார்??

 மோவாபியர் . உபாக 2:28

 9001 :  தன் தேசத்தைக்  கடந்து போகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடாதவன் யார்??

 

எஸ்போனின்  ராஜாவாகிய சீகோன்.உபாக 2:30

 

9002: ஒருவரும் மீதியாயிராமற் போகுமட்டும் இஸ்ரவேலர் யாரை முறியடித்தார்கள்

 

 ஓகை.  உபாக 3:3

 

9003: ஓகின் ராஜ்யமான அரணான பட்டணங்கள் எத்தனை??

 

 60  உபாக 3:4

 

9004: ஓகின் ராஜ்யத்தின் பெயர் என்ன??

 

 அர்கோப் தேசம். உபாக 3:4

 

9005: தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலருக்குக்  கொடுக்கிற தேசம் எதற்கு அப்புறத்தில் இருந்தது??

 

 யோர்தான். உபாக 3:20

 

9006: எதின் கொடுமுடியில் ஏறும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்??

 

 பிஸ்காவின். உபாக 3:27

 

9007: யோர்தானை நீ கடந்து போவதில்லையென்று கர்த்தர் யாரிடம் கூறினார்??

 

 மோசே. உபாக 3:27

 

9008: இஸ்ரவேலருக்கு முன்பாக  யோர்தானை கடந்து போகிறவன் யார்??

 

 யோசுவா. உபாக 3:28

 

9009: எதை ஜாக்கிரதை யாய் காத்துக் கொள்ள வேண்டும்??

 

 ஆத்துமாவை. உபாக 4:10

 

9010: கர்த்தர் எவ்விடத்தில் வைத்து அக்கினியின் நடுவிலிருந்து இஸ்ரவேலரோடு பேசினார்??

 

 ஓரேப். உபாக 4:15.

9011: எவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்??

 

சந்திர சூரிய, நட்சத்திரங்கள். உபா 4:19

 

9012:  இருப்புக்களவாய் என்று கூறப்பட்டுள்ள தேசம் எது??

 

 எகிப்து. உபா 4:20

 

9013: மோசே ஜனங்களுக்கு விரோத மாய் சாட்சியாக எவைகளை வைத்தார்??

 

 வானத்தையும் பூமியையும். உபா 4:26

 

9014:  தேவனாகிய கர்த்தரை எவ்விதம் தேடும்போது கண்டடைவோம்??

 

 முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும். உபா 4:29

 

9015: தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ளவராயிருக்கிறபடியால் யாரை கைவிடமாட்டார்??

 

 தம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களை. உபா 4:30;31

 

9016: கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நடுவாக நின்றவர் யார்??

 

 மோசே. உபா 5:5

 

9017: அடிமைத்தன வீடு எது??

 

 எகிப்து. உபா 5:6

 

918: தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு அவர் செய்கிறது என்ன??

 

 இரக்கம். உபா 5:10

 

9019: கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலுமிருந்து ஜனங்களிடம் கூறியது என்ன??

 

10 கற்பனைகள். உபா 5:5-22

 

9020:  கர்த்தர் விதிக்கிற கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்கிறதினால் நீடித்திருப்பது எது??

 

 வாழ்நாட்கள். உபா 6:1

9021: கர்த்தரின் வார்த்தைகளை வீட்டில் எங்கெங்கே எழுதி வைக்க வேண்டும்??

 

 நிலைகளிலும் வாசல்களிலும். உபா 6:9

 

9022: கர்த்தருக்குப் பயந்து அவருக்குச் செய்ய வேண்டியது என்ன??

 

 ஆராதனை. உபா 6:13

 

9024: கர்த்தர் துரத்தும் ஏழு ஜாதிகளின்  பெயர்களென்ன??

 

 ஏத்தியர், கிர்காசியர் ஏமோரியர் கானானியர் பெரிசியர் ஏவியர் மற்றும் ஏபூசியர். உபா 7:1

 

9025:  தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த ஜனமாயிருப்பது எது??

 

 இஸ்ரவேல். உபா 7:6

 

9026: கர்த்தர் யாருக்கு ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையையும் தயவையும் காக்கிறவர்??

 

 தம்மில் அன்புகூர்ந்து தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு. உபா 7:9

 

9027: எவைகளை சீ என்று முற்றிலும் அருவருக்க வேண்டும்??

 

 விக்கிரகங்கள். உபா 7:26

 

9028: கர்த்தர் எதை அறியும்படிக்கு இஸ்ரவேலரை நாற்பது வருஷம் வனாந்தரத்தி்லே நடத்தி வந்தார்??

 

 அவர்களுடைய இருதயத்திலுள்ளதை. உபா 8:2

 

9029: இஸ்ரவேலருக்கு நாற்பது வருஷமளவும் பழையதாய் போகாதிருந்தது எது??

 

அவர்கள் மீதிருந்த வஸ்திரங்கள். உபா 8:4

 

9030: கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த தேசத்தில் எது இரும்பாயிருக்கும்??

 

கல்லுகள். உபா 8:9

9031: கர்த்தர் இஸ்ரவேலரை எப்படிப்பட்ட வழியாய் நடத்தி வந்தார்??

 

பயங்கரமான பெரிய வனாந்திர வழி. உபா 8:15

 

9032: எவைகள் இந்த ஐஸ்வர்யத்தைச் சம்பாதித்தன என்று இஸ்ரவேலர்  சொல்லக்கூடாது??

 

 அவர்கள் சமார்த்தியமும் கைப்பெலனும். உபா 8:17

 

9033: கர்த்தர் ஜாதிகளை அவர்களுடைய எதினிமித்தம் துரத்தினார்??

 

ஆகாமியம். உபா 9:4

 

9034: இஸ்ரவேலர் எவைகளினிமித்தம் தேசத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று கர்த்தர் கூறினார்??

 

 தங்கள் நீதி உத்தமம். உபா 9:5

 

9035: வணங்கா கழுத்துள்ள ஜனம் யாரைக் குறித்து கூறப்பட்டது??

 

 இஸ்ரவேல். உபா 9:6

 

9036:  எவ்விடத்திலே கர்த்தர்  கடுங்கோபத்தினால் இஸ்ரவேலை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்??

 

 ஓரேப். உபா 9:8

 

9037: கற்பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தன??

 

தேவனுடைய விரலினால். உபா 9:10

 

9038: மோசே எவைகள் நிமித்தம் நாற்பது நாள் கர்த்தருக்கு முன்பாக விழுந்து கிடந்தார்??

 

 இஸ்ரவேலருடைய சகல பாவங்கள். உபா 9:18

 

9039: கர்த்தர் யார் மீதும் மிகுந்த கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டுமென்றிருந்தார்??

 ஆரோன். உபா 9:20

 

9040:  இஸ்ரவேலர் எவ்விடங்களிலெல்லாம்  கர்த்தருக்குக் கடும் கோபம்  உண்டாக்கினார்கள்??

 

 தபேரா மாசா கிப்ரோத்  மற்றும் அத்தாவா. உபா 9:22

 

 பயங்கரமான பெரிய வனாந்திர வழி. உபா 8:15

 

9041: ஆரோன் எங்கே மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்?

 

மோசெராவில். உபா 10:6

 

9042: ஆரோனின் ஸ்தானத்தில் ஆசாரியனானவன் யார்??

 

 எலெயாசார் உபா 10:6

 

9043: ஆறுகளுள்ள நாடு எது??

 

 யோத்பாத். உபா 10:7

 

9044: எதை விருத்தசேதனம்பண்ண மோசே ஜனங்களிடம் கூறினார்??

 

 இருதயத்தின் நுனித்தோல். உபா 10:16

 

9045: எகிப்திலிருந்து இஸ்ரவேலரைப் பின் தொடர்ந்து வந்தவை எவை??

 

 எகிப்தின் சேனை, குதிரைகள் மற்றும், இரதங்கள். உபா 11:4

 

9046: எலியாப் என்பவனின் இன்னொரு பெயரென்ன??

 

 ரூபன். உபா 11:6

 

9047: பூமி தன் வாயை திறந்து யாரை விழுங்கி  போட்டது??

 

 தாத்தான் மற்றும் அபிராம். உபா 11:6

 

9048: வருஷத்தின் துவக்க முதல் முடிவு மட்டும் தேசத்தின் மீது வைக்கப்பட்டிருப்பது எது??

 

 தேவனாகிய கர்த்தரின் கண்கள். உபா 11:12

 

9049: யாரைச் சேவித்தால் கர்த்தர் வானத்தை அடைத்துப் போடுவார்??

 

 அந்நிய தேவர்களை. உபா 11:16;17

 

9050: கர்த்தரின் வார்த்தைகளை எங்கெங்கே பதிக்க வேண்டும்??

 

 இருதயத்திலும் ஆத்துமாவிலும். உபா 11:19

 

9051: எந்த மலையின்மேல் ஆசீர்வாதத்தை கூற வேண்டும்??

 

 கெரிசீம். உபா 11:29

 

9052: ஏபால் மலையின் மேல் எதைக் கூற வேண்டும்??

 

 சாபம். உபா 11:29

 

9053: கெரிசீம் மற்றும் ஏபால் மலைகள் எதின் அருகே இருந்தன??

 

 மோரே என்னும் சமபூமி. உபா 11:29-30

 

9054:  தண்ணீரைப்போல தரையிலே  ஊற்றப்படவேண்டியது எது??

 

 இரத்தம். உபா 12:16

 

9055: யாருக்காக  கீறிக் கொள்ளக்கூடாது??

 

 செத்தவனுக்காக. உபா 14:1

 

9056: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எதைக் கொடுப்பார்கள்??

 

 கடன். உபா 15:6

 

9057: இஸ்ரவேலர் எவைகளை நினைவு கூர வேண்டும்??

 

 அடிமையாயிருந்ததையும் கர்த்தர் அவர்களை மீட்டுக் கொண்டதையும். உபா 15:15

 

9058: நீதிமான்களின் நியாயங்களை தாறுமாறாக்குவது எது??

 

 பரிதானம். உபா 16:19

 

9059:  இஸ்ரவேலர் யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்??

 

 கர்த்தர் எழும்பப்பண்ணும் தீர்க்கதரிசிக்கு. உபா 18:25

 

9060: யாரைப்போல ஒரு தீர்க்கதரிசியை கர்த்தர் எழும்பப்பண்ணுவார்??

 

 மோசே. உபா 18-15.

9061:  மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள் எவை??

 

 வெளியின் விருட்சங்கள். உபா 20:19

 

9062: முதற்பிறந்தவனுக்குரியது எது??

 

 சேஷ்டபுத்திர சுதந்திரம். உபா 21:17

 

9063:  தேவனால் சபிக்கப்பட்டவன் யார்??

 

 மரத்திலே தூக்கிப்போடபட்டவன். உபா 21:23

 

9064: எவைகளைப் பிணைத்து உழக்கூடாது??

 

 மாட்டையும் கழுதையை யும். உபா 22:10

 

9065: இஸ்ரவேலில் கன்னியை அவதூறு பண்ணினவனிடம் எவற்றை அபராதமாக வாங்க வேண்டும்??

 

 100 வெள்ளிக்காசு. உபா 22:19

 

பொருத்தனையைச் செலுத்தாமலிருப்பது எப்படியிருக்கும்??

 

 பாவமாய். உபா 23:21

 

9067: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிற வழியில் கர்த்தர் யாருக்குச்  செய்ததை நினைத்துக்கொள்ள வேண்டும்??

 

 மிரியாம். உபா 24:9

 

9067: தேசத்தில் நாட்கள் நீடிதிருக்கும்படி குறையற்ற எவைகளை வைத்திருக்க வேண்டும்??

 

 சுமுத்திரையான நிறைகல்லும் படியும். உபா 25:15

 

9068: கர்த்தர் இஸ்ரவேலரை இளைப்பாறப்பண்ணும்போது எதை  வானத்தின் கீழ் இராமல் அழியப்பண்ணவேண்டும்??

 

 அமலேக்கின் பேரை. உபா 25:19

 

9069: தசமபாகம் செலுத்தும் வருஷம் எது??

 

 மூன்றாம் வருஷம். உபா 26:12

 

9070: முழுக்கற்களாலே கட்டப்படவேண்டியது எது??

 

 பலிபீடம். உபா 27:6.

9071: தமது வழிகளில் நடப்பவர்களை கர்த்தர் எப்படி நிலைப்படுத்துவார்??

 

பரிசுத்த ஜனமாக. உபா 28:9

 

9072: கர்த்தருடைய வழிகளில் நடக்கும் போது எது  திறக்கப்படும்??

 

 நல்ல பொக்கிஷ சாலையாகிய வானம். உபா 28:13

 

9073: கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமலிருக்கும்போது வந்து பலிப்பது என்ன??

 

சாபங்கள். உபா 28:15

 

9074: கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு வானம் எப்படடி இருக்கும்??

 

 வெண்கலமாய். உபா 28:23

 

9075: கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு  எது இரும்பாயிருக்கும்??

 

 பூமி.  உபா 28:23

 

9076: கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்கள் சகல நாளும் எப்படி இருப்பார்கள்??

 

 ஒடுக்கப்பட்டும், நொறுக்கப்பட்டும். உபா 28:33

 

9077:  இஸ்ரவேலர் வனாந்திரத்தில் எதை சாப்பிடவில்லை??

 

 அப்பம். உபா 29:6

 

9078: கர்த்தர் விதிக்கிற கட்டளைகள் எப்படிப்பட்டவைகளல்ல??

 

மறைபொருளும், தூரமானதும். உபா 30:11

 

9079: எவைகளை  இஸ்ரவேலருக்கு முன் வைத்ததாக கர்த்தர் கூறினார்??

 

ஜீவன் மரணம் ஆசீர்வாதம் மற்றும் சாபம். உபா 30:19

 

9080: இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது கூறியவர் யார்??

 

 மோசே. உபா 31:2

 

9081: கர்த்தரின் வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடைசி நாளில் நேரிடுவது என்ன??

 

 தீங்கு. உபா 31:29

 

9082:கர்த்தருடைய சுதந்தர வீதம் யார்??

 

 யாக்கோபு. உபா 32:9

 

9083: கொழுத்துப்போய் உதைத்தவன் யார்??

 

 யெஷீரன். உபா 32:15

 

9084: வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமாயிருப்பது எது??

 

 சத்துருக்களின்  திராட்சரசம். உபா 32:33

 

9085: மோசே எவ்விடத்திலே தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவார்??

 

 அபாரீம் என்னும் மலை. உபா 32:49-51

 

9086: கர்த்தர் இஸ்ரவேலருக்கு எந்த மலையிலே பிரசன்னமானார்??

 

 பாரான். உபா 33:2

 

9087: யாருடைய ஜனம் கொஞ்சமாயிராமல் பிழைக்கக்கடவது??

 

 ரூபன். உபா 33:6

 

9088: லேவியின் பரிசுத்த புருஷன் வசமாய் இருப்பவைகள் எவை??

 

 தும்மீம் ஊரீம். உபா 33:8

 

9089: கர்த்தருக்கு பிரியமானவன் யார்??

 

 பென்யமீன். உபா 33:13

 

9090: ஜனங்களை தேசத்தின் கடையாந்திரங்கள் மட்டும் முட்டித் துரத்துபவன் யார்??

 

 யோசேப்பு. உபா 33:17

9091: கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அனுபவிப்பவர்கள் யார்??

 

 செபுலோன் இசக்கார் உபா 33:19

 

9092: சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுபவன் யார்??

 

காத்.  உபா 33:20

 

9093: இவன் ஒரு பாலசிங்கம் பாசானிலிருந்து பாய்வான் அவன் யார்??

 

 தாண்.    உபா 33:22

 

9094: கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பவன் யார்??

 

 நப்தலி.    உபா 33:23

 

9095: தன்சகோதரருக்கு பிரியமாயிருந்து தன் காலை எண்ணெயிலேத் தோய்ப்பான் அவன் யார்??

 

 ஆசோர். உபா 33:24

 

9096: தானியமும் திராட்சைரசமுமுள்ள தேசத்திலே இருப்பது எது??

 

 யாக்கோபின் ஊற்று. உபா33:28

 

9097: கர்த்தரின் தாசனாகிய மோசே எந்த தேசத்தில் மரித்தார்??

 

 மோவாப். உபா 34:5

 

9098: கர்த்தர் மோசேயை எங்கே அடக்கம் பண்ணினார்??

 

 பெத்பேயருக்கு எதிரான பள்ளத்தாக்கு. உபா 34:6

 

9099: இந்நாள் வரைக்கும் ஒருவனும் யாருடைய பிரேதக்குழியை அறியவில்லை

 

மோசே . உபா 34:6

 

1000: இஸ்ரவேல் புத்திரர்  மோசேக்காக எத்தனை நாள் அழுதுகொண்டிருந்தார்கள்??

 

 முப்பது. உபா 34:8

1001: யோசுவா யாருடைய குமாரன்??

 

 நூன்     யோசுவா 1:1

 

1002: பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்??

 

 யோசுவா. யோசு 1:6

 

1003:   யோசுவா எவ்விடத்திலிருந்து வேவுகாரரை அனுப்பினான்??

 

 சித்தீம். யோசு 2:1

 

1004: எவைகளை வேவுபார்க்கும்படி யோசுவா வேவுகாரரை அனுப்பினான்??

 

 தேசத்தையும் எரிகோவையும். யோசு 2:1

 

1005: வேவுகாரர் யாருடைய வீட்டில் தங்கினார்கள்??

 

 ராகாப். யோசு 2:1

 

1006: ராகாப் வேவுகாரரை எதற்குள் ஒளித்து  வைத்தாள்??

 

 சணல்தட்டைகள். யோசு 2:6

 

1007: இஸ்ரவேலர் சங்காரம் பண்ணின  எமோரியரின்  ராஜாக்களின் பெயர்கள் என்ன??

 

 சீகோன் ஓக். யோசு 2:10

 

1008: இஸ்ரவேலரால் யாருடைய தைரியம் அற்றுப்போனது??

 

 எரிகோவின் குடிகள். யோசு 2:11

 

1009: அலங்கத்தில் குடியிருந்தவள் யார்??

 

 ராகாப். யோசு 2:15

 

1010: ராகாபுக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது என்ன??

 

சிகப்பு நூல் கயிறு. யோசு 2:17

1011: இஸ்ரவேலர் எத்தனை நாள் யோர்தானின் கரையில் இருந்தார்கள்??

 

 மூன்று. யோசு 3:2

 

1012: உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவர்கள் யார்??

 

 ஆசாரியர்கள். யோசு 3:3

 

1013: உடன்படிக்கைப் பெட்டிக்கும் ஜனங்களுக்கும் இடையிலே  எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்??

 

இரண்டாயிரம் முழம் தூரம். யோசு 3:4

 

1014: யோசுவா ஜனங்களை என்ன செய்து கொள்ளக் கட்டளையிட்டான்??

 

 பரிசுத்தம்பண்ண. யோசு 3:5

 

1015: உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்??

 

 யோசுவா. யோசு 3:7

 

1016: அறுப்பு காலம் முழுவதும் கரைபுரண்டு போவது எது??

 

 யோர்தான். யோசு 3:15

 

1017: யாருடைய கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர் குவியலாக நின்றது??

 

 ஆசாரியர்கள். யோசு 3:15&16

 

1018: யோர்தானின் தண்ணீர் எதுவரைக்கும் குவியலாக நின்றது??

 

 ஆதாம் ஊர். யோசு 3:16

 

1019: ஆதாம் ஊர் எதற்கடுத்ததாக இருந்தது??

 

 சார்தான். யோசு 3:16

 

1020: எந்த கடலுக்கு வருகிற தண்ணீர் பிரிந்து ஓடியது??

 

 உப்புக்கடல். யோசு 3:16

 

 1021: சமனான வெளியின் கடல் என்று கூறப்பட்டுள்ளது எது??

 

உப்புக்கடல். யோசு 3:16

 

1022:  இஸ்ரவேலர் உலர்ந்த தரை வழியாய் எதைக் கடந்து போனார்கள்??

 

 யோர்தான்.  யோசு 3:17

 

1023: உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக பிரிந்து போனது எது??

 

 யோர்தானின் தண்ணீர். யோசு 4:7

 

1024: இஸ்ரவேலர் மோசேக்குப் பயந்திருந்ததுபோல யாருக்குப் பயந்திருந்தார்கள்??

 

 யோசுவா. யோசு 4:14

 

1025:  யோர்தானுக்கு மேல் கரையில் குடியிருந்தவர்கள் யார்??

 

 ஏமோரியர். யோசு 5:1

 

1026:  யோசுவா இஸ்ரவேல் புத்திரரை எவ்விடத்தில் வைத்து விருத்தசேதனம் பண்ணினான்??

 

 ஆர்லோத் மேடு. யோசு 5:3

 

1027: எதனுடைய நிந்தையை கர்த்தர் புரட்டிப்போட்டார்??

 

 எகிப்து. யோசு 5:9

 

1028:  எகிப்தின் நிந்தையை கர்த்தர் புரட்டிப்போட்டப்படியால் அந்த இடம் என்னப்படுகிறது??

 

 கில்கால். யோசு 5:9

 

1029:  இஸ்ரவேலர் எதின் சமனான வெளிகளில் பஸ்காவை ஆசரித்தார்கள்??

 

 எரிகோ. யோசு 5:10

 

2030: இஸ்ரவேலர் எதைப் புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது??

 

 தேசத்தின் தானியம். யோசு 5:12

 

1031:  கர்த்தருடைய சேனையின் அதிபதியின் கையில் இருந்தது என்ன??

 

 உருவினபட்டயம். யோசு 5:13

 

1032: நீர் எங்களைச் சேர்ந்தவரோ எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று யோசுவா யாரிடம் கேட்டான்??

 

 கர்த்தருடைய சேனையின் அதிபதி

 

1033: இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது எது??

 

 எரிகோ. யோசு 6:1

 

1034: எப்பொழுது யோசுவா ஜனங்களிடம் ஆர்ப்பரியுங்கள் என்று கூறினான்??

 

 ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில். யோசு 6:16

 

1035:  எரிகோவை கட்டும்படி எழும்புபவன் அஸ்திபாரம் போடும்பொழுது யாரை சாகக் கொடுப்பான்??

 

 மூத்த குமாரன். யோசு6:26

 

1036:  எரிகோவை கட்டுகிறவன் வாசல்களை வைக்கும் போது யாரை சாகக் கொடுப்பான்??

 

 இளையகுமாரன். யோசு 6:26

 

1037:  யாருடைய கீர்த்தி உலகமெங்கும் பரம்பிற்று??

 

 யோசுவா. யோசு 6:27

 

1038: சாபத்தீடானதை எடுத்துக் கொண்டவன் யார்??

 

 ஆகான். யோசு 7:1

 

1039: ஆயிபட்டணம் எதற்குச் சமீபத்திலிருந்தது??

 

 பெத்தாவோன். யோசு 7:2

 

1040: ஆயின் மனுஷர் எத்தனை பேரை வெட்டி  போட்டார்கள்??

 

36    யோசு 7:5

 

1041: எதை நிக்கிரகம் பண்ணாவிட்டால் நான் உங்களோடு இரேன் என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்??

 

 சாபத்தீடானதை. யோசு 7:12

 

1042: நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தேன் கூறியவன் யார்??

 

 ஆகான். யோசு 7:20

 

1043: ஆகான் எடுத்த வெள்ளியின் அளவு என்ன??

 

200 சேக்கல். யோசு 7:21

 

1044: ஆகான் எடுத்த பொன்பாளத்தின் நிறை என்ன??

 

 ஐம்பது சேக்கல். யோசு 7:21

 

1044: ஆகானையும் அவனுக்குரியவைகளெல்லாவற்றையும் எந்த பள்ளத்தாக்கிலே சுட்டெரித்தார்கள்??

 

 ஆகோர். யோசு 7:24&25

 

1045: யாரை உயிரோடு பிடித்து யோசுவாவிடம் கொண்டு வந்தார்கள்??

 

ஆயின் ராஜா. யோசு 8:23

 

1046: ஆயின் குடிகளைச் சங்கரித்துத் தீருமட்டும் யோசுவா தன் கையில் எதை நீட்டிக் கொண்டிருந்தான்??

 

 ஈட்டி. யோசு 8:26

 

1047:  எந்த பர்வதத்தில் யோசுவா கர்த்தருக்குப் பலிபீடம் கட்டினான்??

 

 ஏபால். யோசு 8:30

 

1048: பலிபீடம் கட்டுவதற்கு பயன்படுத்தின கற்கள் எது படாததாயிருந்தது??

 

 இருப்பாயுதம். யோசு  8:32

 

1049: தந்திரமான யோசனை பண்ணினவர்கள் யார்??

 

 கிபியோனின் குடிகள்.  யோசு 9:3&4

 

1050: இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள் யார் யாரிடம் கூறியது??

 

 யோசுவா கிபியோனின் குடிகளிடம். யோசு 9:23

1051:  ராஜதானி பட்டணங்களில் ஒன்றை ப்போல் பெரிய பட்டணம் எது??

 

 கிபியோன். யோசு 10:2

 

1052: கர்த்தர் வானத்திலிருந்து ஏமோரியர்கள்மேல் எவைகளை விழப்பண்ணினார்??

 

 கற்கள். யோசு 10:11

 

1053: சூரியனையும் சந்திரனையும் தரித்து நிற்கும் படி கட்டளையிட்டவன் யார்??

 

 யோசுவா. யோசு 10:13

 

1054: சூரியன் எங்கே தரித்து நின்றது??

 

 கிபியோன் மேல். யோசு 10:12

 

1055: சந்திரன் எங்கே தரித்து நின்றது??

 

 ஆயலோன் பள்ளத்தாக்கின்மேல். யோசு 10:12

 

1056: சூரியனும் சந்திரனும் தரித்து நின்ற சம்பவம் எங்கே எழுதியிருக்கிறது??

 

 யாசேரின் புத்தகம். யோசு 10:13

 

1957:சூரியன்  வானத்தில் எப்பகுதியில் தரித்து நின்றது??

 

 நடுவானம். யோசு 10:13

 

1058: ராஜாக்கள்  ஒளித்திருந்த கெபி எவ்விடத்தில் இருந்தது??

 

 மக்கெதா. யோசு 10:16

 

1059: யோசுவா எத்தேசம் அனைத்தையும் அழித்தான்??

 

 கோசேன். யோசு 10:41

 

1060:  எர்மோன் மலையடிவாரத்தில் அமைந்திருந்தது எது??

 

 மிஸ்பா சீமை. யோசு 11:3

1061: மிஸ்பா சீமையிலே குடியிருந்தவர்கள் யார்??

 

 ஏவியர். யோசு 11:3

 

1062: ராஜாக்களெல்லாரும் கூடி இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் பண்ண எந்த ஏரியண்டையிலே பாளயமிறங்கியிருந்தார்கள்??

 

 மோரோம். யோசு 11:5

 

1063: யுத்த ஜனங்களின்  குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்தவன் யார்??

 

யோசுவா. யோசு 11:9

 

1064: ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையாக இருந்த பட்டணம் எது??

 

 ஆத்சோர். யோசு :11:10

 

1065: எர்மோன் மலை எந்த பள்ளத்தாக்கில் இருந்தது??

 

 லீபனோன். யோசு 11:16

 

1066: இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணின ஒரே ஒரு பட்டணத்தின் பெயர் என்ன??

 

 கிபியோன்.  யோசு 11:19

 

1067: சூரியன் உதயமாகிற திசையில் இருந்த ஆற்றின் பெயர் என்ன??

 

அர்னோன். யோசு 12:1

 

1068: எஸ்போனில் குடியிருந்தவர்கள் யார்??

 

 எமோரியர்கள். யோசு 12:2

 

1069: ஆரோவேர் எந்த ஆற்றங்கரையில் இருந்தது??

 

அர்னோன். யோசு 12:2

 

1070: அம்மோன் புத்திரருக்கு எல்லையாக இருந்த ஆற்றின் பெயர் என்ன??

 

 யாபோக்கு/ யோசு 12:2

 1071: யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறியடித்த ராஜாக்களின் எண்ணிக்கை எவ்வளவு??

 

 31. யோசு 12:9-24

 

1072:  எகிப்திற்கு எதிராக இருந்த ஆறு எது??

 

 சீகோர். யோசு 13:2

 

1073: சீதோனியருக்கடுத்து இருந்த நாட்டின் பெயர் என்ன??

 

மெயாரா. யோசு 13:4

 

1074: பாகால்காத் எந்த மலையடிவாரத்தில் இருந்தது??

 

 எர்மோன். யோசு 13:5

 

1075: தேசத்தை எப்படிப் பங்கிட கர்த்தர்  கூறினார்??

 

 சீட்டுப்போட்டு. யோசு 13:6

 

1076: எத்தனை கோத்திரங்களுக்கு தேசத்தைப் பங்கிட கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்??

 

 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி கோத்திரத்துக்கும். யோசு 13:7

 

1077: யோர்தானுக்கு அப்புறத்தில் சுதந்திரம் பெற்ற கோத்திரத்தார் யார்??

 

 ரூபானியர், காத்தியர், மனாசேயின் பாதி கோத்திரத்தார். யோசு 13:8

 

1078: மோசே முறியடித்த ராட்சதரில் மீதியாயிருந்த ராஜா யார்??

 

ஓகு. யோசு 13:12

 

1079: இஸ்ரவேல் புத்திரர் யாரை இஸ்ரவேலிலிருந்து துரத்தவில்லை??

 

 கெசூரியர், மகாத்தியர். யோசு 13:13

 

1080: ,பள்ளத்தாக்கின் மலையில் இருந்தது எது??

 

 செரேத்சகார். யோசு 13:19

1081:  யோசுவாவின் தகப்பன் பெயர் என்ன??

 

 நூன். யோசு 14:1

 

1082: கானான் தேசத்தை எத்தனை கோத்திரங்களுக்குப் பங்கிட்டார்கள்??

 

9  ½. யோசு 14:1&2

 

1083: கானானில் இஸ்ரவேலர் சதந்தரித்துக் கொண்ட தேசங்களை அவர்களுக்குப் பங்கிட்டவர்கள் யார்??

எலெயாசர் யோசுவா மற்றும் கோத்திரப்பிதாக்கள். யோசு 14:1

 

1084:  யாருடைய புத்திரர் தனித்தனி கோத்திரங்களானார்கள்??

 

 யோசேப்பு. யோசு 14:4

 

1085: காலேபின் தந்தை யின் பெயர் என்ன??

 

 எப்புன்னே. யோசு 14:6

 

1086: மோசே எவ்விடத்திலிருந்து காலேபை வேவுபார்க்க அனுப்பினான்??

 

 காதேஸ்பர்னெயா. யோசு 14:7

 

1087: நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன் கூறியவன் யார்??

 

 காலேப். யோசு 14:9

 

1088: காலேபுக்கு யோசுவா எப்பட்டணத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தான்??

 

 எபிரோன். யோசு 14:13

 

1089: எப்பட்டணத்துக்கு கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது??

 

 எபிரோன். யோசு 14:15

 

1090: ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தவன் யார்??

 

 அர்பா. யோசு 14:15

 1091: கில்கால் எதற்கு முன்பாக இருந்தது??

 

 அதும்மீமின் மேடு. யோசு 15:7

 

1092: யூதாவின் கீழ்ப்புறமான எல்லைக்குள் அடங்கியுள்ள கிணற்றின் பெயர் என்ன??

 

 ரொகேல். யோசு 15:7

 

1093: அர்பாவின் பட்டணம் எது??

 

 எபிரோன். யோசு 15:13

 

1094: காலேப் துரத்திவிட்ட ஏனாக்கின் குமாரரின் பெயர்கள் என்ன??

 

 சேசாய், அகீமான் மற்றும் தல்மாய். யோசு 15:14

 

1095: தெபீரின் முற்காலத்திலுள்ள பெயர் என்ன??

 

 கீரியாத்செப்பேர். யோசு 15:15

 

1096: காலேபின் குமாரத்தியின் பெயர் என்ன??

 

 அக்சாள். யோசு 15:16

 

1097: காலேப் தன் குமாரத்தியை யாருக்கு விவாகம் பண்ணி கொடுத்தான்??

 

 ஒத்னியேலுக்கு. யோசு 15:17

 

1098: அக்சாள் தனக்கு எப்படிப்பட்ட நிலத்தையும் தரவேண்டுமென்று காலேபிடம் கேட்டாள்??

 

 நீர்ப்பாய்ச்சலான நிலம். யோசு 15:19

 

1099: எஸ்ரோனின் இன்னொரு பெயர் என்ன??

 

 ஆத்சோர். யோசு 15:25

 

1200: தெபீரின் இன்னொரு பெயர் என்ன??

 

 கீரியாத்சன்னா. யோசு 15:49

1101: கானானியர் எங்கே குடியிருந்தார்கள்??

 

 காசேர். யோசு 16:10

 

1102:  யுத்த மனுஷனாயிருந்தவன் யார்??

 

 மாகீர். யோசு17:1

 

1103: தனக்கு குமாரர் இல்லாதிருந்தவன் யார்??

 

 செலொப்பியாத். யோசு 17:3

 

1104: செலொப்பியாத்துக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்??

 

5. யோசு 17:3

 

1105: இஸ்ரவேல் பலத்த போது யாரை முற்றிலும் துரத்தி விடவில்லை??

 

 கானானியரை. யோசு 17:13

 

1106: உங்களுக்கு மகா பராக்கிரமம் உண்டு யார் யாரிடம் கூறியது??

 

 யோசுவா எப்பிராயீம் மற்றும் மனாசேயிடம். யோசு 17:18

 

1106: இஸ்ரவேல் புத்திரர் சீலோவாவில் எதை நிறுத்தினார்கள்??

 

 ஆசரிப்பு கூடாரம். யோசு 18:1

 

1107: யோசுவா எவ்விடத்தில் வைத்து சீட்டு போட்டான்??

 

சீலோ. யோசு 18:10

 

1108: பெத்தேலுக்கு இன்னொரு பெயர் என்ன??

 

 லூஸ். யோசு 18:13

 

1109:  தீரு எப்படிப்பட்ட பட்டணமாயிருந்தது??

 

 அரணிப்பான. யோசு 19:29

 

1110: இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்கு க் கொடுத்த பட்டணத்தின் பெயர் என்ன??

 

 திம்னாத்சேரா. யோசு 19:50

1111:திம்னாத்சேரா எங்கே உள்ளது??

 

 எப்பிராயீமின் மலைத்தேசத்தில். யோசு 19:50

 

1112: கர்த்தருடைய வாக்கின்படி பட்டணத்தை பெற்றவன் யார்??

 

 யோசுவா. யோசு 19:50

 

1113: நப்தலியின் மலைத்தேசம் எது??

 

 கலிலேயா. யோசு 20:7

 

1114: சமபூமியின் வனாந்திரத்தில் இருந்தது எது??

 

 பேசேர். யோசு 20:8

 

1115: ராமோத் எங்கே இருந்தது??

 

 கீலேயாத். யோசு 20:8

 

1116: கோலான் எங்கே இருந்தது??

 

 பாசான். யோசு 20:8

 

1117: தங்கள் சகோதரரை கைவிடாமல் இருந்தவர்கள் யார் என்று யோசுவா கூறினான்??

 

 ரூபானியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார். யோசு 22:1-3

 

1119: பாசானில் மோசே யாருக்குச் சதந்திரம் கொடுத்தான்??

 

 மனாசேயின் பாதி கோத்திரத்துக்கு. யோசு 22:7&8

 

1120: சீலோ எந்த தேசத்தில் இருந்தது??

 

 கானான். யோசு21:9

 1121:  கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப்பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு என்ன பெயரிட்டார்கள்??

 

 ஏத். யோசு 22:34

 

1122: எதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருக்க யோசவா இஸ்ரவேலரிடம் கூறினான்??

 

 ஆத்துமாக்களை. யோசு 23:11

 

1123: யாரைப் பணிந்து கொள்ளுகிறவர்கள் சீக்கிரமாய் அழிந்து போவார்கள்??

 

 அந்நிய தேவர்கள். யோசு 23:15-16

 

1124: தேராகு நதிக்கு அப்புறத்தில் இருந்த போது யாரைச் சேவித்தான்??

 

 வேறே தேவர்களை. யோசு 24:2

 

1125: கர்த்தர் யாரை கானான் தேசமெங்கும் சஞ்சரிக்கப்பண்ணினார்??

 

ஆபிரகாமை. யோசு 24:3

 

1126:  தனது பிள்ளைகளுடன் எகிப்துக்குப் போனவன் யார்??

 

 யாக்கோபு. யோசு24:4

 

1127: யாருக்கு செவிகொடுக்க கர்த்தருக்கு சித்தமில்லாதிருந்தது??

 

 பிலேயாம். யோசு 24:10

 

1127:  நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் கூறியவன் யார்??

 

 யோசுவா. யோசு 24:15

 

1128: யோசுவா மரணமடையும்போது எத்தனை வயதுள்ளவனாயிருந்தான் ??

 

 110.  யோசு 24:29

 

1129:  யோசுவாவை எங்கே அடக்கம் பண்ணினார்கள்??

 

திம்னாத்சேரா. யோசு 24:30

 

1130:  இஸ்ரவேல் புத்திரர் யாருடைய எலும்புகளை எகிப்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள்??

 

 யோசேப்பு. யோசு 24:32

1131: கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் முதலில் புறப்பட கர்த்தர் கூறினார்??

 

 யூதா. நியா 1:2

 

1132:  யாருடைய பெருவிரல்களை யூத புத்திரர் தறித்துப் போட்டார்கள்??

 

 அதோனிபேசேக். நியா 1:6

 

1133:  நான் எப்படி செய்தேனோ அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார்??

 

 அதோனிபேசேக். நியா 1:7

 

1134: கேனியன் யாருடைய மாமா??

 

 மோசே. நியா 1:16

 

1135: யூதா புத்திரர் சேப்பாத் பட்டணத்துக்கு என்ன பெயரிட்டார்கள்??

 

 ஓர்மா. நியா 1:17

 

1136: ஏனாக்கின் குமாரரை எபிரோனிலிருந்துத் துரத்தியவன் யார்??

 

 காலேப். நியா 1:20

 

1137: ஏபூசியர் யாரோடேக் குடியிருந்தார்கள்??

 

 பென்யமீன் புத்திரர். நியா 1:21

 

1138: பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனவர்கள் யார்??

 

 யோசேப்பின் குடும்பத்தார். நியா 1:22

 

1139: இஸ்ரவேல் பலத்த போது யாரை முற்றிலும் துரத்தி விடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்?

 கானானியர். நியா 1:28

 

1140:  தாண்புத்திரரை மலை தேசத்துக்கு போகும்படி நெருக்கியவர்கள் யார்??

 ஏமோரியர். நியா 1:34

1141: கில்காலிலிருந்து போகீமுக்கு இஸ்ரவேலரிடம் வந்தவர் யார்??

 

 கர்த்தருடைய தூதன். நியா 2:1

 

1142:  கர்த்தருடைய தூதன் தங்களிடம் பேசின இடத்துக்கு இஸ்ரவேலர் என்ன பெயரிட்டார்கள்??

 

 போகீம். நியா 2:5

 

1143:  காயாஸ் மலை  எங்கே இருக்கிறது??

 

 எப்பிராயீமின் மலை தேசத்தில். நியா 2:9

 

1144:  எவற்றை அறியாத ஒரு சந்ததி இஸ்ரவேலில் எழும்பியது??

 

 கர்த்தரையும் அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையும்

நியா 2:10

 

1145: இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு எவைகளை சேவித்தார்கள்??

 

 பாகாலையும் அஸ்தரோத்தையும். நியா 2:13

 

1146: இஸ்ரவேலை சோதிப்பதற்காகவும் அவர்களை யுத்தத்திற்கு பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டு வைத்த ஜாதிகள் யார் யார்??

 

 பெலிஸ்தரின் 5 அதிபதிகள் சகல கானானியர் சீதோனியர் மற்றும் ஏவியர். நியா 3:3

 

1147: மெசொப்பொத்தாமியாவின் ராஜாவின் பெயர் என்ன??

 கூசான்ரிஷதாயீம். நியா 3:8

 

1148: கர்த்தர் கூசான்ரிஷதாயீமை  யார் கையில் ஒப்புக்கொடுத்தார்??

 

 ஒத்னியேல். நியா 3:10

 

1148: மோவாபின் ராஜா யார்??

 எக்லோன். நியா 3:12

 

1149: பேரீச்சமரங்களின் பட்டணத்தை பிடித்தவன் யார்??

 

 மோவாபின் ராஜா

நியா 3:13

 

1150: இடதுகை பழக்கமுள்ளவன் யார்??

ஏகூத்

நியா 3:15

 1151: மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தவன் யார்??

 

 எக்லோன். நியா 3:17

 

1152: ஒரு தாற்றுக்கோலால் 600 பெலிஸ்தரை முறியடித்தவன்  யார்??

 

 சம்கார். நியா 3:31

 

1153:  யாபீன் யாருடைய ராஜாவாயிருந்தான்??

 

 கானானியர். நியா 4:2

 

1154: யாபீனுடைய சேனாபதியின் பெயர் என்ன??

 

 சிசெரா. நியா 4:2

 

1155:  அரோசேத் என்பது யாருடைய பட்டணம்??

 

 புறஜாதிகள். நியா 4:2

 

1156: சிசெராவுக்கு எத்தனை இருப்புரதங்கள் இருந்தன??

 

900 நியா 4:3

 

1157: லபிதோத்தின் மனைவி பெயர் என்ன??

 

 தெபொராள். நியா 4:4

 

1158: தெபொராள் எதின் கீழ் குடியிருந்தாள்??

 

 தெபொராளின் பேரீச்சமரம். நியா 4:5

 

1159: ஓபாப் யாருடைய மாமா??

 

 மோசே. நியா 4:11

 

1160: ரதத்தை விட்டிறங்கி கால்நடையாய்  ஓடிப்போனவன் யார்??

 

 சிசெரா. நியா 4:15

 

 1161: கூடார ஆணியினால் சிசெராவை நெற்றியில் அடித்து கொன்றவள் யார்??

 

 யாகேல். நியா 4:21

 

1162: இஸ்ரவேலர் நூதன தேவர்களைத் தெரிந்து கொண்டபொழுது வாசல்வரையும் வந்தது எது??

 

 யுத்தம். நியா 5:8

 

1163: யாருடைய பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதியாயிருந்தது??

 

 ரூபன். நியா 5:15

 

1164: எந்த மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்தார்கள்??

 

 தாண். நியா 5:17

 

1165: கடற்கரையில் தங்கி தங்கள் குடாக்களில் தாபரித்தவர்கள் யார்??

 

 ஆசேர் மனுஷர். நியா 5:17

 

1166: போர்களத்து முனையில் தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றவர்கள் யார்??

 

 செபுலோன், நப்தலி. நியா 5:18

 

1167: எவை தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின??

 நட்சத்திரங்கள். நியா 5:20

 

1168: பூர்வநதியாகிய நதி எது??

 

கீசோன் நதி. நியா 5:21

 

1169: கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீ களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவளே என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது??

 

 யாகேல். நியா 5:24

 

1170: தண்ணீரைக்கேட்டவனுக்குப் பாலைக் கொடுத்தவள் யார்??

 

 யாகேல். நியா 5:26

1171: இஸ்ரவேலர் யாராலே மிகவும் சிறுமைப்பட்டார்கள்??

 

 மீதியானியர். நியா 6:6

 

1172: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்  யார் யாரிடம் கூறியது??

 

 கர்த்தருடைய தூதன் கிதியோனிடம். நியா 6:12

 

1173:  கிதியோன் தன்னோடே பேசுகிறவர் தேவரீர் என்பதற்கு என்ன காட்ட வேண்டும் என்று கேட்டான்??

 

 ஒரு அடையாளம். நியா 6:17

 

1174:  கிதியோன் கட்டின பலிபீடத்துக்கு என்ன பேரிட்டான்??

 

 யெகோவா ஷாலோம். நியா 6:24

 

1175:  கிதியோன் கட்டின பலிபீடம் எங்கே இருந்தது??

 

 ஒப்ராவில். நியா 6:24

 

1176: பாகாலுக்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன் கூறியவன் யார்??

 

 யோவாஸ். நியா 6:31

 

1177 : கிதியோனுக்கு என்ன பெயரிடப்பட்டது??

 

 யெருபாகால். நியா 6:32

 

1178:  பயமும் திகிலும் உள்ளவர்களை திரும்பிப் போகச் சொன்னபோது திரும்பி ப் போனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு??

 

22000.  நியா 7:3

 

1178:  கர்த்தர் யாராலே இஸ்ரவேலை இரட்சிப்பேன் என்று கூறினார்??

 

 தண்ணீரை நக்கிக்குடித்த 300 பேர். நியா 7:7

 

1179:  கிதியோனின் வேலைக்காரனின் பெயர் என்ன??

 

 பூரா. நியா 7:11

 

1180: எக்காளங்களை ஊதும் போது கர்த்தர் பட்டயங்களை எப்படி ஓங்கப்பண்ணினார்??

 

 ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய். நியா 7:22

 

 1181: மீதியானியரின் இரண்டு அதிபதிகளின் பெயர் என்ன??

 

 ஓரேப் , சேப்.   நியா 7:25

 

1182:  சேபா மற்றும் சல்முனா என்பவர்கள் யார்??

 

 மீதியானியரின் ராஜாக்கள் . நியா 8:5

 

1183: பெனூவேலின் கோபுரத்தை இடித்து போட்டவன் யார்??

 

 கிதியோன். நியா 8:17

 

1184:  கிதியோனின் மூத்த குமாரன் பெயர் என்ன??

 

 யெத்தேர். நியா 8:20

 

1185: பொன்கடுக்கன்களினால்  கிதியோன் எதை உண்டாக்கினான்??

 

 ஒரு ஏபோத்து. நியா 8:27

 

1186: கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிருந்தது எது??

 

 கிதியோன் உண்டு பண்ணின ஏபோத்து. நியா 8:27

 

1187: கிதியோனின் குமாரர் எத்தனை பேர்??

 

70 பேர். நியா 8:30

 

1188:  கிதியோனுக்கு சீகேமிலிருந்த மறுமனையாட்டியின் குமாரனின் பெயர் என்ன??

 

அபிமலேக்கு. நியா 8:31

 

1189:  கிதியோன் மரித்தபின் இஸ்ரவேலர் எதை தங்களுக்கு தேவனாக வைத்து கொண்டார்கள்??

 

 பாகால்பேரீத். நியா 8:33

 

1180: கிதியோனை எங்கே அடக்கம் பண்ணினார்கள்??

 

 ஒப்ராவில். நியா 8:32

 

1181: அபிமெலேக்கு யாருடைய குமாரன்??

 

 கிதியோன். நியா 9:1 

 

1182: அபிமெலேக்கு எத்தனை பேரை ஒரே கல்லின்மேல் கொலை செய்தான்??

 

 70. நியா 9:5

 

1183:  யெருபாகாலின் குமாரரில் சாகாமல் தப்பியவனின் பெயர் என்ன??

 

 யோதாம். நியா 9:5

 

1184:  கர்வாலி மரத்தண்டையில் ராஜாவாக்கப்பட்டவன் யார்??

 

 அபிமெலேக்கு. நியா 9:6

 

1185: யோதாம் சீகேமியரோடே பேசும்படிக்கு எந்த மலையின் உச்சியில் ஏறினான்??

 

 கெரிசீம். நியா 9:7

 

1186: எவர்களுக்கு இடையே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவி வந்தது??

 

 அபிமெலேக்குக்கும் சீகேமின்மனுஷருக்கும். நியா 9:23

 

1187:  அபிமெலேக்கு சீகேம் பட்டணத்தை இடித்து விட்டு அதிலே என்ன விதைத்தான்??

 

 உப்பு. நியா 9:45

 

1188: தேபேசு பட்டணத்தின் நடுவே இருந்தது என்ன??

 

 பலத்த துருக்கம். நியா 9:51

 

1189: அபிமெலேக்கின் தலையின்மேல் எந்திரக்கல்லின் துண்டைப் போட்டவள் யார்??

 

ஒரு ஸ்திரீ. நியா 9:53

 

1190: அபிமெலேக்குக்குப் பிறகு இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பியவன் யார்??

 

 தோலா. நியா 10:1

1191: யாவீர் என்பவன் யார்??

 

 கீலேயாத்தியன். நியா 10:3

 

1192:  முப்பது கழுதைக்குட்டிகள் மேல் ஏறும் முப்பது குமாரர் யாருக்கு இருந்தார்கள்??

 

 யாவீருக்கு. நியா 10:4

 

1193: பெலிஸ்தரும் அம்மோன் புத்திரரும்  இஸ்ரவேலை எத்தனை வருஷம் நெருக்கினார்கள்??

 

 18 வருஷம். நியா 10:8

 

1194:  கீலேயாத்தியனான யெப்தா யார்??

 

 பலத்த பராக்கிரமசாலி. நியா 11:1

 

1195: யெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிப்போய் எங்கே குடியிருந்தான்??

 

 தோப் தேசத்தில். நியா 11:3

 

1196:  யாகாசிலே பாளயமிறங்கி இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணியவன் யார்??

 

 சீகோன். நியா 11:20

 

1197:  யெப்தா கர்த்தருக்கு முன்பாக என்ன பண்ணினான்??

 

 பொருத்தனை. நியா 11:30

 

1198:  என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய் யார் யாரிடம் கூறியது??

 

 யெப்தா தன் மகளிடம். நியா 11:35

 

1199: தான் பண்ணியிருந்த பொருத்தனையின்படி தன் மகளுக்கு செய்தவன் யார்??

 

 யெப்தா. நியா 11:39

 

1200:  இஸ்ரவேலின் குமாரத்திகள் ஒவ்வொரு வருஷமும் எத்தனை நாள் யெப்தாவின் குமாரத்திக்காக புலம்புவர்கள்??

 

 4 நாள். நியா 11:40

 1201: கீலேயாத்தியர் தப்பிப்போகிற எப்பிராயீமரிடம் எந்த வார்த்தையை உச்சரிக்கும்படி கூறினார்கள்??

 

 ஷிபோலேத். நியா12:5&6

 

1202:  யெப்தாவுக்குப் பிறகு இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்??

 

 இப்சான். நியா 12:8

 

1203: இப்சான் எந்த ஊரைச் சேர்ந்தவன்??

 

 பெத்லெகேம். நியா12:8

 

1204:  30 குமாரர்30 குமாரத்திகள் யாருக்கு இருந்தார்கள்??

 

 இப்சான். நியா 12:9

 

1205: இப்சானுக்குப் பின் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்??

 

ஏலோன். நியா12:11

 

1206: ஏலோன் என்பவன் யார்??

 

 செபுலோனியன். நியா 12:11

 

1207: ஆயலோன் ஊர் எந்த தேசத்தில் இருந்தது??

 

 செபுலோன் தேசம். நியா 12:12

 

1208: ஏலோனுக்குப் பிறகு இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்??

 

அப்தோன். நியா 12:13

 

1209: பிரத்தோனியன் யார்??

 

அப்தோன். நியா 12:13

 

1210 : பிரத்தோன் எந்த தேசத்தில் இருந்தது??

 

எப்பிராயீம். நியா 12:15

 1211: யாருடைய மனைவி மலடியாயிருந்தாள்??

 

 மனோவா. நியா 13:2

 

1212: மனோவா எந்த ஊரைச் சேர்ந்தவன்??

 

 சோரா. நியா 13:2

 

1213:  மனோவாவுக்கு பிறக்கப்போகிற குமாரனின் தலையின்மேல் எது படக்கூடாது??

 

 சவரகன் கத்தி. நியா 13:5

 

1214:  உம்முடைய நாமம் என்ன யார் யாரிடம்  கேட்டது??

 

 மனோவா கர்த்தருடைய தூதனிடம். நியா 13:17

 

1215:  கர்த்தருடைய தூதன் தமது நாமத்தை என்ன என்று கூறினார்??

 

 அது அதிசயம். நியா 13:18

 

1216: நாம் தேவனைக் கண்டோம் சாகவே சாவோம் கூறியவன் யார்??

 

 மனோவா. நியா 13:22

 

1216:  மனோவாவின் குமாரன் பெயர் என்ன??

 

 சிம்சோன். நியா 13:24

 

1217:  திம்னாத்துக்கு போனவன் யார்??

 

 சிம்சோன். நியா 14:1

 

1218:  சிம்சோன் திம்னாத்துக்குப் போகும் போது அவனுக்கு எதிராக வந்தது எது??

 

 கெர்ச்சிக்கிற பால சிங்கம். நியா 14:5

 

1218:  விருந்து நாட்களில் சிம்சோனோடு எத்தனை தோழர்கள் இருந்தார்கள்??

 

 30. நியா 14:11

 

1219:  சிம்சோன் கூறிய விடுகதை என்ன??

 

 பட்ச்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும் பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது.  நியா 14:14

 

1220:  சிம்சோனின்விடுகதையின் விடை என்ன??

 

 தேனைப் பார்க்கிலும் மதுரமானது என்ன சிங்கத்தைப் பார்க்கிலும் பலமானது என்ன. நியா  14:18

1221: சிம்சோன் எத்தனை நரிகளைப் பிடித்து வாலோடே வால் சேர்த்துக்கட்டினான்??

 

300. நியா 15:4

 

1222: சிம்சோன் கழுதையின் தாடை எலும்பினால் எத்தனை பேரைக் கொன்றான்??

 

1000. நியா 15:15

 

1223: சிம்சோன் லேகிக்கு என்ன பெயரிட்டான்??

 

 ராமாத்லேகி. நியா 15:17

 

1224: தேவன் எதிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்??

 

 லேகி. நியா 15:19

 

1225: சிம்சோன் லேகியிலுள்ள பள்ளத்துக்கு என்ன பெயரிட்டான்??

 

 எந்நக்கோரி. நியா 15:19

 

1226: சிம்சோன் சிநேகமாயிருந்த ஸ்திரீயின் பெயர் என்ன??

 

 தெலீலாள். நியா 16:4

 

1227: தெலீலாள் எங்கே குடியிருந்தாள்??

 

சோரேக் ஆற்றங்கரையில். நியா 16:4

 

1228: என் தலை சிரைக்கப்பட்டால் என் பலம் என்னை விட்டுப்போம் யார் யாரிடம் கூறியது??

 

 சிம்சோன் தெலீலாளிடம்.  நியா 16:17

 

1229:  சிம்சோனின் பலம் எதினால் அவனைவிட்டு நீங்கினது??

 

 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்டதினால். நியா 16:19

 

1230: சிம்சோனுக்கு எத்தனை வெண்கல விலங்குகள் அணிவித்தார்கள்??

 

2   நியா 16:21

1231: இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும் யார் யாரிடம் கூறியது??

 

 சிம்சோன் கர்த்தரிடம். நியா 16:28

 

1232: யார் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைவிட அவன் சாகும்போது கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்??

 

 சிம்சோன். நியா 16:30

 

1233:  மீகாவின் தாயிடமிருந்து எத்தனை வெள்ளிக்காசுகள் காணாமல் போனது??

 

 1100   நியா 17:2

 

1234:   யாருக்கு இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு நடுவே போந்த  சுதந்தரம் கிடைக்கவில்லை??

 

 தாண் கோத்திரத்தாருக்கு. நியா 18:1

 

1235: பூமியிலுள்ள சகலவஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் எது??

 

 லாயீசு. நியா 18:10

 

1236: மக்னிதான் என்பது எதன் பெயர்??

 

 கீரியாத்யாரீம். நியா 18:12

 

1237: வேறே மனுஷரோடே சம்பந்தமில்லாமலிருந்தவர்கள் யார்??

 

 லாயீசின் மனுஷர். நியா 18:28

 

1238:  லாயீஸ் பட்டணம் எதற்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது??

 

 பெத்ரேகோபு. நியா 18:28

 

1239:  தன் மறுமனையாட்டியை அழைத்து வர அவள் தகப்பன் வீட்டுக்குப் போனவன் யார்??

 

 லேவியன். நியா 19:3

 

1240: லேவியன் இராத்தங்கும்படி எந்த பட்டணத்துக்கு போனான்??

 

 கிபியா. நியா 19:13-15

1241: கிபியாவில் குடியிருந்தவர்கள் எந்தக் கோத்திரத்தார்??

 

 பென்யமீன். நியா 19:16

 

1242: வீதியிலே மாத்திரம் இராத்தங்க வேண்டாம் யார் யாரிடம் கூறியது??

 

 கிழவன் லேவியனிடம். நியா 19:20

 

1243:  கிபியா எந்த நாட்டில் இருந்தது??

 

 பென்யமீன் நாட்டில். நியா 20;4

 

1245: சீட்டுப்போட்டு எதற்கு விரோதமாகப் போவோம் என்று இஸ்ரவேலர் கூறினார் கள்??

 

 கிபியா. நியா20:9

 

1245: லேவிய வாலிபனின் மறுமனையாட்டியை அவமானப்படுத்தியவர்கள் யார்??

 

 கிபியா பட்டணத்தார். நியா 20:5

 

1246: கிபியா ஜனங்களில் இடதுகை வாக்குள்ளவர்கள் எத்தனை பேர்??

 

700   நியா 20:15

 

1247: இஸ்ரவேலர் பென்யமீனரோடு யுத்தம் பண்ணின நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் நின்றவன் யார்??

 

 பினெகாஸ். நியா 20:28

 

1248: இஸ்ரவேல் புத்திரர் யாரை நினைத்து மனஸ்தாபப்பட்டார்கள்?

 

 பென்யமீன். நியா 21:6

 

1249: யாரில் ஒருவரும் மிஸ்பாவுக்கு வரவில்லை??

 

 யாபேசின் குடிகளில். நியா 21:8

 

1250: எங்கே வருஷம் தோறும் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடப்படும்??

 

 சீலோவில். நியா 21:19

1251: நியாதிபதிகளின் காலத்தில் தேசத்தில் உண்டானது என்ன??

 

பஞ்சம்.  ரூத் 1:1

 

1252:  மோவாபுக்குப் போய் குடியிருந்த பெத்லகேம் ஊரானின் பெயர் என்ன??

 

எலிமெலேக்கு. ரூத் 1:2

 

1253: எலிமலேக்கின் மனைவியின் பெயர் என்ன??

 

 நகோமி. ரூத்1:2

 

1254: எலிமலேக்கின் குமாரர் பெயர் என்ன??

 

மக்லோன் கிலியோன். ரூத் 1:2

 

1255: எலிமலேக்கின் குமாரர் எங்கே பெண் கொண்டார்கள்??

 

மோவாபில்.  ரூத் 1:4

 

1256: எலிமலேக்கின் மருமக்கள் பெயர்கள் என்ன??

 

ஓர்பாள் ரூத்

 

 1257: ஓர்பாள் ரூத் என்பவர்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்??

 

மோவாப். ரூத் 1:4

 

1258: எலிமலேக்கின் குடும்பத்தார் எத்தனை வருஷம் மோபாவில் வாசம் பண்ணினார்கள்??

 

10 வருஷம்.  ரூத் 1:4

 

1359: தன் குமாரரையும் புருஷனையும் இழந்து தனித்தவளானவள் யார்??

 

 நகோமி.  ரூத் 1:5

 

1260: நாகோமி தன் மருமக்களுடன் எங்கே திரும்பி வரும்படி புறப்பட்டாள்??

 

யூதா தேசத்துக்கு. ரூத் 1:6&7

 

1261: கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதென்று கூறியவள் யார்??

 

நகோமி. ரூத் 1:13

 

1262 : தன் மாமியை முத்தமிட்டுத் திரும்பிப் போனவள் யார்??

 

 ஓர்பாள். ரூத் 1:14

 

1263: உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் உம்முடைய தேவன் என்னுடைய தேவன் யார் யாரிடம் கூறியது??

 

 ரூத் நகோமியிடம். ரூத் 1:16

 

1264:  தன்னை எப்படி சொல்லும்படி நகோமி பெத்லகேம் ஊராரிடம் கூறினாள்??

 

 மாராள். ரூத் 1:20

 

1265: நகோமி பெத்லகேமுக்கு திரும்பி வருகையில் எது அறுப்பின் துவக்க காலமாயிருந்தது??

 

 வாற்கோதுமை. ரூத் 1:22

 

1266: போவாஸ் யாருடைய உறவு முறையாயிருந்தான்??

 

 எலிமலேக்கின். ரூத் 2:1

 

1267: போவாஸ் எப்படிப்பட்டவனாயிருந்தான்??

 

 மிகுந்த ஆஸ்தியுள்ளவன். ரூத் 2:1

 

1268: இந்த பெண்பிள்ளை யாருடையவள் யார் யாரிடம் கேட்டது??

 

 போவாஸ் வேலைக்காரனிடம். ரூத் 2:5

 

1269: ரூத்துக்கு கர்த்தராலே எப்படிப்பட்ட பலன் கிடைக்குமென்று போவாஸ் கூறினான்??

 

 நிறைவான. ரூத் 2:12

 

1270: ரூத் யார்  என்பதை ஊராரெல்லாரும் அறிவார்கள் என்று போவாஸ் கூறினான்??

 

 குணசாலி. ரூத் 3:11

 

1271: போவாஸ் ரூத்திற்குக் கொடுத்த வாற்கோதுமையின் அளவு என்ன??

 

 ஆறுபடி. ரூத் 3:15

 

1272: அந்த மனுஷன் இன்றைக்கு இந்த காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான்  யாரைக் குறித்து கூறப்பட்டது??

 

 போவாஸ். ரூத் 3:18

 

1273: எதைக் கழற்றிப்போடுவது இஸ்ரவேலில் வழங்கப்பட்ட உறுதிப்பாடாயிருந்தது?

 

 

 பாதரட்சையை. ரூத் 4:7

 

1274: கர்த்தரால் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டு பேர் யார்??

 

 ராகேல் லேயாள். ரூத் 4:11

 

1275: போவாஸ் எங்கே பாக்யவானாயிருப்பான் என்று கூறப்பட்டது??

 

 எப்பிராத்தா. ரூத் 4:11

 

1276:  போவாசின் வீடு யாருடைய வீட்டைப்போல் ஆகக்கடவது என்று கூறினார்கள்??

 

 பேரேஸ். ரூத்4:12

 

1277: போவாஸ் யாரை விவாகம் பண்ணினான்??

 

 ரூத் 4:13

 

1278: போவாசின் குமாரனை வளர்க்கிற தாயானவள் யார்??

 

 நகோமி. ரூத் 4:16

 

1279: போவாசின் பிள்ளைக்கு என்ன பேரிடப்பட்டது??

 

 ஓபேத். ரூத் 4:17

 

1280: தாவீதின் தாத்தா யார்??

 

 ஓபேத் . ரூத் 4:17

 

1281: ராமதாயீம் ஊரின் இன்னொரு பெயர் என்ன??

 

 சோப்பீம். 1சாமு 1:1

 

1282:  ராமதாயீம் எத்தேசத்தில் இருந்தது??

 

 எப்பிராயீம் மலைத்தேசம். 1 சாமு1:1

 

1283: எல்க்கானா எந்த ஊரைச் சேர்ந்தவன்??

 

 ராமதாயீம். 1 சாமு 1:1

 

1284: எல்க்கானா யாருடைய குமாரன்??

 

 எரோகாம். 1 சாமு 1:1

 

1285:  ஏலி என்பவன் யாராயிருந்தான்??

 

 கர்த்தரின் ஆசாரியன். 1 சாமு 1:3

 

1286: கர்த்தருடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றிய பின் துக்கமுகமாயிராதவள் யார்??

 

 அன்னாள். 1 சாமு 1:18

 

1287: கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டவன் யார்??

 

 சாமுவேல். 1 சாமு 1:28

 

1288: பூமியின் அஸ்திபாரங்கள் மேல் கர்த்தர் எதை வைத்தார்??

 

பூச்சக்கரம். 1 சாமு 2:8

 

1289:  கர்த்தர் யாருடைய பாதங்களை க் காப்பார்??

 

 தமது பரிசுத்தவான்கள். 1 சாமு 2:9

 

1290: யாருடைய குமாரர் பேலியாளின்  மக்களாயிருந்தார்கள்??

 

ஏலியின் குமாரர். 1சாமு 2:12

 

1291: ஏலியின் குமாரர் யார்??

 

 ஓப்னி பினெகாஸ். 1சாமு 1:3

 

1292:  யாருடைய பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது??

 

 ஏலியின் குமாரர். 1 சாமு 2:17

 

1293: அன்னாளுக்கு எத்தனை குமாரத்திகள் பிறந்தார்கள்??

 

 இரண்டு. 1 சாமு 2:21

 

1294: அன்னாளுக்கு  மொத்தம் எத்தனை பிள்ளைகள்??

 

6   1 சாமு 2:21

 

1295:  கர்த்தர்  யாரைச் சங்கரிக்க சித்தமாயிருந்தார்??

 

 ஏலியின் குமாரரை. 1சாமு 2:25

 

1296:  ஏலியின் நாட்களில் ஆபூர்வமாயிருந்தது எது??

 

 கர்த்தருடைய வசனம். 1 சாமு 3:1

 

1396:  கர்த்தர் எதை தரையிலே விழுந்து போகவிடவில்லை??

 

  தமது வார்த்தைகளில் ஒன்றாகிலும். 1 சாமு: 3:19

 

1297: எது பாளயத்தில் வரும் போது இஸ்ரவேலர் மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்??

 

 கர்த்தருடைய உடன்படிக்கைபெட்டி. 1 சாமு 4:5

 

1298: பிடரி முறிந்து செத்துப்போனவன் யார்??

 

 ஏலி. 1 சாமு 4:18

 

1299: பினெகாசின் மனைவி என்ன சொல்லி தன் குமாரனுக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள்??

 

 மகிமை இஸ்ரவேலை விட்டுப்போயிற்று. 1 சாமு 4:21

 

1300: பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை எங்கே கொண்டு போனார்கள்??

 

 அஸ்தோத்திற்கு. 1 சாமு 5:1

 

 

1301: பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை எங்கே வைத்தார்கள்??

 

 தாகோனின் கோவிலில். 1 சாமு 5:2

 

1302:  தேவனுடைய பெட்டியை எந்த பட்டணமட்டும் சுற்றிக்கொண்டு போக பெலிஸ்தரின் அதிபதிகள் கூறினார்கள்??

 

 காத். 1 சாமு 5:8

 

1303: கர்த்தர் காத் பட்டணத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை எதினால் வாதித்தார்??

 

 மூலவியாதி. 1 சாமு 5:9

 

1304: எந்த பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது??

 

 எக்ரோன். 1 சாமு 5:11

 

1305: கர்த்தருடைய பெட்டியைப்பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் யார்??

 

 பெத்ஷிமேசின் மனுஷர். 1 சாமு 6:13

 

1306: வண்டில் பெத்ஷிமேசில் யாருடைய வயலில் நின்றது??

 

 யோசுவாவின். 1 சாமு 6:14

 

1307: கர்த்தர் ஏன் பெத்ஷிமேசின் ஜனங்களை அடித்தார்??

 

 கர்த்தருடைய பெட்டிக்குள்  பார்த்தபடியினால். 1 சாமு 6:19

 

 

1309:  கர்த்தருடைய பெட்டியை யாருடைய வீட்டில் வைத்தார்கள்??

 

 அபினதாப். 1 சாமு 7:1

1310: கர்த்தருடைய பெட்டி கீரியாத்யாரீமில் எவ்வளவு நாள் இருந்தது??

 

 20 வருஷம். 1 சாமு  7:2

1311: சாமுவேல் மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே நிறுத்தின கல்லுக்கு என்ன பெயரிட்டான்??

 

 எபெனேசர். 1 சாமு 7:12

 

1312:  எபெனேசர் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன??

 

 இம்மட்டும் கர்த்தர் உதவி செய்தார். 1 சாமு7:12

 

1313:  சாமுவேலின் மூத்த குமாரன் பெயர் என்ன??

 

                யோவேல்.  1சாமு8:2

 

1314: சாமுவேலின் இளைய மகன் பெயர் என்ன??

 

                அபியா  1: சாமு 8:2

 

1315: நியாயத்தை புரட்டினவர்கள் யார்??

 

சாமுவேலின் குமாரர். 1 சாமு 8:4

 

1316:   சவுல் யாருடைய குமாரன்??

 

                கீஸ் 1 சாமு 9:2

 

1317: இஸ்ரவேல் புத்திரரில் யாரைப்பார்க்கிலும் சவுந்தர்யவான் இல்லை??

 

 சவுல் 1 சாமு 9:2

 

1318:  தீர்க்கதரிசி என்னும் வார்த்தைக்கு முற்காலத்தில் இருந்த பெயர் என்ன??

 

 ஞானதிஷ்டிக்காரன். 1 சாமு 9:9

 

1319:  இஸ்ரவேல் கோத்திரங்களில் சிறியதான கோத்திரம் எது??

 

                பென்யமீன் 1 சாமு 9:21

 

1320: ராகேலின் கல்லறை எங்கே இருந்தது??

 

                செல்சாகில். 1 சாமு 10:2

 

 

1321: யாபேசை முற்றிக்கைப் போட்டவன் யார்??

 

 நாகாஸ்  1 சாமு 11:1

 

1322: யாபேஸ் ஊர் எங்கே இருந்தது??

 

                கீலேயாத்தில். 1 சாமு 11:1

 

1323: சவுலின் ஊர் எது??

 

 கிபியா. 1 சாமு 11:4

 

1324: ஜனங்கள் கில்காலில் யாரை ராஜாவாக ஏற்படுத்தினார்கள்??

 

 சவுலை  1 சாமு 11:15

 

1325: ஆத்சோரின் சேனாபதி யார்??

 

சிசெரா. 1 சாமு 12:9

 

1326: கர்த்தர் எவர்களை அனுப்பி இஸ்ரவேலரை அவர்களின் சத்துருக்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சித்தார்??

 

                எருபாகால் பேதான் யெப்தா மற்றும் சாமுவேல். 1: சாமு 12:11

 

1327: நானும் ஜனங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன் என்று சொன்னவர் யார்??

 

                சாமுவேல். 1 சாமு 12:23

 

1328:  கேபாவில் தாணயம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தவன் யார்??

 

 யோனத்தான். 1 சாமு 13:3

 

1329: சாமுவேல் குறித்த நாளில் வராததைக்கண்டு துணிந்து சர்வாங்க தகனபலியைச் செலுத்தியவன் யார்??

 

 சவுல். 1 சாமு 13:9

 

1330 :  கிபியாவின் கடைசி முனை எது??

 

 மிக்ரோன். 1 சாமு 14:2

 

 

1331: மிக்ரோனில் மாதுளமரத்தின் கீழ் இருந்தவன் யார்??

 

                சவுல்.  1 சாமு 14:2

 

1332: போசேஸ் சேனே என்பது எவைகளின் பெயர்??

 

                செங்குத்தான பாறைகள். 1 சாமு 14:4

 

1333: இஸ்ரவேலர் காட்டிலே வந்த போது ஒழுகிக் கொண்டிருந்தது எது??

 

                தேன்   1சாமு 14:26

 

1334:  சவுலின் குமாரத்திகள் யார்??

 

                மேராப், மீகாள்  1 சாமு 14:49

 

1335: சவுலின் மனைவியின் பெயர் என்ன??

 

                அகினோவாம். 1   சாமு 14:50

 

1336: சவுலின் மாமனார் பெயர் என்ன??

 

                அகிமாஸ்.  1 சாமு 14:50

 

1337: சவுலின் சேனாபதியின் பெயர் என்ன??

 

 அப்னேர்  1 சாமு 14:50

 

1338: இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்த போது அவர்களுக்கு வழிமறித்தவன் யார்??

 

அமலேக்கு.   1 சாமு 15:2

 

1339:  அமலேக்கியரின் ராஜாவின் பெயர் என்ன??

 

ஆகாக் 1 சாமு 15:8

 

1340:  கர்மேலில் தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டினவன் யார்??

 

சவுல்   1 சாமு 15:12

 

 

1341: பலியைப்பார்க்கிலும் உத்தமமானது எது??

 

 கீழ்ப்படிதல். 1 சாமு 15:22

 

1342: எது பில்லிசூனிய பாவத்திற்குச் சரியாய் இருக்கிறது??

 

 இரண்டகம் பண்ணுதல். 1 சாமு 15:23

 

1343:  அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருப்பது எது??

 

 முரட்டாட்டம்பண்ணுதல்.   1 சாமு 15:23

 

1344:  ராஜாவாயிராதபடிக்கு கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டவன் யார்??

 

 சவுல்.  1 சாமு 15:23

 

1345: மரணத்தின் கசப்பு  அற்றுப்போனது நிச்சயம் என்று கூறினவன் யார்??

 

                ஆகாக்.  1 சாமு 15:32

 

1346:  ஈசாய் எந்த ஊரைச்  சேர்ந்தவன்??

 

பெத்லெகேம். 1 சாமு 16:1

 

1347: நான் இவனைப் புறக்கணித்தேன் கர்த்தர் யாரைக்குறித்து கூறினார்??

 

                எலியாப். 1 சாமு 16:7

 

1348: தாவீது ஈசாயின் எத்தனையாவது குமாரன்??

 

 8 ஆவது.  1 சாமு 16:11

 

 1349:   கோலியாத்தின் உயரம் எவ்வளவு??

 

                ஆறுமுழம் ஒரு ஜாண்.  1 சாமு 17:4

 

1350: சவுலின் நாட்களில் வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டவன் யார்??

 

                ஈசாய்   1 ,சாமு 17:12

1351 : தன் குமாரருக்கு அப்பங்களும் பயிறும் கொடுத்து அனுப்பியவன் யார்??

 

                ஈசாய். 1 சாமு 17:17

 

1352:   நான் வந்ததற்கு முகாந்திரம் இல்லையா? ,கூறியவன் யார்??

 

 தாவீது.   1 சாமு 17:32

 

1353: தாவீது ஆற்றிலிருந்து எத்தனை கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்தான்??

 

 5   1 சாமு 17: 40

 

1354: நான் நாயா கேட்டவன் யார்??

 

 கோலியாத்.  1 சாமு 17:43

 

1355: தாவீது பெலிஸ்தனை எதினால் மடங்கடித்து அவனைக் கொன்று போட்டான்??

 

 ஒரு கவண் ஒரு கல்.  1 சாமு 17:50

 

1355:   தாவீதை நேசித்த சவுலின் குமாரத்தி யார்??

 

                மீகாள்.  1 சாமு 18:20

 

1356: என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால் நீரே என்னைக் கொன்று போடும் யார் யாரிடம் கூறியது??

 

 தாவீது யோனத்தானிடம்.  1 சாமு 20:8

 

1357:  இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே யார் யாரைப் பார்த்து கூறியது??

 

 சவுல் யோனத்தானை. 1 சாமு 20:30

 

1358 :  தாவீது நோபில் இருந்த யாரிடத்துக்குப் போனான்??

 

 அகிமலேக்கு.    1 சாமு 21:1

 

1359:  கோலியாத்தின் பட்டயம் எதிலே சுருட்டி வைக்கப்படாடிருந்தது??

 

 புடவையில். 1 சாமு 21:9

 

1360:  காத்தின் ராஜாவின் பெயர் என்ன??

 

ஆகீஸ்.  1 சாமு21:10

 

 

1361: ஆகீஸ் மற்றும் அவன் ஊழியக்காரரிடத்தில் தாவீது தன்னை யாரைப்போல காண்பித்தான்??

 

 பித்தம்கொண்டவனைப்போல.    1 சாமு 21:13

 

1362:  ஒடுக்கப்பட்டவர்கள் கடன்பட்டவர்கள் முறுமுறுக்கிறவர்களுக்குத் தலைவனானவன் யார்??

 

                தாவீது.  1 சாமு 22:2

 

1363:  தாவீதை அகிமலேக்கிடத்தில் வரக்கண்டேன் என்று சவுலிடம் கூறியவன் யார்??

 

                தோவேக்கு.   1 சாமு 22:9

 

1364: தோவேக்கு எத்தனை ஆசாரியர்களை கொன்றான்??

 

                85   1 சாமு 22:18

 

1365: கொல்லப்படாமல் தப்பின ஒரு ஆசாரியன் யார்??

 

                அபியத்தார்.  1 சாமு 22:20

 

1366: நீ என் ஆதரவில் இரு என்று தாவீது யாரிடம் கூறினான்??

 

 அபியத்தார்.  1 சாமு 22: 23

 

1367:  தாவீது எந்த வனாந்திரத்தின் காட்டில் தனித்திருந்தான்??

 

                சீப் 1 சாமு 23:14

 

1368:  தாவீதை மகா தந்திரவாதி என்று கூறியவன் யார்??

 

 சவுல் 1: சாமு 23:22

 

1369:  சவுல் தாவீதை பின் தொடருகிறதை விட்டு திரும்பிப்போன இடத்துக்கு என்ன பேரிடப்பட்டது??

 

                சேலா அம்மாலிகோத்.  1 சாமு 23:28

 

1370: ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் என்பது எது??

 

 முதியோர் மொழி. 1 சாமு 24:13

 

371:  மகாபாரிக் குடித்தனக்காரனாய் இருந்தவன் யார்??

 

 நாபால்.  1 சாமு 25:2

 

1372:   நாபாலின் மனைவியின் பெயர் என்ன??

 

 அபிகாயில். 1 சாமு 25:3

 

1373:  முரடனும் தூராகிருதனுமாயிருந்தவன் யார்??

 

 நாபால்.  1சாமு 25:3

 

1374:  நாபால் இறந்தபின் அபிகாயில் யாருக்கு மனைவியானாள்??

 

 தாவீது. 1 சாமு 25:42

 

1375: யெஸ்ரயேல் ஊரில் தாவீது விவாகம்பண்ணியிருந்த பெண்ணின் பெயர் என்ன??

 

அகினோவாம். 1 சாமு 25:43

 

1376:  சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாளை யாருக்கு கொடுத்தான்??

 

 பல்த்தி.  1 சாமு 25:44

 

1377:    ராஜாவுக்கு நேராக கூக்குரலிடுகிற நீ யார்? யார் யாரிடம் கேட்டது??

 

 அப்னேர் தாவீதிடம்.  1 சாமு 26:14

 

1378:  இஸ்ரவேலின் ராஜா எதை தேட வந்தாரோ என்று தாவீது கூறினான்??

 

 ஒரு தெள்ளுப்பூச்சியை. 1 சாமு 26:20

 

1378:    ஆகிஸ் தாவீதுக்குக் கொடுத்த ஊரின் பெயர் என்ன??

 

                சிக்லாக்.  1 சாமு 27:6

 

1379:   யார் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது அவர்  அவனுக்கு மறு உத்தரவு அருளவில்லை??

 

 சவுல். 1 சாமு   28:6

 

1380:   தேவனும் என்னைக் கைவிட்டார் கூறியவன் யார்??

 

 சவுல்.  1 சாமு 28:15

 

 

1381: ஆகீசின் பார்வைக்கு தேவனுடைய தூதனைப்போல பிரியமானவன் யார்??

 

 தாவீது.  1 சாமு  29:9

 

1382:  சிக்லாகை கொள்ளையடித்து அக்கினியால் சுட்டெரித்தவர்கள் யார்??

 

 அமலேக்கியர். 1 சாமு 30:1

 

1383:  அமலேக்கியரை முறிய அடித்தவன் யார்??

 

                தாவீது. 1 சாமு 30:17

 

1384: இஸ்ரவேலர் எந்த மலையில் வெட்டுண்டு விழுந்தார்கள்??

 

 கில்போவா. 1 சாமு 31:2

 

1385:  சவுலின் குமாரரில் எத்தனை பேரை பெலிஸ்தர் வெட்டிப்போட்டார்கள்??

 

 3   1 சாமு 31:3

 

1386:  சவுலை குத்திப்போட பயந்து மறுத்தவன் யார்??

 

 சவுலின் ஆயுததாரி. 1 சாமு 31:4

 

1387:  சவுல் எதை நட்டு  அதின் மேல் விழுந்தான்??

 

                பட்டயம்.  1 சாமு 31:4

 

1388:  சவுலின் ஆயுதங்களை பெலிஸ்தர் எங்கே வைத்தார்கள்??

 

 அஸ்தரோத்தின் கோவிலில்.  1 சாமு 31:10

 

1389:  பெலிஸ்தர் சவுலின் உடலை எங்கே தூக்கிப்போட்டார்கள்??

 

 பெத்சானின் அலங்கத்தில்.  1 சாமு 31:10

 

1390: சவுல் மற்றும் அவன் குமாரரின் எலும்புகளை எங்கே உள்ள தோப்பில் அடக்கம் பண்ணினார்கள்??

 

 யாபேஸ்.  1 சாமு 31: 13

 

 

1391:  சவுலைக் கொன்றவன் யார்??

 

வாலிபனான அமலேக்கியன். 2: சாமு 1:10

 

1392:  எந்த மலையைப் பார்த்து பனியும் மழையும் பெய்யாமல் இருக்க வேண்டும் எனத் தாவீது புலம்பல் பாடினான்??

 

 கில்போவா மலைகளில். 2 சாமு 1:21

 

1393:  கொலையுண்டவர்களின் இரத்தத்தை குடியாமல் யாருடைய வில் பின்வாங்கினதில்லை??

 

 யோனத்தானின் வில்.  2 சாமு 1:22

 

1394:   மரணத்திலும் பிரிந்து போகாதவர்கள்யார்??

 

 சவுலும் யோனத்தானும்.  2 சாமு 1:23

 

1395:  தாவீதுக்கு வெகு இன்பமாயிருந்தவன் யார்??

 

                யோனத்தான். 2 சாமு 1:26

 

1396:   எப்ரோனிலே தாவீது யாருக்கு ராஜாவாயிருந்தார்??

 

 யூதாவின் மனுஷருக்கு. 2 சாமு 2:4

 

1397: சவுலை அடக்கம் பண்ணினவர் யார்??

 

 யாபேசின் மனுஷர்கள்.  2 சாமு 2:4

 

1398: சவுல் மரித்தபின்பு   எந்த வம்சத்தார் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்??

 

                யூதா வம்சத்தார்.  2 சாமு 2:7

 

1399:  சவுலின் படைத்தலைவன் பெயர் என்ன??

 

                அப்னேர்.  2 :சாமு 2:8

 

1400: இஸ்போசேத் யாருடைய மகன்??

 

 சவுல்.  2 சாமு 2:8

 

 

 1401 :  எல்காத் அசூரிம் எந்த இடத்தில் இருக்கிறது??

 

                கிபியோனில். 2 சாமு  2:16

 

1402:  எல்காத் அசூரிம் என்ற பெயர் வரக் காரணம் என்ன??

 

                சேவர்கள் ஒருமித்து விழுந்ததினால். 2 சாமு 2:16

 

1403:  கலைமானைப் போல ஓடக்கூடியவன் யார் ??

 

                ஆசகேல்.  2 சாமு 2:18

 

1404:  கீயாவு எந்த வனாந்திரத்தில் உள்ளது??

 

 கிபியோன் வனாந்திரத்தில். 2 சாமு 2:24

 

1405:  பட்டயத்தால் முடிவிலே எது உண்டாகும்??

 

 கசப்பு உண்டாகும்.  2 சாமு  2:26

 

1406: தன் தகப்பன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவன் யார்??

 

                ஆசகேல்.   2 சாமு 2: 32

 

1407:  வர வர பெலத்தவன் யார்??

தாவீது.   2 சாமு 3:1

 

1408: யார் வர வர பெலவீனப்பட்டனர்??

 

 சவுலின் குடும்பத்தார். 2 சாமு 3:1

 

1409:  கீலேயாபின் தாயின் பெயர் என்ன??

 

 அபிகாயில். 2 சாமு 3:3

 

1410 : தாவீதின் மூன்றாம் குமாரன் பெயர் என்ன??

 

தல்மாய்.   2 சாமு 3:3

 

 

1411:அபிகாயிலின் குமாரத்தியின் பெயர் என்ன??

 

                மாக்காள்.  2 சாமு 3:3

 

1412 : தாவீதின் இரண்டாம் மகன் பெயர் என்ன??

 

                கீலேயாப்.  2 சாமு 3:3

 

1413:  தாவீதின் நாட்களில் அவனுக்கு எப்ரோனில் பிறந்த குமாரர்கள் எத்தனை??

 

                ஆறு. 2 சாமு 3:5

 

1414:  சவுலின் மறுமனையாட்டியின் பெயர் என்ன??

 

                ரிஸ்பாள்.  2 சாமு 3:7

 

1415: பெலிஸ்தரின் நூறு நுனித்தோலை பரிசாக கொடுத்து யாரை தாவீது விவாகம் பண்ணியிருந்தான்??

 

 மீகாளை.  2 சாமு 3:14

 

1416:  சவுலின் குமாரனுக்கு இருந்த படைத்தலைவரின் பெயர் என்ன??

 

பானா  ரேகாப். 2 சாமு 4:2

 

1417: அவசரத்தில் ஓடிப் போய் விழுந்து இரு கால்களும் முடவனான யோனத்தானின் மகன் பெயர் என்ன??

 

 மேவிபோசேத். 2 சாமு 4:4

 

1418: தாவீது  ராஜாவாகும் போது அவனுக்கு வயது என்ன??

 

 முப்பது.  2 சாமு 5: 4

 

1419: தாவீது எப்ரோனிலே யூதாவின் மேல் எத்தனை வருஷம் ராஜாவாக அரசாண்டான்??

 

 ஏழுவருஷமும் ஆறுமாதமும். 2 சாமு 5:5

 

1420:  தாவீது சமஸ்த இஸ்ரவேலின் மேல் எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்??

 

 முப்பத்து மூன்று வருஷங்கள். 2 சாமு 5:5

 

 

1421: தாவீது பிடித்த சீயோன் கோட்டை எதாக மாறியது??

 

                தாவீதின் நகரமாக மாறியது. 2 சாமு 5:7

 

1422:  தாவீது நாளுக்கு நாள் விருத்தியடையக் காரணம் என்ன??

 

                சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடிருந்தார். 2சாமு 5:10

 

1423 :  ஈராம் எந்த நாட்டின் ராஜா ??

 

 தீருவின் ராஜா. 2 சாமு 5:11

 

1424:  யார் நிமித்தம் தாவீதின் ராஜ்யத்தை கர்த்தர் உயர்த்தினார் என்று தாவீது நம்பினான்??

 

 கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம். 2 சாமு 5:12

 

1425: தாவீதின் சத்துருக்கள் தாவீதுக்கு முன்பாக உடைந்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி அந்த இடத்துக்குத் தாவீது என்ன பெயர் வைத்தான்??

 

                பாகால் பிராசீம். 2 சாமு 5:20

 

1426: தேவனுடைய பெட்டி யாருடைய வீட்டில் இருந்தது??

 

 அபினதாபின் வீட்டில். 2 சாமு 6:3

 

1427: தேவனுடைய பெட்டியைசுமந்து வரும் புது ரதத்தை நடத்தினவர்கள் யார்??

 

 ஊசாவும் அகியோவும். 2 சாமு 6: 3

 

1428:  மாடுகள் மிரண்டு பெட்டி அசைந்ததால் பெட்டியை தன் கையை நீட்டிப் பிடித்தவன் யார்??

 

 ஊசா.   2 சாமு 6:6

 

1429:  ஊசாவை கர்த்தர் எதற்காக அடித்தார்??

 

                துணிவுடன் பெட்டியை தொட்டதால். 2 சாமு 6:7

 

1430: ஊசாவை கர்த்தர் அடித்ததினால் விசனமடைந்து தாவீது ஊசா மரித்த இடத்திற்கு என்ன பேரிட்டான்??

 

 பேரேஸ் ஊசா. 2 சாமு 6:8

 

1431: கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்தில் கொண்டு வர மனதில்லாத தாவீது அதை எங்கு வைத்தான்??

 

                கித்தியனாகிய ஓபேத் ஏதேமின் வீட்டில். 2 சாமு 6:10

 

1432:  கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்தில் பிரவேசிக்கிற போது பலகணிவழியாய் அதை பார்த்தது யார்??

 

 சவுலின் குமாரத்தி மீகாள்.  2 சாமு 6:16

 

1433:  கர்த்தருக்கு முன்பாக தாவீது குதித்து நடனம் பண்ணினதைக் கண்ட மீகாள் தாவீதை என்ன செய்தாள்??

 

                தன் இருதயத்தில் அவனை  அவமதித்தாள். 2 ,சாமு 6:16

 

1434: தான் மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தவள் யார்??

 

மீகாள். 2 சாமு 6:22

 

1435: மீகாள் பிள்ளை இல்லாதிருக்க காரணம் என்ன??

 

தாவீதை குறைவாய் பேசினதால். 2 சாமு 6:23

 

1436: எது திரைகளின் நடுவே வாசமாயிருந்தது??

 

தேவனுடைய பெட்டி. 2 சாமு 7:2

 

1437: கர்த்தர் யாருக்கு ஒரு வீட்டைக் கட்டுவதாக வாக்குப்பண்ணினார்??

 

 தாவீதுக்கு 2 சாமு 7:11

 

1438:  தாவீது யாரைத் தரைமட்டும் பணியப்பண்ணினார்??

 

மோபாவியரை. 2 சாமு 8:2

 

1439: ஆமாத்தின் ராஜா யார்??

               

தோயி 2 சாமு 8:9

 

1440: சேபாவின் ராஜா என அழைக்கப்பட்ட ராஜா யார்??

 

 ஆதாதேசர். 2 சாமு 8:12

 

 

1441:யோவாப் யாருடைய இராணுவத்தலைவன்??

 

                தாவீது. 2 சாமு 8:16

 

1442: தாவீதின் மந்திரியின் பெயர் என்ன??

 

யோசபாத். 2 சாமு8:16

 

1443: தாவீதின் ஆசாரியர்கள் யார்??

 

 சாதோக்கும் அகிமெலேக்கும். 2 சாமு 8:17

 

1444:  யார் நிமித்தம் சவுலின் வீட்டாருக்கு தயவு தாவீதினால் பிறந்தது??

 

யோனத்தான் நிமித்தம். 2 சாமு 9:1

 

1445:  சவுலின் வீட்டு வேலைக்காரனின் பெயர் என்ன??

 

                சீபா. 2 ,சாமு 9:2

 

1446:  செத்த நாய் போல் இருக்கிறேன் என்று தன்னை எண்ணிக் கொண்டவன் யார்??

 

 மேவிபோசேத். 2 சாமு 9:8

 

1447: அம்மோன் புத்திரருக்கு உதவி செய்யச் சீரியர் பயப்பட காரணம் என்ன??

 

இஸ்ரவேலரின் சேனையின் வல்லமையினால்.  2 சாமு 10:19

 

1448: பத்சேபாள் யாருடைய மனைவி??

 

                ஏத்தியனாகிய உரியாவின் மனைவி.  2 சாமு 11:3

 

1449: நீ உன் வீட்டிற்கு போய் பாத சுத்தி செய்து கொள் எனத் தாவீது யாரிடம் சொன்னான்??

 

 உரியாவிடம்.  2 சாமு 11:8

 

1450:   யாருடைய வீட்டை விட்டு பட்டயம் விலகாதிருக்கும் என நாத்தான் கூறினான்??

 

 தாவீதின் வீட்டிலிருந்து.  2: சாமு 12:10

 

 

1451: கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்கும்படியான காரியத்தை இஸ்ரவேலிலே நடப்பித்தவன் யார்??

 

 தாவீது. 2 சாமு 12:14

 

1452:  தன் பிள்ளைக்காக இரா முழுதும் தரையிலே கிடந்த ராஜா யார்??

 

 தாவீது.  2 சாமு 12:16

 

1453: பத்சேபாள் தாவீதுக்குப் பெற்ற இரண்டாம் குமாரன் பெயர் என்ன??

 

                சாலொமோன். 2 சாமு 12:24

 

1454:  சாலொமோனுக்கு நாத்தான் என்ன பெயரிட்டான்??

 

                யெதிதியா. 2 சாமு 12:25

 

1455: ரப்பா யாருடைய பட்டணமாயிருந்தது??

 

 அம்மோன் புத்திரரின். 2 சாமு 12:26

 

1456:  ரப்பாவின் ராஜ  கிரீடம் யாருடைய தலைமீது வைக்கப்பட்டது??

 

                தாவீதின்  2 சாமு 12:30

 

1456: மகா தந்திரவாதி யாகிய அம்னோனின் சிநேகிதன் யார்??

 

யோனதாப். 2:சாமு 13:3

 

1457:  ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் எவ்வித சால்வையைத் தரித்துக் கொள்வார்கள்??

 

 பலவர்ணமான சால்வை. 2 சாமு 13:18

 

1458:  பாலாத் சோர் என்ற இடம் எதற்கு சமீபமாயிருந்தது??

 

எபிராயீமுக்கு. 2 சாமு 13:23

 

1459:    மனிதனுக்கு எது நிச்சயம் என்று ராஜாவிடம் தெக்கோவா ஊர் விதவை சொன்னாள்??

 

                மரிப்பது. 2 சாமு 14:14

 

1460: திரும்ப சேர்க்கக் கூடாதபடிக்கு தரையிலே சுவருகிறது எது??

 

 தண்ணீர். 2 சாமு 14:14

1461: உள்ளம் கால் தொடங்கி உச்சம் தலைமட்டும் ஒரு பழுதும் இல்லாதவன் யார்??

 

 அப்சலோம். 2 சாமு 14:25

 

1462:  அப்சலோமுக்கு பாரமாய் இருப்பது எது??

 

 அவன் தலை மயிர். 2 சாமு 14:26

 

1463: அப்சலோம் தன் தலைமயிரை சிரைக்கும்போது அவன் தலை மயிர் எத்தனை சேக்கல் நிறையாயிருக்கும்??

 

 இருநூறு.  2 சாமு 14:26

 

1464: அப்சலோமின் குமாரத்தியின் பெயர் என்ன??

 தாமார்.   2 சாமு 14:27

 

1465:  மனுஷரின் இருதயத்தைக் கவர்ந்து கொண்ட தாவீது ராஜாவின் மகன் யார்??

 அப்சலோம். 2 சாமு 15:6

 

1466: கேசூர் எந்த தேசத்தில் இருக்கிறது??

 சீரியா தேசத்தில். 2 சாமு 15:8

 

1467:  தாவீதுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்??

 

 அகித்தோப்பேல். 2 சாமு 15:12

 

1468:  சகல ஜனங்களுடன் புறப்பட்ட ராஜா எந்த ஆற்றைக் கடந்து போனான்??

 கீதரோன் ஆற்றை.  2 சாமு 15:23

 

1469:  தாவீதை தூஷித்து கொண்டு வந்தவன் யார்??

 சிமேயி. 2 சாமு 16:5

 

1470: செத்த நாய் என்று அபிசாய் யாரைக் குறித்து சொன்னான்??

 

 சிமேயிமைக் குறித்து. 2 சாமு 16:9

 

1471: தாவீதின் சினேகிதன் யார்??

 

 அற்கியனாகிய ஊசா. 2 சாமு 16:16

 

1472: இன்றோகேல் அண்டை நின்று கொண்டிருந்தவர்கள் யார்??

 

 அகிமாசும்  யோனத்தானும். 2 சாமு 17:17

 

1473:  தன் வீட்டு காரியங்களை ஒழுங்கு படுத்திவிட்டு  நான்று கொண்டு செத்தவன் யார்??

 

 அகித்தோப்பேல். 2 சாமு 17:23

 

1474:  தாவீது மக்னாயீமில் சேர்ந்த போது அவனுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் உணவு பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் யார்??

 சொபி மாகீர் பர்சிலா. 2 சாமு 17:28

 

1474: எப்பிராயீம் காட்டில் நடந்த யுத்தத்தில் பட்டயம் பட்சித்ததை விட எது பட்ச்சித்தது அதிகமாயிருந்தது??

 

 காடு பட்ச்சித்தது.  2 சாமு 18:8

 

1475: தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினவன் யார்??

 

 அப்சலோம். 2 சாமு 18:9

 

1476: ராஜாவுக்கு முன்பாக தான் பாவம் செய்தேன் என்று பாவ அறிக்கை செய்தவன் யார்?

 

 சீமேயி. 2 சாமு 19:20

 

1477:  மகா பெரிய மனுஷனாயிருந்தவன் யார்??

 

பர்சிலா. 2 சாமு 19:32

 

1478: பர்சிலா எத்தனை வயதுள்ளவனாயிருந்தான்??

  

எண்பது. 2 சாமு 19:32

 

1479:  யோவாப் யாருடைய குடல்கள் தரையிலே சரிந்து போகத்தக்கதாய் குத்தினான்??

 

 அமாசாவின் குடல்

2 சாமு 20:10

 

1480: ஆபேலில் விசாரித்தால் வழக்கு தீரும் என்று யார் சொல்லுவார்கள்??

 

 பூர்வ காலத்து ஜனங்கள். 2 ,சாமு 20:18

 

1481: யாருடைய தலையை மதிலின் மேலிருந்து யோபாவிடம் போடப்பட்டது??

 

 பிக்கிரியின் குமாரன் சேபாவின் தலை. 2 சாமு 20:22

 

1482:  பகுதி வாங்குகிறவனாக இஸ்ரவேலில் இருந்தவன் யார்??

 

 அதோராம்.  2 சாமு 20:24

 

1483:  தாவீதுக்குப் பிரதானியாயிருந்தவன் யார்??

 

 யயீரியனாகிய ஈரா.  2 சாமு 20:26

 

1484: , தாவீதின் அரமனையில் ஆசாரியராயிருந்தவர்கள் யார்??

 

 சாதோக்கும் அபியத்தாரும்.  2 சாமு 20:25

 

1484:  தாவீதின் நாட்களில் எத்தனை வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது??

 

 மூன்று வருஷம்.   2 சாமு 21:1

 

1485:  இரட்டு புடவையை எடுத்துக் கொண்டு பாறையின் மேல் விரித்தவள் யார்??

 ரிஸ்பாள். 2 சாமு 21:10

 

1486:  சவுலின் உடலை எங்கு தூக்கிப் போட்டனர்??

 பெத்சானின் வீதியில்.  2 சாமு 21:12

 

1487:  தாவீதை வெட்ட வேண்டுமென்றிருந்த இராட்சத புத்திரன் யார்??

 

 இஸ்பிபெனோப்.  2 சாமு 21:16

 

1488:  தண்ணீர் எங்கு கூடியிருக்கும்??

 

 ஆகாயத்து மேகங்கள் மேல்.  2 சாமு 22:12

 

1489: ஆகாயத்து மேகங்கள் மேல் கூடிய தண்ணீரில் எது இருக்கும்??

 

 காரிருள். 2 சாமு2212

 

1490:  புடமிடப்பட்டது எது??

 

 கர்த்தருடைய வசனம்.  2 சாமு 22:31

 

1491: தேவரீருடைய எது நம்மைப் பெரியவனாக்கும்??

 

 தேவரீருடைய காருண்யம்.  2 சாமு 22:36

 

1492:  இச்சகம் பேசி அடங்குகிறவர்கள் யார்??

 

 அன்னியர். 2 சாமு 22:4

 

1493:  முள்ளுக்கு சமமானவர்கள் யார்??

 

 பேலியாளின் மக்கள். 2 சாமு 23:6

 

1494:   எண்ணூறு பேர்கள் மேல் விழுந்து ஒருமிக்கவெட்டிப்போட்டவன் யார்??

 

 யோசேப்பாசெபெத்.  2 சாமு 23:8

 

1495:  சிறுபயறு நிறைந்த வயலிலிருந்த இடத்திலே பெலிஸ்தரைக் கண்டு ஜனங்கள் ஓடுகிற போது அதை காப்பாற்றியவன் யார்??

 

 சம்மா என்னும் ஆராரியன்.  2 சாமு 23:11

 

1496:   செய்கையில் வல்லவனாயிருந்த யோய்தாவின் குமாரன் யார்??

 

 பெனாயா.  2 சாமு 23: 20

 

1497:  மூன்று சிங்கங்களை கொன்று போட்டவன் யார்??

 

 பெனாயா.  2 சாமு 23:20

 

1498:  யாரை இலக்கம் பார்க்க  தாவீது ஏவப்பட்டான்??

 

  இஸ்ரவேல் யூதா என்பவர்களை.  2 சாமு 24:1

 

1499: தாவீது ஜனங்களை தொகையிட யாரை நியமித்தான்??

 

 யோவாபை.  2 சாமு 24:2

 

1500:  தாவீதின் ஞான திருஷ்டிக்காரனின் பெயர் என்ன??

 

 காத். 2 சாமு 24:11

 

1501: தாவீது தன் மெய்க்காப்பாளனாக யாரை வைத்தான்??

 

 பெனாயாவை. 2 சாமு 23:23

 

1502 : உரியா எந்த ஊரைச் சார்ந்தவன்??

 

 ஏத்தியன். 2 சாமு 23:39

 

 1503:  ஏத்தியனாகிய உரியாவுடன் தாவீதின் பராக்கிரமசாலிகள் மொத்தம் எத்தனை பேர்??

 முப்பத்து ஏழு பேர்.  2 சாமு 23:39

 

1504:  தாவீது செய்த தவறுக்காக வழங்கப்பட்ட தண்டனை கள் எவை??

 

 1: நாட்டில் ஏழு வருடப் பஞ்சம்

2: மூன்று மாதம் சத்துருக்கள் பின் தொடர்தல்

3: மூன்று நாட்கள் கொள்ளை நோய்

 

1505: கொள்ளை நோயினால் செத்துப் போனவர்கள் எத்தனை பேர்??

 

 எழுபதினாயிரம் பேர்.  2 சாமு 24:15

 

1506:  தேவதூதன் எதை அழிக்க தன் கையை நீட்டினான்??

 

 எருசலேமை.  2 சாமு 24:16

 

1507:  இதோ நான் தான் பாவம் செய்தேன் நான் தான் அக்கிரமம் பண்ணினேன் இந்த ஆடுகள் என்ன செய்தது என்று கர்த்தரிடம் சொன்னவன் யார்??

 

 தாவீது. 2 சாமு 24: 17

 

1508:  யாருடைய களத்தில் பலிபீடம் உண்டாக்கும்படி காத் தீர்க்கதரிசி தாவீதுக்கு கூறினார்??

 

 அர்வானாவின் களத்தில் 2சாமு 24:18

 

1509: அர்வானாவின் களத்தையும் அவன் மாடுகளையும் தாவீது தேவனாகிய கர்த்தருக்குப் பலிசெலுத்த விலைக்கிரயமாக கொடுத்தது எவ்வளவு??

 

 ஐம்பது சேக்கல் நிறை வெள்ளி.  2 சாமு 24:24

 

1510:  எப்பொழுது தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கர்த்தர் கேட்டருளினார்??

 

 தாவீது  அர்வானாவின் களத்தில் கர்த்தருக்கு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்க தகனபலிகளையும் சமாதனபலிகளையும் செலுத்தினபோது

 

1511:  தாவீதுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடை செய்தவள் யார்??

 

 அபிஷாக். 1 இரா 1:4

 

1512: நான் ராஜா ஆவேன் என்று சொல்லி தன்னை உயர்த்தினவன் யார்??

 

 அதோனியா.  1 இராஜ 1:5

 

1513:  மிகவும் அழகுள்ளவன் யார்??

 

 அதோனியா. 1 இரா 1:6

 

1514:  சோகெலாத் என்னும் எதற்கு சமீபமாயிருக்கிறது??

 

 இன்ரோகேலுக்கு சமீபம். 1 இரா 1:9

 

1515: சாலோமோனை ராஜாவாக அபிஷேகம் பண்ணினவன் யார்??

 

 ஆசாரியனாகிய சாதேக்கு. 1 இராஜ 1:39

 

1516:  சாலொமோனுக்கு பயந்து போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்து கொண்டவன் யார்??

 

 அதோனியா. 1 இராஜ 1:50

 

 1517: சமாதான காலத்தில் யுத்த கால இரத்தத்தை சிந்தினவன் யார்??

 

 யோவாப்.  1 இராஜ 2:5

 

1518:  தாவீது எங்கு அடக்கம் பண்ணப்பட்டான்??

 

 தாவீதின் நகரத்தில்.  1 இரா 2:11

 

1519:  தன் தாயைக் கண்டு எழுந்திருந்து அவளுக்கு எதிர் கொண்டு வந்து அவளை வணங்கிய அரசன் யார்??

 

 சாலொமோன்.   1 இராஜ 2:19

 

 1520:அதோனியாவின் மேல் விழுந்து அவனைக் கொன்று போட்டவன் யார்??

 

 பெனாயா.  1 இராஜ 2:25

 

1521: தாவீது அனுபவித்த உபத்திரவத்திலெல்லாம் பங்கு கொண்ட ஆசாரியன் யார்??

 

 அபியத்தார்.  1 இரா 2:26

 

1522:  யோவாபைப் பார்க்கிலும் நீதியும் நற்குணமும்  உள்ள இருவர் யார்??

 

 அப்னேர்  அமாசா. 1 இரா 2:32

 

1523: எருசலேமிலே ஒரு வீட்டைக்கட்டி அங்கே குடியிருக்க சாலொமோன் யாரிடம் சொன்னான்??

 

 ,சீமேயி. 1 இரா 2:36

 

1524:  வனாந்திரத்திலிருக்கிற அவனுடைய வீட்டில் அடக்கம் பண்ணப்பட்டவன் யார்??

 

 ,யோவாப்.  1 இரா 2:34

 

1425: கிபியோனிலுள்ள பெரிய மேடையில் சாலொமோன் எத்தனை பலிகள் செலுத்தினான்??

 

 ஆயிரம் பலிகள்.  1 இராஜ 3:4

 

1526: எதற்காக சாலொமோன்  ஞானமுள்ள இருதயத்தைக் கடவுளிடம் கேட்டான்??

 

 ஜனங்களை நியாயம் விசாரிக்கவும் நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும். 1 இரா 3:9

 

1527:  சாலொமோனின் பிரதான மந்திரி யார்??

 

 அசரியா 1 இராஜ 4:2

 

1528:  தாபாத் யாருடைய  குமாரத்தி??

 

சாலொமோனின் குமாரத்தி.  1 இராஜ4;11

 

1529:  சாலொமோனைச் சுற்றி எங்கும் எது இருந்தது??

 

 சமாதானம்.  1 இராஜ 4:24

 

1530: யாருடைய நாளெல்லாம் யூதாவும் இஸ்ரவேலும் சுகமாய் குடியிருந்தனர்??

 

 சாலொமோன்.  1 இராஜ 4:25

 

1531: கீலேயாத் தேசத்தில் அதிபதியாயிருந்தவன் யார்??

 

 கேபேர். 1 இராஜ 4:19

 

1532: சாலோமோன் சொன்ன நீதிமொழிகள் எத்தனை??

 

 மூவாயிரம்.  1 இராஜ 4:32

 

1533: சாலோமோனின்  பாட்டுகள் எத்தனை??

 

 ஆயிரத்து ஐந்து.  1 இராஜ 4:32

 

 1534: கேதுரு மரங்கள் இருக்கும் இடம் எது??

 லீபனோன். 1இராஜ 4:33

 

1535: ஈசோப்பு பூண்டு எங்கு முளைக்கும்??

 

 சுவரில். 1 இராஜ 4:33

 

1536:  ஈராம் எந்த நாட்டு ராஜா??

 

 தீருவின் ராஜா.  1 இரா 5:1

 

1537: மரம் வெட்டும் வேலையை நன்றாய் அறிந்தவர்கள் யார்??

 

 சீதோனியர்.  1 இராஜ 5:6

 

1538: ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட எவ்வித கல் கொண்டு வரப்பட்டது??

 

 வெட்டினகல்லாய்.  1 இராஜ 5:17

 

 1539: ஆலயத்தைக் கட்ட சிற்பாசிரியர்களுடன் இணைந்து எந்த ஊரார் மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்??

 

 கிபிலி ஊரார்.  1 இராஜ  5:18

 

1540: சாலொமோன் ராஜாவான எந்த வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினான்??

 

 நாலாம் வருஷம்.  1 இராஜ 6:1

 

1541: சாலொமோன் ராஜா கர்த்தருக்கு கட்டின   ஆலயம்  எத்தனை முழம்   நீளம் எத்தனை முழம் அகலம் எத்தனை முழம் உயரமாயிருந்தது??

 

 நீளம் அறுபது முழம்

 அகலம் இருபது முழம்

உயரம் முப்பது முழம்

 1 இராஜ 6:2

 

1542: தேவாலயத்தின் உட்புறச் சுவர்கள் எவ்வித பலகையினால் மூடப்பட்டது??

 

 கேதுரு மரப்பலகையினால்.  1 இராஜ 6:15

 

1543: எந்த மாதத்தில் எருசலேம் தேவாலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது ??

 

 சீப் மாதம். 1 ,இராஜ 6:37

 

1544: சாலொமோன் கர்த்தருக்கு ஆலயம் கட்டி முடிக்க எத்தனை வருஷங்கள் சென்றது??

 

 ஏழு வருஷங்கள்.  1 இராஜ 6:38

 

1545:   சாலொமோன் என்ன பெயருள்ள மாளிகையையும் கட்டினான்??

 

 லீபனோன் வனம் என்னும் மாளிகை.  1 இராஜ 7:2

 

 1546: நப்தலி கோத்திரத்தை  சார்ந்த ஈராம் யாருடைய மகன்??

 

 ஒரு கைம்பெண்ணின் மகன். 1 இராஜ 7:14

 

1547: சகலவித வெண்கல வேலையும் செய்யக்கூடிய  யுக்தியும்  புத்தியும் அறிவுமுடையவன் யார்??

 

 கன்னானாகிய ஈராம்.  1 இராஜ 7:14

 

1548:  தேவாலய வாசல் மண்டபத்தில் தூண்களில் வலது புறத்தில் உள்ள தூணுக்கும் இடது புறத்தில் உள்ள தூணுக்கும் என்ன பெயரிடப்பட்டது??

 

 வலதுபுற தூண். யாகீன்.

இடதுபுற தூண்

போவாஸ்

1 இராஜ 7:21

 

 1549: தேவாலய பணிமூட்டுகளை ஈராம் எந்த இடத்தில் செய்தான்??

 

 யோர்தானுக்கு முதற்  சமனான பூமியில்.  1 இராஜ 7:46

 

1550: எந்த மாதத்து பண்டிகையிலே இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் சாலொமோனிடம் கூடி வந்தார்கள்??

 

 ஏத்தானீம் மாதத்துப் பண்டிகையிலே.  1 இராஜ 8:2

 

1551:  மகா பரிசுத்த ஸ்தானத்திலே எதன் கீழ் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டது??

 

 கேருபீன்களின் செட்டைகளின் கீழ்.  1 இராஜ 8:6

 

1552:   தேவனாகிய கர்த்தர் தம் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் அதிகாரியாயிருக்கும்படி யாரைத்  தெரிந்து கொண்டேன் என்றார்??

 

 தாவீதை. 1 இராஜ  8:16

 

1553:  நீதிமானுக்கு எதற்குத் தக்கதாய் நியாயம் தீர்க்கப்படும்??

 

 நீதிக்குத்தக்கதாய்.  1 இராஜ 8:32

 

1554: எதினால் வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்??

 

 பாவம் செய்ததினால்.  1 இராஜ 8:35

 

1555:  எவ்வித மனுஷன் உலகில் இல்லை??

 

 பாவம் செய்யாத மனுஷன்.  1 இராஜ 8:46

 

1556: கர்த்தர் தமது ஜனங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே யாரைக் கொண்டு பேசினார்??

 

 மோசேயைக் கொண்டு.  1 இராஜ 8;53

 

1556:  சாலொமோன் கட்டின ஆலயத்தில் கர்த்தருடைய நாமம் என்றென்றைக்கும் விளங்கத்தக்கதாக அவர் அதை என்ன செய்தார்??

 

 பரிசுத்தமாக்கினார்.  1 இராஜ 9:3

 

1557: சாலொமோன் ஈராமுக்குக் கொடுத்த இருபது பட்டணங்களைப் பார்த்து பிரியப்படாத ஈராம் இந்த பட்டணங்களுக்கு என்ன பெயர் வைத்தான்??

 

 காபூல் நாடு என்ற பெயர். 1 இராஜ 9:13

 

1558: கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு இருந்தது??

 

 எசியோன்கேபேரில் இருந்தது. 1 இரா 9:26

 

1559: சாலொமோனுக்கு கொண்டு வரப்பட்ட     ஒப்பீரின்   பொன்னின் நிறை எவ்வளவு??

 

 நானூற்று இருபது தாலந்து.  1 இராஜ 9:18

 

1560:   சாலொமோனை விடுகதைகளினால் சோதிக்க விரும்பியவள் யார்??

 

 சேபாவின் ராஜஸ்திரீ. 1  இராஜ 9:18

 

1561: சாலொமோனின் நாட்களில் எது ஒரு பொருளாக எண்ணப்படவில்லை ??

 

 வெள்ளி.  1 இராஜ 10:21

 

1562: எகிப்திலிருந்து சாலொமோனிடம் வந்த ஒவ்வொரு இரதமும்

என்ன விலை??

 

 அறுநூறு வெள்ளிக்காசுகள்.   1 இராஜ 10:29

 

1563: அந்நிய ராஜ்யத்தைச் சார்ந்த அனேகம் ஸ்தீரிகள் மீது ஆசை வைத்த அரசன் யார்??

 

 சாலொமோன்.  1 இராஜ 11:1

 

1564:  சாலொமோன் யாருடைய தேவியைப் பின்பற்றினான்??

 

 சீதோனியரின் தேவியை.  1 இரா 11:5

 

 1565: சீதோனியரின் தேவியின் பெயர் என்ன??

 

 அஸ்தரோத்.  1 இராஜ 11:5

 

1566: அம்மோனியரின்  அருவருப்பு எது ??

 

 மில்கோம்.  1 இராஜ 11:5

 

1567 : மோபாபியரின் அருவருப்பு எது??

 

 காமோசு.  1 இரா 11:7

 

1568: தேவனாகிய கர்த்தர் சாலோமோனுக்கு விரோதியாக

 எழுப்பினவனின் பெயர்   என்ன??

 

 

 ஆதாத். 1 இரா 11:14

 

1569: கர்த்தர் சாலொமோனுக்கு விரோதமாக எழுப்பிய வேறொருவன் யார்??

 

 ரேசோன்.  1 இரா 11:23

 

1570: இஸ்ரவேல் ஜனங்கள் எந்த தேவர்களை வழிப்பட்டதால் கர்த்தர் கோபங்கொண்டார்??

 

 அஸ்தரோத்தையும் காமோசையும் மில்கோமையும் வழிபட்டதால்

 

1571: கர்த்தருடைய நாமம் விளங்கும்படியாக அவர் தெரிந்து கொண்ட நகரம் எது??

 

 எருசலேம்.  1 இராஜ 11:36

 

1572: எந்நாளும் சிறுமைப்பட்டு போகாத சந்ததி எது??

 

 தாவீதின் சந்ததி.  1 இரா 11:39

 

 1573: சாலொமோனுக்குப் பயந்து எகிப்துக்கு ஓடி  போனவன் யார்??

 யெரொபெயாம்.  1 இரா 11:40

 

1574: சாலொமோனுக்குப்பின் அவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??

 

 ரெகொபெயாம்.  1 இரா 11:43

 

1574: கர்த்தரின் வார்த்தையை யெரொபெயாமுக்குச் சொன்னவன் யார்??

 

 அகியா. 1 இரா 12:15

 

1575: தாவீதின் வம்சத்தை பின்பற்றிய கோத்திரம் எது??

 

 யூதா கோத்திரம் மட்டும். 1 இரா 12:20

 

1576: யொரொபெயாம் உண்டு பண்ணின பொன் கன்றுக்குட்டிகள் எங்கு வைக்கப்பட்டன??

 

 பெத்தேலிலும்,  தாணிலும்.  1 இரா 12:29

 

1577: யெரொபெயாம் தூபம் காட்டப்பலிபீடத்தண்டையிலே  நிற்கையில் வந்தவன் யார்??

 

 தேவனுடைய மனுஷன்.  1 இரா 13:1

 

1578: மேடைகளில் பலியிடுகிற ஆசாரியர்களை அதன்மேல் பலியிடுகிறதற்குப் பிறக்கப் போகிறவர் யார்??

 

 யோசியா.  1 இரா 13:2

 

1579:  பலிபீடத்தின் மேல் தேவனுடைய மனுஷனுக்கு விரோதமாக நீட்டப்பட்ட யொரொபெயாமின் கை என்ன்  ஆயிற்று??

 

 மரத்துப் போயிற்று.  1 இரா 13:4

 

 1580:  கிழவனான தீர்க்கதரிசி ஒருவன் எங்கே குடியிருந்தான்??

 

 பெத்தேலிலே.  1 இராஜ 13:11

 

1581: கிழவன் தீர்க்கதரிசியின் பொய் வார்த்தையை நம்பி அவனோடு சென்றவன் யார்??

 

 தேவனுடைய மனுஷன்.  1 இராஜ 13:19

 

1582:  யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனை எது கொன்று போட்டது??

 

 சிங்கம். 1 இரா 13:24

 

1583:  வழியிலே கிடந்த பிரேதத்தண்டையில் எவை நின்று கொண்டிருந்தன??

 

 கழுதையும் சிங்கமும்.  1 இரா 13:24

 

1584:  வியாதியில் விழுந்த யெரொபெயாமின் குமாரன் யார்??

 

 அபியா. 1 இராஜ 14:1

 

1585: இந்த ஜனத்தின் மேல் யெரொபெயாம் அரசனாவான் என்று அவனுக்கு சொன்ன தீர்க்கதரிசி யார்??

 

 அகியா. 1 இரா 14:2

 

1586: யொரொபெயாமின் தாயின் பெயர் என்ன??

 

 நாமாள் 1 இரா 14:21

 

1587: ரெகொபெயாமின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??

 

 அபியாம். 1 இரா 14:31

 

1588:  தாவீது கர்த்தரின் பார்வையில் செய்த ஒரே ஒரு தவறு எது??

 

 உரியாவின் சங்கதி9 ஒன்று மட்டும். 1 இரா 15:5

 

1589 : அபியாமின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??

 

 ஆசா. 1 இரா 15:8

 

1590:  தன் தாயை ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கி விட்ட ராஜா யார்??

 

 ஆசா 1 இரா 15:13

 

1591: யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினவன் யார்??

 

 இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா.  1 இரா 15:17

 

1592: தன் முதிர்வயதான காலத்தில் கால்களில் வியாதி கண்டிருந்த ராஜா யார்??

 

 ஆசா. 1 இரா 15:23

 

1593:    ஆசாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??

 

 ஆசாவின் குமாரனாகிய யோசபாத்.  1 இரா 15:24

 

1594  : பாஷா எங்கு ராஜ்யபாரம் பண்ணினான்??

 

 திர்ஷா. 1 இரா 15:33

 

1595: அர்சா என்பவன் யார்??

 

 திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரன்.  1 இரா 16:9

 

1596: ஏழு நாட்கள் திர்சாவிலே ராஜாவாயிருந்தவன் யார்??

 

சிம்ரி. 1 இரா 16:15

 

1597: இரண்டு தாலந்து வெள்ளிக்கு விலைவாங்கிய மலை எது??

 

 சமாரியா மலை.  1 இரா 16:24

 

1598: உம்ரி சமாரியா மலையை யார் கையிலிருந்து  விலைக்கு வாங்கினான்??

 

 சேமேரின் கையிலிருந்து.  1 இரா 16:24

 

1599: உம்ரியின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் மகன் யார்??

 

ஆகாப். 1 இரா 16:28

 

1600: ஆகாபின் மனைவியின் பெயர் என்ன??

 

 யேசபேல்  1 இரா 16:31

 

 

1601: ஆகாபின் நாட்களில் எரிகோவை கட்டினவன் யார்??

 

 ஈயேல். 1 இரா 16:34

 

1602: ஈயேல் அஸ்திபாரத்தை போட்ட போது மரித்த அவன் மூத்த குமாரன் யார்??

 

 அபிராம்.  1 இரா 16:34

 

1603: எரிகோவின் வாசல்களை வைக்கும் போது மரித்த ஈயேலின் இளைய குமாரன் யார்??

 

 செகூப். 1 இரா 16:34

 

1604: ஈயேலின் இருகுமாரர்களின் சாவுகுறித்து முன்னதாகவே யாருடைய வார்த்தை சொல்லப்பட்டிருந்தது??

 

 நூனின் குமாரனாகிய  யோசுவாவைக் கொண்டு. 1 இரா 16:34

 

1605: எலியா எந்த ஊரைச் சார்ந்தவன்??

 

 திஸ்பி ஊரான்.  1 இரா 17:1

 

1606: எலியாவிடத்திலே தேவனாகிய கர்த்தர் எங்கு போய் ஒளித்துக்

 கொண்டிருக்கச் சொன்னார்??

 

 கேரீத் ஆற்றண்டையில்.  1 இரா 17:3

 

1607: கேரீத் ஆறு எங்கே இருக்கிறது??

 

 யோர்தானுக்கு எதிராக.  1: இரா 17:3

 

 1608: எலியாவை பராமரிக்க யாருக்கு கட்டளையிட்டதாக தேவனாகிய கர்த்தர் சொன்னார்??

 

 ஒரு விதவைக்கு.  1 இரா 17:9

 

1609: நான் சிறு வயது முதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன் என்று எலியாவிடம் கூறினவன் யார்??

 

 ஒபதியா 1 இரா 18:12

 

1610: தன் பிராணனைக் காக்க பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப் போனவன் யார்??

 

 எலியா 1 இரா 19:3

 

1611: எலியா செப்பனிட்ட பலிபீடத்துக்கு என்ன பெயர் சூட்டினான்??

 

 இஸ்ரவேல். 1 இராஜ 18:31

 

1612:  எலியா புசித்து குடித்து பெலனடைந்து எத்தனை நாட்கள் நடந்து போனான்??

 

 நாற்பது நாள் இரவும் பகலும். 1 இரா 19:8

 

1613: பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும் அவனை முத்தம் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய எத்தனை பேரை இஸ்ரவேலிலே கர்த்தர் மீதியாக வைத்திருந்தார்??

 

 ஏழாயிரம் பேரை.  1 இரா 19:18

 

1614:  பெனதாத் எந்த தேசத்து ராஜா ??

 சீரியா 1 இரா 20:1

 

1615: பெனதாத்தோடு எத்தனை ராஜாக்கள் இருந்தனர்??

 

 முப்பத்திரண்டு.  1 இரா 20:1

 

 1616: தங்களுடைய கூடாரங்களில் குடித்து வெறித்துக் கொண்டிருந்தவர்கள்  யார்??

 

 பெனதாத்தும் அவனுக்கு உதவியாய் வந்த முப்பத்து இரண்டு ராஜாக்களும்

 1 இரா 20:16

 

 

1617:  நாபோத் எந்த ஊரைச் சார்ந்தவன் ??

 

 யெஸ்ரேல்  1 இரா 21:1

 

1618:   தன்னுடைய மனைவியின்  தூண்டுதலின்படி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யத் தன்னை விற்றுப்போட்டவன் யார்??

 

 ஆகாப் 1 இரா 21:25

 

1619:  இஸ்ரவேலின் ராஜா எத்தனை தீர்க்கதரிசிகளைக் கூட்டி வரச் செய்து ராமோத்தின் மேல் யுத்தம் பண்ணப் போகலாமா என்று கேடாடான்??

 நானூறு தீர்க்கதரிசிகள்.  1 இரா 22:6

 

1620:சமாரியாவின் குளத்திலே ஆகாபின் இரத்தத்தை கழுவிய போது கர்த்தர் சொல்லியிருந்தபடி அவன் இரத்தத்தை எது நக்கிற்று??

 

 நாயகள்.  1 இரா 22: 38

 

1621: ஆகாப் மரணமடைந்தபின்  இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினவர்கள் யார்??

 

 மோவாபியர்.  2 இரா 1:1

 

1622: எக்ரோனின் தேவன் யார்??

 

  பாகால்சேபூ.  2 இரா 1:2

 

1623: ஏறினகட்டிலிலிருந்து இறங்காமல்  சாகவே சாவய் என்று கர்த்தர் எலியாவைக் கொண்டு யாருக்கு உரைத்தார்??

 

 அகசியா ராஜாவுக்கு.  2 இரா 1:16

 

1623: கர்த்தர் எலியாவை பரலோகத்திற்கு எதிலே எடுத்துக் கொள்ள சித்தமானார்??

 

 சுழல் காற்றிலே. 2 இரா 2:1

 

1624: எலியாவும் எலிசாவும்  பேசிக்கொண்டு நடந்து போகையில்  அவர்கள் நடுவாக வந்து அவர்களை  இரண்டாகப் பிரித்தது எது??

 

 அக்கினி ரதமும் அக்கினி குதிரைகளும்.  2 இரா 2:1

 

1625: நீருற்றண்டைக்குப் போய் உப்பை அதிலே போட்டு  தண்ணீரை ஆரோக்கியமாக்கினது யார்??

 

 எலிசா. 2 இரா 2:21

 

1626:  காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து எத்தனை பிள்ளைகளை பீறிப்போட்டது??

 

 நாற்பத்திரண்டு . 2 இரா 2: 24

 

1627: மேசா எந்த தேசத்தின் ராஜா ??

 

 மோவாப் 2  இரா 3:4

 

1628: ஆடு மாடுகள் பெருத்தவானாயிருந்தவன் யார்??

 

 மேசா 2 இரா 3:4

 

1629: கவண்காரர் சுற்றி க் கொண்டு இடித்துப் போட்ட மதில்கள் யாவை??

 

 கிராரேசேத்திலுள்ள மதில்கள் 2 இரா 3:25

 

1630:சூனேம் ஊரில் எலிசாவை போஜனம் பண்ண அழைத்தவர் யார்??

 

 ஒரு கனம் பொருந்திய ஸ்திரீ 2 இரா 4:8

1631: எலிசாவின் வேலைக்காரன் யார்??

 

 கேயாசி. 2 இரா 4:12

 

1632:  என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்று சொன்னவள் யார்??

 

 சூனேமியாள்.  2 இரா 4:13

 

1633:  தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் அப்பங்களை எங்கிருந்து ஒரு மனுஷன் கொண்டு வந்தான்??

 

 பாகால் சலீஷாவிலிருந்து. 2 இரா 4:42

 

1634:  சீரியா ராஜாவின் படைத்தலைவனின் பெயர் என்ன??

 

 நாகமான்  2 இரா 5:1

 

1635: தமஸ்குவின் நதிகள் யாவை??

 

 ஆப்னா, பர்பார். 2 இரா 5:12

 

1636:  ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி வீழ்த்துகையில் எது தண்ணீரில் விழுந்தது??

 கோடரி. 2 இரா 6:5

 

1637:  தேவனுடைய மனுஷன் தண்ணீரில் விழுந்த கோடரியை எவ்விதம் மிதக்கச் செய்தான்??

 

 ஒரு கொம்பை எறிந்து இரும்பை மிதக்கப் பண்ணினான். 2 இரா 6:6

 

1638: அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்று கேயாசிடம் சொன்னவன் யார்??

 

எலிசா. 2 இரா 6:16

 

 1639: இந்த நாள்  எவ்விதமான நாள் என்று குஷ்டரோகிகள் சொன்னார்கள்??

 

 நற்செய்தி அறிவிக்கும் நாள் என்று.  2 இரா 7:9

 

1640: சீரியாவின் ராஜாவின் பெயர் என்ன??

 பெனாதாத்  2 இரா 8:7

 

 1641: தண்ணீரில் தோய்த்த சமுக்காளத்தை முகத்தின் மேல் விரித்ததினால்  செத்து  போனவன் யார்??

 

 பெனதாத்  2 இரா 8:15

 

1642:  உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்கு கட்டளையிடுவேன் என்று கர்த்தர் யாருக்கு கட்டளையிட்டிருந்தார்??

 

 தாவீதுக்கு.  2  இரா 8: 19

 

1643: , யோராம் யாருடைய குமாரன்??

 

 ஆகாபின் குமாரன். 2 இரா 8:16

 

1644: யோசபாதாதின் குமாரன் யேராமுக்கு மனைவியாயிருந்தவள் யார்??

 

 ஆகாபின் குமாரத்தி.  2 இரா 8:18

 

1645:  யோராமிற்கு பதிலாக யார் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்??

 

 யோராமின் குமாரனாகிய அகசியா.  2 இரா 8:24

 

1646:  ஒரு வருஷம் மட்டும் எருசலேமில் அரசாண்ட ராஜா யார்??

 

 அகசியா. 2 இரா 8:26

 

 1647: அகசியாவின் தாயின் பெயர் என்ன??

 

 அத்தாலியாள்.  2 இரா 8:26

 

1648:  ஆகாபின் குடும்பத்தை அழித்து விட யாருக்குச் சொல்லப்பட்டது??

 

 யெகூவிடம்.  2 இரா  9:7

 

1649:  யேசபேலை யாருடைய நிலத்தில் நாய்கள் தின்று விடும்??

 

 யெஸ்ரயேலின் நிலத்தில்.  2 இரா 9:20

 

1650 : இப்லேயாம் கிட்ட இருக்கிற மலை எது??

 

 கூர் மலை.  2 இரா 9:27

 

 

1651: தன் கண்களுக்கு மையிட்டுக் கொண்டு தலையை சிங்காரித்துக் கொண்டு ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்தவள் யார்??

 

 யேசபேல். 2 இரா 9:30

 

1652:  ஆகாபுக்கு சமாரியாவில் எத்தனை குமாரர்கள்??

 

 எழுபது குமாரர்.  2 இரா 10:1

 

1653: யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்திலும் மீதியாயிருந்த யாவரையும் கொன்று போட்டவன் யார்??

 

 யெகூ.  2 இரா 10:11

 

1654:   யாரை அழிக்கும் படி யெகூ தந்திரமாய் அழைப்பு விடுத்தான்??

 

 பாகாலை சேவிக்கிறவர்களை அழிக்கும்படி.  2 இரா 10:19

 

1655:  கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை நன்றாய்ச் செய்து கர்த்தருடைய இருதயத்திலிருந்தபடி யெல்லாம் ஆகாபின் குடும்பத்தாருக்குச் செய்தவன் யார்??

 

 யெகூ. 2 இரா 10:3

 

1656:  யாருடைய நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலை குறைந்து போகப் பண்ணினார்

 

 யெகூவுடைய நாட்களில்.  2 இரா 10:32

 

 1657:   யெகூவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??

 

 யோவாகாஸ். 2 ,இரா 10:35

 

1658:  தன் குமாரன் இறந்து போனதைக்கண்டு ராஜ வம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணினவள் யார்??

 

 அத்தாலியாள். 2 இரா 11:1

 

1659: கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருந்து அகசியாவின் குமாரன் யோவாசைக் களவாய் எடுத்தவள் யார்??

 

 யோசேபாள்.  2: இரா 11:2

 

1660: ஆறு வருஷங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தவன் யார்??

 

 யோவாஸ். 2 இரா 11:3

 

1661: யோவாசுக்கு போதகனாயிருந்த ஆசாரியன் யார்??

 

 யோய்தா. 2 இரா 12:2

 

1662:  யோவாசை எந்த வீட்டில் கொன்று போட்டார்கள்??

 

 மில்லோ வீட்டில்.  2 இரா 12:20

 

1663:  யோவாசின் குமாரன் யார்??

 

 அமத்சியா. 2 இரா  12:21

 

1664: இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணினவன் யார்??

 

 யெரொபெயாம்.  2 இரா 13:6

 

1666:  எலிசா மரணத்துக்கேதுவான வியாதியாயிருக்கையில் அவனைப் பார்க்கப் போனவன் யார்??

 

 யோவாஸ். 2 இரா 13:14

 

1667: யோவாகாசின் நாட்களில் இஸ்ரவேலை ஒடுக்கிய சீரிய ராஜா யார்??

 

 ஆசகேல். 2 இரா 13:20

 

1668: தேவனாகிய கர்த்தர் யாரோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் இஸ்ரவேலை அழிக்கச் சித்தமாயிருக்கவில்லை??

 

 ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  2 இரா 13:33

 

1669: ஆசகேலின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??

 

 அவன் குமாரனாகிய பெனதாத்.  2 இரா 13:24

 

1670:  சேலாவுக்கு தற்போது என்ன பெயர் வழங்கப்பட்டு வருகிறது??

 

 யொக்தியேல்.  2 இரா 14:7

 

 

1671: யோனாவின்  தகப்பன் பெயர் என்ன??

 

 அமித்தாய். 2 இரா 14:25

 

1672: அமித்தாய் எந்த ஊரைச்  சார்ந்தவன்??

 

 காத்தேப்பேர் . 2 இரா 14:25

 

1673:  யோனாவின் தீர்க்கதரிசனத்தின்படியே எவை நிறைவேறின??

 

  இஸ்ரவேலின் எல்லைகள் திரும்பச் சேர்த்துக்கொள்ளப்பட்டன  2 இரா 14: 25

 

 1674 :  தன் மரணநாள் வரை குஷ்டரோகத்தினால் வாதிக்கப்பட்ட ராஜா யார்??

 

 அசரியா. 2 இரா 15:5

 

1675:  குஷ்டரோகியாகிய அசரியாவின் மகன் பெயர் என்ன??

 

 யோதாம். 2 இரா 15:5

 

1676:  உன் குமாரர் நாலாம் தலைமுறை மட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யாரோடு சொன்னார்??

 

 யெகூவோடே.  2 இரா 15:12 

 

1677: யெகூவின் நாலாம் தலைமுறையானவன் யார்??

 

 சகரியா. 2 இரா 15:12

 

1678:  திகிலாத்பிலேசர் எந்த தேசத்து ராஜா ??

 

 அசீரியா தேசத்து ராஜா.  2 இரா 15:29

 

1679:  கர்த்தருடைய ஆலயத்தின்  உயர்ந்த வாசலைக் கட்டினவன் யார்??

 

 யோதாம். 2 இரா 15:35

 

1680:  தன் குமாரனைத் தீக்கடக்கப் பண்ணின இஸ்ரவேலின் ராஜா யார்??

 

 ஆகாஸ். 2 இராஜ 16:3

 

1681:  தமஸ்குவின் குடிகளை  திகிலாத்பிலேசர் எங்கு சிறை வைத்தான்??

 

 கீர் பட்டணத்தில்.  2 இரா 16:9

 

1682:  தமஸ்குவிலுள்ள பலிபீடத்தின் சாயலையும் அதனுடைய சகல வேலைப்பாடுகளாகிய அதின்  மாதிரியின் படியும் செய்ய ஆகாஸ் ராஜா கட்டளைப்படி செய்தவன் யார்??

 

 ஆசாரியனாகிய உரியா.  2 இரா 16:11

 

1683:  கர்த்தர் சொன்ன வார்த்தைகளுக்கு செவிகொடாமலும் தங்கள் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் வைக்காமலும் இருந்தவர்கள் யார்??

 

 இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும்.  2 இரா 17:14

 

1684:  இஸ்ரவேலர் எந்த வம்சத்தை விட்டுப் பிரிந்தார்கள்??

 

 தாவீதின் வம்சத்தை.  2 இரா 17:21

 

1685: சமாரியாவில் குடியிருந்தவர்கள் கர்த்தருக்குப் பயப்படாததினால் கர்த்தர் அவர்களுக்குள்ளே எதை அனுப்பினார்??

 

 சிங்கங்களை.  2 இரா 17:25

 

1686:  கர்த்தர் தமது ஜனத்தை எவைகளினால் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினா

 

 மகாவல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும்.  2 இரா 17:36

 

1687: எசேக்கியா யாருடைய குமாரன் ??

 

 ஆகாசின் குமாரன்.  2 இரா 18:1

 

1688:  எசேக்கியா வெண்கல சர்ப்பத்திற்கு என்ன பெயரிட்டான்??

 

 நிகுஸ்தான்.  2 இரா 18:4

 

1689:  கர்த்தரை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்த யூதாவின் ராஜா யார்??

 

 எசேக்கியா.  2 இரா 18:6

 

1690:  ஆலாகும் ஆபோரும் எந்த நதியோரமான நகரம்??

 

 கோசான் நதி ஓரமான நகரம்.  2 இரா 18:11

 

1691: எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிறவர்களுக்கு எப்படி  இருப்பான்??

 

 நெரிந்த நாணல் கோலைப் போலிருப்பான். 2 இரா 18:21

 

1692:  எசேக்கியா உங்களை வஞ்சியாதபடிப் பாருங்கள் என்று உரைத்தவன் யார்??

 

 ரப்சாக்கே 2 இரா 18:27&29

 

1693:  எத்தியோப்பியா ராஜாவின் பெயர் என்ன??

  தீராக்கா. 2 இரா 19:9

 

1694: தெலாசரில் இருந்த புத்திரர்கள் யார்??

 

 ஏதேனின் புத்திரர்கள். 2 இரா 19:12

 

1695: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எங்கு வாசம் பண்ணுகிறார்??

 

  கேரூபீன்கள் மத்தியில்.  2 இரா 19:15

 

1696:  அவன் இதன் மேல் அம்பு எய்வதில்லை என்று யாரைக் குறித்துச் சொல்லுகிறார்??

 

 அசீரியா ராஜாவைக்  குறித்து. 2 இரா 19:32

 

1697: கர்த்தருடைய தூதன் போய் அசீரியரின் பாளயத்தில் எத்தனை பேரைச் சங்கரித்தான்??

 

 ஒரு லட்சத்தெண்பதாயிரம் பேரை. 2 இரா 19:35

 

1698: அசீரியாவின் ராஜாவாகிய சனகரீப்பை வெட்டிப்போட்ட அவன் குமாரர்கள் யார்??

 

 அத்ரமலேக்கும் சரேத்சேரும்.  2 இரா 19:37

 

1699:எசேக்கியா வியாதிப்பட்டு எதற்கேதுவாயிருந்தான்??

 

 மரணத்துக்கேதுவாயிருந்தான் 2 இரா 20:1

 

1700:  என் ஜனத்தின் அதிபதி என்று கர்த்தர் யாரைக் குறிப்பிடுகின்றார்??

 

 எசேக்கியாவை.  2 இரா 20:5

 

1701: எசேக்கியாவின் பிளவையின் மேல் எதைக் கொண்டு வந்து போட்டார்கள்??

 

 அத்திப்பழ அடையை.  2 இரா 20:7

 

1702: யாருடைய சூரிய கடிகாரத்தில் பாகைக்கு பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பியது??

 

 ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில்.  2 இரா 20:11

 

1703: எசேக்கியா  வியாதிப்பட்டிருக்கிறதைக்  கேள்விப்பட்டு அவனுக்கு நிருபங்களையும் வெகுமதிகளையும் அனுப்பினவன் யார்??

 

 பெரோதாக்பலாதன்.  2 இரா 20:11

 

1704: எசேக்கியாவின்  ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??

 

 மனாசே   2: இரா 20:21

 

1705:  கர்த்தரின் ஆலயத்தில் மனாசே செய்த எதைக் கொண்டு வைத்தான்??

 

 தோப்பு விக்ரகத்தை.  2 இரா 21:7

 

1706: எருசலேமில் மேல் கர்த்தர்  எந்த நூலைப் பிடிப்பார்??

 

 சமாரியாவின் மட்ட நூலைப்பிடிப்பார். 2 இரா 21:13

 

1707: ஆகாப் வீட்டின் எந்த நூலை கர்த்தர் பிடிப்பார்??

 

 தூக்கு நூலை.  2 இரா 21:13

 

1708: ஒருவன் ஒரு தாலந்தைத் துடைத்து கவிழ்த்து வைக்கிறது போல எருசலேமைக் கர்த்தர் என்ன செய்வார்??

 

 துடைப்பார்.  2 இரா 21:13

 

1709: மனாசேயின் ஸ்தானத்தில் யார் ராஜாவானான்??

 

 அவன் குமாரன் ஆமோன்  2 இரா 21:18

 

1710: தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் வலது இடது புறம் விலகாமல் நடந்தவன் யார்??

 

 யோசியா. 2 இரா 22:2

 

1711:  யோசியா ராஜாவாகிறபோது எத்தனை வயதாயிருந்தான்??

 

 எட்டு வயது.  2 இரா 22:1

 

1712: யோசியாவின் காலத்தில் கர்த்தருடைய ஆலயத்தில் பிரதான ஆசாரியனாயிருந்தவன் யார்??

 

 இல்க்கியா.  2 இரா 22:4

 

1713:  கர்த்தரின் ஆலயத்தில் நியாப்பிரமாண புத்தகத்தைக் கண்டு பிடித்தவன் யார்??

 

 ஆசாரியனாகிய இல்க்கியா. 2 இரா 22:8

 

1714:  நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தவன் யார்??

 

 சாப்பான். 2 இரா 22:8

 

1715:  நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்டவைகளை விசாரிக்கும்படி ராஜாவாகிய  யோசியாவால் அனுப்பப்பட்டவர்கள் யாரிடம் வந்தார்கள்??

 

 உல்தாள் என்னும்  தீர்க்கதரிசியிடம் -  2 இரா 22:14

 

1716:  நீ சமாதானத்தோடே கல்லறையில் சேர்வாய் என்று யாருக்கு பதில் சொல்லப்பட்டது??

 

 யோசியாவுக்கு.  2 இரா 22:20

 

1717:  எருசலேமுக்கு   எதிராக இருக்கிற மலை எது??

 

 நாசமலை. 2 இரா 23:13

 

1718:  கர்த்தரிடத்தில் தன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும்  தன் முழுபலத்தோடும்  நியாயப்பிரமாணத்துக்கேற்றபடி எல்லாம்  செய்த யாரைப் போல் ஒருவரும் அவனுக்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை??

 

 யோசியாவைப் போல்.  2 இரா 24:25

 

1719:கர்த்தருக்கு கோபம் உண்டாக்கின ராஜா யார்??

 

 மனாசே  2 இரா 23:26

 

1720:   யோசியாவுக்கு பின்பு அவன் ஸ்தானத்தில்  ராஜாவானவன் யார்??

 

 யோவாசின் குமாரன் யோவாகாஸ். 2 இரா 23:30

 

1721: மூன்று மாதம் எருசலேமை அரசாண்ட ராஜா யார்??

 

 யோவகாஸ்.  2 இரா 23:31

 

1722:எகிப்தின் பார்வோன் நேகோ யோவகாசை எங்கே பிடித்து கட்டினான்??

 

 ஆமாத் தேசமான ரிப்லாவில். 2 இரா 23:33

 

1723: எலியாக்கீம் என்ற பெயரை யோயாக்கீம் என்று மாற்றியவன் யார்??

 

 எகிப்தின் பார்வோன் நேகோ. 2 இரா 23:34

 

1724: கர்த்தர் யூதாவுக்கு விரோதமாகத் தண்டுகளை ஏன் வரவிட்டார்??

 

 தீர்க்கதரிசிகள் வழியாகத் தாம் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற 2 இரா 24:2

 

1725:  எருசலேம் நகரம் முழுவதையும் முற்றுகை போட்டவன் யார்??

 

 நேபுகாத்நேச்சார்.  2 இரா 24:11

 

1726: மத்தனியாவுக்குப் பாபிலோன் ராஜா என்ன பெயர் சூட்டினான்??

 

சிதேக்கியா. 2 இரா 24:17

 

1727:  எருசலேம்  நகரின்  மதிலில் எது காணப்பட்டது??

 

 திறப்பு  2 இரா 25:3

 

1728: கண்கள் குருடாக்கப்பட்டு இரண்டு வெண்கல விலங்குகள் போடப்பட்ட வனாக பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டவன் யார்??

 

 சிதேக்கியா  2 இரா 25:7

 

1729:  யூதரின் ராஜாவாகிய யோயாக்கீனின் தலையை உயர்த்தினவன் யார்??

 

 ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோனின் ராஜா. 2 இரா 25:27

 

1730: ஏவில்மெரொதாக் கின் தகப்பன் பெயர் என்ன??

 நேபுகாத் நேச்சார்.  2 இரா 25:30

 

1731: பூமியிலே பராக்கிரமசாலியானவன் யார்??

 

 நிம்ரோத்.  1 நாள 1:10

 

1732: யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது??

 

 பேலேகு 1 நாள 1: 19

 

1733:  பேலாவின் பட்டணத்தின் பெயர் என்ன??

 

 தின்காபா. 1 நாள 1:43

 

1734: கர்த்தரின் பார்வைக்கு பொல்லாதவன் யார்??

 

 ஏர் 1 நாள 2:3

 

1735:  யாருக்கு கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தன??

 

 யாவீர். 1 நாள 2:22

 

1736: குமாரத்திகளேயன்றி குமாரர் இல்லாதிருந்தவன்  யார்??

 

 சேசான்.   1 நாள 2:34

 

1737: தாவீதின் மூத்த குமாரன் யார்??

 

  அம்னோன். 1 நாள 3:1

 

1738: பெத்லெகேமுக்கு மூப்பன் யார்??

 

 எப்ராத்தா. 1 நாள  4:4

 

1739: தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தவன் யார்??

 

 யாபேஸ். 1 நாள 4:9

 

1740: துக்கத்தோடே பெறப்பட்டவன் என்று தாயினால் பெயரிடப்பட்டவன் யார்??

 

 யாபேஸ். 1 நாள 4:9

 

1741: காலேபின் தகப்பன் பெயர் என்ன??

 

 எப்புன்னே. 1 நாள 4:15

 

1742:  காலேபின் குமாரரின் பெயர்கள் என்ன??

 

 ஈரு ஏலா மற்றும் நாகாம் 1 நாள 4:15

 

1743:  கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பன் யார்??

 

 யோவாப். 1 நாள 4:14

 

1744:  மெல்லிய புடவை நெய்தவர்கள் யார்??

 

 அஸ்பெயா வீட்டு வம்சங்கள். 1 நாள 2:21

 

1745: முதற்பிறந்தவனாக எண்ணப்படாதவன் யார்??

 

 ரூபன். 1 நாள 5:1

 

1746:  தன் சகோதரரில் பலத்தவன் யார்??

 

 யூதா 1 நாள 5: 2

 

1747: ராஜாதிபத்தியம் யாருடைய சந்ததியில் உண்டானது??

 

 யூதாவின் சந்ததியில்.  1 நாள 5:2

 

1748: அம்ராமின் பிள்ளைகளின் பெயர்கள் என்ன??

 

  ஆரோன் மோசே மிரியாம். 1 நாள 6:3

 

1749:  சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்தில் ஆசாரிய பணிவிடைச் செய்தவன் யார்??

 

 அசரியா. 1 நாள 6:10

 

1750: ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக பாடகனாய் பணிவிடை செய்தவன் யார்??

 

 ஏமான். 1 நாள 6:33

 

1751: மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லா  வேலைக்கும்  வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்??

 

 ஆரோனும் அவன் குமாரரும். 1 நாள 6:49

 

1752: ஆரோனின் புத்திரர் எந்த வம்சமானவர்கள்??

 

 கோகாத்தியர். 1 நாள 6:54

 

1753:  அராமிய ஸ்திரீ யார்??

 

 மாகீரின் அம்மா . 1 நாள 7:14

 

1754:  தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால் எப்பிராயீமின் குமாரனுக்கு இட்ட பெயர் என்ன??

 

 பெரீயா. 1 நாள 7:23

 

1755: கீழ்ப்புறமும் மேல்புறமுமான பெத்தோரோனையும் உசேன் சேராவையும் கட்டியவள் யார்??

 

 சேராள். 1 நாள 7:24

 

1756:  பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தவர்கள் யார்??

 

 ஊலாமின் குமாரர்.  1 நாள 8:40

 

1757: பாபிலோனுக்கு  சிறைபிடித்துக் கொண்டு போகப்படாடவராகள் யார்??

 

 யூதா கோத்திரத்தார்.  1 நாள 9:1

 

1758: யூதா கோத்திரத்தார் எதினிமித்தம் சிறைபிடிக்கப்பட்டார்கள்??

 

தங்கள் துரோகம். 1 நாள 9:1

 

1759: தேவாலயத்து விசாரணைக்கர்த்தன் யார்??

 

 அசரியா. 1 நாள 9:11

 

1760: யாருக்கு  பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது??

 

 மத்தித்தியா. 1 நாள 9:31

 

1761: கிபியோனின் மூப்பனின் பெயர் என்ன??

 

 யெகியேல். 1 நாள 9:35

 

1762: இஸ்ரவேலர் எங்கே வெட்டுண்டு விழுந்தார்கள்??

 

 கில்போவா மலையில். 1 நாள 10:1

 

1763: பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தவன் யார்??

 

 சவுல். 1 நாள 10:4

 

1764: பெலிஸ்தர் சவுலின் தலையை  எங்கே தூக்கி வைத்தார்கள்??

 

 தாகோன் கோவிலில்.  1 நாள 10:10

 

1765:  யாபேஸ் பட்டணம் எத்தேசத்தில் இருந்தது??

 

 கீலேயாத். 1 நாள 10:11

 

1766: எருசலேமின் இன்னொரு பெயர் என்ன??

 எபூசு 1 நாள 11:4

 

1767:  சீயோன் கோட்டையின் இன்னொரு பெயர் என்ன??

 

 தாவீதின் நகரம்.  1 நாள 11:5

 

1768:  நாளுக்கு நாள் விருத்தியடைந்தவன் யார்??

 தாவீது 1 நாள 11:9

 

1769:  ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்தவன் யார்??

 

 அபிசாய். 1 நாள 11:20

 

1770: செய்கையில் வல்லவனாயிருந்தவன் யார்??

 

 பெனாயா 1 நாள 11:22

1771: உறைந்த மழை பெய்த நாளில் கெபிக்குள் இறங்கி சிங்கத்தை கொன்றவன் யார்??

 

 பெனாயா. 1 நாள 11:22

 

1772: காகாஸ் நீரோடை தேசத்தான் யார்??

 

 ஊராயி. 1 நாள 11:32

 

1773:  யோர்தான் கரைபுரண்டு போயிருந்த போது அதைக் கடந்து போனவர்கள் யார்??

 

 யுத்த சேவகரான 11 காத் புத்திரர்.  1 நாள 12:15

 

1774:   தேவசேனையை ப் போல மகா சேனையானவர்கள் யார்??

 

 தாவீதுக்கு உதவி செய்யும் மனுஷர்.  1 நாள 12:22

 

1775:  யாருடைய நாட்களில் தேவனுடைய பெட்டியை  தேடாதேப்போனோம் என்று தாவீது கூறினான்??

 

 சவுல் 1 நாள 13:3 

 

1776: சீகோர் நதி எத்தேசத்தைச் சேர்ந்தது??

 

 எகிப்து 1 நாள 13:5

 

1777:  தேவனுடைய பெட்டி இருந்த ரதத்தை நடத்தினவர்கள் யார்??

 

 ஊசாவும் அகியோவும்.  1 நாள 13:7

 

1778: தேவ சமூகத்தில் செத்தவன் யார்??

 ஊசா. 1 நாள 13:10

 

1779: கர்த்தர் ஊசாவை அடித்த ஸ்தலத்துக்கு தாவீது என்ன பெயரிட்டான்??

 

 பேரேஸ் ஊசா. 1 நாள 13:11

 

1780: தேவனுடைய பெட்டி தன்னுடைய வீட்டில் இருக்கையில் ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்??

 

 ஓபேத் ஏதோம். 1 நாள 13:14

 

1781: தாவீது தன் சத்தருக்களை முறியடித்த ஸ்தலத்துக்கு என்ன பேரிட்டான்??

 

 பாகால்பிராசீம்.1 நாள 14:11

 

1782: தேவனுடைய பெட்டிக்கு ஒரு கூடாரத்தை போட்டவன் யார்??

 

 தாவீது. 1 நாள 15:1

 

1783:  சங்கீத தலைவனாயிருந்தவன் யார்??

 கெனானியா. 1 நாள 15:22

 

1784: கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக சேவிக்க நியமிக்கப்பட்ட தலைவன் யார்??

 ஆசாப் 1 நாள 16:5

 

1785: எதைக் குறித்து மேன்மை பாராட்டவேண்டும்??

 

 கர்த்தருடைய பரிசுத்த நாமம். 1 நாள 16:20

 

1786: கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் எங்கே விளங்கும்??

 

 பூமியெங்கும்.1 நாள 16:14

 

1787:  நாளுக்கு நாள் எதை சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டும்??

 

 கர்த்தருடைய இரட்சிப்பை. 1 நாள 16:23 

 

1788: கிபியோனிலுள்ள மேட்டின்மேல் இருந்தது என்ன??

 

 கர்த்தருடைய வாசஸ்தலம் 1 நாள 16:39

 

1789: யாரை விட்டு தமது கிருபையை விலகப்பண்ணமாட்டேன் என்று கர்த்தர் கூறினார்??

 

 தாவீதின் புத்திரன். 1 நாள 17:13

 

1790: கர்த்தர் தாவீதை எப்படிப்பட்ட சந்ததியின்  மனுஷனாகப் பார்த்தார்??

 

 மகா மேன்மையான சந்ததி1 நாள 17:17

 

1791: சோபாவின்  ராஜாவின் பெயர் என்ன??

 

 ஆதாரேசர்.1 நாள 18:4

 

1792: தான் போன இடத்திலெல்லாம் கர்த்தரால்  காப்பாற்றப்பட்டவன் யார்??

 

 தாவீது 1 நாள 18:6

 

1793: தாவீது தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் எதை செய்தான்??

 

நியாமும் நீதியும். 1 நாள 18:14

 

1794:   தாவீதுக்கு  தயவு செய்த ராஜா யார்??

 

 நாகாஸ். 1 நாள 19:2

 

1795: சிபெக்காய் கொன்று போட்ட இராட்சத புத்திரரின் பெயர் என்ன??

 

 சிப்பாயி.  1 நாள 20:4

 

1796: கோலியாத்தின் சகோதரன் யார்??

 

 லாகேமி 1 நாள 20:5

 

1797:    இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது எது??

 

சாத்தான். 1 நாள 21:1

 

1798: எருசலேமை அழிக்க தேவன் யாரை அனுப்பினார்??

 

 ஒரு தூதனை. 1 நாள 21:15

 

1799: கர்த்தருக்கு கட்டப்படும் ஆலயத்திற்காக தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவுதரித்தவன் யார்??

 

 தாவீது 1 நாள 22:5

 

1800: திரளான இரத்தத்தைச் சிந்தி பெரிய யுத்தங்களைப் பண்ணியவன் யார்??

 

 தாவீது 1 நாள 22:8

 

1801: கர்த்தருடைய ஆலயத்துகாகாக தாவீது  சவதரித்த பொன் எவ்வளவு??

 

 ஒரு லட்சம் தாலந்து.1 நாள 22:14

 

1802:  யார் மரிக்கிறபோது அவனுக்கு குமாரர் இல்லாதிருந்தார்கள்??

 

 மகேலியின் குமாரனாகிய எலெயாசர்.1 நாள 23:21&22

 

1803:   இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்றென்றைக்கும் எங்கே வாசம் பண்ணுவார் என்று தாவீது கூறினான்??

 

 எருசலேமில். 1 நாள 23:25

 

1804: ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனின்  குமாரர் யார்??

 எலெயாசார்  இத்தாமார்.1 நாள 23:2

 

1805:  சீட்டு போட்டு வகுக்கப்பட வேண்டிய வர்களின் நாமங்களை எழுதியவன் யார்??

 

செமாயா 1 நாள 24:6

 

1806: கர்த்தரை போற்றி துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் யார்??

 

 எதுத்தூன். 1 நாள 25:3

 

1807:  கர்த்தரை பாடும் பாட்டுக்களை கற்றுக்கொண்டு நிபுணரானவர்கள் எத்தனை பேர்??

 

288 1 நாள 25:7

 

1808: விவேகமுள்ள யோசனைக்காரன் யார்??

 

 சகரியா 1 நாள 26:4

 

1809: பெனாயாவின் இன்னொரு பெயர் என்ன??

 

 பிரத்தோனியன். 1 நாள 27:14

 

1810: பொக்கிஷ பிரதானியாயிருந்தவன் யார்??

 

செபுவேல். 1 நாள 26:24

 

1811: புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் யார்??

 

தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான். 1 நாளா  27:32

 

1812: கர்த்தரின் சபை எது??

 

 இஸ்ரவேல்.1 நாள 28:8

 

1813:  வாகனம் என்று எது குறிக்கப்பட்டுள்ளது??

 

 பொன் கேருபீன்கள்.1 நாள 28:18

 

1814:   ஐஸ்வரியமும் கனமும் யாராலே வருகிறது என்று தாவீது சொல்லுகிறான்??

 

கர்த்தராலே . 1நாள 27:12

 

1815:  பூமியின் மேல்  எங்கள்   நாட்கள்  எதைப்போலிருக்கிறது என்று தாவீது சொல்கிறார்??

 

 நிழலைப்போல்.  1 நாள 27:15

 

1816:  கர்த்தர் எப்படிப்பட்ட குணத்தில் பிரியமாயிருக்கிறார்??

 

 உத்தம குணத்தில்.  1 நாள 27:17

 

1817:   இரண்டு முறை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் யார்??

 

சாலொமோன். 1 நாள 27:23

 

1818: இஸ்ரவேலர் எல்லாரும் யாருக்கு கீழ்ப்படிந்திருந்தார்கள்??    

 

சாலொமோனுக்கு. 1 நாள 27:24

 

1819: கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவான  ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மத்துவத்தை யாருக்கு கட்டளையிட்டார்??

 

 சாலொமோனுக்கு.  1 நாள 27:25 

 

1820:  தாவீது இஸ்ரவேலை அரசாண்ட வருஷங்கள் எத்தனை??

 

 நாற்பது வருஷம்.  1 நாள 27:27

 

1821: தன் ராஜ்யத்திலே பலப்பட்டவன் யார்??

 

 சாலொமோன். 2 நாள 1:1

 

1822: சாலொமோனுக்கு இருந்த இரதங்கள் எத்தனை??

 

 ஆயிரத்து நானூறு. 2  நாள 1:14

 

1823: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால் உம்மை அவர்கள் மேல்  ராஜாவாக வைத்தார் என்று யார் யாருக்கு சொன்னது??

 

தீருவின் ராஜாவாகிய ஈராம்  சாலொமோனுக்கு. 2 நாள 2:11

 

1824: சாலொமோன் எந்த மலையில் கர்த்தருடைய ஆலயத்தை கட்டினான்??

 

 மோரியா மலை. 2நாள 3:1

 

1825:  சாலொமோன் உண்டு பண்ணின வெண்கல பலிபீடத்தின் நீளம் அகலம் உயரம் என்ன??

 

 நீளம் 20 முழம்

அகலம் 20 முழம்

உயரம் 10 முழம்.   2 நாள 4:1

 

1826:  இஸ்ரவேலின் மேல் அதிபதியாயிருக்க கர்த்தர் யாரைத் தெரிந்து கொண்டார்??

 

தாவீதை. 2 நாள 6:6

 

1827: கர்த்தரின் வாசஸ்தலம் எது??

 

பரலோகம் 2 நாள 6:39

 

1828: எப்பொழுது அக்கினி வானத்திலிருந்து இறங்கி சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது??

 

 சாலொமோன் ஜெபம் பண்ணி முடித்த போது.2 நாள 7:1

 

1829: எந்த நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்??

 

 எட்டாம் நாளை.  2 நாள 7:9

 

1830:  எதனால் சாலொமோன் தன் மனைவி தாவீதின் அரண்மனையில் வாசம்பண்ணலாகாது என்று சொன்னான்??

 

 கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது.2 நாள 8:11

 

1831: சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் எத்தனை தாலந்து நிறையாயிருந்தது??

 

அறுநூற்று அறுபத்தாறு.  2 நாள 9:13

 

1831:  பூமியின் ராஜாக்கள்  எல்லாரும் எதற்காக சாலொமோனின் முகதரிசனத்தைத் தேடினார்கள்??

 

 சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய  ஞானத்தை கேட்பதற்கு. 2 நாள 9:23

 

1833: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும் என்று சொன்னவன் யார்??

 

 ரெகொபெயாம். 2 நாள 10:10

 

1834: ரெகொபெயாம் யாரை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்??

 

 அபியாவை.  2 நாள 11:22

 

1835: எப்பிராயீம் மலைதேசத்திலுள்ள மலை எது??

 

 செமராயீம். 2 நாள 13:4

 

1836: கர்த்தர்  யாரை அடித்ததினால் அவன் மரணமடைந்தான்??

 

 யெரொபெயாம். 2 நாள 13:20

 

1837: எந்த ராஜா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு  நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்?

 

 ஆசா 2 நாள 14:2

 

1838: யாரை ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப் போட்டான்??

 

 தன் தாயான மாகாளை. 2 நாள 15:16

 

1839:  கர்த்தருடைய கண்கள் எதற்காக பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது??

 

  தம்மைபற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி.  2 நாள 16:9

 

1840: தன் கால்களில்  வியாதி கண்டு மரித்த ராஜா யார்??

 

 ஆசா 2 நாள 16:12

 

1841: யாருடைய இருதயம் கர்த்தருடைய வழிகளில் உற்சாகங்கொண்டது??

 

 யோசபாத். 2 நாள 17:6

 

1842: யாருக்கு  மிகுந்த ஐஸ்வரியமும் கனமும் உண்டாயிருந்தது??

 

 யோசபாத்துக்கு. 2 நாள 18:1

 

1843: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்??

 

 மிகாயா. 2 நாள 18:13

 

1844: கர்த்தர் யாருக்கு துணை??

 உத்தமனுக்கு. 2 நாள 19:1

 

 1845: எங்கேதியாவின் மறுபெயர் என்ன??

 

 ஆசாசோன்தாமார். 2 நாள 20:2

 

1846: எங்கே கர்த்தருக்கு ஸோத்திரம் செலுத்தினார்கள்??

 

 பெராக்காவில்.  2 நாள 20:26

 

1847: ஆகாபின் குமாரத்தி யாருக்கு மனைவியாயிருந்தாள்?? 

 

 யோராமுக்கு. 2 நாள 21:6

 

1848:  குடல்களில் உண்டான தீராத  நோயினால் செத்துப்போன ராஜா யார்??

 

 யோராம். 2 நாள  21:18

 

1849:  ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்ட ராஜா யார்??

 

அகசியா. 2 நாள  22:2

 

1850:  ஆறு வருஷமாய் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த  ராஜா யார்??

 

 யோவாஸ். 2 நாள 24:12

1851:  தன் வஸ்த்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினவள் யார்??

 

 அத்தாலியாள்.  2 நாள 23:13 

 

1852: குதிரை வாசலில் வைத்து கொன்று போடப்பட்டது யார்??

 

 அத்தாலியாள்.  2 நாள 23:15

 

1853:  பாகாலின் பூஜாசாரி யார்??

 

 மாத்தான்.  2 நாள 23:17

 

1854: பொல்லாத ஸ்திரீ யார்??

 

 அத்தாலியாள். 2 நாள 24:7

 

1855: சாகும் போது கர்த்தர் அதைப்பார்ப்பார் அதை கேட்பார் என்று சொன்னவன் யார்??

 

  யோய்தாவின் குமாரன் சகரியா. 2 நாள 24:22

 

1856:  நம்முடைய கைசாமர்த்தியத்தைப் பார்ப்போம் என்று அமத்சியா யாருக்கு சொல்லி அனுப்பினான்??

 

 யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு.  2 நாள 25:17

 

1857:  யார் கர்த்தரை தேடினநாட்களில் தேவன்  அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்??

 

 உசியா ராஜா. 2 நாள 26:5

 

1858:  வெள்ளாண்மைப் பிரியன் யார்??

 

 ,உசியா ராஜா. 2 நாள 26:10

 

1859:  நெற்றியில் குஷ்டரோகம் யாருக்கு தோன்றிற்று??

 

 உசியா ராஜாவுக்கு.  2 நாள 26:19

 

1860:  கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினவன் யார்??

 

 யோதாம். 2 நாள 27:3

 

1861: பேரீச்சை மரங்களின் பட்டணம் எது??

 

எரிகோ.  2 நாள 27:15

 

1862:  தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக்கொண்டிருந்த ராஜா யார்??

 

 ஆகாஸ். 2 நாள 27:22

 

1863: சர்வாங்க தகனபலிகளுக்கு தன் ஆஸ்த்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கை கொடுத்த ராஜா யார்??

 

 எசேக்கியா ராஜா,  2 நாள 30:3

 

1864: இந்த காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வர தொடங்கினது முதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம் என்று சொன்னது யார்??

 

 அசரியா என்னும் பிரதான ஆசாரியன்.  2 நாள 32:13

 

1865: பிரார்த்தித்து வானத்தை நோக்கி அபயமிட்டவர்கள் யார்??

 

 எசேக்கியா ராஜாவும் ஏசாயா தீர்க்கதரிசியும், 2 நாள 32: 20

 

1866:  செத்தமுகமாய் தன் தேசத்திற்குத் திரும்பி போனவன் யார்??

 

 அசீரிய ராஜாவாகிய சனகெரிப். 2 நாள 33:21

 

1867:  கீயோன் ஆற்றில் அணைகட்டிய ராஜா யார்??

 

 எசேக்கியா ராஜா.  2 நாள 33:30

 

1868:  முட்செடிகளில் பிடித்து இரண்டு வெண்கலச் சங்கிலியால்  கட்டி பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டவன் யார்??

 மனாசே. 2 நாள 33:11

 

1869: தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில்  வலது இடது புறமாக  விலகாமல் நடந்த ராஜா யா??

 

 யோசியா.  2 நாள 34: 2

 

1870: கர்த்தருடைய நியாப்பிரமாண புஸ்தகத்தை  கண்டெடுத்தவன் யார்??

 

 இலக்கியா.  2 நாள 34:14

 

1871: எருசலேமில் இரண்டாம் வகுப்பில் குடியிருந்தவள் யார்??

 

 உல்தாள்.  2 நாள 34:22

 

1872: எவர்கள்  கர்த்தருக்கு பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்??

 

 லேவியர். 2 நாள 35:3

 

1873: கர்கேமிஸ் பட்டணம் எங்குள்ளது??

 

 ஐபிராத் நதியோரம்.  2 நாள 35:20

 

1874: நான் இப்போது  உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன் என்று யார் யாருக்கு சொன்னது??

 

 எகிப்தின் ராஜா நேகோ யூதாவின் ராஜாவாகிய  யோசியாவுக்கு.  2 நாள 35: 21

 

1875:  யோசியாவின் மேல் புலம்பல் பாடினவர் யார்??

 

 ஏரேமியா தீர்க்கதரிசி. 2 நாள 35:25

 

 1876: யாருடைய பெயர் யோயாக்கீம் என்று மாற்றப்பட்டது??

 

எலியாக்கீம்.  2 நாள 36:4

 

1877: மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்ட ராஜா யார்??

 

யோயாக்கீன். 2 நாள 36:9

 

1878:  எரோமியா தீர்க்கதரிசிக்கு முன்பாக தன்னை தாழ்த்தாதவன் யார்??

 

 சிதேக்கியா. 2 நாள 36: 12

 

1879: பெர்சியாவின் ராஜா யார்??

 

 கோரேஸ்.  2 நாள 36: 22

 

1870: யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கு  ஆலயத்தை கட்டும்படி தேவன் யாருடைய ஆவியை ஏவினார்??

 

 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை.   2 நாள 36:22

1871: பொக்கிஷக்காரன் யார்??


 மித்திரேதாத்  எஸ்றா 1:8

1872:  பாடகர்களானவர்கள் எத்தனை பேர்??

 ஆசாபின் புத்திரர் 128 பேர்.  எஸ்றா 2:41

1873: எது பகுத்தறியக்கூடாதிருந்தது??

 சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும் ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்று பகுத்தறியக்கூடாதிருந்தது.     எஸ்றா 3:13  

1874:  பெரியவரும் பேர் பெற்றவருமானவர் யார்??

 அஸ்னாப்பார். எஸ்றா 4:10

1875: எருசலேமிலுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்??

 ஆகாய் தீர்க்கதரிசி இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசி.  எஸ்றா 5:1

1876: எவர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்தைக் கட்டதொடங்கினார்கள்??

  செருபாபேலும் யெசுவாவும். எஸ்றா 5:2  

1877: ஆலயத்தின் அஸ்திபாரத்தை போட்டவன் யார்??

 செஸ்பாத்சார். எஸ்றா 5:16

1878: மேதிய சீமையிலிருக்கிற பட்டணம் எது??

 அக்மேதா பட்டணம்.  எஸ்றா 6:2

1879: எஸ்றாவின் தகப்பன் பெயர் என்ன??

செராயா. எஸ்றா 7:1
 
1880: மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகன் யார்??

 எஸ்றா. 7:6

1881:  கசிப்பியாவின் தலைவன் யார்??

 இத்தோ. எஸ்றா 8:17

1882:  எஸ்றா எந்த நதியண்டையில் உபவாசத்தை  கூறினார்??

அகாவா நதியண்டையில்.  எஸ்றா 8:21 

1883: தேவனுடைய கரம் எவர்களுக்கு நன்மையாயிருக்கிறது??

 தம்மை தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாயிருக்கிறது.  எஸ்றா 8:22

1884:  தேவனுடைய ஆலயத்தின் ஆசாரியன் யார்??

 உரியா. எஸ்றா 8:30 

1885: எது தேசத்தின் ஜனங்களோடே   கலந்து போயிற்று??

 பரிசுத்த வித்து.   எஸ்றா 9:2 

1886: அந்திப்பலி செலுத்தபடுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்து கொண்டிருந்தவன் யார்??

 எஸ்றா 9:4
 

1887: சிறையிருப்பிலிருந்து  வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும்  துக்கித்து கொண்டிருந்தவன் யார்??

 யோகனான். எஸ்றா 10: 6

 1888:  நெகேமியாவின் தகப்பன் யார்??

 அகலியா. நெகேமியா1:1

1889: ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாயிருந்தவன்  யார்??


 
 நெகேமியா1:11

1890:  ராஜாவின் வனத்துகாவலாளன் யார்??

 ஆசாப். எஸ்றா 2:8


1891: இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை ஒருவன் விசாரிக்க வந்தான் என்பது எவர்களுக்கு விசனமாயிருந்தது??

   சன்பல்லாத்  தொபியா. நெகேமியா 2:10 

1892:  நெகேமியா எதை  ஒருவருக்கும் அறிவிக்கவில்லை??

 எருசலேமுக்காகச் செய்யும்படி தேவன் நெகேமியாவின் மனதிலே வைத்ததை.  நெகேமியா 2:12 

1893:   எந்த ஊர் பிரபுக்கள் தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத்  தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை??

 தெக்கோவா ஊர். நெகேமியா 3:5 

1894: ஓபேலில் குடியிருக்கிறவர்கள் யார்??

 நிதனீமியர். நெகேமியா 3:26

1895:  தட்டானின் குமாரன் யார்??

 மல்கியா  மிப்காத். நெகேமியா 3:31

1896:  ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்து போகும் என்று சொன்னவன் யார்??

 

தொபியா. நெகேமியா 4:3 

1896:   யார் தன் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தான்??

செமயா. நெகேமியா 6:10

1897:   அலங்கமானது எத்தனை நாளைக்குள் கட்டப்பட்டது??

52 நாளைக்குள். நெகேமியா 6:15

1898:  அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவன் தேவனுக்கு பயந்தவன் யார்??

அனனியா. நேகேமியா 7:2

 1899:  பாடகரான ஆசாபின் புத்திரர் எத்தனை பேர்??

 148 பேர். நெகேமியா  7: 44


1900: நெகேமியா   ஜனங்களிடத்தில் எது  உங்களுடைய பெலன் என்றான்??

 கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே. நெகேமியா 8:10

1901: எந்த நாள் விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது??

 எட்டாம் நாள். நெகேமியா 8:18

1902:  எது ஒரு ஜாமம் மட்டும் விசிக்கப்பட்டது??

 கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகம். நெகேமியா 9:3

1903:    கர்த்தர் யாருடைய இருதயத்தை அவருக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டார்??

 ஆபிரகாம். நெகேமியா 9:8  

1904: பரிசுத்த நகரம் எது??

 எருசலேம். நெகேமியா 11:1

1905: எவர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள்??

 எருசலேமிலே குடியிருக்க சம்மதித்தவர்களை  . நெகேமியா 11:2 

1906: தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக் கர்த்தன் யார்??

 செராயா. நெகேமியா 11:11 

1907 :  ஜெபத்தில் ஸோத்திரப்பாட்டைத் துவக்குகிறவன் யார்??

 மத்தனியா.  நெகேமியா 11:17

1908: யார் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்தில் ஒரு அறையை ஆயத்தம் 
பண்ணியிருந்தான்??

 ஆசாரியனாகிய எலியாசிப் . நெகேமியா 13:5 

1909: எது தூரத்திலே கேட்கப்பட்டது??

 எருசலேமின் களிப்பு. நெகேமியா 12:43

1910:  யார் தன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்??

 சாலொமோன். நெகேமியா 13:26


1911: நூற்றிருபத்தேழு நாடுகளை அரசாண்ட ராஜா யார்??

 ஆகாஸ்வேரு ராஜா. எஸ்தர் 1:1

1912: மகாரூபவதியாயிருந்த ராஜஸ்திரீ யார்??

 வஸ்தி. எஸ்தர் 1:10

1913: ஸ்திரீகளை காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்??

 யேகாய். எஸ்தர் 2:3  

1914: எஸ்தரின் மறுபெயர் என்ன??

 அத்சாள். எஸ்தர் 2:7

1915: அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்??

 சாஸ்காஸ். எஸ்தர் 2:14 

1916: எஸ்தரின் தகப்பன் பெயர் என்ன??

 அபியாயேல். எஸ்தர் 2:15

1917: ராஜாவாகிய   ஆகாஸ்வேருவின் மேல் கைபோட வகை தேடிய பிரதானிகள் இருவர் யார்??

 பிக்தான், தேரேஸ். எஸ்தர் 2:21  

1918: ஆகாஸ்வேரு ராஜா யாரை மேன்மைபடுத்தி அவன் ஆசனத்தை உயர்த்தி வைத்தான்??

 ஆமானை. எஸ்தர் 3:1 

1919: ஆகாகியன் யார்??

 ஆமான் . எஸ்தர் 3:1 

1920: யூதரை அழிக்க ராஜாவின் கஜனாவுக்கு செலுத்த எத்தனை தாலந்து  வெள்ளியை எண்ணிக் கொடுப்பேன் என்று ஆமான் கூறினான்??

பதினாயிரம் தாலந்து வெள்ளி. எஸ்தர் 3:9


1921: யார் யார் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்??

 ஆகாஸ்வேரு ராஜாவும் ஆமானும். எஸ்தர் 3:15

1922: எந்த நகரம் கலங்கிற்று??

 சூசான் நகரம். எஸ்தர் 3:15

1923: நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால் யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வெறொரு இடத்திலிருந்து எழும்பும் யார் யாருக்கு சொன்னது??

 மொர்தெகாய் எஸ்தருக்கு சொன்னது.  எஸ்தர் 4:14

 

1924:  ஆமானின் மனைவியின் பெயர் என்ன??

 சிரேஷ். எஸ்தர் 5:10

1925: ஆமான் மொர்தெகாயிக்கு உண்டு பண்ணின தூக்குமரத்தின் உயரம் என்ன??

 ஐம்பது முழ உயரம். எஸ்தர் 5:14  

1926:  சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனவன் யார்??

 ஆமான். எஸ்தர் 6:12

 

1927:  யார் தன் பிராணுக்காக விண்ணப்பம் பண்ண எழுந்து நின்றான்??

 ஆமான். எஸ்தர் 7:7 
 
1928: யார் மென்மேலும் பெரியவனானான்??

 

மொர்தெகாய் எஸ்தர் 9:4 

1929: யூதர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும் ஆமான் போடுவித்த சீட்டு எது??

 பூர். எஸ்தர் 9:24 

1930: யூதர் சூசான் அரமனையில் எத்தனை பேரை கொன்று நிர்மூலமாக்கினார்கள்??

 

500 பேர். எஸ்தர் 9:6

1931: யோபுவின் தேசம் எது??

 ஊத்ஸ். யோபு 1:1

1932: கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தவன் யார்??

 யோபு 1:3

1933: தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்ற போது  அவர்கள் நடுவில் வந்து நின்றது யார்??

 சாத்தான். யோபு 1:6

1933:  யோபுவின் மூன்று சிநேகிதர்கள் யார் யார்??

 எலிப்பாஸ் பில்தாத் சோப்பார். யோபு 2:11

1934: யோபுவின் சிநேகிதர்கள் எத்தனை நாள் அவனோடு  ஒன்றும் பேசாமல் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்??

 ஏழுநாள். யோபு 2:13

1935:  தேவன் எவர்களிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை??

 தம்முடைய பணிவிடை க்காரரிடத்தில். யோபு 4:18 

1936:  நிர்மூடனைக் கொல்லுவது எது??

 கோபம். யோபு 5:2

1937: எது மண்ணிலிருந்து முளைக்கிறதில்லை??

 வருத்தம். யோபு 5:6

1938: எதை அனுபவிக்க மனுஷன் பிறந்திருக்கிறான்??

 வருத்தம். யோபு  3:7

1939:  எது தன் வாயை மூடும் ??

 தீமை. யோபு 5:16

1940: எது தனக்கு முன்பாக அணி அணியாய் நிற்கிறது என்று யோபு  சொல்கிறார்??
 
 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள். யோபு 6:4

1941: யார் இனி ஏறிவரான்??

 பாதாளத்தில் இறங்குகிறவன். யோபு 7:9

1942: மற்ற எந்தப்  புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போவது எது??

 கோரைப்புல். யோபு 8:12 

1943:  தேவன் எவர்களை வெறுக்கிறதில்லை??

 உத்தமனை. யோபு 8:20 

1944: தேவன் எவைகளை மறைத்துப் போடுகிறார்??

 நட்சத்திரங்களை. யோபு 9:7

1945:  உலகம் யாருடைய கையில் விடப்பட்டிருக்கிறது??

 துன்மார்க்கர். யோபு 9:24

1946:  யாருடைய கூடாரங்களில் செல்வமுண்டு??

 கள்ளருடைய.  யோபு 12:6

1947: தேவன் எவர்களை மதிமயக்குகிறார்??

 நியாதிபதிகளை. யோபு 12:17

1948:  யார் கர்த்தருடைய  சந்நிதியில் சேரான்??

 மாயக்காரன். யோபு 13:16

1949:  எவர்களையும் தேவன் நம்புவதில்லை??

 தம்முடைய பரிசுத்தவான்களை. யோபு 15:15

1950: யாருடைய கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்??

 பரிதானம் வாங்கினவர்களின். யோபு 15:34


1951:  யார் தன் வழியை உறுதியாய் பிடிப்பான்??

 நீதிமான். யோபு 17:9

1952: யாருடைய விளக்கு அணைந்து போகும்??

 துன்மார்க்கனுடைய. யோபு 18:5

1953: துன்மார்க்கனுடைய வாசஸ்தலத்தின் மேல் எது தெளிக்கப்படும்??

 கந்தகம்.  யோபு 18:15 

1954: தேவன் எதை தன் மேல் வீசினார் என்று யோபு சொல்கிறார்??

 வலையை. யோபு 19:6

1955: பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணுவது எது??

 மூர்க்கம் . யோபு 19:29 

1956:  யார் ஆபத்து நாளுக்கென்றுவைக்கப்படுகிறான்??

 துன்மார்க்கன். யோபு 21:30

1957: யோபு எதை தனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய்க் காத்து கொண்டேன் என்கிறார்??

 தேவனுடைய வாயின் வார்த்தைகளை. யோபு 23:12 

1958: பாவிகளை எது பட்சிக்கும்??

 பாதாளம். யோபு 24:19

1959: எவைகள் தேவனுடைய பார்வைக்கு சுத்தமானவைகளல்ல??

 நட்சத்திரங்கள். யோபு 25:5 

1960:  தன் ஆவிபிரியுமட்டும் எதை தன்னை விட்டு விலக்கேன் என்று யோபு சொல்கிறார்??

 உத்தமத்தை. யோபு 27:5


1961: மண்ணிலிருந்து எடுக்கப்படுவது எது??

 இரும்பு. யோபு 28:2

1962: எது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை??

 ஞானம். யோபு 28:12&13 

1963: எது தன் கூடாரத்தின் மேல் இருந்ததாக யோபு சொல்கிறார்??

 தேவனுடைய இரகசியச் செயல். யோபு 29:4 


1965: யோபுவுக்கு உடுப்பாயிருந்தது எது??

 நீதி. யோபு 29:14

1966: எது மேகத்தைப் போல் கடந்து போயிற்றென்று யோபு சொல்கிறார்??

 தன் சுகவாழ்வு. யோபு 30:15  

1967: சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரம் எது??

 மரணம். யோபு 30:23  

1968: யோபு எதற்கு சகோதரனும் எதற்கு தோழனுமானேன் என்கிறார்??

 மலைப்பாம்புகளுக்கு சகோதரனும் கோட்டான்களுக்கு தோழன்


1969: தேவன் எதை இரண்டாவது விசை திருத்துகிறவரல்ல??

 ஒரு விசை சொல்லியிருக்கிற காரியத்தை. யோபு 33:14

 

1970:  ஆயிரத்தில் ஒருவர் யார்??

 சாமாசி பண்ணுகிற தூதனானவர். யோபு 33:23.


1971: எது மெய்யே??

 தேவன்  அநியாயஞ் செய்யாமலும் சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே. யோபு 34:12


1972: தேவன் எதற்கு செவிகொடார்??

 வீண்வார்த்தைகளுக்கு. யோபு 35:13

1973: எவர்கள் குரோதத்தைக்  குவித்துக் கொள்ளுகிறார்கள்??

 மாயமுள்ள இருதயத்தார். யோபு 36:13  


1974: தேவன் செய்ய நினைக்கிறதையும் மந்தாரம் எழும்பப் போகிறதையும்  எவைகள் அறியப்படுத்தும்?? 

ஆடுமாடுகள். யோபு 36:33 

1975: தேவன் தம்முடைய சுவாசத்தினால் எதைக் கொடுக்கிறார்??

 குளிரைக் கொடுக்கிறார். யோபு 37:10

1976: தேவன் எவர்களை மதிக்கமாட்டார்??

 தங்கள் எண்ணத்தில் ஞானியாயிருக்கிற எவர்களையும். யோபு 37:24 

1977: எது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம் பண்ணும்??

 காட்டுக்கழுதை. யோபு 39:5-7

1978: எதற்கு தேவன் புத்தியைக் கொடாமல் ஞானத்தை விலக்கி வைத்தார்??

 தீக்குருவி. யோபு 39:17 

1979: எது ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராக புறப்படும் ??


 
குதிரை. யோபு 39: 19-21

1980: கன்மலையிலும் கன்மலையின் அரணான  ஸ்தலத்திலும் தங்கி வாசம் பண்ணுவது எது??

 கழுகு. யோபு 39:27&29


 1981: தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை எது??

 பிகெமோத். யோபு 40:15-19

1982: தும்முகையில் ஒளி வீசுவது எது??

 லிவியாதான். யோபு 41:18

1983: அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது எது??

 லிவியாதான். யோபு 41:34 

1984: கர்த்தர் எங்கிருந்து யோபுவுக்கு உத்தரவு அருளினார்??


 
 பெருங்காற்றிலிருந்து. யோபு 40:6

1985:  எது எழும்பும் போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்??

 லிவியாதான் . யோபு 41:25 

1996: நதி புரண்டு வந்தாலும் பயந்து ஓடாதது எது??

 பிகெமோத். யோபு 40:23

1997: யாருடைய முகத்தை பார்த்து உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன் என்று கர்த்தர் கூறினார்??

 யோபின் முகத்தை. யோபு 42:8 

1998 : கர்த்தரை குறித்து நிதானமாய்ப் பேசின மனிதன் யார்??

 யோபு.  யோபு 42:8

1999: எப்பொழுது கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார்??

 யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது.  யோபு 42:10

2000: யோபுவின் மகள்கள் பெயர் என்ன??

 மூத்தவள் எமீமாள், இரண்டாவது கெத்சீயாள் , மூன்றாம் மகள் கேரேனாப். யோபு 42:14


2001: எப்பொழுது நாம் கர்த்தருடைய வேதத்தை தியானம் பண்ண வேண்டும்??

 இரவும் பகலும் தியானம் பண்ண வேண்டும். சங் 1:2

2002: காற்று பறக்கடிக்கும் பதரைப்போல் இருப்பவர் யார்??

 துன்மார்க்கர். சங் 1:5

2003: சங்கீதக்காரனின் பரிசுத்த பர்வதம் எனப்படுவது எது??

 சீயோன். சங் 2:6

2004:  கர்த்தரை எவ்விதமாய்ச் சேவிக்க வேண்டும்??

 பயத்துடன் சேவிக்க வேண்டும்.  சங் 2:11 

2005: குமாரன் கோபம் கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்??

 அவரை முத்தம் செய்ய வேண்டும். சங் 2:12 

2006: இரட்சிப்பு யாருடையது??


 கர்த்தருடையது. சங் 3:8

2007: கர்த்தர் தமக்காக எவர்களை தெரிந்து கொண்டார்??

 பக்தியுள்ளவர்களை. சங் 4:3

2008: கோபம் கொண்டாலும் எதைச் செய்யக்கூடாது??

 பாவம் செய்யக்கூடாது. சங் 4:4

2009: நாம் எவ்வித பலிகளைச் செலுத்த வேண்டும்??

 நீதியின் பலிகளை. சங் 4:5

2010: கர்த்தர் எதில் பிரியப்படுகிறவர் அல்ல??

 துன்மார்க்கத்தில். சங் 5:4


2011: எது கர்த்தரிடத்தில் சேருவதில்லை??

 தீமை. சங் 5:4

2012: கர்த்தர் நீதிமானை ஆசீர்வதித்து எதனால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவார்??

 காருண்யம் என்னும் கேடகத்தினால். சங் 5:11 

2013: எதில் கர்த்தரை நினைவு கூருவதில்லை??

 மரணத்தில். சங் 6:5

2014: சத்துரு எதைப்போல் தாவீதின் ஆத்துமாவை பிடித்துக்கொண்டு போகிறான்??

 சிங்கத்தைப் போல். சங் 7:2 

2015: நீதியுள்ள நியாதிபதி நாள் தோறும் பாவியின் மேல் என்ன செய்கிறார்??

 சினம்கொள்ளுகிறார். சங் 7:11 

2016: கர்த்தருடைய நாமம் பூமி எங்கும் எப்படி இருக்கிறது??

 மேன்மையுள்ளதாக. சங் 8:1

2017: மனுஷனை யாரைவிடச் சற்று  சிறியவனாக்கினார்??

 தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினார். சங் 8:5  

2018: கர்த்தருடைய சிங்காசனத்தைக் அவர் எதற்காக ஆயத்தம் பண்ணினார்??

 நியாயத்தீர்ப்புக்காக. சங் 9:7  

2019: துன்மார்க்கன் எங்கே தள்ளப்படுவான்??

 நரகத்திலே. சங் 9:17

2020: துன்மார்க்கன் தன் கர்வத்தினால் யாரைத் தேடான்??

 கர்த்தரைத் தேடான். சங் 10:4


2021: தேவனை அசட்டை பண்ணுகிறவன் யார்??

 துன்மார்க்கன். சங் 10:13

2022: மண்ணானவன் யார்??

மனுஷன். சங் 10:18

2023: கர்த்தருடைய இமைகள் யாரைச் சோதித்து அறிகிறது??

 மனுபுத்திரரைச் சோதித்தறிகிறது. சங் 11:4 

2024: கர்த்தர் யாரைச் சோதித்தறிகிறார்??

 நீதிமானை. சங் 11:5

2025: கர்த்தருடைய முகம் யாரை நோக்கி இருக்கும்??

 செம்மையானவனை. சங் 11:7

2026: யார் அற்றுப் போகிறான்??

 பக்தியுள்ளவன். சங் 12:1

2027: மனுபுத்திரரில் எவர்கள் குறைந்திருக்கிறார்கள்?
  
உண்மையுள்ளவர்கள். சங் 12:1

2028: கர்த்தருடைய சொற்கள் எதில் உருக்கிப் புடமிடப்பட்டவை??

 மண்குகையில். சங் 12:6 

2029: மனுபுத்திரரில் யார் உயர்ந்திருப்பார்கள்??

சண்டாளர். சங் 12:8

2030: தாவீது எதன் மேல் நம்பிக்கையாயிருக்கிறார்??

 கிருபையின் மேல். சங் 13:5


2031: தேவன் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறவன் யார்??

 மதி கெட்டவன். சங் 14:1  

2032 : எதற்காகக் கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்??

 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க சங் 14:2 

2033: தேவன் யாருடைய சந்ததியோடே இருக்கிறார்??

 நீதிமானின் சந்ததியோடே. சங் 14:5 

2034: கர்த்தருடைய வீட்டில் தங்கி அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுகிறவன் எதை நடப்பிக்க வேண்டும்??

 நீதியை நடப்பிக்க வேண்டும். சங் 15:2 

2035: அந்நிய தேவனை நாடிப் பின் பற்றுகிறவர்களுக்கு எது பெருகும்??

 வேதனை பெருகும். சங் 16:4

2036: தாவீது எதைப் போல தன்னை காத்தருள சொல்லுகிறார்??

 கண்மணியைப் போல. சங் 17:8

2037: பீறுகிறதற்கு ஆவலுள்ள மிருகம் எது??

 சிங்கம். சங் 17:12

2038: தேவன் எதன் மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்??

 கேருபீன்கள் மேல். சங் 18:10

2039: தேவன் எதைத் தனக்கு மறைவிடமாக்கினார்??

 இருளை. சங் 18:11

2040: கர்த்தர் எங்கே குமுறினார்??

வானங்களிலே குமுறினார். சங் 18:13


2041: உத்தமமான வழி யாருடையது??

 தேவனுடைய வழி. சங் 18:30

2042: கர்த்தர் தாவீதின் கைகளை எதற்குப் பழக்குகிறார்??

 யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். சங் 18:34  

2043: கர்த்தர் ஜீவனுள்ளவர் என்று அறிக்கையிட்டவ யார்??

 தாவீது. சங் 18: 46 

2044: எவைகள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றது?
 
வானங்கள். சங் 19:1 

2045: பராக்கிரமசாலியைப் போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருந்தது எது??

 சூரியன். சங் 19:5  

2046 : குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது எது??

 கர்த்தருடைய வேதம். சங் 19:7  

2047:  சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது எது??

 கர்த்தருடைய சாட்சி. சங் 19:7  

2048: சுத்தமும் என்றைக்கும்  நிலைக்கிறதுமாயிருக்கிறது எது??

 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம். சங் 19:9  

2049:  உண்மையும் நீதியுமாயிருக்கிறது எது??

 கர்த்தருடைய நியாயங்கள். சங் 19:9

 

2050: எதினால் நாம் மகிழ்ச்சியடைவோம்??

 இரட்சிப்பினால். சங் 20:5

2051:  கர்த்தருடைய கை யாரை எட்டிப்பிடிக்கும்??

 

 கர்த்தருடைய சத்துருக்களெல்லாரையும். சங் 21:8  

 

2052:  கர்த்தர் தமது  வல்லமையில் எழுந்தருளும் போது ஜனங்கள் எதைப்பாடிக் கீர்த்தனம் பண்ணுவார்கள்??

 

 கர்த்தருடைய வல்லமையை. சங் 21:13 

 

2053: இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவன் யார்??

 

 பரிசுத்தர். சங் 22:3

 

2054:  கர்த்தரை நம்பினவர்கள் என்ன செய்து போகவில்லை??

 

 வெட்கப்பட்டுப் போகவில்லை. சங் 22:5

 

2055: நானோ ஒரு புழு என்று தன்னைத் தாழ்த்துகிறவன் யார்??

 

  தாவீது. சங் 22:6 

 

2056: எந்த தேசத்தில் பலத்த எருதுகள் இருந்தன??

 

 பாசானின் தேசத்தில். சங் 22:12 

 

2057: கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் அவரை என்ன செய்ய வேண்டும்??

 

 துதிக்க வேண்டும்.  சங் 22:23

 

2058: புசித்து திருப்தியடைகிறவர்கள் யார்??

 

 சாந்தகுணமுள்ளவர்கள்.  சங் 22:26

 

2059: ராஜ்யம் யாருடையது??

 

 கர்த்தருடையது. சங் 22:28

 

2060: பூமியைக் கர்த்தர் எதன் மேல் அஸ்திபாரப் படுத்தினார் ??

 

 கடல்களின் மேல். சங் 24:2

2061: கர்த்தரை தேடி விசாரித்து அவருடைய சமூகத்தை நாடுகிற சந்ததியின் பெயர் என்ன??

 

 யாக்கோபு என்னும் சந்ததி. சங் 24:6

 

2062: கர்த்தருடைய இரக்கங்களும் அவருடைய காருண்யங்களும் எது முதல் இருக்கிறது??

 

 அநாதி காலமுதல் இருக்கிறது. சங் 25:6 

 

2063: சாந்தகுணமுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதை போதிக்கிறார்??

 

 தமது வழியை. சங் 25:9 

 

2064: கர்த்தருடைய இரகசியம் யாரிடத்தில் இருக்கிறது??

 

 கர்த்தருக்குப் பயந்தவர்களிடத்தில். சங் 25:14 

 

2065: தாவீது  எதிலே தன் கைகளைக் கழுவினான்??

 

 குற்றமில்லாமையில். சங் 26:7

 

2066: தாவீதின் இருதயம் கர்த்தரை நம்பியிருந்தபடியால் அவன் எதைப் பெற்றான்??

 

 சகாயம். சங் 28:7

 

2067: எப்படி கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும்??

 

 பரிசுத்த அலங்காரத்துடன். சங் 29:3 

 

2068:  கர்த்தரின் சத்தம் எந்த மரங்களை  முறிக்கிறது??

 

 கேதுரு மரங்களை. சங் 29:5

 

2069: கர்த்தர் எந்த வனாந்திரத்தை அதிரப்பண்ணுகிறார்??

 

 காதேஸ் வனாந்திரத்தை. சங் 29:8 

 

2070:  கர்த்தர் தமது ஜனத்துக்கு எதைக் கொடுப்பார்??

 

 பெலன் கொடுப்பார். சங் 29:11

2071: கர்த்தர் தமது ஜனத்துக்கு எதை அருளிச் செய்வார்??

 

 சமாதானத்தை. சங் 29:11

 

2072: கர்த்தருடைய பரிசுத்தத்தினை நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டியவர்கள் யார்??

 

 கர்த்தருடைய பரிசுத்த வான்கள்  சங் 30:4 

 

2073: கர்த்தருடைய தயவு எவ்வளவு காலம்??

 

 நீடியவாழ்வு. சங் 30:5

 

2074: களிப்பு எப்பொழுது உண்டாகும்??

 

 விடியற்காலத்தில். சங்  30:5

 

2075: தாவீதை மீட்டுக் கொண்ட கர்த்தருக்கு அவன் என்ன பெயரிட்டு அழைக்கிறான்??

 

 சத்தியபரனாகிய கர்த்தர் என்று

சங் 31:5 

 

2076: யாரைப்போல தாவீது  எல்லாராலும்  முழுவதும் மறக்கப்பட்டான்??

 

 செத்தவனைப்போல. சங் 31:13 

 

2077: துன்மார்க்கர்  வெட்கப்பட்டு எங்கு மவுனமாயிருக்கட்டும்??

 

 பாதாளத்தில். சங் 31:17

 

2078: நாவுகளின் சண்டைக்குக் கர்த்தர் யாரை விலக்கி காக்கிறார்??

 

 கர்த்தருக்கு பயந்தவர்களை. சங் 31:20

 

2079: யாரை கர்த்தர் தற்காக்கிறார்??

 

 உண்மையானவனை. சங் 31:23

 

2080: வாரினாலும் கடிவாளத்தினாலும் எது கட்டப்படும்??

 

 குதிரையின் வாய். சங்  32:9

2081: அநேக வேதனைகள் யாருக்கு உண்டு??

 

 துன்மார்க்கனுக்கு. சங் 32:10

 

2082: துதி செய்வது யாருக்கு தகும்??

 

 செம்மையானவர்களுக்குத் தகும். சங் 33:1

 

2083:  யாருடைய வார்த்தை உத்தமமானது??

 

 கர்த்தருடைய வார்த்தை. சங் 33:4

 

2084:  வானங்கள் எதனால் உண்டாக்கப்பட்டது??

 

 கர்த்தருடைய வார்த்தையினால். சங் 33:6 

 

2085: சவுரியவான்  எதன் மிகுதியினால் தப்பான்??

 

 பலத்தின் மிகுதியினால். சங் 33:16 

 

2086:  இரட்சிப்பதற்கு எது விருதா??

 

 குதிரை விருதா. சங் 33:17

 

2087: தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாதது எது??

 

குதிரை. சங் 33:17

 

2088:  கர்த்தருக்குப்  பயந்து அவரது கிருபைக்குக்   காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் என்ன செய்கிறார்??

 

 மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார். சங் 33:18 

 

2089: தாவீது  யாருக்கு முன்பாக வேஷம் மாறினான்??

 

 அபிமெலேக்குக்கு முன்பாக.

 

2090: கர்த்தரை நோக்கி பார்த்தவர்களின் முகங்கள் என்ன செய்யவில்லை??

 

வெட்கப்படவில்லை. சங் 34:5

 

2091: கர்த்தரை தேடுகிறவர்களுக்கு எது குறைவுபடாது??

 

 ஒரு நன்மையும் குறைவுபடாது. சங் 34:10 

 

2092: நன்மையைக் காணும்படி எதை விரும்ப வேண்டும்??

 

 ஜீவனை விரும்ப வேண்டும். சங் 34:12 

 

2093: கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாக இருக்கிறது??

 

தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாக. சங் 34:16 

 

2094: எது துன்மார்க்கனை கொல்லும்??

 

 தீமை. சங் 34:21

 

2095:  அப்பத்திற்காக இச்சகம் பேசுகிறவர்கள் யார்??

 

பரியாசக்காரர்கள். சங் 35:16

 

2096: தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறவர் யார்??

 

 கர்த்தர்.  சங் 35:27 

 

2097: யாருடைய கண்களுக்கு முன்பாக தெய்வ பயம் இல்லை??

 

 துன்மார்க்கன். சங் 36;1

 

2098: மகத்தான பர்வதங்கள்போல் இருப்பது எது??

 

 கர்த்தருடைய நீதி.  சங் 36:6

 

2099: கர்த்தருடைய எந்த நதியினால் ஜனங்களின் தாகத்தை கர்த்தர் தீர்க்கிறார்??

 

 கர்த்தருடைய பேரின்பநதியினால்   சங் 36:8

 

2100 யாருடைய கால்  தன் மேல் வராமல் இருக்க தாவீது கர்த்தரை வேண்டுகிறான்??

 

 பெருமைக்காரரின் கால்.  சங் 36:11

2101: புல்லைப்போல் சீக்கிரம் அறுப்புண்டு போகிறவர்கள் யார்??

 

பொல்லாதவர்கள்.  சங் 37:2

 

2102: யார் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்??

 

 கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள். சங் 37:9

 

2103: யாருடைய சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதைக் காணவில்லை?

 

நீதிமானுடைய சந்ததி. சங் 37 :25 

 

2104: கர்த்தர் எதை விரும்புகிறார்??

 

 நியாயத்தை.  சங் 37:28

2105: நீதிமான்கள் எதை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்??

 

 பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். சங் 37:29 

 

2106:  நீதிமானுடைய இருதயத்தில் எது  இருக்கிறது??

 

 தேவன் அருளிய வேதம். சங் 37:31 

 

2107:  செம்மையான மனுஷனுடைய முடிவு எம்படிப்பட்டது??

 

 சமாதானம்.  சங் 37:37

 

2108: தன் பாவத்தின் நிமித்தம் விசாரப்படுகிறவன் யார்??

 

 தாவீது. சங் 38:18

 

2109: தாவீது பாவஞ்செய்யாதப்படிக்கு தன் வாயை எதனால் அடக்கி வைப்பேன் என்று சொல்லுகிறான்??

 

 கடிவாளத்தினால். சங் 39:1 

 

2110: தாவீதின் நாட்கள் எத்தனை விரற்கடையளவாயிருந்தது??

 

 நாலு விரற்கடையளவாயிருந்தது. சங் 39:5

 

2111: எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன் என்பது நிச்சயம்??

 

மாயையே என்பது நிச்சயம். சங் 39:5

 

2112: மகா சபையிலே  தாவீது எதைப் பிரசங்கித்தான்??

 

 நீதியை. சங் 40:9

 

2113: தாவீதின் பிராண சிநேகிதன் தாவீதின் மேல்  எதைத் தூக்கினான்??

 

 குதிகாலைத் தூக்கினான். சங் 41:9 

 

2114: தன் வில்லை நம்பாதவன் யார்??

 

தாவீது. சங் 44:6

 

2115: இருதயத்தின் எதைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்??

 

 அந்தரங்கங்களை. சங் 44:21 

 

2116:  விரைவாய் எழுதுகிறவனுடைய  எழுத்தாணி எது??

 நாவு. சங் 45:1

 

2117:  ராஜாவின் கீழே விழுகிறவைகள் எவை??

 

ஜனசதளங்கள். சங் 45:5 

 

2118: தீரு குமாரத்தி எதைக் கொண்டு வருவாள்??

 

 காணிக்கை கொண்டு வருவாள்.  சங் 45:13 

 

2119: நிலைமாறுவது எது??

 

பூமி. சங் 46:2

 

2120:  உன்னதமானவர் வாசம் பண்ணும்  ஸ்தலம் எப்படிப்பட்டது??

 

 பரிசுத்தமானது

சங் 46:4

 

2121: உன்னதமானவர் வாசம் பண்ணும்  ஸ்தலம் எப்படிப்பட்டது??

 

 பரிசுத்தமானது. சங் 46:4

 

2122: பூமி அனைத்துக்கும் ராஜா யார்??

 

தேவன். சங் 47: 7

 

2123: சீயோன் பர்வதம் எந்த  திசையில் உள்ளது??

 

வடதிசையிலுள்ளது. சங் 48:2

 

2124: மகா ராஜாவின் நகரம் என்று அழைக்கப்படுவது எது??

 

 சீயோன் பர்வதம்.  சங் 48:2

 

2125: கர்த்தர் எதினால் தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறார்??

 

 கீழ்க்காற்றினால். சங் 48:7

 

2126: கர்த்தருடைய வாய் எதைப் பேசும்??

 

ஞானத்தைப் பேசும். சங் 49:3

 

2127: மறைபொருளை எதன் மேல் வெளிப்படுத்துவேன் என்று சங்கீதக்காரன் சொல்லுகின்றான்??

 

 சுரமண்டலத்தின் மேல்.  சங் 49:4 

 

2128: ஆத்தும மீட்பு எப்படி இருக்கிறது??

 

 அருமையாயிருக்கிறது.  சங் 49:9

 

2129: ஞானிகளையும் அஞ்ஞானிகளையும் எது மேய்ந்து போடும்??

 

 மரணம்.  சங் 49:14

 

2130:  ஒருவன் மரிக்கும்போது எது அவனைப் பின்பற்றிச்  செல்வதுமில்லை??

 

 அவன் மகிமை. சங் 49:17.

 

2131: பூரண வடிவுள்ள நகரம் எது??

 

 சீயோன்.  சங் 50:2

 

2132: வானங்கள் தேவனாகிய கர்த்தருடைய எதை அறிவிக்கும்??

 

 நீதியை அறிவிக்கும். சங் 50:6

 

2134: சிட்ச்சையை என்ன செய்கிறார்கள்??

 

 பகைக்கிறார்கள். சங் 50:17

 

2135: நாவு எதைப் பிணைக்கிறது??

 

 சர்ப்பனையைப் பிணைக்கிறது. சங் 50:19

 

2136:  தாவீதுக்கு அவன் பாவத்தை உணர்த்திய தீர்க்கதரிசி யார்??

 

 நாத்தான்

 

 

2137: கர்த்தர் நியாயம் தீர்க்கும் போது எது விளங்கும்??

 

கர்த்தருடைய பரிசுத்தம். சங் 51:4

 

2138: தாவீது தன்னை எதனால் சுத்திகரிக்கும் படி வேண்டுகிறான்??

 

 ஈசோப்பினால். சங் 51:7

 

2139: கபடமுள்ள நாவு எதை விரும்புகிறது??

 

 சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும். சங் 52:4

 

2140: தாவீது எதை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறான்??

 

 தேவனுடைய கிருபையை.  சங் 52:8

 

2141: எதைச் செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை??

 

 நன்மை செய்கிறவன்.  சங் 53:3 

 

2142:  தாவீது தங்களிடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் என்று சவுலுக்குச் சொன்னவர்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்கள்??

 

 சீப்பூரைச் சார்ந்தவர்கள். சங் 54

 

2143: தாவீது எந்த வேளைகளில் தியானம் பண்ணி முறையிடுவான்??

 

 அந்தி சந்தி மத்தியான வேளைகளில். சங் 55:17 

 

2144: தங்கள் ஆயுளின் நாட்களில் பாதி வரையாகிலும் பிழைத்திருக்க மாட்டாதவர்கள் யார்??

 

 இரத்தபிரியரும் சூதுள்ள மனுஷரும். சங் 55:23

 

 2145: பெலிஸ்தர் தாவீதை எங்கு பிடித்தனர்??

 

 காத்தூரில் பிடித்தனர். சங் 56  

 

2146:  கர்த்தருடைய கிருபை எது பரியந்தம் எட்டுகிறது??

 

 வானபரியந்தம். சங் 57:10

 

2147: வினோதமாய் ஊதுகிறவர்கள்  யார்??

 

 பாம்பாட்டிகள். சங் 58:5

 

2148: கர்த்தருடைய தலையின்  பெலன் எது??

 

 எப்பிராயீம். சங் 60:7

 

2149: கர்த்தருடைய நியாயப்பிரமாணிகன் யார்??

 

 யூதா.  சங் 60:7

 

2150: எதன் மேல் கர்த்தர் தமது பாதரட்சையை எறிந்து போடுவார்??

 

 ஏதோமின் மேல்.  சங் 60:8

2151: எந்த  மக்கள் மாயையானவர்கள்??

 

 கீழ்மக்கள். சங் 62:9

 

2152: ஜீவனைப் பார்க்கிலும் எது நல்லது??

 

 கிருபை நல்லது.  சங் 63:3

 

2153:பொய் பேசுகிறவர்களின் வாய்  என்ன செய்யும்??

 

 அடைக்கப்படும்.  சங் 63:11

 

2154:  துதியானது  தேவனுக்காக  எங்கு அமைந்து காத்திருக்கிறது??

 

 சீயோனில். சங் 65:1

 

2155: தேவரீர் பூமியை விசாரித்து  அதற்கு என்ன செய்கிறார்??

 

 நீர் பாய்ச்சுகிறார்.   சங் 65:9

 

2156: கர்த்தர் வருஷத்தை எதனால்  முடிசூட்டுகின்றார் ??

 

 நன்மையினால். சங் 65:11

 

2157: பள்ளத்தாக்குகள்  எதால் மூடியிருக்கிறது??

 

 தானியத்தால். சங் 65:13

 

2158: நம்மைக் கர்த்தர் எதில் அகப்படுத்தினார்??

 

 வலையில் அகப்படுத்தினார்.  சங் 66:11   

 

2159: கர்த்தர் தமது ஜனங்களை எவ்வாறு நியாயந்தீர்ப்பார்??

 

 நிதானமாய். சங் 67:4

 

2160:  வனாந்திரங்களில் ஏறி வருகிறவருடைய நாமம் என்ன??

 

யேகோவா. சங் 68:4

 

2161:  தேவன் தனிமையானவர்களுக்கு எதை  ஏற்படுத்துகின்றார்??

 

 வீடு வாசல் ஏற்படுத்துகின்றார்.  சங் 68:6

 

2162:  தேவனுடைய இரதங்களின் எண்ணி க்கை எத்தனை??

 

பதினாயிரங்களும் ஆயிரமாயிரமுமாயிருக்கிறது. சங் 68:17 

 

2163: பரிசுத்த ஸ்தலம் எது??

 

 சீனாய்.  சங் 68:17

 

2164:  உயர்ந்த சிகரங்கள் உள்ள பர்வதம் எது??

 

 பாசான் பர்வதம்.  சங் 68:15

 

2165:  மிருகக் கூட்டங்கள் எங்கு உள்ளன??

 

 நாணலில். சங் 68:30

 

2166: எது தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்??

 

 எத்தியோப்பியா. சங் 68:31

 

2167:  இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்கு  எதை அருளுவார்??

 

 பெலனையும் சத்துவத்தையும்.  சங் 68:35 

2168: காளை எருது ஆகியவைகளைப் பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமான பலி எது??

 

 ஸ்தோத்திரப் பலி.  சங் 69:31 

 

2169: தாவீதின் வாய் நாள்தோறும் எவற்றால் நிறைந்திருக்கிறது??

 

துதியினாலும் மகத்துவத்தினாலும். சங் 71:7 

 

2170: தாவீது தன் குமாரர்களில் யாரைப் பற்றி சங்கீதம் பாடினான்??

 

 சாலொமோனைப் பற்றிப் பாடினான். சங் 72

 

2171: பர்வதங்கள்  ஜனத்திற்கு எதைத் தரும்??

 

 சமாதானத்தை தரும். சங் 72:3

 

2172: கர்த்தருடைய நாட்களில்  செழிப்பவன் யார்??

 

நீதிமான்.  சங் 72:7

 

2173:  துன்மார்க்கரை  சரப்பணியைப் போல்  சுற்றிக் கொள்வது எது??

 

 பெருமை.  சங் 73:6

 

2174: கர்த்தரை விட்டு தூரமாய்ப் போகிறவர்கள் என்ன  ஆவார்கள்??

 

 நாசமடைவார்கள். சங்73:27 

 

2175: கர்த்தர்  பூமியின் எல்லைகளையெல்லாம் என்ன செய்தார்??

 

 திட்டம் பண்ணினார்.  சங் 74:17

 

2176: கர்த்தர் நியமிக்கப்பட்ட காலத்தில் எப்படி  நியாயம் தீர்ப்பார்??

 

 யதார்த்தமாய்.  சங் 75:2 

 

2177:   தேவனுடைய கூடாரம் எங்கு இருக்கிறது??

 

 சாலேமில்.  சங் 76:2 

 

2178: கர்த்தர் தமது  சாட்ச்சியை எங்கு ஏற்படுத்தினார்??

 

 யாக்கோபிலே. சங் 78:5 

 

2179: எகிப்து தேசத்தில்  எந்த வெளியிலே கர்த்தர் பிதாக்களுக்கு  முன்பாக அதிசயமானவைகளைச் செய்தார்??

 

 சோவான்  வெளியிலே. சங் 78:12

 

2180: கர்த்தருடைய செயல்களை  மறந்தவர்கள் யார்??

 

 எப்பிராயீம் புத்திரர்.  சங் 78:11

 

2181: கர்த்தர் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரம் எங்கு இருந்தது??

 

 சீலோவிலே இருந்தது. சங் 78:60

 

2182: கர்த்தர் எந்த கோத்திரத்தைத்  தெரிந்து கொள்ளவில்லை??

 

 எப்பிராயீம் கோத்திரத்தை. சங் 78:67

 

2183: கர்த்தருடைய ஜனம் தலைமுறை தலைமுறையாக எதை சொல்லி வரும்??

 

 கர்த்தருடைய துதியைச் சொல்லி வரும். சங் 79:13 

 

2184:  கர்த்தர் எங்கிருந்து ஒரு  திராட்சக் கொடியைக் கொண்டு வந்தார்??

 

 எகிப்திலிருந்து. சங் 80:8

 

2185: இஸ்ரவேலர் அறியாத பாஷையை எந்த தேசத்தில் கேட்டார்கள்??

 

 எகிப்து தேசத்தில். சங் 81:5 

 

2186: தேவனே எழுந்தருளும் பூமிக்கு நியாயத்தீர்ப்பு செய்யும் என்று விண்ணப்பித்தவன் யார்??

 

 ஆசாப். சங் 82:8

 

2187: அசீரியர்  கர்த்தருடைய சத்துருவோடு கலந்து  யாருக்கு புயபலமானார்கள்??

 

 லோத்தின் புத்திரருக்கு. சங் 83:8

 

2188: கீசோன் என்னும் ஆற்றண்டையில் எந்த இடத்தில் சிசெரா நிலத்துக்கு எருவானான்??

 

எத்தோரில் எருவானான்.  சங் 83:9 

 

2189:  நிலத்துக்கு எருவாய்ப்போன  இருவர் யார்??

 

 சிசெரா, யாபீன். சங் 83:10 

 

2190:  ஆயிரம் நாளைப் பார்க்கிலும்  எந்த ஒரே நாள் நல்லது??

 

 கர்த்தருடைய பிரகாரங்களில் செல்லும் ஒரே  நாள் நல்லது. சங் 84:10

 

2191: எவைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்??

 

கிருபையும் சத்தியமும். சங் 85:20

 

2192: சத்தியம் எங்கிருந்து முளைக்கும்??

 

 பூமியிலிருந்து. சங் 85:11

 

2193: எது வானத்திலிருந்து தாழப்பார்க்கும்??

 

 நீதி. சங் 85:11

 

2194:  கர்த்தரை நோக்கி கூப்பிடுகிற யாவர் மேலும் அவர் எது மிகுந்தவராயிருக்கிறார்??

 

கிருபை. சங் 86:5 

 

2195:  கர்த்தருடைய அஸ்திபாரம்  எங்கு இருக்கிறது??

 

 பரிசுத்த பர்வதங்களில். சங் 87:1 

 

2196: இரவும் பகலும் இரட்சிப்பின் தேவனாகிய  கர்த்தரைக் கூப்பிடுகிறவன் யார்??

 

 எஸ்ராகியனாகிய ஏமான். சங் 88:1 

 

2197: எண்பத்து ஒன்பதாம் சங்கீதத்தின் ஆசிரியர் யார்??

 

 எஸ்ராகியனாகிய ஏத்தான் 

 

2198: கர்த்தருடைய உண்மை எங்கே ஸ்தாபிக்கப்படும்??

 

 வானங்களில். சங் 89:2 

 

2199:  கர்த்தருக்கு முன்பாக நடப்பவை எது??

 

கிருபையும் சத்தியமும். சங் 89:14 

 

2200: கர்த்தர் தமது தாசனாகிய யாரைக் கண்டுபிடித்தார்??

 

 தாவீதை. சங் 89:20

 

2201: கர்த்தர் எதில் பிசகாமலிருப்பார்??

 

 தமது உண்மையில். சங் 89:33

 

2202:  யாருக்கு கர்த்தர் பொய் சொல்வதில்லை??

 

தாவீதுக்கு. சங் 89:35

 

2203:  தொண்ணூறாம் சங்கீதம் யாருடைய  ஜெபமாக அமைந்துள்ளது??

 

 மோசேயின் ஜெபம்

 

2204:எது சீக்கிரமாய் கடந்து போகிறது??

 

 ஆயுசு நாட்கள். சங் 90:20

 

2205: நாம் அவர் செட்டைகளின் கீழ் எதைப் பெறுவோம்??

 

 அடைக்கலம். சங் 91:4

 

2206:  கர்த்தருடைய நாமத்தை அறிந்திருக்கிறவனைக் கர்த்தர் எங்கு  வைப்பார்??

 

 உயர்ந்த அடைக்கலத்தில். சங் 91:14

 

2207: நீதிமான் பனையைப் போல் செழித்து எதைப்போல்  வளருவான்??

 

 லீபனோனைப் போல். சங் 92:12

 

2208:  கர்த்தர் எதை  அணிந்து கொண்டிருக்கிறார்??

 

 மகத்துவத்தை. சங் 93:1

 

2209:  கர்த்தருடைய ஆலயத்தின்  அலங்காரம் எது??

 

பரிசுத்தமானது. சங் 93:5 

 

2210: நியாயம் எதினிடமாகத் திரும்பும்??

 

 நீதியினிடமாய்த் திரும்பும். சங் 94:15

 

2211: கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாக எப்படி வரவேண்டும்??

 

 துதித்தலுடனே வர வேண்டும்.  சங் 95:2

 

2212:  கர்த்தரை எப்படி  தொழுது கொள்ள வேண்டும்??

 

 பரிசுத்த அலங்காரத்துடனே. சங் 96:9

 

2213:  கர்த்தர் பூமியை என்ன செய்ய வருகிறார்??

 

 நியாயம் தீர்க்க வருகிறார். சங் 96:13 

 

2214: கர்த்தரின்  சிங்காசனத்தின் ஆதாரங்கள் எவைகள்??

 

 நீதியும் நியாயமும். சங் 97:2

 

2215:  நீதிமானுக்காக எது  விதைக்கப்பட்டிருக்கிறது??

 

வெளிச்சம். சங் 97:11

 

2216: கர்த்தருக்கு முன்பாக எவைகள் கைகொட்டும்??

 

 ஆறுகள். சங் 98:8

 

2217:  கர்த்தர் எதன் மத்தியில் வீற்றிருக்கிறார்??

 

 கேருபீன்கள். சங் 99:1

 

2218: கர்த்தருடைய ஆசாரியர்கள் யார்??

 

 மோசேயும் ஆரோனும். சங் 99:6

 

2219: எப்படி கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்??

 

மகிழ்ச்சியோடே ஆராதனை செய்ய வேண்டும். சங் 100:1 

 

2220: யார் தன்னோடு வாசம்பண்ணும்படித் தாவீது விரும்புகிறான்??

 

 தேசத்தில் உண்மையானவர்கள். சங் 101:5

 

2221:  வானத்தையும் பூமியையும் கர்த்தர் எதைப் போல் மாற்றுவார்??

 

ஒரு சால்வையைப் போல். சங் 102:26 

 

2222:  கர்த்தர் தமது வழிகளை  யாருக்குத் தெரியப் பண்ணினார்??

 

 மோசேக்கு. சங் 103:7

 

2223:  நம்மைக் கர்த்தர் எது என்று நினைவு கூறுகிறார்??

 

 மண்ணென்று. சங் 103:14

 

2224:  கர்த்தர் எங்கு தமது சிங்காசனத்தை ஸ்தாபிக்கிறார்??

 

 வானங்களில். சங் 103:19 

 

2225:  தேவனாகிய கர்த்தர் எவற்றை அணிந்து  கொண்டிருக்கிறார்  ??

 

 மகிமையையும் மகத்துவத்தையும். சங் 104:1

 

2226: மனுஷனுடைய இருதயத்தை  மகிழ்ச்சியாக்குவது எது??

 

 திராட்ச ரசம். சங் 104:25 

 

2227:  கொக்குகளின்  குடியிருப்பு எது??

 

தேவதாரு விருட்சங்கள். சங்104:27

 

2228:   காலக்குறிப்புகளுக்காக கர்த்தர் எதைப் படைத்தார்??

 

 ,சந்திரனைப் படைத்தார்.  சங்  104:19 

 

2229:  தன் அஸ்தமனத்தை  அறிவது எது??

 

சூரியன். சங் 104:19

 

2230: கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்னதாக அனுப்பிய புருஷன் யார்??

 

 யோசேப்பு. சங் 105:17

 

2231: கர்த்தருடைய பரிசுத்தன் யார்??

 

 ஆரோன்.  சங் 106:16

 

2232: எந்த தேசத்திலே கர்த்தர் அதிசயங்களை  செய்தார்??

 

 காமின் தேசத்திலே. சங் 106:21 

 

2233 : தேவனாகிய கர்த்தருடைய உக்கிரத்தை ஆற்றும்படி மோசே எங்கே நின்றான்??

 

 திறப்பின் வாசலில்.  சங் 106:23

 

2234: கர்த்தருடைய ஜனம் தங்கள் கிரியைகளினால்  கோபமூட்டினதால் அவர்களுக்குள் வாதை புகுந்த போது யார் எழும்பி அவர்களுக்கு நியாயம் செய்தான்??

 

 பினெகாஸ்.  சங் 106:30 

 

2235:  தங்கள் பாதக மார்க்கத்தால் ஒடுங்கிப் போனவர்கள் யார்??

 

 நிர்மூடர். சங் 107:17

 

2236: கர்த்தர் எதை அனுப்பித் தமது ஜனத்தைக்  குணமாக்குகிறார்??

 

 வசனத்தை. சங் 107:20 

 

2237:  சாபம் மனிதனின் உள்ளத்தில் எதைப் போல் பாயும்??

 

தண்ணீர் போல் பாயும். சங் 109:18

 

2238: கர்த்தருக்குப் பயப்படுதல் எதன் ஆரம்பம்??

 

 ஞானத்தின் ஆரம்பம். சங் 111:10

 

2239:  கர்த்தருக்கு பயப்படுகிறவனின் சந்ததி எப்படி இருக்கும்??

 

பலத்திருக்கும். சங் 112:2

 

2240: கர்த்தருடைய ராஜ்யமாயிருக்கிறது எது??

 

 இஸ்ரவேல். சங் 114:2

 

2241: யார் கர்த்தரை துதியார்கள்??

 

மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும். சங் 115:17

 

2242: எது கர்த்தருடைய பார்வைக்கு அருமையானதாயிருக்கும்??

 

 பரிசுத்தவான்களின் மரணம். சங் 116:5

 

2243: கர்த்தரின் வாசலுக்குள் பிரவேசிப்பவர்கள் யார்??

 

நீதிமான்கள். சங் 118:20 

 

2244:  கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்கள்  என்ன செய்வதில்லை??

 

 அநியாயம். சங் 119:3 

 

2245:  பூமியிலே மனிதன் எப்படி இருக்கிறான்??

 

பரதேசியாய். சங் 119:19 

 

2246:  எதை தன் வாயினின்று முற்றிலும் நீங்க விடாதேயும் என்று தாவீது விண்ணப்பிக்கிறான்??

 

 சத்திய வசனத்தை. சங் 119:43 

 

2247: மிகவும் புடமிடப்பட்டது எது??

 

 கர்த்தருடைய வார்த்தை. சங் 119:140

 

2248:  எது துன்மார்க்கருக்கு தூரமாய் இருக்கிறது??

 

 இரட்சிப்பு. சங் 119:155

 

2249: கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு எது உண்டு??

 

மிகுந்த சமாதானம். சங் 119:165

 

2250: வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரிடத்திலிருந்து வருவது எது??

 

ஒத்தாசை.  சங் 121:2

2252: எருசலேமுக்கு ஜனங்கள் எதற்காகப் போவார்கள்??

 

 கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்தரிப்பதற்கு.  சங் 122:4 

 

2253: என்றென்றைக்கும் அசையாமல் நிற்கும் பர்வதம் எது??

 

சீயோன் பர்வதம். சங் 125:1 

 

2254:  கர்த்தரால் வரும் சுதந்திரம் எது??

 

 பிள்ளைகள். சங் 127:4

 

2255:  கர்த்தருடைய நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று யார் சொல்லுவதுமில்லை??

 

 வழிப்போக்கர். சங் 129:8 

 

2256:  கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டது எது??

 

உன் குமாரர் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள். சங் 132:12 

 

2257:  சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எப்படியிருக்கும்??

 

 நன்மையும் இன்பமுமானதாயிருக்கும். சங் 133:1 

 

2258:கர்த்தர் காற்றை எங்கிருந்து புறப்படப் பண்ணுகிறார்??

 

 தன் பண்டசாலையிலிருந்து.  சங் 135:7 

 

2259:  பூமி எதன்மேல் பரப்பப்பட்டுள்ளது??

 

 தண்ணீர்களின் மேல். சங் 135:6

 

2260: எந்த ஆறுகள் அருகே உட்கார்ந்து இஸ்ரவேல் ஜனங்கள் அழுதார்கள்??

 

 பாபிலோன் ஆறுகள்  அருகே.  சங் 137:1

 

2261:இஸ்ரவேல் ஜனங்களை சிறைப்படுத்தினவர்கள் யார்??

 

 பாபிலோனியர்.  சங் 137: 3 

 

2262: கர்த்தருடைய பாட்டை எந்த தேசத்தில் இஸ்ரவேலர் பாட விரும்பவில்லை??

 

 அந்நிய தேசத்தில்.  சங் 137:4 

 

2263: பாளாய்ப் போகிறவள் யார்??

 

 பாபிலோன் குமாரத்தி.  சங் 137:8

 

2264: பொல்லாதவர்களின் நாவின் கீழ் எதன் விஷம் இருக்கிறது??

 

 விரியன் பாம்பின் விஷம். சங் 140:3 

 

2265:  மரத்தை வெட்டிப் பிளக்கிறது போல எவைகள் பாதாளத்துக்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது??

 

 எலும்புகள்.  சங் 141:7 

 

2266:  மனுஷன் எதற்கு ஒப்பாயிருக்கிறான்??

 

 மாயைக்கு. சங் 144:4

 

2267:  அல்லேலூயா என்பதன்  பொருள் என்ன??

 

 கர்த்தரை துதி என்பதாகும்.  சங் 146:1 

 

2268: கர்த்தருடைய சொல் எப்படிச் செல்லுகிறது??

 

 தீவிரமாய்ச் செல்லுகிறது. சங் 147:15 

 

2269: ஆகாயமண்டலத்தின் மேல் எது இருக்கிறது??

 

தண்ணீர் இருக்கிறது.  சங் 148:4

 

2270:   எது கர்த்தரின் சொற்படிச் செய்யும்??

 

 பெருங்காற்று. சங் 148:8

 

2271: கர்த்தர்  தம்முடைய பரிசுத்த வான்களுக்குக் கொண்டாட்டமாக எதை உயர்த்தினார்??

 

 ஒரு கொம்பை. சங் 148:14 

 

2272:  யாருடைய சபையில் கர்த்தரின் துதி விளங்குவதாக??

 

பரிசுத்தவான்களின் சபையில். சங் 149:1 

 

2273: பரிசுத்தவான்களின் வாயில் எது இருக்கும்??

 

 கர்த்தரை உயர்த்தும் துதி இருக்கும்.  சங் 149:8 

 

2274: பரிசுத்த வான்களின் கையில் எது இருக்கும்??

 

 இருபுறமும் கருக்குள்ள பட்டயம்.  சங் 149:8 

 

2275: தேவனை எந்த ஸ்தலத்தில் துதிக்க வேண்டும்??

 

 கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில். சஙா 150:1 

 

2276:  நீதிமொழிகள்  மூலம் எவைகளை உணர்ந்து கொள்ளலாம்??

 

 புத்திமதிகள்.  நீதி 1:2 

 

2277:    ஞானத்தையும்  போதகத்தையும் அசட்டைபணாணுகிறவர்கள் யார்??

 

 மூடர். நீதி 1:7

 

 

 2278: தன்னையுடையவர்களின் உயிரை வாங்குவது எது??

 

 பொருளாசையுடையவர்களின் வழி.  நீதி 1:19 

 

2279: கர்த்தருடைய வாயினின்று  வருபவை எவை??

 

 அறிவு புத்தி.  நீதி 2:6 

 

2280: ஆத்துமாவுக்கு இன்பமாயிருப்பது எது??

 

அறிவு.  நீதி 2:10

 

2281:  எவைகள் நம்மை விட்டு விலகாதிருக்க வேண்டும்??

 

 கிருபை சத்தியம். நீதி 3:3

 

2282:  நாபிக்கு ஆரோக்கியமும் எலும்புகளுக்கு ஊனுமாயும் இருப்பது எது??

 

 தீமையை விட்டு விலகுவது.  நீதி 3:8 

 

2283: எல்லா காவலோடும் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்??

 

 இருதயத்தை.  நீதி 4:23 

 

2284:  தன் பாவக்கயிறுகளினால் கட்டப்படுபவன் யார்??

 

 துன்மார்க்கன். நீதி 5:22 

 

2285: தன் கால்களினால் பேசி விரல்களினால் போதனை செய்பவன் யார்??

 

 பேலியாளின் மனுஷன். நீதி 6:12&13 

 

2286: தன் பசியை ஆற்றத் திருடினால்  இகழப்படாதவன் யார்??

 

 திருடன். நீதி 6:30 

 

2287:  மரண அறைக்குள் கொண்டு போய் விடுவது எது??

 

 தந்திரமனமுள்ள ஸ்தீரி யின் வீடு.  நீதி 7:27 

 

2288: எதை வெறுப்பதே  கர்த்தருக்குப் பயப்படுகிற பயமாகும்??

 

 தீமை. நீதி 8:13 

 

2289: யாரைக் கண்டிக்கிறவன் தன்னை கறைப்படுத்திக் கொள்ளுகிறான்??

 

 துன்மார்க்கன். நீதி 9:7 

 

2290: சுறுசுறுப்புள்ளவன் உள்ளவன் கை  எதை உண்டாக்கும்??

 

 செல்வத்தை.  நீதி 10 :4

 

2291:    விரோதங்களை எழுப்புவது எது??

 

 பகை  நீதி 10:12

 

2292: சகல பாவங்களையும் மூடுவது எது??

 

 அன்பு. நீதி 10:12

 

2293: ஏழைகளை கலங்கப்பண்ணுவது எது??

 

 வறுமை.  நீதி 10: 15

 

2294: எவைகளின் மிகுதியினால் பாவம் இல்லாமற் போகாது??

 

 சொற்களின் மிகுதியினால். நீதி 10:19  

 

2295:  கோபாக்கினை நாளில் உலவாதது எது??

 

 ஐசுவரியம்.  நீதி 11:4

 

2296: தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுப்பவன் யார்??

 

 மாயக்காரன். நீதி 11:9 

 

2297: எது இல்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்??

 

 ஆலோசனை. நீதி 11:14

 

2298:எவைகளை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்??

 

ஆத்துமாக்களை. நீதி 11:30 

 

2299:  நல்லவன் கர்த்தரிடத்தில் எதை பெறுவான்??

 

 தயை. நீதி 12:2

 

2300: மனுஷன் எதற்குத் தக்கதாக புகழப்படுவான்??

 

தன் புத்தி.  நீதி 12:8

2301: ஒரு நிமிஷம் மாத்திரம் இருப்பது எது??

 

 பொய் நாவு.  நீதி 12:19

 

 2302:  யாருக்கு ஒரு கேடும் வராது??

 

 நீதிமானுக்கு. நீதி 12 21

 

2303:  நீதியின் பாதையில் உள்ளது எது??

 

 ஜீவன். நீதி 12:28

 

2304: உத்தமர்களை  தற்காப்பது எது??

 

 நீதி. நீதி  13:6

 

2305:  எதை அவமதிக்கிறவன் நாசமடைவான்??

 

 திருவசனத்தை.நீதி 13:13

 

2306: எருதுகளில்லாத இடத்தில் வெறுமையாயிருப்பது எது??

 

 களஞ்சியம். நீதி 14:4 

 

2307:  மூடர் எதைக் குறித்து பரியாசம் பண்ணுகிறார்கள்??

 

 பாவம்.  நீதி 14:9

 

2308: மனிதனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழியின் முடிவு என்ன??

 

 மரண வழிகள். நீதி 14:12 

 

2309:  கர்த்தருக்கு பயப்படுவதினால் எவைகளுக்குத் தப்பலாம்??

 

 மரணக்கண்ணிகள். நீதி 14:27

 

2310: எலும்புருக்கியாயிருப்பது எது??

 

 பொறாமை. நீதி 14:30

2311: கோபத்தை எழுப்புவது எது??

 

 கடுஞ்சொற்கள். நீதி 15:1

 

2312: நித்திய விருந்து எது??

 

 மனரம்மியம். நீதி 15:15

 

2313: எவைகளை வெறுக்கிறவன் பிழைப்பான்??

 

 பரிதானங்கள்.நீதி15:27

 

2314:  கர்த்தருக்கு பயப்படுகிறதினால் மனுஷர் எதை விட்டு விலகுவார்கள்??

 

 தீமை. நீதி 16:6

 

2315:  கல்வியைப் பெருகப்பண்ணுவது எது??

 

 உதடுகளின் மதுரம். நீதி 16:21

 

2316: துஷ்டனுக்கு விரோதமாக அனுப்பப்படுவது யார்??

 

 குரூரதூதன்.  நீதி 17:11

 

2317:  குளிர்ந்த மனமுள்ளவன் யார்??

 

 விவேகி. நீதி  17:27

 

2318:  ஞானத்தின் ஊற்று  எதைப் போல இருக்கும்??

 

 பாய்கிற ஆறு. நீதி 18:4

 

2319: பலவான்கள் நடுவே  சிக்கறுக்கிறது எது??

 

 சீட்டுப் போடுதல். நீதி 18:18

 

2320:  நாவின் அதிகாரத்திலிருப்பவை எவை??

 

 மரணமும்  ஜீவனும். நீதி  18:21

 

2321: அநேக சிநேகிதரைச் சேர்ப்பது எது??

 

 செல்வம். நீதி 19:4

 

2322:  எது கர்த்தர் அருளும் ஈவு??

 

 புத்தியுள்ள மனைவி. நீதி 19:14

 

2323: அமளிப் பண்ணுவது எது??

 

 மதுபானம். நீதி 20:1

 

2324: ஆழமான தண்ணீர் போலிருப்பது எது??

 

 மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை.  நீதி 20:5

 

2325:  எதை விரும்புகிறவர்கள் தரித்திரர் ஆவார்கள்??

 

 தூக்கத்தை. நீதி 20:13

 

2326:  வாலிபரின் அலங்காரம் எது??

 

 அவர்கள்  பராக்கிரமம். நீதி 20:29

 

2327:  பலியிடுவதைப்பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமானது எது??

 

 நீதியும் நியாயமும் செய்வது.  நீதி 21:3

 

2328: சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருப்பது எது??

 

 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது.  நீதி 21:6 

 

2329: பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நலமானது எது??

 

தயை.  நீதி 22:1

 

2330: தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் என்ன??

 

ஐஸ்வர்யம், மகிமை மற்றும் ஜீவன். நீதி 22:4

 

2331: யாரை துரத்திவிட வேண்டும்??

 

 பரியாசக்காரனை. நீதி 22:10

 

2332: வெளியிலே சிங்கம் என்று சொல்லுகிறவன் யார்??

 

 சோம்பேறி. நீதி 22:13

 

2333: யார் தன் தொண்டையில் கத்தியை வைக்க வேண்டும்??

 

 போஜனப்பிரியன்.  நீதி 23:1 

 

2334: எதைச் சாரக்கூடாது??

 

 சுயபுத்தி. நீதி 23:4

 

2335:   கந்தைகளை உடுத்துவிப்பது எது??

 

 தூக்கம். நீதி 23:21

 

2336: எதை வாங்கு அதை விற்காதே??

 

 சத்தியத்தை.  நீதி 23:23

 

2337: இடுக்கமான கிணறு யார்??

 

 பரஸ்திரீ. நீதி 23:27

 

2338:  இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றுவது எது??

 

 மதுபானம். நீதி 23:31 

 

2339: ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பவன் யார்??

 

 நீதிமான். நீதி 24:16 

 

2340:  நியாயத்திலே எது நல்லதல்ல??

 

 முகதாட்சண்யம். நீதி 24:23

 

2341: எலும்பையும் நொறுக்குவது எது??

 

 இனிய நாவு.  நீதி 25:15

 

2342: கூர்மையான அம்புக்கு ஒப்பானவன் யார்??

 

 பொய்சாட்சி சொல்லுகிறவன். நீதி 25:17

 

2343:   தன் ஆவியை அடக்காத மனுஷன் எதைப் போல இருக்கிறான்??

 

மதிலிடிந்த பாழான பட்டணம். நீதி 25:28 

 

2344: மூடனுக்கு கனத்தைக் கொடுக்கிறவன் யாரைப் போலிருப்பான்??

 

 கவணிலே கல்லைக்கட்டுகிறவன்.நீதி 26:8 

 

2345: அனைவரையும் நோகப்பண்ணுகிறவன் யார்??

 

 பெலத்தவன்.  நீதி 26:10

 

2346:  திருப்தியடைந்தவன் எதை மிதிப்பான்??

 

 தேன்கூட்டை. நீதி 27:7

 

2347: ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் யார்??

 

 விவேகி.  நீதி 27:12

 

2348:  திருப்தியாகாதவை எவை??

 

 பாதாளமும் அழிவும்.  நீதி 27:20

 

2349:  சிங்கத்தைப் போல தைரியமாயிருப்பவர்கள் யார்?? 

 

நீதிமான்கள்.  நீதி 28:1

 

2350: யாருடைய ஜெபம் அருவருப்பானது??

 

 வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவன்.  நீதி 28:9

 

2351: எவைகளை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்??

 

 தன் பாவங்களை.  நீதி 28:13

 

2352:  பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுகிறவன் யார்??

 

 உண்மையுள்ளவன்.  நீதி 28:20 

 

2353:  தேசத்தைக் கவிழ்க்கிறவன் யார்??

 

 பரிதானப்பிரியன்.  நீதி 29:4

 

2354:  யார் பெருகினால் பாவம் பெருகும்??

 

 துன்மார்க்கர்.  நீதி 29:16

 

2355: எதைக் காக்கிறவன் பாக்யவான்??

 

 வேதம்.  நீதி  29:18 

 

2356:  மனுஷனைத் தாழ்த்துவது எது??

 

 அவன் அகந்தை.  நீதி 29:23

 

2357:  மனுஷரெல்லாரிலும் நான் மூடன் என்று கூறியவர் யார்??

 

 ஆகூர்.  நீதி 30:1 

 

2358:  ஆகூர் எதைத் தான் அறிந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்??

 

 பரிசுத்தரின் அறிவு.  நீதி 30;3

 

2359: எவைகளோடு ஒன்றையும் கூட்டக்கூடாது??

 

 தேவனுடைய வசனங்களோடு.   நீதி 30:6

 

2360: தன் படியை அளந்து தன்னைப் போஷிக்கும்படி தேவனிடம் வேண்டிக் கொண்டவர் யார்??

 

 ஆகூர்.  நீதி 30:9

 

2361:  போதுமென்று சொல்லாத நான்கு என்று கூறப்பட்டுள்ளவை எவை??

 

 பாதாளம், மலட்டு கர்ப்பம், தண்ணீரால் திருப்தியடையாத நிலம், போதுமென்று சொல்லாத அக்கினி.  நீதி 30:15-16

 

2362 :  சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமுள்ளவைகள் எவை??

 

 எறும்பு, குழிமுசல்கள், வெட்டுகிளிகள்,சிலந்திப் பூச்சி.  நீதி 30:27

 

2363:  ராஜா இல்லாதிருந்தும் பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகின்றவை எவை??

 

 வெட்டுக்கிளிகள்.  நீதி 30:27

 

2364: ஒன்றுக்கும் பின்னிடையாத மிருகம் எது??

 

 சிங்கம்.  நீதி 30:30

 

2365:  லேமுவேலுக்கு உபதேசங்களைப் போதித்தவள் யார்??

 

அவன் தாய்.  நீதி 31:1

 

2366: மனம்கசந்தவர்களுக்கு எதைக் கொடுக்க  வேண்டும்??

 

 திராட்சரசம்.  நீதி 31:6

 

2367:   குணசாலியான ஸ்தீரியின் விலை எதைப்பார்க்கிலும் உயர்ந்தது??

 

 முத்துக்கள்.  நீதி 31:10

 

2368:  குணசாலியான ஸ்திரீ எவைகளைப்போல இருக்கிறாள்??

 

 வியாபாரக் கப்பல்கள்.  நீதி 31:10-14

 

2369: எது வஞ்சனையுள்ளது??

 

 செளந்தரியம்.  நீதி 31:30

 

2370: எது வீண்??

 

 அழகும்.  நீதி 31:30

 

2371: என்றைக்கும் நிலைத்திருக்கிறது எது??

 

 பூமி.  பிரச 1:4

 

2372:   தான் சுற்றின இடத்திற்கே திரும்பவும் வருவது எது??

 

காற்று.  பிரச1: 6

 

2373: உற்பத்தியான இடத்திற்கே  மறுபடியும் திரும்புவது எது??

 

 நதிகள்.  பிரச 1:7

 

2374: அதிக ஞானத்திலே அதிகமாக உள்ளது எது??

 

 சலிப்பு.  பிரச 1:18

 

2375: யாருடைய கண்கள் அவன் முகத்தில் இருக்கிறது??

 

 ஞானி.  பிரச 2:14

 

2376: தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு தேவன் எவைகளை அளிக்கிறார்??

 

 ஞானம் அறிவு இன்பம்.  பிரச 2:26

 

2377: ஜீவன்களுக்கெல்லாம்  ஒன்றானது எது??

 

 சுவாசம்.  நீதி 3:19

 

2378: மனுஷன் படும் பிரயாசமும் கிரியையும் யாருடைய பொறாமை க்கு ஏதுவாயிருக்கும்??

 

 அயலான்.  பிரச 4:4

 

2379:எது சீக்கிரமாய் அறாது??

 

 முப்புரி நூல்.   பிரச 4:12

 

2380: எங்கே பிறந்து ஏழையாவாருமுண்டு??

 

ராஜாங்கத்தில்.  பிரச 4:14

 

2381: எங்கே துணிகரமாய் பேசாமலிருக்க வேண்டும்??

 

 தேவசமூகம்.  பிரச 5:2

 

2382: தொல்லையின் திரட்ச்சியினால் பிறப்பது எது??

 

 சொப்பனம்.  பிரச  5:3

 

2383: தேவனுக்குப் பண்ணின எதைச் செலுத்த தாமதிக்க கூடாது??

 

  பொருத்தனை.  பிரச 5:4

 

2384:  இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும்  எவன் ஒரு நன்மையைக் காண்பதில்லை??

 

 நூறு பிள்ளைகளைப் பெற்றவன்.  பிரச 6:6

 

2385: எது அலைந்து தேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்??

 

ஆசை.  பிரச 6:9

 

2386: பரிமளத்தைலத்தைப் பார்க்கிலும் நல்லது எது??

 

 நற்கீர்த்தி.  பிரச 7:1 

 

2387: பானையின் கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப் போலிருப் எது??

 

 மூடரின் நகைப்பு.  பிரச 7:6

 

2388: இருதயத்தைக் கெடுப்பது எது??

 

 பரிதானம்.  பிரச 7:7

 

2389:   தேவன் எவைகளை ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்??

 

 வாழ்வு காலம், தாழ்வு காலம்.  பிரச 7:14

 

2390:  எல்லாவற்றினின்றும் காக்கப்படுபவன் யார்??

 

 தேவனுக்குப் பயப்படுகிறவன்.  பிரச 7:18

 

 

2391: அநேக உபாய தந்திரங்களை யார் தேடிக்கொண்டார்கள்??

 

 மனுஷர்கள்.  பிரச 7:29

 

2392:  மனுஷனுடைய ஞானத்தால் மாறுவது எது??

 

 முகத்தின் மூர்க்கம்.  பிரச 8:1

 

2393: எதில் பிடிவாதமாய் நிற்கக்கூடாது??

 

 பொல்லாத காரியத்தில். பிரச 8:3 

 

2394:  மனுஷன் எந்த போருக்கு நீங்கிப் போவதுமில்லை??

 

 மரண நாள்.  பிரச 8:8

 

2395:  பிரசங்கி எதைப் புகழ்ந்தார்??

 

களிப்பை.  பிரச 8:15

 

2396:  ஞானத்தை அறிய தன் மனதை செலுத்தியவன் யார்??

 

 பிரசங்கியாகிய சாலொமோன்.  பிரச 8:16

 

2397:  ஒன்றும் அறியாதவர்கள் யார்??

 

 மரித்தவர்கள்.  பிரச 9:5

 

2398:  தேவன்  நியமித்திருக்கிற நாட்கள் எப்படிப்பட்டவைகள் என்று பிரசங்கி கூறினார்??

 

 மாயையான நாட்கள்.  பிரச 9:9

 

2399:  செய்கையும் வித்தையும் எங்கேயில்லை??

 

 பாதாளத்தில் இல்லை.  பிரச 9:10

 

2400: தயவு அடைகிறதற்குப் போதாதது எது??

 

 வித்துவான்களின் அறிவு.  பிரச 9:11

 

2401: மிகுந்த நன்மையை கெடுப்பவன் யார்??

 

 பாவியான ஒருவன்.  பிரச 9:18

 

2402:  தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணுவது எது??

 

 செத்த ஈக்கள்.  பிரச 10:1

 

2403:  பெரிய குற்றங்களை அமர்த்திப் போடுவது எது??

 

 இணங்குதல்.  பிரச 10:4

 

2404:  ஒரு காரியத்தை செவ்வையாய்  செய்வதற்கு பிரதானம் எது??

 

 ஞானம்.  பிரச 10:10 

 

2405:  மிகுதியாய் பேசுகிறவன் யார்??

 

 மூடன்.  பிரச 10:14 

 

2406:  ஜீவனுள்ளோரை களிப்பாக்குவது எது??

 

 திராட்சரசம்.  பிரச 10:19

 

2407: எல்லாவற்றிற்கும் உதவுவது எது??

 

 பணம்.  பிரச 10:19

 

2408: விழுந்த இடத்திலே கிடப்பது எது??

 

 மரம்.  பிரச 11:3

 

2409:  எந்த நாட்கள் வராததற்கு முன்  சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்??

 

 தீங்கு நாட்கள்.  பிரச 12:1

 

2410:  தாற்றுக்கோல்கள் போல இருப்பவை எவை??

 

 ஞானிகளின் வாக்கியங்கள்.  பிரச 12:11

 

2411: உன்னதப்பாட்டை பாடியவர் யார்??

 

  சாலொமோன்.  உன்னத 1:1

 

2412: ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருப்பது எது??

 

அவரது நாமம்.   உன்னத 1:3 

 

2413: கேதாரின்  கூடாரங்களும் சாலொமோனின் திரைகளும் எப்படிப்பட்ட நிறமாயிருந்தது??

 

 கறுப்பு.  உன்னத  1:5

 

2414: சாரோனின் ரோஜா யார்??

 எருசலேமின் குமாரத்தி.  உன்னத2:1

 

2415: எருசலேம் குமாரத்தியின் மேல் பறந்த கொடி எது??

 

 நேசருடைய நேசம்.  உன்னத 2:4

 

2416: எதன் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது??

 

 காட்டுப்புறா.  உன்னத 2:12

 

2417:  திராட்சை தோட்டங்களைக் கெடுக்கிறவைகள் எவை??

 

 குழிநரிகள் சிறுநரிகள்.  உன்னத 2:15

 

2418:  வனாந்தரத்திலிருந்து வந்தவர் யார்??

 

சாலொமோன். உன்னத 3:7

 

2419: சாலொமோனுடைய மஞ்சத்தை சுற்றி நிற்பவர்கள் யார்??

 

 இஸ்ரவேலின் சவுரியவான்கள்.  உன்னத 3:7

  

2420: சாலொமோனுக்கு முடிசூட்டியவர் யார்??

 

 அவனுடைய தாயார்.  உன்னத 3:11

 

 

2421: ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்டது எது??

 

 தாவீதின் கோபுரம்.  உன்னத 4:4

 

2422: பழுதொன்றும் இல்லாதவள் யார்??

 

 ரூபவதி.  உன்னத4:7

 

2423: நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்  என்றவள் யார்??

 

 மணவாளி.  உன்னத 5:8 

 

2424: ரூபவதி எதைப் போல் செளந்தரியமானவள்??

 

 திர்சா.  உன்னத 6:4 

 

2425: எத்தனை ராஜஸ்திரீகள் நேசருக்கு உண்டு??

 

அறுபது பேர்.  உன்னத 6:8 

 

2426: எத்தனை மறுமனையாட்டிகள் நேசருக்கு உண்டு??

 

 எண்பது பேர்.  உன்னத 6:8 

 

2427: நேசருக்கு தொகையில்லாத எவர்கள் உண்டு??

 

 கன்னியர்.  உன்னத 6:8 

 

2428:  நேசரின்  ஆத்துமா நேசரை எதற்கு ஒப்பாக்கிற்று??

 

 அம்மினதாபின் இரதங்களுக்கு.  உன்னத 6:12

 

2429: இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள் யார்??

 

 சூலமித்தி.  உன்னத 6:13 

 

2430: எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருப்பது எது??

 

குளங்கள்.  உன்னத 7:4

 

2431 : தமஸ்குவின் திசையை நோக்குவது எது??

 

 லீபனோனின் கோபுரம்.  உன்னத 7:4

 

2432: உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறது எது??

 

 நல்ல திராட்சரசம்.  உன்னத 7:9

 

2433:  வாசனை வீசும் பழம் எது??

 

 தூதாயீம்.  உன்னத 7:13

 

2434: மரணத்தைப் போல் வலிது எது??

 

 நேசம்.  உன்னத 8:6

 

2435:  எவைகள் நேசத்தை அவிக்கமாட்டாது??

 

 திரளான தண்ணீர்கள்.  உன்னத 8:7

 

2436: சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் எங்கே உண்டாயிருந்தது??

 

 பாகால் ஆமோனிலே.  உன்னத 8:11 

 

2437: சாலொமோன் தன் திராட்சத்தோட்டத்தை யார் வசத்திலே விட்டான்??

 

 காவலாளிகள்.   உன்னத 8:11

 

2438: கடும் ஜீவாலையுமாயிருக்கிறது எது??

 

 நேசத்தின் ஜீவாலை.  உன்னத 8:6

 

2439: கர்மேல் மலையைப் போலிருக்கிறது எது??

 

 ராஜகுமாரத்தியின் சிரசு.  உன்னத 7:5

 

2440: காவலாளிகள் ஒவ்வொருவரும் தோட்டத்திற்காக எத்தனை காசு கொண்டு வரும்படி சாலொமோன் கட்டளையிட்டான்??

 

 ஆயிரம் வெள்ளிக்காசு.  உன்னத 8:11

 

 2441:  ஆமோத்சின் குமாரன் யார்??

 ஏசாயா.  ஏசாயா 1:1

 

2442: அறிவில்லாமலும் உணர்வில்லாமலும் இருக்கிறது எது என கர்த்தர் கூறினார்??

 

 இஸ்ரவேல்.  ஏசாயா 1:3 

 

2433: திராட்சை தோட்டத்திலுள்ள ஒரு  குச்சுபோல  மீந்திருப்பவள் யார்??

 

 சீயோன் குமாரத்தி.  ஏசாயா 1:8

 

2434: இனி எவைகளை கொண்டு வர வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??

 

 வீண் காணிக்கைகள்.  ஏசாயா 1:13

 

2435:  வேசியாய்ப்போன நகரம் எது??

 

 உண்மையுள்ள நகரம்.  ஏசாயா 1:21

 

2436: நீதிபுரம் என்று பெயர் பெறுவது எது??

 

 எருசலேம்.  ஏசாயா 1:26

 

2437: சத்திய நகரம் என்று பெயர் பெறுவது எது??

 

 எருசலேம்.  ஏசாயா 1:26

 

2438:   சணற்கூளமாய் இருப்பவன் யார்??

 

 பராக்கிரமசாலி.  ஏசாயா 1:31

 

2439:  கடைசி நாட்களில்  பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படுவது எது??

 

 கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்.  ஏசாயா 2:2

 

2440:  சீயோனிலிருந்து வெளிப்படுவது எது??

 

வேதம்.  ஏசாயா 2:3

2441: பெருமையும் மேட்டிமையுமான எல்லாவற்றின் மேலும் வருவது எது??

 

 கர்த்தரின் நாள்.  ஏசாயா 2:12

 

2442:  யாரை  நம்புவதை விட்டு விட வேண்டும்??

 

 நாசியில் சுவாசமுள்ள மனுஷன்.  ஏசாயா 2:22

 

2443:  விழுந்து போனது எது??

 

 யூதா.  ஏசாயா 3:8

 

2444:  கழுத்தை நெறித்து நடந்தவர்கள் யார்??

 

 சீயோன் குமாரத்திகள்.  ஏசாயா 3:16

 

2445: சீயோனில் மீதியாயிருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவன் எப்படி சொல்லப்படுவான்??

 

 பரிசுத்தன்.  ஏசாயா 4:4 

 

2446: நேசரிடத்தில்  பாடும் பாட்டு எதைக் குறித்தது??

 

 ஒரு திராட்சை தோட்டம்.  ஏசாயா 5:1

 

2447: சேனைகளின் கர்த்தருடைய திராட்சத் தோட்டம் யார்??

 

இஸ்ரவேலின் வம்சம். ஏசாயா 5:7

 

2448:  தன்னை விரிவாக்கியது எது??

 

பாதாளம்.  ஏசாயா 5:14

 

2449: வண்டியில் வடங்களால்  எதை இழுத்து வருகிறவர்களுக்கு  ஐயோ??

 

 பாவத்தை.  ஏசாயா 5:18

 

2450 : பரிதானத்திற்காக குற்றவாளியை எப்படி தீர்க்கிறவர்களுக்கு ஐயோ??

 

 நீதிமானாக.  ஏசாயா 5:23

 

2451: ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்க கண்டவர் யார்??

 

 ஏசாயா.  ஏசாயா 6:1

 

2452: ஆண்டவருடைய வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது எது??

 

 தேவாலயம்.  ஏசாயா 6:1

 

2453:  ஐயோ அதமானேன் கூறியவன் யார்??

 

ஏசாயா.  ஏசாயா 6:3

 

2454: தான் யார் நடுவில்  வாசமாயிருப்பதாக ஏசாயா கூறினார்??

 

 அசுத்த உதடுகளுள்ள ஜனங்கள்.  ஏசாயா 6:5

 

2455:  இஸ்ரவேல் தேசத்தின் அடிமரம் எப்படியிருக்கும்??

 

பரிசுத்த வித்தாய்.  ஏசாயா 6:13

 

2456: காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல அசைந்தது எது??

 

 தாவீதின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும்.  ஏசாயா 7:2

 

2457:  சேயார் யாசூபு யாருடைய மகன்??

 

ஏசாயா. ஏசாயா 7:3

 

2458:  புகைகிற கொள்ளிக்கட்டைகள் யாரை குறித்து கூறப்பட்டது??

 

 ரேத்சீனும் ரெமலியாவின் மகனும்.  ஏசாயா 7:6

 

2459: எத்தனை வருஷங்களில் எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்??

 

 65.  ஏசாயா 7:8

 

 2460: ஒரு பெரிய பாத்திரத்தை எடுக்கும் படி கர்த்தர் யாரிடம் கூறினார்??

 

 ஏசாயாவிடம்.  ஏசாயா 8:1

 

2461: வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப் போன்றவன் யார்??

 

 அசீரியாவின் ராஜா.  ஏசாயா 8:7

 

2462:  சீஷர்களுக்குள்ளே எதை முத்திரையிட கர்த்தர் ஏசாயாவிடம் கூறினார்??

 

 வேதத்தை.  ஏசாயா 8:16 

 

2463: முணுமுணென்று ஓதுகிறவர்கள் யார்??

 

 குறிகாரர்.  ஏசாயா 8:19

 

2464:  முந்தின காலத்தில் இடுக்கமாய் ஈனப்படுத்தியிருந்தது எது??

 

 செபுலோன் நப்தலி நாடுகள்.  ஏசாயா 9:1 

 

2465:  கர்த்தர் இஸ்ரவேலில்  எவைகளை ஒரே நாளில் வெட்டிப் போடுவார்??

 

 தலை வால் கிளை மற்றும்  நாணல்.  ஏசாயா 8:14

 

2466: எப்படிப்பட்ட  கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கு ஐயோ??

 

 கொடுமையான.  ஏசாயா 10:2

 

2467: கர்த்தருடைய கோபத்தின் கோல் யார்??

 

 அசீரியன்.  ஏசாயா 10:5 

 

2468: கல்னோ பட்டணம் எதைப் போலானது என்று அசீரியன் கூறினான்??

 

 கர்கேமிஸ்.  ஏசாயா 10:9

 

2469:  நான்  புத்திமான் என்று கூறியவன் யார்??

 

அசீரிய ராஜா.  ஏசாயா 10:13

 

2470: நிறைந்த நீதியோடே புறண்டு வருவது எது ??

 

 தீர்மானிக்கப்பட்ட அழிவு.  ஏசாயா 10:22

 

2471: ஓரேப் கன்மலையண்டையில் வெட்டுண்டவர்கள் யார்??

 

மீதியானியர்.  ஏசாயா 10:26

 

2472:  சத்தமிட்டு கூப்பிடவேண்டியது எது??

 

 ஏழை ஆனதோத்.  ஏசாயா 10:30

 

2473:  வலசை வாங்கிப் போவது எது??

 

மத்மேனா.  ஏசாயா 10:31

 

2475: மகத்துவமானவராலே  விழுவது எது??

 

 லீபனோன்.  ஏசாயா 10:34

 

2476: கூடி மேய்பவை எவை??

 

 பசுவும் கரடியும்.  ஏசாயா 11:7

 

2477: யூதாவின் மேல் பொறாமையாயிராதவன் யார்??

 

 எப்பிராயீம்.  ஏசாயா 11:13

 

2478: எப்பிராயீமைத் துன்பபடுத்தாதவன் யார்??

 

 யூதா.  ஏசாயா 11:13

 

2479: எகிப்தின் நதியை கர்த்தர் எப்படி பிரிப்பார்??

 

ஏழாறுகளாக.  ஏசாயா 11:15

 

2480: சேனைகளின் கர்த்தர் எதை இலக்கம் பார்க்கிறார்??

 

 யுத்த ராணுவத்தை.  ஏசாயா 13:4

 

 

2481: கடூரமும் மூர்க்கமும் உக்கிரகோபமுமாய் வருவது எது??

 

 கர்த்தருடைய நாள்.  ஏசாயா 13:9

 

2482:  பாவத்தினிமித்தம் கர்த்தர்  எதைத் தண்டிப்பார்??

 

 உலகத்தை.  ஏசாயா 13:11

 

2483:  ராஜ்யங்களுக்குள் அலங்காரமானது எது??

 

 பாபிலோன்.  ஏசாயா 13:19

 

2484: அதிகாலையின்  மகனாகிய விடிவெள்ளி யார்??

 

 பாபிலோன் ராஜா.  ஏசாயா 14:12

 

2485: யாருடைய சந்ததி ஒருபோதும் பேர் பெறுவதில்லை??

 

தீமை செய்கிறவர்கள்.  ஏசாயா 14:20 

 

2486: ஆர் என்னும் பட்டணம் எங்கே இருந்தது??

 

 மோவாப்.  ஏசாயா 15:1

 

2487:  சங்காரமான மோபாவிலுள்ள பட்டணங்கள் எவை??

 

ஆர் கீர்.  ஏசாயா 15:1

 

2488: யாருடைய நீர்பாய்ச்சலான  இடங்கள் பாழாய்ப்போம்??

 

நிம்ரீ.  ஏசாயா 15:6

 

2489:  கிருபையினாலே ஸ்தாபிக்கப்படுவது எது??

 

 சிங்காசனம்.  ஏசாயா 16:5

 

2490: மெத்தப் பெருமைக்காரன் யார்??

 

மோவாப்.  ஏசாயா 16:6

 

2491: எவைகளுக்கு தம் கண்ணீரைப் பாய்ச்சுவேன் என்று கர்த்தர் கூறுகிறார்??

 

 எஸ்போன் எலெயாலே.  ஏசாயா 16:9

 

2492: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த வருஷங்கள் எத்தனை??

 

 மூன்று.  ஏசாயா 16:14

 

2493: பாழான மண்மேடாவது எது??

 

தமஸ்கு.  ஏசாயா 17:1

 

2494: ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கு விடப்படுவது எது??

 

 திராட்சச் செடிகள்.  ஏசாயா 18:5&6

 

2495:  சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலம் எது??

 

 சீயோன் மலை. ஏசாயா 18:7

 

2496: கர்த்தருக்கு முன்பாக குலுங்குவது எது??

 

எகிப்தின் விக்கிரகங்கள்.  ஏசாயா 19:1

 

2497: எதின் பிரபுக்கள் மோசம் போனார்கள்?? நோப்

 

ஏசாயா 19:13

 

2498: கர்த்தர் யாரை அடித்து குணமாக்குவார்??

 

 எகிப்தியர்.  ஏசாயா 19:22

 

2499:  கர்த்தர் யாரை தம் சுதந்தரம் என்று கூறினார்??

 

 இஸ்ரவேலர்.  ஏசாயா 19:25

 

2500:  வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவர் யார்??

 

 ஏசாயா.  ஏசாயா 20:2

 

2501: வனாந்தரத்தின் பாரம் எது??

 

கடல்.  ஏசாயா 21:1

 

2502: அரபியாவின் காடுகளில் இராத்தங்குகிறவர்கள் யார்??

 

நிதானியராகிய பயணக்கூட்டங்கள்.  ஏசாயா 21:13

 

2503: ஒரே வருஷத்திலே யாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்??

 

 கேதாரு.  ஏசாயா 21:16

 

2504: இரதங்களோடும் கலாட்களோடும் குதிரை வீரரோடும் வருகிறவன் யார்??

 

 ஏலாமியன்.  ஏசாயா 22:6

 

2505 : கேடகத்தை வெளிப்படுத்துவது எது??

 

 கீர்.  ஏசாயா 22:6

 

  2506: தன் நிலையை விட்டுத்  துரத்தி விடப்படுபவன் யார்??

 

செப்னா.  ஏசாயா 22:19

 

2507: ஜாதிகளின் சந்தையாயிருந்தது எது??

 

 தீரு.  ஏசாயா 23:3

 

2508:  வெட்கப்பட வேண்டியது எது??

 

 சீதோன்.  ஏசாயா 23:4

 

2509: ஒடுங்குண்ட கன்னி யார்??

 

சீதோன் குமாரத்தி.  ஏசாயா 23:12

 

2510: 70 வருஷம் மறக்கப்பட்டிருப்பது எது??

 

தீரு.  ஏசாயா 23:15

 

2511: புலம்பி வாடும் தேசம் எது??

 

 தீரு தேசம்.  ஏசாயா 24:4

 

2512: சேனைகளின் கர்த்தரின் ஆளுகையினால் நாணமடைவது எது??

 

 சூரியன்.  ஏசாயா 24:23

 

2513: வறட்சியான இடத்தின் காங்கை எதினால் தணியும்??

 

 மேகம்.  ஏசாயா 25:5

 

2514: பெலனான நகரத்துக்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவது எது??

 

 இரட்சிப்பு.  ஏசாயா 26:1

 

2515:  யாருடைய பாதை செம்மையாயிருக்கிறது??

 

நீதிமான்.  ஏசாயா 26:7

 

2516:  துன்மார்க்கன் எதை கவனியாதே போகிறான்??

 

 கர்த்தருடைய மகத்துவத்தை.  ஏசாயா 26:10

 

2517: நீண்ட பாம்பு என்பது எது??

 

லிவியாதான்.  ஏசாயா 27:1

 

2518: யாருடைய அக்கிரமம் நிக்கிரகம் பண்ணப்படும்??

 

 யாக்கோபு.  ஏசாயா 27:9

 

2519: ஆசாரியனும் தீர்க்கதரிசியும்  எதினால் மதிமயங்குகிறார்கள்??

 

 மதுபானம்.  ஏசாயா 28:7

 

2520: கர்த்தர் எதை  தூக்கு நூலாக வைப்பார்??

 

 நீதியை.  ஏசாயா 28:17

 

2521: கால்நீட்ட எதில்  நீளம் போதாது??

 

 படுக்கை.  ஏசாயா 28:20

 

2522: தூலத்தாலே போரடிக்கப்படாதது எது??

 

 உளுந்து.  ஏசாயா 28:27

 

2523: மிலாற்றினால் அடிக்கப்படுவது எது??

 

 சீரகம்.  ஏசாயா 28:27

 

2524:  தாவீது வாசம்பண்ணின நகரம் எது??

 

 அரியேல். ஏசாயா 29:1

 

2525:  இன்னும் கொஞ்ச காலத்தில் செழிப்பான வயல் வெளியாக மாறுவது எது??

 

 லீபனோன்.  ஏசாயா 29:17

 

2526: இனி யார் வெட்கப்படுவதில்லையென்று கர்த்தர் கூறினார்??

 

 யாக்கோபு.  ஏசாயா 29:22

 

2257:  முறுமுறுக்கிறவர்கள் எதை கற்றுக்கொள்வார்கள்??

 

 உபதேசம்.  ஏசாயா 29:24

 

2258: எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருப்பது எது??

 

 கர்த்தருடைய கோபம். ஏசாயா 30:27

 

2259:   சேனைகளின் கர்த்தர் எவைகளைப்போல எருசலேமின்மேல் ஆதரவாயிருப்பார்??

 

 பறந்து காக்கிற பட்சிகள்.  ஏசாயா 31:15

 

2260: பதற்றமுள்ளவர்களின்  இருதயம்  எதை உணர்ந்து கொள்ளும்??

 

 அறிவு.  ஏசாயா 32:4

 

 2261: இனி உதாரன் என்று சொல்லப்படாதவன் யார்??

 

 லோபி.  ஏசாயா 32:5

 

2262: மாயம் பண்ணுகிறவன் யார்??

 

மூடன்.  ஏசாயா 32:6

 

2263:ஒரு வருஷமும் சில நாட்களும்  தத்தளிப்பவர்கள் யார்??

 

 நிர்விசாரிகள்.  ஏசாயா 32:10

 

2264: வனாந்தரத்திலே வாசமாயிருப்பது எது??

 

 நியாயம்.  ஏசாயா 32:16

 

2265: நீதியின் கிரியை எது??

 

 சமாதானம்.  ஏசாயா 32:17

 

2266:எருசலேமின் பொக்கிஷம் எது?? 

 

 கர்த்தருக்கு பயப்படுதல்.  ஏசாயா 33:6

 

2267:  வெட்கி வாடுகிறது எது??

 

 லீபனோன்.  ஏசாயா 33;9

 

2268: எப்படி நடக்கிறவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான்??

 

 நீதியாய்.  ஏசாயா 33:15&16

 

2269:  பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரம் எது??

 

 சீயோன்.  ஏசாயா 33:20

 

2270: புஸ்தகச் சுருளைப்போல் சுருட்டப்படுவது எது??

 

வானங்கள்.  ஏசாயா 34:4

 

2271: வானங்களில் வெறிகொண்டது எது??

 

 கர்த்தருடைய பட்டயம்.  ஏசாயா 34:5

 

2272: சகல ஜாதிகளுக்கும் கர்த்தர் நியமித்தவை வரும் நாள் எது??

 

 கர்த்தர் பழிவாங்கும் நாள்.  ஏசாயா 34:8

 

2273:  எதில் தேடி வாசிக்க வேண்டும்??

 

 கர்த்தருடைய புஸ்தகம்.  ஏசாயா 34:16

 

2274: எவைகளை பலப்படுத்த வேண்டும்??

 

தள்ளாடுகிற முழங்கால்கள்.  ஏசாயா 35:3

 

2275: பரிசுத்த வழி என்னப்படுவது எது??

 

 பெரும்பாதையான வழி.  ஏசாயா 35:8

 

2276:பரிசுத்த வழியில் நடப்பவர்கள் யார்??

 

 மீட்கப்பட்டவர்கள்.  ஏசாயா 35:9

 

2277: கர்த்தரால் மீட்கப்பட்டவர்களின் தலையின் மேலிருப்பது எது??

 

 நித்திய மகிழ்ச்சி.  ஏசாயா 35:10

 

2278: அசீரிய ராஜா நெரிந்த நாணல் கோல் என்று எதை கூறினான்?? 

 

 எகிப்து.  ஏசாயா 36:5 

 

2279: எசேக்கியாவுக்கு எத்தனை குதிரைகளைக் கொடுப்பேன் என்று ரப்சாக்கே கூறினான்??

 

2000.  ஏசாயா 36:8

 

2280: சனகெரிப் எதின் மேல் ராஜாவாயிருந்தான்??

 

அசீரியா.  ஏசாயா 36:1

 

2281: வஸ்திரங்களை கிழித்து இரட்டு உடுத்திக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தவன் யார்??

 

 எசேக்கியா.  ஏசாயா 37:1

 

2282:  எத்தியோப்பியா வின் மேல் ராஜாவாயிருந்தவன் யார்??

 

திராக்கா.  ஏசாயா  37:9

 

2283:  மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பவர்கள் யார்??

 

யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள்.  ஏசாயா 37:30

 

2284: அசீரிய பாளயத்தில் 1;85;000 பேரைச் சங்கரித்தவன் யார்??

 

 கர்த்தருடைய தூதன்.  ஏசாயா 37:36

 

2285: சனகெரிப் எங்கே பணிந்து கொள்ளுகிறபோது கொல்லப்பட்டான்??

 

நிஸ்ரோகின் கோவிலில்.  ஏசாயா 37:38

 

2286:  நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும் யார் யாரிடம் கூறியது??

 

 ஏசாயா எசேக்கியாவிடம்.  ஏசாயா 38:1 

 

2287:   கர்த்தருக்கு முன்பாக உண்மையும்  மன உத்தமுமாய் நடந்தவன் யார்??

 

 எசேக்கியா.  ஏசாயா 38:3

 

2288: கர்த்தரால் எசேக்கியாவுக்கு அடையாளமாயிருப்பது எது??

 

 சாயையை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்புவது.   ஏசாயா  38:7-8

 

 2289: நமுட்டைப்போலும் தகைவிலான் குருவியைப்  போலும் கூவினவர் யார்??

 

 எசேக்கியா.  ஏசாயா 38:14

 

2290: தேவனை   துதியாதது எது  போற்றாதது எது??

 

 பாதாளம் துதியாது, மரணம் போற்றாது.  ஏசாயா 38:18

 

2291: மெரோதாக்பலாதான் எதின் மேல் ராஜாவாயிருந்தான்??

 

 பாபிலோன்.  ஏசாயா 39:1

 

2292: எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டவன் யார்??

 

 மெரோதாக்பலாதான்.  ஏசாயா 39:1

 

2293: என்றென்றைக்கும் நிற்பது எது??

 

 நமது தேவனுடைய வசனம்.  ஏசாயா 40:8

 

2294: கர்த்தராகிய ஆண்டவரோடே கூட வருவது எது??

 

அவர் அளிக்கும் பலன்.  ஏசாயா 40:10

 

2295:  கர்த்தர் மலைகளை எதினால்  நிறுத்தார்??

 

தராசு. ஏசாயா 40: 12

 

2296:  கர்த்தர் பூமியின் மண்ணை எதில் அடக்கினார்??

 

மரக்காலில்.  ஏசாயா 40:12

 

2297: ஓடினாலும் இளைப்படையாதவர்கள் யார்??

 

 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்.  ஏசாயா 40:31

 

2298: கர்த்தர் நீதிமானை எங்கே வரவழைத்தார்??

 

 தமது பாதபடியிலே.  ஏசாயா 41:2

 

2299:  கர்த்தருடைய சிநேகிதன் யார்??

 

 ஆபிரகாம்.  ஏசாயா 41:8

 

2300: உயர்ந்த மேடுகளில் கர்த்தர் எதை உண்டாக்குவார்??

 

 ஆறுகள்.  ஏசாயா 41…

 

2301: கர்த்தர்  எருசலேமுக்கு யாரை கொடுத்தார்??

 

 சுவிசேஷகரை.  ஏசாயா 41:27

 

2302:  கர்த்தராகிய தேவன் பூமியிலிருக்கிற ஜனத்துக்கு எதை கொடுத்தார்??

 

 சுவாசம்.  ஏசாயா 42:5

 

2304: கர்த்தர்  தம் துதியை  எவைகளுக்கு க் கொடார்??

 

 விக்கிரகங்கள்.  ஏசாயா 42:8

 

2305: கர்த்தர் எதை முக்கியப்படுத்தி மகிமையுள்ளதாக்கு  வார்??

 

 தமது வேதத்தை.  ஏசாயா 42:21

 

2306: இஸ்ரவேலை மீட்கும் பொருளாக கர்த்தர் எதைக் கொடுத்தார்??

 

 எகிப்து.  ஏசாயா 43:3

 

2307: கர்த்தரின் பார்வைக்கு அருமையானது எது??

 

 இஸ்ரவேல்.  ஏசாயா 43:3

 

2308:  ஒன்றுக்கும் உதவாத தெய்வம் எது??

 விக்கிரகம்.  ஏசாயா 44:10

 

2309: கர்த்தர் யாருடைய வார்த்தையை  நிலைப்படுத்துவார்??

 

 தம் ஊழியக்காரர்.  ஏசாயா 44:26

 

2310: கர்த்தர் யாரைக் குறித்து அவன் என்  மேய்ப்பன் என்று சொல்லுவார்??

 

கோரேஸ்.  ஏசாயா 44:28

 

2311: கர்த்தர் யாருக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்கப்பண்ணுவார்??

 

 கோரேஸ்.  ஏசாயா 45:1

 

2312: கர்த்தர் பூமியை எப்படியிருக்க சிருஷ்டிக்கவில்லை??

 

 வெறுமையாய்.  ஏசாயா 45:18

 

2313:  எது பணியும் எது குனியும்??

 

 பேல் பணியும், நேபோ குனியும்.  ஏசாயா 46:1

 

2314:  தேவன்  எவைகளை ஆதிமுதற்கொண்டு அறிவிக்கிறார்??

 

 அந்தத்திலுள்ளவைகள்.  ஏசாயா 46:10

 

2315:  யாக்கோபின் வம்சத்தாரின் பிடரி நரம்பு எப்படிப்பட்டது??

 

 இரும்பு.  ஏசாயா 48:4

 

2316: சேராதே போனது எது??

 

 இஸ்ரவேல்.  ஏசாயா 49:5

 

2317: கர்த்தர் தமது கண்டிதத்தினால் எதனை வற்றப்பண்ணுகிறார்??

 

 கடல்.  ஏசாயா 50:2

 

2318:  கர்த்தர் வானங்களுக்கு எதை உடுத்துகிறார்??

 

 காரிருள். ஏசாயா 50:3

 

2319:  கர்த்தர்  சீயோனின் வனாந்தரத்தை  எதைப்போலாக்குவார்??

 

 ஏதேன்.  ஏசாயா 51:3

 

2320: என்றென்றைக்கும் இருப்பது எது??

 

கர்த்தரின் இரட்சிப்பு.  ஏசாயா 51:16.

 

2321: பரிசுத்த நகரம் என்று கூறப்பட்டுள்ளது எது??

 

 எருசலேம்.  ஏசாயா 52:1

 

2322: முகாந்திரமில்லாமல் கர்த்தருடைய ஜனங்களை ஒடுக்கினவன் யார்??

 

 அசீரியன்.  ஏசாயா 52:4

 

2323:  மலைகள் விலகினாலும் விலகாதது எது??

 

 கர்த்தருடைய கிருபை.  ஏசாயா 54:10

 

2324: கர்த்தர் எதை நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவார்??

 

  தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை.   ஏசாயா 55:3 

 

2325:  ஜனக்கூட்டங்களுக்கு சாட்சியாக ஏற்படுத்தப்பட்டவர் யார்??

 

 தாவீது.  ஏசாயா 55:4

 

2326: கர்த்தர் யாரை தம் பரிசுத்தப்பர்வதத்துக்குக் கொண்டு வருவார்??

 

 அந்நிய புத்திரன்.  ஏசாயா 56:6&7

 

2327: இஸ்ரவேலர் எதை அகலமாக்கினார்கள்??

 

 தங்கள் மஞ்சத்தை.  ஏசாயா 57:8

 

2328: கர்த்தர் எதினிமித்தம் இஸ்ரவேலரின் மேல் கடுங்கோபமானார்??

 

 பொருளாசையென்னும் அக்கிரமம்.  ஏசாயா 57:17

 

2329:  கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறவர்கள் யார்??

 

 துன்மார்க்கர்.  ஏசாயா 57:20

 

2330: எந்த நாளிலே உன் வழிகளின்படி நடக்கக்கூடாது??

 

 பரிசுத்த நாளகிய ஓய்வு நாளில்.  ஏசாயா 58:13

 

2331: கர்த்தருக்கு உகந்த உபவாசம்  செய்யும் போது நம் முன்னாலே  செல்வது எது ??

 

 நீதி.  ஏசாயா 58:8

 

2332:  திறப்பானதை  அடைக்கிறவன் என்று பெயர் பெறுகிறவன் யார்??

 

 யாக்கோபின் வம்சத்தார்.  ஏசாயா 58:12

 

2333: எவைகளின்  முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்??

 

 கட்டுவிரியன்.  ஏசாயா 59:5 

 

2334: யார் இல்லையென்று கர்த்தர் ஆச்சரியப்பட்டார்??

 

 விண்ணப்பம் பண்ணுகிறவன்.  ஏசாயா 59:16

 

2335: கர்த்தர் எதினால்  இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறார்??

 

கொள்ளைப்பொருளினால்.  ஏசாயா 61:8 

 

2336: இஸ்ரவேலின் தேசம் இனி எப்படி சொல்லப்படும்??

 

 பியூலா.  ஏசாயா 62:4

 

2337:  யார் அமரிக்கையாயிருக்கலாகாது??

 

கர்த்தரை பிரஸ்த்தாபம் பண்ணுகிறவர்கள்.  ஏசாயா 62:6

 

2338: இஸ்ரவேலர் கலகம்பண்ணி யாரை விசனப்படுத்தினார்கள்??

 

 கர்த்தருடைய பரிசுத்த ஆவியை.  ஏசாயா 63:10

 

2339: தேவனுடைய வாசஸ்தலம் எப்படிப்பட்டது??

 

  பரிசுத்தமும் மகிமையுமுள்ளது. ஏசாயா 63:15.

 

2340: கர்த்தருடைய சந்நிதியில் எவைகள் உருகிப்போயின??

 

 பர்வதங்கள்.  ஏசாயா 64:3

2341: கர்த்தர் எதை களிகூருதலாக சிருஷ்டித்தார்??

 

 எருசலேமை. ஏசாயா 65:18

 

2342:  விருட்சத்தின் நாட்களைப்போலிருப்பது எது??

 

  கர்த்தருடைய ஜனத்தின் நாட்கள். ஏசாயா 65:22

 

2343:எதற்கு நடுங்குகிறவனை கர்த்தர் நோக்கிப்பார்க்கிறார்??

 

 தம் வசனத்துக்கு. ஏசாயா 66:2

 

2344: கர்த்தர் சமாதானத்தை எதைப் போல பாயும் படி செய்வார்??

 

 ஒரு நதி. ஏசாயா 66:12

 

2345: கர்த்தருடைய சத்துருக்களிடத்தில் அறியப்படுவது எது??

 

 அவருடைய சினம். ஏசாயா 66:14

 

2346: வில்வீரர்  இருக்கிற இடங்கள் எவை??

 

 பூல் லூது தூபால் மற்றும் யாவான். ஏசாயா 66:19

 

2347: கர்த்தருடைய கீர்த்தியைக் கேளாமலிருக்கிற  ஜாதிகளின் தேசம் எது??

 

 தர்ஷுஸ்.  ஏசாயா 66:19

 

2348:  கர்த்தர் படைக்கப் போகிற எவைகள் அவருக்கு முன்பாக நிற்கும்??

 

 புதிய வானமும் புதிய பூமியும்.  ஏசாயா 66:22

 

2349: ,யாருடைய பூச்சி சாகமலிருக்கும்??

 

 கர்த்தருக்கு  விரோதமாய் பாவம் செய்த மனுஷர்.  ஏசாயா 66:24

 

2350: எருசலேமை நேசித்தவர்களையும் எருசலேமினிமித்தம் துக்கித்தவர்களையும் கர்த்தர் எபபடி தேற்றுவார்??

 

ஒரு தாய் தேற்றுவது போல.  ஏசாயா 66:13.

 

2351: ஆனதோத் ஊர் எத்தேசத்திலிருந்தது??

 

 பென்யமீன்.  எரேமியா 1:1

 

2352: எரேமியாவின் தகப்பன் யார்??

 

 இல்க்கியா.  எரேமியா 1:1

 

2353: எரேமியா புஸ்தகத்தில் யாருடைய  வசனங்கள் கூறப்பட்டுள்ளது??

 

 எரேமியாவின். எரேமியா 1:1

 

2354: கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே பரிசுத்தம் பண்ணப்பட்டவர் யார்??

 

 எரேமியா.  எரேமியா 1:5

 

2355: சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்??

 

 எரேமியா.  எரேமியா 1:6

 

2356: எதை தீவிரமாக நிறைவேற்றுவேன் என்று கர்த்தர் கூறினார்??

 

 தம்வார்த்தையை. எரேமியா 1:12

 

2357: கர்த்தருக்கு பரிசுத்தமாயிருந்தது எது??

 

 இஸ்ரவேல்.  எரேமியா 2:3

 

2358:  வறட்சியும் மரண இருளுமுள்ள தேசம் எது??

 

 வனாந்திரம். எரேமியா 2:5

 

2359: இஸ்ரவேலர் எதை  அருவருப்பாக்கினார்கள்??

 

 கர்த்தருடைய சுதந்தரத்தை.  எரேமியா 2:7

 

2360: தாறுமாறாக ஓடுகிற பெண்ணொட்டகம் யார்??

 

 இஸ்ரவேல்.  எரேமியா 2:23

 

2361:இஸ்ரவேல் என்ன சொல்லுகிறதினிமித்தம் கர்த்தர் அதனோடே வழக்காடுவார்??

 

 நான் பாவஞ்செய்யவில்லையென்று.  எரேமியா 2:35

 

2362: வனாந்தரத்திலே காத்து கொண்டிருந்தது யார்??

 

 அரபியன்.  எரேமியா 3:2

 

2363: பட்டயம் பிராணன் மட்டும்  எட்டுகிறதே என்றவர் யார்??

 

 எரேமியா.  எரே 4:10

 

2364: கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிப்பது எது??

 

 தீக்காற்று.  எரேமியா 4:11

 

2365: கர்த்தருடைய கண்கள் எதை நோக்குகின்றது??

 

 சத்தியத்தை.  எரே 5:3

 

2366: யார் காற்றாய்ப் போவார்கள் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்??

 

 தீர்க்கதரிசிகள்.  எரே 5:13

 

2367:  சமுத்திரம் கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக இருப்பது எது??

 

 சமுத்திரத்தின் மணல்.  எரே 5:22

 

2368: இஸ்ரவேலருக்கு நன்மையை வரவொட்டாதிருப்பது எது??

 

 அவர்கள் பாவங்கள்.  எரே 5:25

 

2369: விசாரிக்கப்படவேண்டிய நகரம் எது??

 

 எருசலேம்.  எரே 6:6

 

2370: இஸ்ரவேலருக்கு நிந்தையாயிருந்தது எது??

 

 கர்த்தருடைய வசனம்.  எரே 6:10

 

2371: கர்த்தர் முந்தி தம் நாமம் விளங்கப்பண்ணின ஸ்தலம் எது??

 

 சீலோ.  எரே 7:12

 

2372: கர்த்தர் கற்பிக்கும் எல்லா வழியிலும் நடந்தால்  உண்டாவது என்ன??

 

 நன்மை.  எரே 7:23

 

2373:  தோப்பேத் எங்கே இருந்தது??

 

 இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கில்.  எரே 7:31

 

2374:  எது சங்காரப்பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும்??

 

 தோப்பேத்.  எரே 7:32

 

2375:  துஷ்டவம்சம் என்று கர்த்தர் எதை கூறினார்??

 

 யூதா வம்சம்.  எரே 8:3

 

2376: என் தலை தண்ணீரானால் நலமாயிருக்கும் என்று கூறியவர் யார்??

 

 எரேமியா.  எரே 9:1

 

2377: கர்த்தர் எதை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவார்??

 

 எருசலேம்.  எரே 9:11

 

2378: சீயோனின் பலகணிகளிலேறி அரமனைகளில் பிரவேசித்தது எது??

 

 சாவு.  எரே 9:21

 

2379: தகடாக்கப்பட்ட வெள்ளி எங்கேயிருந்து கொண்டுவரப்படுகிறது??

 

தர்ஷீஸ்.  எரே 10:9

 

2380: தகடாக்கப்பட்ட பொன் எங்கேயிருந்து கொண்டு வரப்படுகிறது??

 

 உப்பாசி.  எரே 10:9

2381: கர்த்தர் பூச்சக்கரத்தை  எதினால் படைத்தார்??

 

 தம்முடைய ஞானம்.  எரேமியா 10:12

 

2382: மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப் போடுவோமென்று கூறியவர்கள் யார்??

 

 ஆனதோத்தின் மனுஷர்.  எரே 11:19-21

 

2383: எரேமியாவின் பிராணனை வாங்கத்தேடியவர்கள் யார்??

 

 ஆனதோத்தின் மனுஷர். எரே 11:21

 

2384: ஒரு சணல்கச்சையை தனக்கு வாங்கிக்கொள்ள யாரிடம் கூறப்பட்டது??

 

 எரேமியாவிடம்.  எரே 13:1

 

2385: மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருப்பது எது??

 

கச்சை.  எரே 13:11

 

2386: எத்தியோப்பியன் எதை மாற்ற முடியாது??

 

 தன் தோலை.  ஏரே 13:23

 

2387: எத்தனை பிள்ளைகளை பெற்றவள் களைத்து போகிறாள்??

 

 ஏழு.  எரே 15:9

 

2388: சீயென்று அருவருக்கப்படத்தக்கது எது??

 

 நாற்றமான விக்கிரகங்கள்.  எரே 16:18

 

2389: மனுஷன் தனக்கு யாரை  உண்டுப்பண்ணலாகாது??

 

 தேவர்களை.  எரே 16:20

 

2390:புறஜாதிகள் கர்த்தருடைய நாமம் எது என்று அறிந்து கொள்வார்கள்??

 

 யேகோவா.  எரே 16:21

 

2391: இரும்பெழுத்தாணியினாலும் வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டிருந்தது எது??

 

 யூதாவின் பாவம்.  எரே 17:1

 

2392:   திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது எது??

 

 இருதயம்.  எரே 17:9

 

2393:  ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருந்தது எது??

 

 பரிசுத்த ஸ்தானம்.  எரே 17:12

 

2394:  கர்த்தரை விட்டு அகன்று போகிறவர்களின் பெயர் எங்கே எழுதப்படும்??

 

 புழுதியில்.  எரே 17:14

 

2395: எது பறக்கடிப்பதுபோல கர்த்தர் இஸ்ரவேலரைப் பறக்கடிப்பார்??

 

 கொண்டல் காற்று.  ஏரே 18:17

 

2396: ஆசாரியரிடத்தில் ஒழிந்து போகாதது எது??

 

 வேதம்.  எரே 18:18

 

2397: கர்த்தர் எதை தோப்பேத்துக்குச் சரியாக்குவார்??

 

 இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கு.  எரே 19:12

 

2398: எரேமியா தீர்க்கதரிசியை அடித்தவன் யார்??

 

 பஸ்கூர்.  எரே 20:2

 

2399: கர்த்தர் பஸ்கூரை எப்படி அழைத்தார்??

 

 மாகோர் மீசாபீப்.  எரே 20:3

 

2400: எது சபிக்கப்படுவதாக என்று எரேமியா கூறினார்??

 

 தான் பிறந்த நாள்.  எரே 20:14

 

2401: கர்த்தர் யூதா ஜனங்களுக்கு முன்பாக எவைகளை வைத்தார்??

 

 ஜீவவழி, மரணவழி.  எரே 21:8

 

2402:  கர்த்தருக்குக் கீலேயாத்தைப்போல இருப்பது எது??

 

 யூதா  ராஜாவின் அரமனை.  எரே 22:6

 

2403: யாருக்காக அழவேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??

 

 மரித்தவனுக்காக.  எரே 22:10

 

2404:  கர்த்தரை  அறிகிற அறிவு எது??

 

 சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாத்தை  விசாரித்தறிவது. எரே 22:16

 

2405: ஒரு கழுதை புதைக்கப்படுகிற வண்ணமாய் புதைக்கப்படுபவன் யார்??

 

 யோயாக்கீம்.  எரே 22:19

 

2406: அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையைப் போன்றவன் யார்??

 

 கோனியா.  எரே 22:28

 

2407: சந்தானமற்றவன் என்று யாரைக் குறித்து எழுதப்பட்டது??

 

 கோனியா.  எரே 22:30

 

2408: எவர்கள் எல்லாம் மாயக்காரராயிருக்கிறார்கள்??

 

 தீர்க்கதரிசியும்,  ஆசாரியனும்.  எரே 23:1

 

2409: எத்தனை வருஷமாக எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானது??

 

 23 வருஷம்.  எரே 25:3

 

 

2410: கர்த்தர் யாரை தம் ஊழியக்காரன் என்று கூறினார்??

 

 நேபுகாத் நேச்சார்.  எரே 25:9

2411: இகழ்ச்சி குறி என்பது என்ன??

 

 ஈசல் போடுதல்.  எரே 25:9

 

2412:  யூதா ஜனங்களும் எருசலேமின் குடிகளும்  எவ்வளவு நாள் பாபிலோன் ராஜாவை சேவிப்பார்கள்??

 

 70 வருஷம். எரே 25:11

 

2413: உக்கிரமாகிய மதுபானத்தின்  பாத்திரத்தில் குடிப்பவன் யார்??

 

சேசாக்கு என்கிற ராஜா.  எரே 25:26

 

2414:தீங்கை கட்டளையிட கர்த்தர் எங்கே துவங்குவார்??

 

 தம் நாமம் தரிக்கப்பட்ட நகரம்.  எரே 25:29

 

2415: எசேக்கியா ராஜாவின் நாட்களில் தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்??

 

 மீகா.  எரே 26:18

 

2416: எது வயல்வழியாக உழப்படும்??

 

 சீயோன்.  எரே 26:18

 

2417:  கர்த்தர் பூமியையும் மனுஷனையும் பூமியின் மேலுள்ள மிருகஜீவன்களையும் எவைகளினால் உருவாக்கினார்??

 

 தம் மகா பலத்தினாலும் ஓங்கிய  புயத்தினாலும்.  எரே 27:5

 

2418: எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை  உடைத்து போட்டவன் யார்??

 

 அனனியா.  எரே 28:10

 

2419: சிறையிருக்கும்படி ஜனங்களுக்கு பொய்யான தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் யார்??

 

 ஆகாப் சிதேக்கியா.  ஏரே 29:21 

 

2420: தன் மண்மேட்டின் மேல் கட்டப்படுவது எது??

 

 எருசலேம் நகரம்.  எரே 30:18.

 

2421: கர்த்தருடைய பெருங்காற்று என்று கூறப்பட்டுள்ளது எது ??

 

 கோராவாரிக் காற்று.  எரே 30:23

 

2422: கர்த்தர் யாரை மறுபடியும் கட்டுவிப்பார்??

 

 இஸ்ரவேல் என்னும் கன்னிகையை.  எரே 31:4

 

2423:  கர்த்தரின் சேஷ்டபுத்திரனாயிருப்பவன் யார்??

 

 எப்பிராயீம்.  எரே 31:9

 

2424:  ரமாவில் தன் பிள்ளைகளுக்காக அழுதவள் யார்??

 

 ராகேல்.  எரே 31:15

 

2425: கர்த்தருடைய உள்ளம்  யாருக்காக கொதித்தது??

 

 எப்பிராயீம்.  எரே 31:20

 

2426:  அவனவன் எதினிமித்தமே சாவான்??

 

 தன் தன் அக்கிரமம்.  எரே 31:30

 

2427: எரேமியாவின் பெரிய தகப்பன் யார்??

 

 சல்லூம்.  எரே 32:7

 

2428: ஆனதோத்திலிருக்கிற தன் நிலத்தை வாங்கிக்கொள்ள எரேமியாவிடம்  கூறியவன் யார்??

 

 அனாமெயேல்.  எரே 32:7

 

2429: ஆனதோத்தூர் எந்த நாட்டில் இருந்தது??

 

 பென்யமீன்.  எரே 32:8 

 

2430: எண்ணப்படாததாய் இருக்கிறது எது??

 

 வானத்து நட்சத்திரங்கள்.  எரே 33:22

 

2431: சமாதானத்தோடே சாவாய் என்று யார் யாரிடம் கூறியது??

 

 கர்த்தர் சிதேக்கியாவிடம்.  எரே 34:5

 

2432: நாங்கள் திராட்சை ரசம் குடிக்கிறதில்லை கூறியவர்கள் யார்??

 

 ரேகாபியர்.  எரே 35:6

 

2433: நான் அடைக்கப்பட்டவன் கூறியவன் யார்??

 

 எரேமியா.  எரே 36:5

 

2434: சுருளைச் சுட்டெரித்த ராஜா யார்??

 

 யோயாக்கீம்.  எரே 36:28

 

2435: யோயாக்கீமை யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்தவன் யார்??

 

 நேபுகாத் நேச்சார்.  எரே 37:1

 

2436: கோனியா யாருடைய குமாரன்??

 

 யோயாக்கீம்.  எரே 37:1

 

2437: காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்தவர் யார்??

 

 எரேமியா.  எரே 37:16

 

2438: தன்னை எங்கே அனுப்ப வேண்டாம் என்று எரேமியா சிதேக்கியாவிடம் வேண்டினார்??

 

 யோனத்தானுடைய வீட்டிற்கு.  எரே 37:20

 

2439: எரிகோவின் சம பூமியில் பிடிக்கப்பட்டவன் யார்??

 

 சிதேக்கியா.  எரே 39:5

 

2440: ரிப்லா எதின் ஊராமிருந்தது??

 

 ஆமாத் தேசம்.  எரே 39:5

 

2441: கண்களை கெடுத்து இரண்டு வெண்கல விலங்குகள் போட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டவன் யார்??

 

 சிதேக்கியா ராஜா.  எரே 39:7

 

2442: காவற்சேனாதிபதியாய் இருந்தவன் யார்??

 

 நேபுசராதான்.  எரே 39:9

 

2443:  யாருக்கு  ஒரு பொல்லாப்பும் செய்யாதிருக்க நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்கு கட்டளை கொடுத்தார்??

 

எரேமியா.  எரே 39:12

 

2444: எரேமியாவின்  கைகளிலிடப்பட்ட  விலங்குகளை நீக்கிப்போட்டவன் யார்??

 

 நெபுசராதான்.  எரே 40:4

 

2445:  யூதா பட்டணங்களின் மேல் அதிகாரியாக வைக்கப்பட்டவன் யார்??

 

 கெதலியா.  எரே 40:5

 

2446: பாஷாவினிமித்தம் பள்ளத்தை உண்டு பண்ணினவன் யார்??

 

 ஆசா.  எரே 41:9

 

2447: கிம்காமின் பேட்டை  எதற்கு அருகிலிருந்தது??

 

 பெத்லகேமூர்.  எரே 41:18

 

2448: தக்பானேஸ் எங்கே இருந்தது??

 

 எகிப்து.  எரே 43:7

 

2449: யார் வந்து  எகிப்து தேசத்தை அளிப்பான்??

 

 நேபுகாத் நேச்சார்.  எரே 43:11.

 

2450: கர்த்தர்வெறுக்கிற  அருவருப்பான காரியம் எது??

 

 அந்நிய தேவர்களுக்கு  தூபம் காட்டி  ஆராதனை செய்தது.  எரே 44:3-4

 

2451பார்வோன் ஒப்பிரா எதின் மேல் ராஜாவாயிருந்தான்??

 

 எகிப்து.  எரே 44:30

 

2452: நீ உனக்கு  பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ யார் யாரிடம் கேட்டது??

 

 கர்த்தர் பாருக்கிடம்.  ஏசாயா 45:5

 

2453:  கர்கேமிஸ் எந்த நதியண்டையில் இருந்தது??

 

 ஐப்பிராத்து.  எரே 46:2

 

 2454:  யார் ஓடிப்போக வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??

 

 வேகமாய் ஓடுகிறவன்.  எரே 46:6

 

2455:   யார் தப்பிப்போக வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??

 

 பராக்கிரமசாலி.  எரே 46:6

 

2456: ஆயத்தப்பட்டு நில்  எதைக் குறித்து கூறப்படாடது??

 

 எகிப்து.  எரே  46:14

 

2457:  குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டு கிடப்பது எது??

 

 நோப்.  எரே 46:19

 

2458: மகா நேர்த்தியான கடாரி எது??

 

 எகிப்து. எரே 46:20

 

2459:  பாம்பை போல் சீறுகிறவன் யார்??

 

 நேபுகாத்நேச்சார்.  எரே  46:22

 

2460: திரும்பி வந்து  அமைதியோடும் சாங்கோபங்கத்தோடும் இருப்பவன் யார்??

 

யாக்கோபு.  எரே 46:27

2461: மொட்டையடிக்கப்படுவது எது??

 

 காத்சா.  எரே 47:5

 

2462: தன் உறைக்குள் திரும்பி வந்து ஓய்ந்திருக்கும்படி எதனிடத்தில் கூறப்பட்டது??

 

 கர்த்தரின் பட்டயம்.  எரே 47:6

 

2463:  வெட்கப்பட்டு பிடிக்கப்பட்டுப் போனது எது??

 

கீரியாத்தாயீம்.  எரே 48:1

 

2464:  தன் சிறுவயது முதல் சுகமாய் வாழ்ந்தது எது??

 

  மோவாப்.  எரே 48:11

 

2465:  பெலனான தடி என்பது எது??

 

 மோவாப்.  எரே 48:17

 

 2466: மெத்த பெருமைக்காரன் யார்??

 

 மோவாப்.  எரே 48:29

 

2467: அவன் இனி  இரான் என்று கர்த்தர் யாரைக் குறித்து  கூறினார்??

 

 ஏசா.  எரே 49:10

 

2468:   ஜாதிகளுக்குள்ளே  சிறியதாக்கப்படுவது எது??

 

 போஸ்றா. எரே 49:15

 

 2469: வலு சர்ப்பங்களின் தாபரமாவது எது??

 

 ஆத்சோர்.  எரே 49:33

 

 

2470: தெறிபட்டு போன ஆடு எது??

 

இஸ்ரவேல்.  எரே 50:17

 

2471: குடியற்றதும் பெரும்பாழுமாயிருப்பது எது??

 

 கல்தேயா.  எரே 50:13

 

2472: யார் இடறி விழுவான்??

 

 இடும்புள்ளவன்.  எரே 50:32

 

2473: விக்கிரக தேசம் என்று எதைப் பற்றி கூறப்பட்டுள்ளது??

 

 பாபிலோன்.  எரே 50:39

 

2474: கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம் எது??

 

 பாபிலோன்.  எரே 51:7

 

2475: கர்த்தர் பூச்சக்கரத்தை  எதினால் படைத்தார்??

 

தமது ஞானம்.  எரே 51:15

 

2476: பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதம் எது??

 

 பாபிலோன்.  எரே 51: 25

 

2477: சாந்தகுணமுள்ள பிரபு யார்??

 

 செராயா.  எரே 51:60

 

2478: மரணமடையும் நாள் மட்டும் காவல் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டவன் யார்??

 

 சிதேக்கியா.  எரே 52:11

 

2479: ஏவில்மெரொதாக் எதினுடைய ராஜா??

 

பாபிலோன்.  எரே 52:31

 

2480: யோயாக்கீனுடைய தலையை உயர்த்தினவன் யார்??

 

 ஏவில்மெரொதாக்.  எரே 52:31

 

2481: தன்  ஜனமாகிய குமாரத்தியின் நொறுக்குதலினிமித்தம்யாருடைய கண்கள் கண்ணீர்  சொரிந்தன??

 

எரேமியா.  புலம்பல் 2:11

 

2482:  ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் யார் கொலைசெய்யப்பட்டார்கள்??

 

 ஆசாரியனும் தீர்க்கதரிசியும்.  புலம்பல் 2:20

 

2483: கர்த்தர் எதை நாணேற்றினார்??

 

 தமது வில்லை.  புலம்பல் 3:12

 

2484: நாம்  நிர்மூலமாகாதிருக்கிறது எதினால்??

 

 கர்த்தருடைய கிருபையினால்.  புலம்பல் 3:22

 

2485: எதற்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது??

 

 கர்த்தருடைய இரட்சிப்பு.  புலம்பல்3:26

 

2486: எது உட்பிரவேசிக்காதபடி தேவன்  மேகத்தால் மூடிக்கொண்டார்??

 

 ஜெபம்.  புலம்பல்3:44 

 

2487: ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்டது எது??

 

 சோதோம்.  புலம்பல் 4:6

 

2488: ஏதோம் குமாரத்தி எந்த தேசவாசியாயிருந்தாள்??

 

ஊத்ஸ்.  புலம்பல் 4:21 

 

2489: எந்த மலையில் நரிகள்  ஓடி திரிந்தன??

 

 சீயோன் மலையில்.  புலம்பல் 5:18

 

2490: யாருடைய முகங்கள் மதிக்கப்படவில்லை??

 

 இஸ்ரவேலருடைய முதியவர்.  புலம்பல்  5: 12

 

2491: கேபார் நதி எந்த தேசத்தில் இருந்தது??

 

 கல்தேயர்.  எசேக்கியேல் 1:3

 

2492:  எசேக்கேயலின் தகப்பன் பெயர் என்ன??

 

 பூசி.  எசேக்  1:3

 

2493:  சக்கரங்கள் எப்படிப்பட்ட வருணமாயிருந்தது??

 

 படிகப்பச்சை.  எசேக்கி 1:15

 

2494:  எசேக்கியேலுக்குள் வந்து அவரை காலூன்றி நிற்கும்படி செய்தது எது??

 

 ஆவி.  எசேக் 2:2

 

2495:  எதில் உள்ளும் புறம்பும்  எழுதப்பட்டிருந்தது??

 

 புஸ்தகச்சுருளில்.  எசே 2:10

 

2496: எதை வயிற்றிலே  உட்கொள்ள எசேக்கியேலிடம் கூறப்பட்டது??

 

 சுருளை.  எசே 3:3

 

2497: தெலாபீப்  எங்கே இருந்தது??

 

 கேபார் நதியண்டையில்.  எசே 3:15

 

2498:  ஒருக்களித்துப் படுத்திருக்கும் நாளில் எசேக்கியேல்  சாப்பிடும் போஜனத்தின்  நிறை என்ன??

 

 20 சேக்கல்.  எசேக் 4:10

 

2499: எவைகள் இஸ்ரவேலில் சுற்றி திரியும்??

 

 கொள்ளை நோய்,  இரத்தம் சிந்துதல்.   எசேக் 5:17

 

2500: இஸ்ரவேலை தப்பவிடாதது எது??

 

 கர்த்தரின் கண்.  எசேக் 7:4

 

2501: எதில் வாழுகிற எவனும் தன்னை திடப்படுத்த மாட்டான்??

 

 தன் அக்கிரமத்தில்.  எசேக் 7:13

 

2502:  இஸ்ரவேலருக்கு இடறலாயிருந்தது எது??

 

 அவர்கள் அக்கிரமம்.  எசேக் 7:19

 

2503: எசேக்கியேல்  பிரகாரத்தின்  வாசல் சுவரில்  கண்டது என்ன??

 

 ஒரு துவாரம்.  எசேக் 8:7

 

2504: இஸ்ரவேல் மூப்பரில்  எத்தனை பேர் தூபகலசத்தைப்  பிடித்துக்கொண்டு சித்திரங்களுக்கு முன்பாக  நின்றார்கள்??

 

  70 பேர்.  எசேக் 8:11

 

2505: எழுபது மூப்பர்களின் நடுவில் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு நின்றவன் யார்??

 

 யசனியா.  எசேக் 8:11

 

2506:  எத்தனை புருஷர்கள் சூரியனை நமஸ்கரித்தார்கள் ??

 

ஏறக்குறைய 25.   எசே 8:16

 

2507: திராட்சை கிளையை தங்கள் நாசிக்கு நேராய் பிடித்தவர்கள் யார்??

 

 யூதா வம்சத்தார்.  எசே 8:17

 

2508:  இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை எங்கேயிருந்து  எழும்பினது??

 

 கேருபீன் மேலிருந்து.  எசேக்  9:3

 

2509: எசேக்கியேல் தீர்க்கதரிசனம்  சொல்லுகையில் செத்தவன் யார்??

 

 பெலத்தியா.  எசேக் 11:13

 

2510: இஸ்ரவேலருக்கு  அடையாளமாயிருப்பவர் யார்??

 

 எசேக்கியேல்.  எசேக் 12:11.

 

2511: இஸ்ரவேல் தேசத்தில் வழங்கும் பழமொழி என்ன??

 

 நாட்கள் நீடிக்கும் தரிசனம் எல்லாம் அவமாகும்.  எசேக் 12:22

 

2512: எருசலேமுக்கு விரோதமாகக் கர்த்தர்  அனுப்பும் கொடிய தண்டனைகள் எவை??

 

 பட்டயம், பஞ்சம்,  துஷ்டமிருகங்கள், கொள்ளை நோய். எசேக் 4:21

 

2513:  வேகாதிருக்கும் போதே ஒரு வேலைக்கு ம் உதவாதது எது??

 

 திராட்சை செடி.  எசேக் 15:5

 

2514: எருசலேமின் உற்பத்திக்கும் பிறப்புக்கும் இடம் எது என்று கர்த்தர் கூறினார்??

 

 கானான் தேசம்.  எசே 16:3

 

2515: எருசலேமின்  பகையாளிகள் என்று யாரை கூறப்பட்டுள்ளது??

 

 பெலிஸ்தர்.  எசேக் 16:27

 

2516: எருசலேமின் தமக்கை என்று எதை கூறப்பட்டுள்ளது??

 

 சமாரியா.  எசேக் 16:46

 

2517: எருசலேமின் தங்கை என்று எதை கூறப்பட்டுள்ளது??

 

  சோதோம்.  எசேக் 16:46

 

2518:  எருசலேமை வெறுத்தது எது??

 

சீரியா.  எசேக் 16:56

 

2519:  லீபனோனில் வந்து கேதுருவின்  நுனிக்கிளையை பிடித்தது எது??

 

 ஒரு பெரிய கழுகு.  எசேக் 17:3

 

2520: நீங்கள் போகிற  அந்த   மேடு  என்னவென்று  கர்த்தராகிய ஆண்டவர் கேட்டதினால் அதின் பெயர் என்ன??

 

 பாமா.  எசேக் 20:29

 

2521: தமது பரிசுத்த மலை என்று கர்த்தர் எதை கூறியுள்ளார்??

 

 இஸ்ரவேலின் உயர்ந்த மலை.  எசேக் 20:40

 

2522:  ஓலமிட்டு அலறும் படி  யாரிடம் கூறப்பட்டது??

 

 எசேக்கியேல்.  எசேக் 21:12

 

2523:  மூன்று தரம் இரட்டித்து வருவது எது??

 

 பட்டயம். எசேக் 21:14

 

2524:  ஜென்ம தேசத்தில் நியாயந்தீர்க்கப்படுபவர்கள் யார்??

 

 அம்மோன் புத்திரர்.  எசேக் 21:30

 

2525: கர்த்தர் தேசத்தை அழிக்காதபடிக்கு எவைகளுக்காக ஒரு மனுஷனைத் தேடினார்??

 

 திறப்பில் நிற்கவும் சுவரை அடைக்கவும்.  எசேக் 22:30

 

2526: அகோலாள் என்பதற்கு  அர்த்தம் என்ன??

 

சமாரியா.  எசேக்  23:4

 

2527: அகோலிபாள் என்பதற்கு அர்த்தம் என்ன??

 

 எருசலேம். எசேக் 23:4

 

2528:  பார்வைக்கு ராஜகுமாரர்களாயிருந்தவர்கள் யார்??

 

 கல்தேயர். எசேக் 23:15

 

2529:  வனாந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்??

 

 சபேயர்.  எசேக் 23:42

 

2530:  அகோலாளையும் அகோலிபாளையும் நியாயந்தீர்த்தவர்கள் யார்??

 

 நீதிமான்கள்.  எசேக் 23:45

 

2531: தன் கண்களுக்கு  விருப்பமானவளைக்  கர்த்தர் எடுத்துக்கொள்ளும் போது புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருக்கவேண்டியவர் யார்??

 

 எசேக்கியேல்.  எசேக் 24:16

 

2532: எசேக்கியேல் விடியற்காலத்தில் ஜனங்களோடே பேசியபின்பு சாயங்காலத்தில் செத்து ப்போனவள் யார்??

 

 அவன் மனைவி.  எசேக் 24:18

 

2533:  கர்த்தர் எதை ஒட்டகங்களின் கொட்டகையாக்குவார் ??

 

ரப்பா.  எசேக் 25:15

 

2534: வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருப்பது எது??

 

 தீரு.  எசேக் 26:5

 

2535: கடலரசர்களின் உடையாவது எது??

 

 நடுக்கம்.  எசேக் 26:16

 

2536: இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று யாரிடம் கூறப்பட்டது??

 

 தீரு.  எசேக் 27:36

 

2537:தீருவின் அதிபதி யாரைப்பார்க்கிலும் ஞானவான்??

 

 தானியேல்.  எசேக் 28:3

 

2538: விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம் யார்??

 

 தீருவின் ராஜா.  எசேக் 28:12

 

2539: பெரிய முதலையே  என்று  யாரைப் பற்றி  கூறப்பட்டுள்ளது??

 

 பார்வோன்.  எசேக் 29:3

 

2540: செவெனே எதிலுள்ள எல்லையிலிருந்தது ??

 

 எத்தியோப்பியா.  எசேக் 29:10

2541: எகிப்தியரின் ஜநந தேசம் எது??

 

 பத்ரோஸ். எசேக்  29:14

 

2542: எகிப்தின் பெலன் என்று கூறப்பட்டுள்ளது எது??

 

 சீன். எசேக் 30:15 

 

2543: தேவனுடைய வனம் எது??

 

 ஏதேன். எசேக் 31:9

 

2544:கர்த்தர் யாருடைய மரணத்தை விரும்புவதில்லை??

 

 துன்மார்க்கன். எசேக் 33:11

 

2545:கர்த்தர் தம் ஆடுகளை மேய்க்கும்படி  யாரை ஏற்படுத்துவார்??

 

 தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை.  எசேக் 34:24

 

2546: தன் வாயினால் கர்த்தருக்கு விரோதமாக  பெருமைபாராட்டியது எது??

 

 சேயீர் மலை.  எசேக் 35:13

 

2547: கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டு போய் எதின் நடுவே நிறுத்தினார்??

 

 எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு.  எசேக் 37:1

 

2548: மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதி யார்??

 

 கோகு.  எசேக் 38:2

 

2549: ஆமோன் கோகுடைய பள்ளத்தாக்கு என்ன என்று  பெயரிடப்படும்??

 

 ஆமோனா.  எசேக் 39:16

 

2550:  தேவதரிசனங்களில் இஸ்ரவேல் தேசத்துக்கு க் கொண்டு போகப்பட்டவன் யார்??

 

 எசைக்கியேல்.  எசேக் 40:2

 

2551: வெட்டினகல்லாயிருந்தவை எவை??

 

 தகனபலிக்குரிய நாலு பீடங்கள்.  எசேக் 40:42

 

2552: எத்தனை நாள் வரைக்கும் தினம் தினம் பாவநிவாரணபலியைச் செலுத்த வேண்டும்??

 

 ஏழு நாள்.  எசேக் 43:25 

 

2553:  கலகக்காரர் என்று கர்த்தர் யாரை கூறினார்??

 

 இஸ்ரவேல் வம்சத்தார்.  எசேக் 44:6

 

2554: சேக்கலானது எத்தனை கேரா??

 

 இருபது.  எசேக் 45:12

 

2555: சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் போடப்பட்டிருந்தது என்ன??

 

 அடுப்புகள்.  எசேக் 46:23

 

2556:    நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் இருந்தது என்ன??

 

 ஆரோக்கியம்.  எசேக் 47:8

 

2557: தேசத்தை எதின்படி பங்கிட்டுக்கொள்ளும்படி கர்த்தர் கூறினார்??

 

 கோத்திரங்களின்படி.  எசேக் 47:21

 

2558:  யூதாவின் பங்கின் நடுவே இருப்பது எது??

 

 பரிசுத்த ஸ்தலம்.  எசேக் 48:8

 

2559:  இஸ்ரவேல் கோத்திரங்களுடைய  நாமங்களின்படியே பெயர் பெறுவது எது??

 

 நகரத்தின் வாசல்கள்.  எசேக்  48:31

 

2560: இஸ்ரவேல் தேசத்தின் நகரம் என்ன என்று பெயர் பெறும்??

 

 யேகோவா ஷம்மா.  எசேக் 48:35

 

 

2561: நேபுகாத் நேச்சாரின் தேவனுடைய ஆலயம் எந்த தேசத்தில் இருந்தது??

 

 சினேயார் தேசத்தில்.  தானியேல் 1:2

 

2562: தானியேல் அனனியா மீஷாவேல் அசரியா ஆகியோரின் மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்டிருந்தவன் யார்??

 

 மேல்ஷார்.  தானியேல் 1:12

 

2563:  சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும்  அறியத்தக்க அறிவுள்ளவனாக தேவன்  யாரை ஏற்படுத்தினார்??

 

 தானியேலை.  தானியேல் 1:17 

 

2564: ராஜாவின் தலையாரிகளுக்கு அதிபதியானவன் யார்??

 

 ஆரியோகு.  தானியேல் 2:14 

 

2565:  எக்காலத்தில் தானியேலுக்கு மறைபொருள் வெளிப்பட்டது??

 

 இராக்காலத்தில்.  தானியேல் 2:19

 

2566: சர்வவல்லமையுள்ள தேவன் எவற்றை மாற்றுகிறவர்??

 

 காலங்களையும் சமயங்களையும்.   தானியேல் 2:20

 

2567: சர்வவல்லவரிடத்தில் தங்குவது எது??

 

 வெளிச்சம்.  தானியேல் 2:22

 

2568: நேபுகாத் நேச்சார்  பண்ணின பொற்சிலையை  அவன் எந்த இடத்தில் நிறுத்தினான்??

 

 தூரா என்னும் சமபூமியில்.  தானியேல் 3:1

 

2569: தன் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து தன் அரமனையிலே வாழ்ந்து கொண்டிருந்தவன் யார்??

 

 நேபுகாத் நேச்சார்.  தானியேல் 4:4

 

2570:  சாஸ்திரிகளின்  அதிபதி யார்??

 

 பெல்தெஷாத்சார்.  தானியேல் 4:9

 

 

2571: பெல்ஷாத்சார் பிரபுக்களில் எத்தனை பேருக்கு ஒரு விருந்து  செய்தான்??

 

 ஆயிரம் பேருக்கு.  தானியேல் 5:1

 

2572: பெல்ஷாத்சார் யாருடைய குமாரன்??

 

நேபுகாத்நேச்சாரின் குமாரன்.  தானியேல் 5:22

 

2573:  கர்த்தரால் அனுப்பப்பட்ட கை உறுப்பு எழுதிய எழுத்துக்கள் யாவை??

 

 மெனே மெனே தெக்கேல் உப்பார்சின்.  தானியேல் 5:25

 

2574:    ராத்திரியிலே கொலைசெய்யப்பட்ட ராஜா யார்??

 

 கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார்.  தானியேல் 5:30

 

2575:  தரியு எந்த குலத்தை சார்ந்தவன்??

 

 மேதிய குலத்தை.  தானியேல் 5:31

 

2576: தானியேலுக்குள் எவ்விதமான  ஆவி இருந்தது??

 

 விசேஷித்த ஆவி.  தானியேல்  6:3

 

2577:  தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரத்தை தேடியும் அவர்கள் கண்டுபிடிக்க கூடாதிருந்தது ஏன்??

 

 அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால்.  தானியேல்  6:4

 

2578:  தானியேல் எங்கு சென்று ஜெபிப்பது வழக்கம்??

 

 மேல்வீட்டறையில்.  தானியேல் 6:10

 

2579: தானியேலின் தரிசனத்தில் கண்ட சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் யார்??

 

 நீண்ட ஆயுசுள்ளவர்.  தானியேல் 7:9

 

2580:  சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய சந்நிதியிலிருந்து எது புறப்பட்டு  ஓடினது??

 அக்கினி நதி.  தானியேல் 7:10

 

2581:  சூசான் அரமனை எந்த தேசத்தில் உள்ளது??

 

ஏலாம் தேசத்தில்.  தானியேல் 8:2

 

2582: வெள்ளாட்டுக்கடா எதை குறிக்கிறது??

 

  கிரேக்கு தேசத்தின்  ராஜா.  தானியேல் 8:21

 

2583:  தரியு ராஜா யாருடைய குமாரன்??

 

 ஆகாஸ்வேருவின் குமாரன்.  தானியேல் 9:1

 

2584:  எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபது வருஷம் ஆகும் என்று கர்த்தர் யாரிடம் சொல்லியிருந்தார்??

 

 எரேமியாவிடம்.  தானியேல் 9:2

 

2585: கர்த்தருடைய ஜனத்துக்கும் கர்த்தருடைய நகரத்துக்கும் எது தரிப்பிக்கப்பட்டிருந்தது??

 கர்த்தருடைய நாமம். தானியேல் 9:19

 

2586:  தானியேல் வேண்டிக்கொண்ட போதே  கட்டளை பிறக்க காரணம் என்ன??

 

 தானியேல்  தேவனுக்கு மிகவும் பிரியமானவன்.  தானியேல்  9:23

 

2587: தூதன் தானியேலிடம் எதற்கு வந்தான்??

 

 கடைசி நாட்களில்  தானியேலின் ஜனங்களுக்கு சம்பவிப்பதை தெரிவிக்கும்படி.  தானியேல் 10:14

 

2588 : தானியேல் எந்த  அரசனுக்கு துணை  நின்றான்??

 

 தரியு மன்னனுக்கு.  தானியேல் 11:1

 

2589: ஜனத்தின் புத்திரருக்காக  நிற்கும் பெரிய அதிபதி யார்??

 

 மிகாவேல்.  தானியேல் 12:1

 

2590: ஆகாயமண்டலத்து ஒளியைப் போலிருப்பவர்கள் யார்??

 

 ஞானவான்கள்.  தானியேல் 12:3

 

2591: பெருகிப் போவது எது??

 

 அறிவு.  தானியேல்  12:4

 

2592:  தன்னை உணர்ந்து கொள்ளாதவன் யார்??

 

 துன்மார்க்கன்.   தானியேல் 12:10

 

2593:எத்தனை நாள் மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்யவான்??

 

 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் மட்டும்.  தானியேல் 12:12 

 

2594: ஓசியா யாருடைய குமாரன்?? பேயேரியின் குமாரன்

 

ஓசியா 1:1

 

2595: ஓசியாவின் மனைவியின் பெயர் என்ன??

 

  கோமேர்.  ஓசியா 1:3

 

2596: கோமேரின் தகப்பன் பெயர் என்ன??

 

 திப்லாயிம்.  ஓசியா 1:3

 

2597: எந்த பள்ளத்தாக்கிலே  இஸ்ரவேலின் வில்லை கர்த்தர் முறிப்பார்??

 

 யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கில்.  ஓசியா 1:5

 

2598:  யாருடைய நாள் பெரிதாயிருக்கும்??

 

 யெஸ்ரயேலின் நாள்.  ஓசியா 1:11

 

2599:  நம்பிக்கையின் வாசல் எது??

 

 ஆகோரின் பள்ளத்தாக்கு.  ஓசியா 2:15

 

2600: கர்த்தர் நித்திய விவாகத்திற்கென்று யாரை நியமித்துக்கொள்வார்??

 

 இஸ்ரவேலை.  தானியேல் 2:19

 

2601: ஓசியா விபச்சாரியான ஸ்தீரியை எத்தனை வெள்ளிக்காசுக்கு வாங்கினான்??

 

 பதினைந்து வெள்ளிக்காசுக்கு.  ஓசியா 3:2

 

2602: கர்த்தருடைய ஜனங்கள் எது இல்லாமையினால் சங்காரமாகின்றார்கள்??

 

அறிவில்லாமையினால்.  ஓசியா 4:6

 

2603: அடங்காத கிடாரியைப் போல் அடங்காதிருக்கிறது எது??

 

 இஸ்ரவேல்.  ஓசியா 4:16

 

2604: யார் மிகுதியும் வதை செய்கிறார்கள்??

 

 நெறிதவறினவர்கள்.  ஓசியா 5:2

 

2605: கர்த்தருடைய புறப்படுதல் எதைப்போல ஆயத்தமாயிருக்கிறது??

 

அருணோதயம் போல.  ஓசியா 6:3

 

2606:  இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கும் பட்டணம் எது??

 

 கிலேயாத்.  ஓசியா 6:8

 

2607:   எதற்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது??

 

 யூதா.  ஓசியா 6:11

 

2608:  யார் வஞ்சனை செய்கிறான்??

 

 எப்பிராயீம்.  ஓசியா 7:1

 

2609: திருப்பிப் போடாத அப்பம் யார்??

 

 எப்பிராயீம்.  ஓசியா 7:8

 

2610: எந்த பட்டணம் எப்பிராயீமரை அடக்கம் பண்ணும்??

 

 மோப் பட்டணம்.  ஓசியா 9:6

 

2611: இஸ்ரவேலின் பாவமாகிய மேடைகள் எது??

 

 ஆபேனின் மேடைகள்.  ஓசியா 10:8

 

2612: யுத்த நாளில் பெத்தார்பேலை அழித்தவன் யார்??

 

 சல்மான்.  ஓசியா 10:14

 

2613: கர்த்தர் எந்த இடத்தில் யாக்கோபை சந்தித்தார்??

 

 பெத்தேலிலே.  ஓசியா 12:4

 

2614:  சேனைகளின் தேவனுடைய நாமசங்கீர்த்தனம் என்ன??

 

 யேகோவா.  ஓசியா 12:5

 

2615: பேறுகாலம் மட்டும் நிற்காத விவேகமில்லாத பிள்ளை யார்??

 

எப்பிராயீம்.  ஓசியா 13:13

 

2616:  இஸ்ரவேல் எதினால் விழுந்தது??

 

அக்கிரமத்தினால்.  ஓசியா 14:1

 

2617:  இஸ்ரவேலின் அலங்காரம் எந்த மரத்தின் அலங்காரத்தைப்போலிருக்கும்??

 

 ஒலிவமரத்தின் அலங்காரத்தைப்போல்.  ஓசியா 14:6

 

2618: கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதைப்போலிருப்பார்??

 

 பனியைப் போலிருப்பார்.  ஓசியா 14 5

 

2619: மகாவறட்சியான தேசம் எது??

 

வனாந்திரம்.  ஓசியா 13:5

 

2620:  இஸ்ரவேல்  தனக்கு கேடுண்டாக்கிக் கொண்டாலும் கர்த்தரிடத்தில் அவனுக்கு எது உண்டு??

 

 சகாயம் உண்டு.  ஓசியா 13:9

 

2621: யோவேல் யாருடைய குமாரன்??

 

 பெத்துவேல்.  யோவேல் 1:1

 

2622: கர்த்தருடைய ஆலயத்தைவிட்டு அகன்று போன பலிகள் யாவை??

 

 போஜன பலியும் பானபலியும்.  யோவேல் 1:9

 

2623: எங்கே எக்காளம் ஊத வேண்டும்??

 

 சீயோனில்.  யோவேல் 2:1

 

2624:  விடியற்கால வெளுப்பு எதன்மேல் பரவும்??

 

 பர்வதங்களின் மேல்.  யோவேல் 2:2

 

2625: கர்த்தரிடத்தில் எப்படிதிரும்ப வேண்டும்??

 

  உபவாசத்தோடும்  அழுகையோடும் புலம்பலோடும்.  யோவேல் 2:12

 

2626:  தேவனாகிய கர்த்தர் எதற்காக மனஸ்தாபப்படுகிறார்??

 

 தீங்குக்கு.  யோவேல் 2:13

 

2627: கர்த்தர் சகலஜாதிகளையும் எங்கே இறங்கப்பண்ணுவார்??

 

  யோசபாத்தின் பள்ளத்தாக்கில்.  யோவேல் 3:2

 

2628:  கர்த்தரின் பரிசுத்த பர்வதம் எது??

 

 சீயோன்.  யோவேல் 3:17

 

2629: ஒரு ஊற்று எங்கிருந்து புறப்பட்டு வரும்??

 

 கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து.  யோவேல் 3:18

 

2630:  கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு வரும் ஊற்று எந்த பள்ளத்தாக்கை  நீர்ப்பாய்ச்சலாக்கும்??

 

 சித்தீம் பள்ளத்தாக்கை.  யோவேல் 3:18

2631:  ஆமோஸ் எந்த ஊரைச் சார்ந்தவன்??

 தெக்கோவா. ஆமோஸ் 1:1.

2632: ஆமோஸ் யூதாவின் ராஜாவாகிய யாருடைய நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தான்??

 உசியாவின் நாட்களில். ஆமோஸ்  1:1 

2633: ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களில் இருந்த இஸ்ரவேலின் ராஜா யார்??

 எரோபெயாம். ஆமோஸ் 1:1 

2634: யாருடைய வீட்டை கர்த்தர் தீக்கொளுத்துவார்??

 ஆசகேலின். ஆமோஸ் 1:4 

2635:  தன் மூர்க்கத்தை நித்திய காலம் வைத்திருந்தவன் யார்??

 ஏதோம். ஆமோஸ் 1:11

 

2636:  எக்காள சத்தத்தோடு சாகிறவர்கள் யார்??

 மோவாபியர். ஆமோஸ் 2:2

 

2637: கேதுரு மரங்களை ப்போல  உயரமாய் இருந்தவன் யார்??

 எமோரியன். ஆமோஸ் 2:9

2638:  கோதுமை கட்டுகள் நிறைபாரமாய் எதை  இருத்துகிறது??

 வண்டியை இருத்துகிறது. ஆமோஸ் 2:13 

2639: யார் ஓடியும் புகலிடமில்லை??

 வேகமானவன் . ஆமோஸ் 2:15 

2640:   கர்த்தருடைய செயல் இல்லாமல்  ஊரில் எது உண்டாகாது??

 தீங்கு. ஆமோஸ் 3:6

2641: எதற்கு தரையிலே சுருக்குப் போடப்பட்டுள்ளது??

 

 குருவிக்கு. ஆமோஸ் 3:5

 

2642:  பாசான் எந்த நாட்டில் உள்ளது??

 

 சமாரியா நாட்டில்.  ஆமோஸ் 4:1

 

2643: மூன்றாம் வருஷத்தில் கர்த்தருக்கு  ஏதை செலுத்த வேண்டும்??

 

 தசமபாகங்களை. ஆமோஸ் 4:4

 

2644: பாழான ஸ்தலமாகப் போவது எது??

 

 பெத்தேல்.  ஆமோஸ் 5:5

 

2645: பயிரிடுகிறவர்களை எதற்கு அழைப்பார்கள்??

 

 துக்கம் கொண்டாடுவதற்கு.  ஆமோஸ் 5:16

 

2646:  இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் கர்த்தர் எதை உண்டாக்கினார்??

 

 வெட்டுக்கிளிகளை.  ஆமோஸ் 7:1

 

2647: சிறுத்துப் போனவன் யார்??

 

 யாக்கோபு.  ஆமோஸ் 7:2

 

2648: எது அலறுதலாக மாறும்??

 

 தேவாலயப் பாட்டுகள்.  ஆமோஸ் 8:3

 

2649: கர்த்தர் தேசத்தின் மேல் எதை அனுப்பும் நாட்கள் வரும்??

 

 பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்.  ஆமோஸ் 8:11 

 

2650: தீங்கு எங்களை அணுகுவதில்லை என்று சொல்லுகிறவர்கள் யார்??

 

 பாவிகள்.  ஆமோஸ் 9:10

 

2651: ஒபதியாவின் புஸ்தகத்தில் கர்த்தர் எந்த தேசத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்??

 

 ஏதோம் தேசத்தை குறித்து.  ஒபதியா 1 

 

2652: உயரமான இடங்களில் பறக்கிற பறவை எது??

 

 கழுகு.  ஒபதியா 4

 

2653:  யாருடையவைகள் தேடிப்பார்க்கபார்க்கப்பட்டது??

 

 ஏசாவுடையவைகள்.  ஒபதியா 6

 

2654: ,எருசலேமின் பெயரில் எதைப் போட்டனர்??

 

 சீட்டுப்போட்டனர்.  ஒபதியா11

 

2655:  கர்த்தருடைய நாள் எல்லா ஜாதிகளுக்கும் எப்படிப்பட்ட நாள்??

 

 விரோதமான நாள்.  ஒபதியா 15

 

2656: அக்கினியாயிருக்கும் வம்சத்தார் யார்??

 

யாக்கோபு வம்சத்தார்.  ஒபதியா 18

 

2657: அக்கினி ஜீவாலையாய் இருக்கும் வம்சம் எது??

 

 யோசேப்பு வம்சத்தார்.  ஓபதியா 18

 

2658: வைக்கோல் துரும்பாயிருப்பவர்கள் யார்??

 

 ஏசா வம்சத்தார்.  ஒபதியா 18

 

2659:  எதன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்??

 

 தேமானின்.  ஒபதியா 9

 

2660 : ஏசாவின் பர்வதத்தை நியாயம் தீர்ப்பதற்காக  சீயோன் பர்வதத்தில்  வந்தேறுபவர்கள் யார்??

 

 இரட்சகர்கள்.  ஒபதியா 20

 

2661: யோனா யாருடைய குமாரன்??

 

 அமித்தாயின் குமாரன்.  யோனா  1:1

 

2662: யோனா எங்கு செல்லக் கர்த்தர் அவனிடம் பேசினார்??

 

 நினிவேக்குப் போக.  யோனா 1:2

 

2663:  நினிவே எவ்விதமான நகரம்??

 

 மகாநகரம்.  யோனா 1:2

 

2664: யோனாவின்  தலையை சுற்றிக்கோண்டது எது??

 

 கடற்பாசி.  யோனா 2:5

 

2665:  எவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்??

 

 பொய்யான மாயையைப்பற்றிக் கொள்ளுகிறவர்கள்.  யோனா 2:8

 

2666: நினிவே பட்டணம்  எத்தனை நாள் பயணவிஸ்தாரமான நகரமாயிருந்தது??

 

மூன்று நாள் பயண விஸ்தாரமானது.  யோனா 3:3

 

2667: நினிவே ஜனங்கள் எதைவிட்டு திரும்பினார்கள்??

 

பொல்லாத வழியைவிட்டு.  யோனா 3:10

 

2668: வெயில் தன் தலையின் மேல் பட்டதினால் சோர்ந்து போன யோனா எதை விரும்பினான்??

 

 சாவை  விரும்பினான்.  யோனா 4:8

 

2669:  யோனா பிரயாசப்படாததும் வளர்க்காததுமானது எது??

 

 ஆமணக்குச் செடி.  யோனா 4:10

 

2670:  வலது கைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத நினிவே ஜனங்கள் எத்தனை பேர்??

 

 இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமானோர்.  யோனா 4:11

 

2671: சமாரியாவுக்கும்  எருசலேமுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தவன் யார்??

 

 மீகா1:1

 

2672:  மீகாவின் ஊர் எது??

 

 மொரேசா ஊர். மீகா 1:1

 

2673: மீகா தீர்க்கதரிசனம் உரைத்த காலத்தில் எருசலேமை ஆண்ட அரசர்கள் யார்??

 

 யோதாம் ஆகாஸ் எசேக்கியா.  மீகா 1:1

 

2674:  யாக்கோபின் மீறுதலுக்கு காரணம் எது??

 

 சமாரியா.  மீகா 1:5

 

2675:ஓரிகளைப் போல ஊளையிடுவேன் என்று சொல்லுகிறவன் யார்??

 

 மீகா.  மீகா 1:8

 

2676: ஜனத்தின் வாசல் என்று எது அழைக்கப்படுகிறது??

 

 எருசலேம்.   மீகா 1:9

 

2677:  இஸ்ரவேலின் மகிமை எது??

 

 அதுல்லாம்.  மீகா 1:15

 

2678: தீர்க்கதரிசனம் சொல்லா விட்டால்  எது நீங்காது??

 

 நிந்தை.  மீகா 2:6

 

2679: யாருக்கு கர்த்தருடைய வார்த்தை நன்மை செய்யும்??

 

 

சேம்மையானவர்களுக்கு. மீகா2:7

 

 

2680: கடைசி நாட்களில் கர்த்தர் யாரை  சேர்த்து கொள்ளுவார்??

 

 நொண்டியானவளை. மீகா 4:6

 

2681: சேனைகளுடைய நகரம் எது??

 

 சீயோன்.  மீகா 5:1

 

2682: எப்பிராத்தா எனப்பட்டது எது??

 

பெத்லகேம். மீகா 5:2

 

2683: மனுஷனுக்கு காத்திராமலும் மனுபுத்திரருக்குத் தாமதியாமலும் வருவது எது??

 

 பூண்டுகள் மேல் வருகிற மழை. மீகா 5:7

 

2684: கர்த்தருக்கு யாரோடே வழக்கு இருக்கிறது??

 

 அவர்  ஜனத்தோடே.  மீகா 6:2

 

2685: இஸ்ரவேலுக்கு முன்பாக அனுப்பப்பட்டவர்கள் யார்??

 

 மோசே

ஆரோன்

மிரியாம். மீகா 6:4

 

2686: நகரத்தை நோக்கி  கூப்பிடுகிறது எது??

 

 கர்த்தருடைய சத்தம்.  மீகா 6:9

 

2687:  தேசத்தில் யார் அற்றுப் போனான்??

 

 பக்தியுள்ளவன்.  மீகா 7:2

 

 2688: வெகுதூரம் பரவிப்போவது எது??

 

பிரமாணம். மீகா 7:11

 

2689: கர்த்தருடைய ஜனம் எதின் நடுவிலே  தனித்து வனவாசமாயிருக்கிறது??

 

கர்மேல்.  மீகா 7:14

 

2690: கர்த்தர் எவைகளை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்??

 

நம்முடைய பாவங்களை. மீகா 7:19

 

 

2691:  நினிவேயின் பாரத்தை கூறியவர் யார்??

 

 நாகூம் 1:1

 

2692: நாகூமின் ஊர் எது??

 

 எல்கோசா. நாகூம் 1:1

 

 நினிவேயின் பாரத்தை கூறும் தரிசனப்புத்தகம் எது??

 

 நாகூம் 1:1

 

2694: கர்த்தர் யாருக்காக கோபத்தை வைத்து வைக்கிறார்??

 

 தம்முடைய பகைஞருக்காக.  நாகூம் 1:2

 

2695:  பெருங்காற்றிலும் சுழல் காற்றிலும் இருக்கிறது எது??

 

 கர்த்தருடைய வழி.  நாகூம் 1:3

 

2696: கர்த்தருடைய பாதத்தூழாயிருக்கிறது எது??

 

 மேகங்கள்.  நாகூம் 1:3

 

2697: எதின் செழிப்பு வாடிப்போகும்??

 

 லீபனோன்.  நாகூம் 1:4

 

2698: தங்கள் மார்பிலே அடித்துக்கொள்பவர்கள் யார்??

 

 நினிவேயின் தாதிமார்கள்.  நாகூம் 2:7 

 

2699: இரத்தப்பழிகளின் நகரம் எது??

 

 நினிவே.  நாகூம் 3:1

 

2700: நதிகள் மத்தியிலிருந்தது எது??

 

 நோ அம்மோன்.  நாகூம் 3:8

2701:  வெட்டுக்கிளிகளுக்கு சமானமானவர்கள் யார்??

 

மகுடவர்த்தனர்.  நாகூம் 3:17

 

2702: பெருங்கிளிகளுக்கு சமானமானவர்கள் யார்??

 

தளகர்த்தர். நாகூம் 3:17

 

2703: குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளயமிறங்குவது எது??

 

 வெட்டுக்கிளிகள்

 பெருங்கிளிகள்

 நாகூம் 3:17

 

2704:ஆபகூக் புஸ்தகம் யார் தீர்க்கதரிசனமாக கண்ட பாரம்??

 

 ஆபகூக்1:1

 

2705:  கொடிதும் வேகமுமான ஜாதியார் யார்??

 

கல்தேயர். ஆபகூக் 1:6

 

2706: கர்த்தர் எதை நோக்கிக் கொண்டிருக்கமாட்டார்??

 

அநியாயம்.  ஆபகூக் 1:13

 

2707: நீர் மவுனமாயிருக்கிறதென்ன என்று கர்த்தரிடம் கேட்டவர் யார்??

 

 ஆபகூக்1:13

 

2708: கர்த்தர் எதை எழுத ஆபகூக்கிடம் கூறினார்??

 

 தரிசனம்.  ஆபகூக் 2:2

 

2709: முடிவிலே விளங்குவது எது ??

 

தரிசனம். ஆபகூக் 2:4

 

2710: வீட்டிலே தரியாமலிருக்கிறவன் யார்??

 

 அகங்காரி.  ஆபகூக் 2:5

 

2711: சுவரிலிருந்லு கூப்பிடுவது எது??

 

 கல். ஆபகூக் 2:11

 

2713:  மச்சிலிருந்து சாட்ச்சியிடுவது எது??

 

 உத்திரம்.  ஆபகூக் 2:11

 

2714:  பூமி எதை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்??

 

கர்த்தருடைய மகிமையை.  ஆபகூக் 2:14

 

2715: வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதும் எது??

 

 விக்கிரகம்.  ஆபகூக் 2:18

 

2716:  ஊமையான கல்லுக்குள்ளே இல்லாதது எது??

 

 சுவாசம்.  ஆபகூக் 2:19

 

2717: சிகாயோனில் பாடியவர் யார்??

 

ஆபகூக் 3:2

 

2718: ஆபகூக் எவைகள் வருத்தத்தில் அகப்பட்டிருப்பதாக கண்டார்??

 

 கூஷானின் கூடாரங்கள்.  ஆபகூக் 3:7

 

2719:  கர்த்தர் பூமியை பிளந்து எவைகளை உண்டாக்கினார்??

 

 ஆறுகளை. ஆபகூக் 3:9

 

2720: கர்த்தரைக் கண்டு தன் மண்டலத்தில் நின்றவை எவை??

 

 சந்திரன், சூரியன். ஆபகூக் 3:11

 

2721: ஆபகூக்கின் எலும்புகளில்  உண்டானது எது??

 

 உக்கல். ஆபகூக் 3:16

 

2722: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்  கூறியவர் யார்??

 

 ஆபகூக் 3:18

 

2723: ஆபகூக் 3 ஆம் அதிகாரம் எந்த வாத்தியத்தில் வாசிக்கப்பட்டது??

 

 நெகிநோத். ஆபகூக் 3:19

 

2724: ஆகாயத்து பறவைகளை கர்த்தர் யாரோடே கூட வாரிக்கொள்வார்??

 

 துன்மார்க்கர். செப்பனியா1:3

 

2725: ஆசாரியர்களோடே கூட எவர்களின் பேரையும் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்??

 

 கேம்மரீம். செப்பனியா 1:4

 

2726:  எதின் குடிகள் அலற வேண்டும்??

 

 மக்தேஷ். செப்பனியா 1:11

 

2727: கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்கும் யார் முதலாய் மனங்கசந்து அலறுவான்??

 

 பராக்கிரமசாலி. செப்பனியா 1:14

 

2728: பட்டப்பகலிலே பறக்கடிக்கப்படுவது எது??

 

 அஸ்தோத். செப்பனியா 2:4

 

2729: வேரோடு பிடுங்கப்படுவது எது??

 

எக்ரோன். செப்பனியா 2:4

 

2730:  சமுத்திரைக்கரை குடிகள் யார்??

 

 கிரேத்தியர். செப்பனியா2:5

 

2731: மோவாப் எதைப் போலாகும்??

 

 சோதோம். செப்பனியா 2:9

 

2732:  உப்புப்பள்ளமாவது எது??

 

 மோவாப் அம்மோன் தேசம். செப்பனியா 2:9

 

2733: கர்த்தர் எவர்களை மெலிந்து போகப்பண்ணுவார்??

 

 பூமியிலுள்ள தேவர்களை. செப்பனியா 2:11

 

2734: கர்த்தருடைய பட்டயத்தினால் கொலைசெய்யப்படுபவர்கள் யார்??

 

 எத்தியோப்பியர். செப்பனியா 2:12

 

2735: நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் எது??

 

 நினிவே. செப்பனியா 2:15

 

2736: ஆசாரியர்கள் எதற்கு அநியாயம் செய்தார்கள்??

 

 வேதத்துக்கு. செப்பனியா 3:4

 

2737:யார்  வெட்கமறியாதவன்??

 

 அநியாயக்காரன். செப்பனியா 3 :5

 

2738: இஸ்ரவேல் இனி எதைக் காணாதிருக்கும்??

 

 தீங்கை. செப்பனியா 3:15

 

2739: கர்த்தர் யாரை இரட்சித்துக் கொள்வார்??

 

 நொண்டியானவனை. செப்பனியா 3:19

 

2740: கர்த்தரின் சினம் எது??

 

 உக்கிரகோபம். செப்பனியா 3:8

2741: யார் அரசாண்ட போது கர்த்தருடைய வார்த்தை ஆகாய் தீர்க்கதரிசிக்கு உண்டானது??

 

தரியு ராஜா. ஆகாய் 1:1

 

2742: யோசுவா என்பவன் யார்??

 

 பிரதான ஆசாரியன்.ஆகாய் 1:1

 

2743: ஆலயத்தினால் விளங்குவது எது??

 

 கர்த்தருடைய மகிமை. ஆகாய் 1:8

 

2744: கர்த்தருடைய தூதன் என்றழைக்கப்பட்டவன் யார்??

 

ஆகாய் 1:13

 

2745: இன்னும் ஒருதரம் கர்த்தர்   கொஞ்சகாலத்துக்குள்ளே எதை அசையப்பண்ணுவார்??

 

 வானத்தை. ஆகாய் 2:6

 

2746: பிந்தின ஆலயத்திலே கர்த்தர் எதைக்கட்டளையிடுவார்??

 

 சமாதானத்தை. ஆகாய் 2:9

 

2747: ஆசாரியரிடத்தில் எதைப்பற்றி கேட்க கர்த்தர் கூறினார்??

 

 வேதநியாயத்தை. ஆகாய் 2:11

 

2748: என் ஊழியக்காரன் என்று கர்த்தர் யாரை அழைத்தார்??

 

 செருபாபேல். ஆகாய் 2:23

 

2749: கர்த்தர் எவைகளை கவிழ்ப்பார்??

 

 ராஜ்யங்களின் சிங்காசனம். ஆகாய் 2:22

 

2750: கர்த்தர் யாரை முத்திரை மோதிரமாக வைப்பார்??

 

 செருபாபேல். ஆகாய் 2:23

 

 2751: பெரகியாவின் குமாரன் பெயர் என்ன??

 

 சகரியா 1:1

 

2752: கர்த்தருடைய ஊழியக்காரர் யார்??

 

 தீர்க்கதரிசிகள். சகரியா 1:6

 

2753: பதினொராம் மாதத்தின் பெயர் என்ன??

 

சேபாத்.சகரியா 1:7

 

2754: எருசலேமின் மேலும் யூத பட்டணங்களின் மேலும் கர்த்தர் எத்தனை வருடம் கோபம் கொண்டிருந்தார்??

 

 70 வருடம். சகரியா 1:12

 

2755: எதின் மேல் அளவு நூல் பிடிக்கப்படும்??

 

 எருசலேம். சகரியா 1:16

 

2756: கர்த்தர் எங்கிருந்து எழுந்தருளினார்??

 

 தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து. சகரியா 2:13

 

2757: அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி யார்??

 

 யோசுவா. சகரியா 3:2

 

2758: ஒரே கல்லின் மேல் எவைகள் வைக்கப்பட்டிருக்கிறது?

 

 ஏழு கண்கள். சகரியா 3:9

 

2759: பெரிய பர்வதம் யாருக்கு முன்பாக சமபூமியாகும்??

 

 செருபாபேல். சகரியா 4:7

 

2760: ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது எது??

 

 செருபாபேலின் கைகள். சகரியா 4:9

 

2761: பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகள் எவை??

 

 கர்த்தருடைய ஏழு கண்கள். சகரியா 4:10

 

2762: இரண்டு ஒலிவமரங்கள் யார்??

 

 அபிஷேகம் பெற்றவர்கள். சகரியா 4:14

 

2763: பூமியின் மீதெங்கும்  புறப்பட்டுபோகிற சாபம் எது??

 

 பறக்கிற ஒரு புஸ்தகசுருள்.சகரியா 5:3

 

2764: பூமியெங்கும் ஜனங்களுடைய கண்ணோக்கம் எது??

 

மரக்கால். சகரியா5:6

 

2765: மரக்காலுக்கு வீடுகட்டும்படி கொண்டு போகப்பட்டது எங்கே??

 

 சிநெயார் தேசத்தில். சகரியா5:11

 

2766: இஸ்ரவேலின் ஒன்பதாம் மாதத்தின் பெயர் என்ன??

 

கிஸ்லே. சகரியா 7:1

 

2767: சத்திய நகரம் என்று அழைக்கப்படுவது எது??

 

 எருசலேம். சகரியா 8:3

 

2768: எவர்கள் கர்த்தருக்கு உண்மையும் நீதியுமான ஜனங்களாயிருப்பார்கள்??

 

 கர்த்தரால் இரட்சிக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்கள்

 

2769: வாசல்களில் எவைகளுக்கு ஏற்க நியாயந்தீர்க்கவேண்டும்??

 

 சத்தியத்துக்கும்  சமாதானத்துக்கும். சகரியா 8:16 ,சகரியா 8:8

 

2770: எதின் மேல் பிரியப்படாமல் இருக்க வேண்டும்??

 

 பொய்யாணை. சகரியா 8:17

 

2771: எவைகளை சிநேகிக்க வேண்டும்??

 

 சத்தியம், சமாதானம். சகரியா 8:19

 

2772: ஒரு யூதனுடைய  வஸ்திரத்தொங்கலைப் பிடித்து கொள்பவர்கள் எத்தனை பேர்??

 

10 மனுஷர். சகரியா 8:23

 

2773: மிகவும் ஞானமுள்ள இடம் எது??

 

தீரு.  சகரியா 9:2

 

2774: தீருவுக்கு நிகழ்ந்ததைக் கண்டு பயப்படுவது எது??

 

 அஸ்கலோன்.  சகரியா 9:5

 

2775: எருசலேமில் இல்லாமற் போவது எது??

 

 யுத்த வில்.  சகரியா 9:10

 

2776: கன்னிகைகளை வளர்ப்பது எது??

 

 புதுதிராட்சை ரசம். சகரியா 9:17

 

2777:அபத்தமானதை சொல்லியது எது??

 

சுரூபங்கள்.  சகரியா 10:2

 

2778:  புலம்ப வேண்டிய விருட்சங்கள் எவை??

 

தேவதாரு.  சகரியா 11:2

 

2779:  கர்த்தர் இரண்டு கோல்களை எடுத்து என்ன பெயரிட்டார்??

 

 அநுக்கிரகம், நிக்கிரகம்.  சகரியா 11:7

 

2780: என் கூலியைத் தாருங்கள் கேட்டது யார்??

 சகரியா 11:12

 

2781: சகோதரக்கட்டை அற்றுப் போகப்பண்ண முறிக்கப்பட்டது எது??

 

 நிக்கிரகம் என்னப்பட்ட கோல்.  சகரியா 11:14

 

2782: கர்த்தர் எதை பாரமான கல்லாக்குவார்??

 

 எருசலேம்.  சகரியா 12:3

 

2783: திரும்பவும் தன் ஸ்தானத்திலே குடியேற்றப்படுவது எது??

 

 எருசலேம்.  சகரியா 12:6

 

2784:எருசலேமிலே தள்ளாடினவன் யாரைப்போலிருப்பான்??

 

தாவீதைப் போல.  சகரியா 12:8

 

2785: தாவீது குடும்பத்தாரின் மேல் ஊற்றப்படுவது எது??

 

 கிருபையின் ஆவி, விண்ணப்பங்களின் ஆவி. சகரியா 12:10

 

2786:  மெகிதோன் பட்டணத்து  பள்ளத்தாக்கின் ஊர் எது??

 

 ஆதாத் ரிம்மோன்.  சகரியா 12:11

 

2787: திறக்கப்பட்ட ஒரு ஊற்று எதை நீக்கும்??

 

 பாவத்தையும் அழுக்கையும்.  சகரியா 13:1

 

2788:  தரிசனம் சொல்லுகிறவன் பொய்சொல்லும்படிக்கு இனி எதைப் போர்த்துக் கொள்வதில்லை??

 

 மயிர் போர்வையை.  சகரியா 13:4

 

2789: கர்த்தர் தம் கரத்தை எவர்கள் மேல் வைப்பார்??

 

சிறுவர்கள்.  சகரியா 13:7

 

2790: எருசலேமுக்கு எதிரே இருப்பது எது??

 

 ஒலிவமலை.  சகரியா 14:4

 

2791: கர்த்தருடைய பாதங்கள் எந்த மலையின் மேல் நிற்கும்??

 

 ஒலிவமலை.  சகரியா 14:4

 

2792: தேவரீரோடே கூட வருகிறவர்கள் யார்??

 

 எல்லா பரிசுத்தவான்கள்.  சகரியா 14:5

 

2793:  ஒரு வேளைப் பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருப்பது எது??

 

 கர்த்தருடைய நாள்.  சகரியா 14:6

 

2794: உயர்ந்ததாகி தன் ஸ்தானத்திலே குடியேற்றப்பட்டிருப்பது எது??

 

 எருசலேம்.  சகரியா 14:10

 

2795: மழை வருஷிக்காத வம்சம் எது??

 

 எகிப்து.  சகரியா14:18

 

2796: குதிரைகளின் மணிகளிலே எழுதியிருப்பது எது??

 

 கர்த்தருக்குப் பரிசுத்தம்.  சகரியா 14:20

 

2797: சேனைகளின் கர்த்தருடைய ஆவயத்திலே யார் இருப்பதில்லை??

 

 கானானியர்.  சகரியா 14:21

 

2798:கர்த்தர் எதை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவாக்கினார்??

 

 ஏசாவின் சுதந்திரம்.  மல்கியா 1:3

 

 

2799: துன்மார்க்கத்தின்  எல்லையென்று சொல்லப்படுபவர்கள் யார்??

 

ஏதோமியர்.  மல்கியா 1:4

 

2800: கர்த்தருடைய நாமத்தை அசட்டைப்பண்ணினவர்கள் யார்??

 

 ஆசாரியர்கள்.  மல்கியா1: 6

 

2801: ஆசாரியர்கள் எண்ணமற்று போயிற்றென்று  கூறியது எது??

 

கர்த்தருடைய பந்தி.  மல்கியா 1:7

 

2802:  கர்த்தருடைய நாமத்துக்கு எல்லா இடங்களிலும் செலுத்தப்படுவது எது??

 

2803:  ஆசாரியர்கள் எதை பரிசுத்தகுலைச்சலாக்கினார்கள்??

 

 கர்த்தருடைய நாமத்தை. மல்கியா1:12

 

2804:  ஆசாரியர்கள்  முகங்களில் கர்த்தர் எதை இறைப்பார்??

 

பண்டிகைகளின் சாணியை. மல்கியா 2:3

 

2805: யாருடைய உதடுகள் அறிவை காக்க வேண்டும்??

 

ஆசாரியர்கள்.  மல்கியா2:7

 

2806:  சேனைகளுடைய கர்த்தரின் தூதன் யார்??

 

ஆசாரியன்.  மல்கியா2:7

 

2807: ஆசாரியர்கள் அநேகரை எதைக் குறித்து இடறப்பண்ணினார்கள்??

 

வேதம்.  மல்கியா2:8

 

2808: ஆசாரியர்கள் எதைக்குறித்து பட்சபாதம் பண்ணினார்கள்??

 

வேதம்.  மல்கியா 2:9

 

2809:  யூத ஜனங்கள்  எதைப் பரிசுத்தகுலைச்சலாக்கினார்கள்??

 

கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை.  மல்கியா 2:12

 

2810:   கர்த்தர் இனி எதை மதியார்??

 

யூதா ஜனங்களின் காணிக்கையை.  மல்கியா 2:13

 

2811: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வெறுப்பது என்ன??

 

 தள்ளிவிடுதலை.  மல்கியா 2:16

 

2812: கர்த்தர் மாறாதவரானபடியால் நிர்மூலமாகதவர்கள் யார்??

 

 யாக்கோபின் புத்திரர்.  மல்கியா 3:6

 

2813:  மனுஷர் எவைகளினால் தேவனை  வஞ்சித்தார்கள்??

 

 தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்.  மல்கியா 3:8

 

2814: யார் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்??

 

 கர்த்தருக்குப் பயந்தவர்கள்.  மல்கியா 3:16

 

2815:  கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காக அவருக்கு முன்பாக  எழுதப்பட்டிருக்கிறது என்ன??

ஞாபகப் புஸ்தகம். மல்கியா 3:16

 

2816:  எதைப் போல எரிகிற நாள் வரும்??

 

சூளை.  மல்கியா 4:1

 

2817: நியாயப்பிரமாணம் எவைகள் அடங்கியது??

 

 கட்டளைகள், நியாயங்கள்.  மல்கியா 4:4

 

2818: கர்த்தருடைய நாள் வருகிறதற்கு முன்னே அனுப்பப்படுகிறவர் யார்??

 

 எலியா. மல்கியா 4:5

 

2819: மோசேக்கு  நியாயப்பிரமாணம் எங்கே கொடுக்கப்பட்டது??

 

ஓரேப். மல்கியா 4:4

 

2820: பிதாக்களுடைய இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புகிறவன் யார்??

 

 எலியா.  மல்கியா 4:6

2821: இரட்டை குழந்தைகளை யூதாவுக்குப் பெற்றெடுத்தவள் யார்??

 

 தாமார்.  மத்தேயு 1:3

 

2822: ராகாப் பெற்றெடுத்த மகன் பெயர் என்ன??

 

 போவாஸ்.  மத்தேயு 1:5

 

2823: மரியாளின் புருஷனாகிய யோசேப்பின் தந்தை யார்??

 

 யாக்கோபு. மத்தேயு 1:16

 

2824: தாவீது முதல் பாபிலோன் சிறையிருப்பு வரை உள்ள தலைமுறைகள் எத்தனை??

 

 14 .  மத்தேயு 1:17

 

2825: பெத்லகேம் எந்த நாட்டில் உள்ளது??

 

யூதேயா.  மத்தேயு 2:1

 

2826: ஏரோது யாரை இரகசியமாய் அழைத்து விசாரித்தான்??

 

 சாஸ்த்திரிகள்.  மத்தேயு 2:10

 

2827: சாஸ்த்திரிகளுக்கு  வழிகாட்டி சென்றது எது??

 

 நட்சத்திரம்.  மத்தேயு 2:7

 

2828:   புலம்பலும் அழுகையும் எங்கே கேட்கப்பட்டது??

 

 ராமாவில்.   மத்தேயு 2:17

 

2829: தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்தது யார்??

 

 அர்கெலாயு.  மத்தேயு 2:22

 

2830:  வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்  யாருடையது??

 

 யோவான்ஸ்நானன்.  மத்தேயு 3:3

 

2831: எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது  இயேசு யாரிடம் கூறினார்??

 

 யோவான்ஸ்நானன்.  மத்தேயு 3:25

 

2832: இயேசுவை வனாந்திரத்திற்கு கொண்டு சென்றவர் யார்??

 

 ஆவியானவர்.  மத்தேயு 4:1

 

2833:பிசாசானவன் இயேசுவை விட்டு விலகியவுடன் அவருக்குப்பணிவிடை செய்தவர்கள் யார்??

 

 தேவதூதர்கள்.  மத்தேயு 4:11

 

2835: மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று கூறிய தீர்க்கதரிசி யார்??

 

 ஏசாயா   மத்தேயு 4:15&16

 

2836: செபெதேயுவின் குமாரர் இருவர் பெயர் என்ன??

 

 யோவான்,  யாக்கோபு .   மத்தேயு 4:21

 

2837: எவர்களுடைய நீதியைக்காட்டிலும் நம்முடைய நீதி அதிகமாயிருக்க வேண்டும்??

 

 வேதபாரகர்,  பரிசேயர்.   மத்தேயு 5:20

 

2838:  மகாராஜாவினுடைய நகரம் எது??

 

 எருசலேம். மத்தேயு 5:35

 

2839: தங்களை சிநேகிக்கிறவர்களை மட்டுமே  சிநேகிக்கிறவர்கள் யார்??

 

 ஆயக்காரர்.   மத்தேயு 5:46

 

2840: சரீரத்தின் விளக்காயிருப்பது எது??

 

 கண்.   மத்தேயு 6:22

 

2841: ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது??

 

 ஜீவன். மத்தேயு 6:25

 

2842:முதலாவது எதைத் தேட வேண்டும்??

 

 தேவனுடைய ராஜ்யம்,  அவருடைய நீதி.  மத்தேயு 6:33

 

2843:  பரிசுத்தமானதை எதற்குக் கொடுக்க கூடாது??

 

 நாய்களுக்கு.  மத்தேயு 7:6

 

2844:  முத்துக்களை எதன் முன் போடக்கூடாது??

 

 பன்றிகளின் முன்.   மத்தேயு 7: 6

 

2845: எதற்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது??

 

 ஜீவனுக்கு.   மத்தேயு 7:14

 

2846:  ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு நம்மிடம் வருபவர்கள் யார்??

 

 கள்ளத்தீர்க்கதரிசிகள்.  மத்தேயு 7:15

 

2847:  பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்??

 

 பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன்.   மத்தேயு 7:21

 

2848:  இயேசு மலையிலிருந்து இறங்கினபோது வந்து அவரைப் பணிந்து கொண்டவன் யார்??

 

 குஷ்டரோகி.   மத்தேயு 8:2

 

2849:  தன் வேலைக்காரன் குணமடைய இயேசுவை வேண்டினவன் யார்??

 

 

நூற்றுக்கு அதிபதி. மத்தேயு 8:5-6

 

2850: புறம்பான  இருளிலே தள்ளப்படுபவன்  யார்??

 

 ராஜ்யத்தின் புத்திரர்.  மத்தேயு 8: 12

 

2851: இயேசு தொட்டவுடன் ஜுரம் நீங்கி குணமடைந்தாள் யார்??

 

 பேதுருவின் மாமி.  மத்தேயு 8:15

 

2852: அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களை சுமந்தார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்??

 

 ஏசாயா.  மத்தேயு 8:17

 

2853:  நீர் எங்கே போனாலும் உம்மைப் பின் பற்றி வருவேன் என்று இயேசுவிடம் கூறியவன் யார்??

 

 வேதபாரகன்.   மத்தேயு 8:19

 

2854: எந்த பட்டணத்தார் இயேசுவைத் தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும் படி வேண்டிக்கொண்டார்கள்??

 

கெர்கெசேனர்.   மத்தேயு 8:34

 

2855:  தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றவன் யார்??

 

 திமிர்வாதக்காரன். மத்தேயு 9:6

 

2856: ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த எந்த மனிதனை இயேசு தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார்??

 

 மத்தேயு 9:9

 

2857: யார் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்??

 

 வேலையாள்.   மத்தேயு 10:10

 

2858: எது எண்ணப்பட்டிருக்கிறது??

 தலையிலுள்ள மயிர்கள்

மத்தேயு 10:30

 

2859: காவலில் இருக்கும் போது கிறிஸ்துவின்  கிரியைகளைக் கேட்டவன் யார்??

 

 யோவான்ஸ்நானன்.  மத்தேயு 11:2

 

2860:  தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் யார்??

 

 யோவான்ஸ்நானன்.  மத்தேயு 11:9

 

 

2861: வருகிறவனாகிய எலியா இயேசு யாரை குறிப்பிட்டார்??

 

 யோவான்ஸ்நானன்.  மத்தேயு 11:14

 

2862: தன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுவது எது??

 

 ஞானம்.  மத்தேயு 11: 19

 

2863: வானபரியந்தம் உயர்த்தப்பட்ட நகரம் எது??

 

 கப்பர்நகூம்.  மத்தேயு 11:23

 

2864: ஓய்வு நாளில் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து தேவசமுகத்து அப்பங்களை புசித்தவன் யார்??

 

 தாவீது.  மத்தேயு 12:3&4

 

2865: இயேசு வாக்குவாதம்  செய்யமாட்டார் என்று முன்னுரைத்த தீர்க்கதரிசி யார்??

 

 ஏசாயா.  மத்தேயு 12:17-19

 

2866: பிசாசுகளின் தலைவன் பெயர் என்ன??

 

 பெயல்செபூல்.  மத்தேயு 12:24

 

2867: யாருக்கு விரோதமான  தூஷணம் மன்னிக்கப்படுவதில்லை

 

 பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்ப் பேசுதல்.  மத்தேயு 12:31

 

2868:இருதயத்தின் நிறைவினால் பேசுவது எது??

 

வாய்.  மத்தேயு 12:34

 

2869: வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் யாருடைய அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்??

 

 யோனா.  மத்தேயு 12:39

 

2870:விதை என்பது எதைக் குறிக்கிறது??

 

 ராஜ்யத்தின் வசனம்.  மத்தேயு 13:19

 

2871: ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத்தக்க பூண்டு எது??

 

கடுகு.  மத்தேயு 13:32

 

2872: நிலம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது??

 

உலகம்.   மத்தேயு 13:38

 

2873: அறுப்பு என்பது எதைக் குறிக்கிறது??

 

 உலகத்தின் முடிவு.  மத்தேயு 13:39

 

2874:  தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போல பிரகாசிப்பவர்கள் யார்??

 

 நீதிமான்கள்.   மத்தேயு 13:43

 

2875: இயேசுவின் கீர்த்தியை கேள்விப்பட்ட காற்பங்கு தேசாதிபதி யார்??

 

 ஏரோது.  மத்தேயு 14:1

 

2876: ஏரோது இயேசுவை யாரென்று கூறினான்??

 

யோவான்ஸ்நானன்.  மத்தேயு 14:2

 

2877 :காணாமற் போன ஆடுகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்??

 

இஸ்ரவேல் வீட்டார்.   மத்தேயு 15 :24

 

2878:  ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது இயேசு யாரிடம் கூறினார்??

 

 கானானிய ஸ்திரீ.   மத்தேயு 15:28

 

 2879: இந்தக் கல்லின் மேல் என்  சபையைக் கட்டுவேன் யார் யாரிடம் கூறியது??

 

 இயேசு பேதுருவிடம்.  மத்தேயு 16:18

 

2880:  பரலோகத்தின் திறவுகோல்  யாருக்கு கொடுக்கப்படும் என இயேசு கூறினார்??

 

 பேதுரு.   மத்தேயு 16:19

 

  

2881: இயேசு தம் பாடுமரணங்களைக்குறித்து யாரிடம் கூறினார்??

 

     சீஷர்கள்.   மத்தேயு 16:20

 

2882:எனக்கு பின்னாகப் போ சாத்தானே என்று இயேசு  யாரைப் பார்த்து கூறினார்??

 

   பேதுரு.   மத்தேயு 16:23

 

2883:இயேசு யாருக்கு முன்பாக மறுரூபமானார்

 

 பேதுரு,  யாக்கோபு,  யோவான்.    மத்தேயு 17:2

 

2884: மறுரூபமான இயேசுவோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டவர்கள் யார்??

 

 மோசே,  எலியா.   மத்தேயு 17:3

 

2885:எந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார்??

 

 மறுரூபமலை தரிசனம்.  மத்தேயு 17:9

 

2886:யாரை இயேசுவின் சீஷர்களால் குணமாக்கக் கூடாமற் போயிற்று??

 

 சந்திரரோகியை.  மத்தேயு 17:15-16

 

2887: எதன் வாயிலிருந்து வரிப்பணம் எடுத்துக் கொடுக்க இயேசு பேதுருவிடம்  கூறினார்??

 

 மீன்.  மத்தேயு 17:27

 

2888: நியாயம் விசாரிக்க எத்தனை சாட்சிகள் வேண்டும்??

 

2-3.   மத்தேயு 18:16

 

2889: தள்ளுதற் சீட்டை  கொடுத்து தள்ளி விடலாமென்று கட்டளையிட்டவர் யார்??

 

 மோசே.   லேவியராகமம்19:7

 

2900: இயேசுவிடம் வந்து உம்மிடம் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றவள் யார்??

 

 

செபுதேயுவின் குமாரருடைய தாய்.  மத்தேயு 20:20.

 

 

2901: இயேசு எங்கே இராத்தங்கினார்??

 

 பெத்தானியா.   மத்தேயு 21:17

 

2902: ஜெபத்திலே கேட்பதெல்லாம் பெறுவதற்கு அடிப்படை எது??

 

 விசுவாசம்.  மத்தேயு 21:22

 

2903: போகிறேன் என்று சொல்லியும் திராட்சை தோட்டத்திற்கு போகாதவன் யார்??

 

இளையவன்.  மத்தேயு 21:30

 

2904: நீதிமார்க்கமாய் மக்களிடம் வந்தவன் யார்??

 

 யோவான்ஸ்நானன்.  மத்தேயு21:32

 

2905: ஜனங்கள் இயேசுவை யார் என்று எண்ணினார்கள்??

 

 தீர்க்கதரிசி.  மத்தேயு 21:46

 

2906: நல்லவர் பொல்லாதவர்களால் நிறையப்பட்டிருந்தது எது??

 

கலியாண சாலை. மத்தேயு 22:10

 

2907: உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்??

 

 சதுசேயர் மத்தேயு 22:23

 

2908: இயேசுவை சோதிக்கும்படியாக வந்தவன் யார்??

 

நியாயசாஸ்திரி.  மத்தேயு 22:35

 

2909: நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் எத்தனை கற்ப்பனைகளில் அடங்கியிருக்கிறது??

 

 இரண்டு.  மத்தேயு 22:40

 

2910: பரிசுத்த ஆவியினாலே இயேசுவை ஆண்டவர் என்று கூறியது யார்??

 

 தாவீது.  மத்தேயு 22:45

 2911: தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறவர்கள் யார்??

 

 வேதபாரகர், பரிசேயர்.  மத்தேயு 23:5

 

2912: வேதபாரகரையும் பரிசேயரையும் தேவன் எப்படி அழைத்தார்??

 

 மாயக்காரர்.  மத்தேயு 23:13

 

2913: நீதிமான்களின் சமாதிகளை சிங்கரிக்கிறவர்கள் யார்??

 

 வேதபாரகர், பரிசேயர். மத்தேயு 23:29

 

2914: தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்டவன் யார்??

 

சகரியா.  மத்தேயு 23:35

 

2915: எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்??

 

 யுத்தங்கள்.  மத்தேயு 24:6

 

2916: அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது??

 

 அன்பு.  மத்தேயு 24:12

 

2917: யார் இரட்சிக்கப்படுவான்??

 

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே.  மத்தேயு 24:13

 

2918:பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்??

 

 தானியேல்.  மத்தேயு 24:15

 

2919: வாசிக்கிறவன் என்ன செய்யக்கடவன் என்று இயேசு கூறினார்??

 

 சிந்திக்கவேண்டும்.  மத்தேயு 24:15

 

2920: யார் நிமித்தம் முடிவு நாட்கள் குறைக்கப்படுகிறது??

 

 தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.  மத்தேயு 24:22

 

 

2921: பிணம் எங்கேயோ அங்கே வந்து கூடுவது எது??

 

 கழுகுகள்.  மத்தேயு 24:28

 

2922: வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் ஒழிந்து போகாதது எது??

 

 இயேசுவின் வார்த்தைகள்.  மத்தேயு 24:35

 

2923: மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் எப்பொழுது உண்டாயிற்று??

 

 நடுராத்திரி.  மத்தேயு 25:6

 

2924: மணவாளனோடு கலியாண வீட்டில் பிரவேசித்தவர்கள் யார்??

 

 ஆயத்தமாயிருந்தவர்கள்.  மத்தேயு 25:10

 

2925: உண்மையும் உத்தமும்மான ஊழியக்காரர்கள் என்று பாராட்டப்பட்டவர்கள் யார்??

 

 5: 2தாலந்து வாங்கியவர்கள்.  மத்தேயு 25: 20-23

 

2926: பரிமள தைலம் தன் மேல் ஊற்றப்பட்டது எதற்கு அடையாளமானது என்று இயேசு கூறினார்??

 

 தன்னை அடக்கம் பண்ணுவதற்கு. மத்தேயு 26:12

 

2927: பாவமன்னிப்பு உண்டாகும் படி அநேகருக்காக சிந்தப்படுவது எது??

 

 இயேசுவின் இரத்தம்.  மத்தேயு 26:28

 

2928: உயிர்த்தெழுந்தபின் இயேசு எங்கே போவதாகக் கூறினார்??

 

 கலிலேயா.  மத்தேயு 26:32

 

2929: எது உற்சாகமுள்ளது என்று இயேசு கூறினார்??

 

 ஆவி.  மத்தேயு 26:43

 

2930: எத்தனை முறை இயேசு உம்சித்தம் ஆகக்கடவது என்று கெத்சமனேயில் ஜெபம்பண்ணினார்??

 

 3 .  மத்தேயு 26:45

 

 2931: இயேசு எதைச்  சொன்னதாகப் பிரதான ஆசாரியன் கூறினான்??

 

 தேவதூஷணம்.  மத்தேயு 26:65

 

2932: இயேசுவின் வார்த்தைகளை நினைத்து மனங்கசந்து அழுதவன் யார்??

 

 பேதுரு. மத்தேயு 26:75

 

2933: யூதாசின் காசினால் யாருடைய நிலம் வாங்கப்பட்டது??

 

 குயவன்.  மத்தேயு 27:7

 

2934: குயவனுடைய நிலத்தை வாங்குவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்??

 

 எரேமியா. மத்தேயு 27:10

 

2935:  காவல்பண்ணப்பட்டவர்களில் பேர் போனவனாயிருந்தவன் யார்??

 

 பரபாஸ். மத்தேயு 27:16

 

2936:பிராதான ஆசாரியர் இயேசுவை எதினாலே ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து கொண்டான்??

 

 பொறாமை.  மத்தேயு 27:17

 

2937: இயேசுவினிமித்தம் சொப்பனத்தில் வெகுபாடுபட்டவள் யார்??

 

 பிலாத்துவின் மனைவி.  மத்தேயு 27:19

 

2938:பிலாத்து இயேசுவை யாரென்று ஜனங்களுக்கு முன்பாக கூறினான்??

 

 நீதிமான்.  மத்தேயு 27:24

 

2939: இயேசுவின் வலது கையில் கொடுக்கப்பட்டது என்ன??

 

 கோல்.  மத்தேயு 27:29

 

2940: கொல்கொதா என்பதன் இன்னொரு பெயர் என்ன??

 

 கபாலஸ்தலம்.  மத்தேயு 27:33

 

2941: ஆறாம் மணிமுதல் ஒன்பதாம் மணிவரை பூமியெங்கும் உண்டானது எது??

 

 அந்தகாரம்.  மத்தேயு 27:45

 

2942: ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எப்படி சத்தமிட்டுக் கூப்பிட்டார்??

 

 ஏலி ஏலி லாமா சபக்தானி.  மத்தேயு 27:45

 

2943: இயேசு தம்முடைய ஆவியை விட்டபோது கல்லறைத் திறந்து யாருடைய சரீரங்கள் எழுந்திருந்தன??

 

 பரிசுத்தவான்கள்.  மத்தேயு 27:52

 

2944: சம்பவித்த காரியங்களை கண்டு மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்று கூறியவன் யார்??

 

 நூற்றுக்கதிபதி.  மத்தேயு 27:54

 

2945:வாரத்தின் முதல் நாள் கல்லறையைப் பார்க்க வந்தவர்கள் யார்??

 

 மகதலேனா மரியாள் மற்ற மரியாள்.  மத்தேயு 28:1

 

2946:கர்த்தருடைய தூதனின் ரூபம் எதைப் போல இருந்தது??

 

 மின்னல்.  மத்தேயு 28:3

 

2947: உயிர்த்தெழுந்த இயேசு எங்கே போவதாக  தூதன் கூறினான்??

 

 கலிலேயா.  மத்தேயு 28:7

 

2948: இயேசுவை களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லும்படி காவல்சேவகருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்??

 

 பிரதான ஆசாரியர்.  மத்தேயு 28:12-13

 

2949: ஸ்திரீகளுக்கு எதிர்ப்பட்டு இயேசு அவர்களிடம் முதலில் என்னக் கூறினார்??

 

 வாழ்க.  மத்தேயு 28:9

 

2950: ஸ்திரீகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்று கூறியவர் யார்??

 

 கர்த்தருடைய தூதன்.  மத்தேயு 28:5

 

2951: வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருந்தவன் யார்??

 

 யோவான்ஸ்நானன்.  மாற்கு 1:3

 

2952: நாசரேத்தூர் எத்தேசத்தில் இருந்தது??

 

 கலிலேயா.  மாற்கு 1:9

 

2953: இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவியவர் யார்??

 

 ஆவியானவர்.  மாற்கு 1:12

 

2954: இயேசு வனாந்தரத்தில் எவைகளின் நடுவே  சஞ்சரித்துக் கொண்டிருந்தார்??

 

 காட்டுமிருகங்கள்.  மாற்கு 1:13

 

2955: மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று இயேசு யாரிடம் கூறினார்??

 

 சீமோன்,  அந்திரேயா.  மாற்கு 1:18

 

2956: யார் யார் படவிலே வலைகளைப் பழுது பார்த்து கொண்டிருந்த போது இயேசு அவர்களைக் கண்டு அழைத்தார்??

 

 யாக்கோபு அவன் சகோதரன் யோவானும்.  மாற்கு 1:19

 

2957: இயேசு கிறிஸ்துவின் கீர்த்தி எந்த நாடெங்கும் பிரசித்தமாயிற்று??

 

 கலிலேயா.  மாற்கு 1:28

 

2958: இயேசுவை அறிந்திருந்தவை எவை??

 

 பிசாசுகள். மாற்கு 1:34

 

2959: இயேசு எந்த இடங்களில் தங்கியிருந்தார்??

 

 வனாந்திரம்.  மாற்கு 1:45 

 

2960: நாலுபேர் யாரை சுமந்து கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்??

 

 திமிர்வாதக்காரன். மாற்கு 2:3

 

2961:இயேசு எதைக் கண்டு திமிர்வாதக்காரனுக்கு சுகம் கொடுத்தார்??

 

 அவனைச் சுமந்தவர்களின் விசுவாசம்.  மாற்கு 2:5

 

2962: ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவன் யார்??

 

 லேவி. மாற்கு 2:14

 

2963: தாவீது தெய்வசமுகத்து அப்பங்களை புசித்த போது இருந்த பிரதான ஆசாரியன் யார்??

 

 அபியத்தார். மாற்கு 2:26

 

2964: பரிசேயர் இயேசுவை கொலை செய்ய  யாரோடே ஆலோசனைப் பண்ணினார்கள்??

 

 ஏரோது.  மாற்கு 3:6

 

2965: யாக்கோபு யோவானுக்கு இயேசு என்ன பெயரிட்டார்??

 

 பொவனெர்கேஸ்.  மாற்கு 3:17

 

2966: பொவெனர்கேஸ் என்பதன் அர்த்தம் என்ன??

 

 இடிமுழக்க மக்கள்.  மாற்கு 3:17

 

2967: இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனங்களை எடுத்துப்போடுகிறவன் யார்??

 

 சாத்தான்.  மாற்கு 4:15

 

2968: தண்டின் மேல் வைக்கப்பட வேண்டியது எது??

 

 விளக்கு.  மாற்கு 4:21

 

2969: கடலுக்கு அக்கரையிலுள்ள நாடு யாருடையது??

 

 கதரேனர்.  மாற்கு 5:1

 

2970: கதரேனர் நாட்டில் இயேசுவுக்கு எதிராக  வந்தவன் யார்??

 

 அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன். மாற்கு 5:2

2971: மலையருகே மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளின் எண்ணிக்கை எவ்வளவு??

 

 ஏறக்குறைய இரண்டாயிரம்.  மாற்கு 5:13

 

2972: இயேசுவோடே கூட இருக்கும்படி தனக்கு உத்தரவு கொடுக்க வேண்டிக்கொண்டவன் யார்??

 

 பிசாசுகள் பிடித்திருந்தவன்.  மாற்கு 5:18

 

2973: இயேசுவைக் கண்டவுடன் அவர் பாதத்தில் விழுந்தவன் யார்??

 

 யவீரு.  மாற்கு 5:22

 

2974: இயேசுவுக்கு முன்பாக விழுந்து உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னவள் யார்??

 

 12 வருஷமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீ.   மாற்கு 5:33

 

2975: பிள்ளையின் கையைப்பிடித்து இயேசு சொன்னது என்ன??

 

 தலீத்தாகூமி.  மாற்கு 5:42

 

2976: யவீருவின் குமாரத்தியின் வயது என்ன??

 

 பன்னிரண்டு.  மாற்கு  5:42

 

2977: தன் ஊரிலும் தன் இனத்திலும்  தன் வீட்டிலும் கனவீனமடைபவன் யார்??

 

 தீர்க்கதரிசி.  மாற்கு 6:4

 

2978: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்ததாக இயேசுவைக் குறித்து கூறியவன் யார்??

 

ஏரோது ராஜா.  மாற்கு 6:24

 

2979: தன் ஜென்ம நாளில் விருந்து பண்ணியவன் யார்??

 

 ஏரோது. மாற்கு 6:21

 

2980: மனுஷருடைய கற்பனைகளை உமதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொல்லிய தீர்க்கதரிசி யார்??

 

 ஏசாயா.  மாற்கு 7:7

 

 

2981: தகப்பனுக்கும் தாய்க்கும் செய்ய வேண்டிய உதவியை எதைக் கொடுப்பதின் மூலம் முடிந்தது என்று எண்ணினார்கள்??

 

 கொர்பான் என்னும் காணிக்கை.  மாற்கு 7:11

 

2982: எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன??

 

 திறக்கப்படுவாயாக.  மாற்கு 7:34

 

2983: பெத்சாயிதா ஊரில் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டவன் யார்??

 

குருடன்.  மாற்கு 8:22

 

2984: எனக்குப் பின்னாகப் போ சாத்தானே யார் யாரிடம் கூறியது??

 

 இயேசு பேதுருவிடம். மாற்கு  8:33

 

2985: யாரைக் குறித்து எழுதியிருக்கிறபிரகாரம் அவனுக்கு செய்தார்கள்??

 

 எலியா.  மாற்கு 9:13

 

2986: யாருக்கு எல்லாம் கூடும் என்று இயேசு கூறினார்??

 

 விசுவாசிக்கிறவன்.  மாற்கு 9:24

 

2987: இயேசு யாரை எடுத்து சீஷர்கள் நடுவிலே நிறுத்தினார்??

 

 ஒரு சிறு பிள்ளை.  மாற்கு 9:36

 

2988: எந்த பலியும் எதினால்  உப்பிடப்படும்??

 

 உப்பினால்.  மாற்கு 9:49

 

2989: எந்த மனுஷனும் எதினால் உப்பிடப்படுவான்??

 

 அக்கினி.  மாற்கு 9:49

 

2990: ஒருவரோடொருவர் எது உள்ளவர்களாயிருக்க வேண்டும்??

 

 சமாதானம்.  மாற்கு 9:50

 

2991: யாரை  இயேசு தொடும்படிக்கு அவரிடம் கொண்டு வந்தார்கள்??

 

 சிறுபிள்ளைகள்.  மாற்கு 10:13

 

2992: தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுக்குரியது??

 

 சிறுபிள்ளைகளைப் போலானவர்கள்.  மாற்கு 10:15

 

2993: யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கும்??

 

 ஐஸ்வரியமுள்ளவர்கள்.  மாற்கு 20:23

 

2994: பர்திமேயு யாருடைய குமாரன்??

 

 திமேயு.  மாற்கு 10:46

 

2995: இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் கூப்பிட்டவன் யார்??

 

 பர்திமேயு.  மாற்கு 10:47

 

2996: இருவழிச்சந்தியில் கட்டப்பட்டிருந்தது எது??

 

 கழுதைக்குட்டி.  மாற்கு 11:4

 

2997: இயேசு அத்திமரத்தை சபித்ததை நினைவு கூர்ந்தவர் யார்??

 

 பேதுரு.  மாற்கு 11:21

 

2998: எல்லாரும் யாரை மெய்யான தீர்க்கதரிசி என்று எண்ணினார்கள்??

 

 யோவான்ஸ்நானன்.  மாற்கு 11:32

 

2999:இயேசுவை பேச்சில் ஆகப்படுத்தும்படி அவரிடத்தில் அனுப்பப்பட்டவர்கள் யார்??

 

 பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலர்.  மாற்கு 12:13

 

3000: தன் வறுமையிலிருந்து காணிக்கை போட்டவள் யார்??

 

 ஏழை விதவை.  மாற்கு 12:44.

 

3001:யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் சம்பவிக்கும் ஆனால் உடனே வராதது எது??

 

 முடிவு.  மாற்கு 13:7

 

3002: சகல ஜாதிகளுக்கும் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டியது என்ன??

 

 சுவிசேஷம்.  மாற்கு  13:10

 

3003:  இரட்சிக்கப்படுபவன் யார் என்று இயேசு கூறினார்??

 

 முடிவுபரியந்தம் நிலை நிற்பவன்.  மாற்கு 13:13

 

3004: அந்த நாளையும்  நாழிகையையும் அறிந்திருக்கிறவர் யார்??

 

 பிதா.  மாற்கு 13:32

 

3005: இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனபந்தியிருந்தார்??

 

குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில்.  மாற்கு 14:3

 

3006:இயேசு சீமோன் வீட்டில் பந்தியிருக்கையில் ஒரு ஸ்திரீ கொண்டு வந்தது என்ன??

 

 வெள்ளைக்கல் பரணி.    மாற்கு 14:3

 

3007: யார் உங்களிடத்தில் எப்போதும் இருக்கிறார்கள் என்று இயேசு கூறினார்??

 

 தரித்திரர்.   மாற்கு 14:7

 

3008:எது  தம்மை விட்டு நீங்கிப்போகக் கூடுமானால் நீங்கட்டும் என்று இயேசு கூறினார்??

 

 அந்த வேளை.  மாற்கு 14:35

 

3009: எதற்கு உட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும்??

 

 சோதனை.  மாற்கு 14:38

 

3010: எது நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்று இயேசு கூறினார்??

 

 வேதவாக்கியம். மாற்கு 14:49

 

3011: தூரத்தில் இயேசுவுக்கு பின் சென்றவன் யார்??

 

 பேதுரு.  மாற்கு 14:54

 

3012: இயேசுவின் சிலுவையை சுமக்கும் படி பலவந்தம் பண்ணப்பட்டவன் யார்??

 

 சீமோன்.  மாற்கு 15:20

 

3013: சீமோன் எந்த ஊரைச் சேர்ந்தவன் ??

 

 சிரேனே ஊர்.  மாற்கு 15:21

 

3014: சீமோனின் குமாரர் பெயர்கள் என்ன??

 

 அலெக்சந்தர்,  ரூப்.  மாற்கு 15:21

 

3015: இயேசுவை சிலுவையில் அறைந்தது எத்தனை மணி வேளையாயிருந்தது??

 

 மூன்றாம் மணி.  மாற்கு 15:25

 

3016: இயேசு யாரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் நிறைவேறினது??

 

 அக்கிரமக்காரர்.  மாற்கு 15:29

 

3017: கனம்பொருந்திய ஆலோசனைக்காரன் யார்??

 

 அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு.  மாற்கு 15:43

 

3018: யோசேப்பு எதுவரக்காத்திருந்தான்??

 

தேவனுடைய ராஜ்யம்.  மாற்கு 15:43

 

3019: இயேசு எழுந்திருந்த பின் முதல் முதல் யாருக்கு தரிசனமானார்??

 

 மகதலேனா மரியாள்.  மாற்கு 16:9

 

3020: எதை விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்??

 

 சுவிசேஷத்தை.  மாற்கு 16:16.

 

3021:  லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது??

 

 தெயோப்பிலுவுக்கு.  லூக்கா 1:1

 

3022:  அபியா என்னும் ஆசரிய வகுப்பிலிருந்த ஆசாரியன் யார்??

 

 சகரியா.  லூக்கா 1:5

 

3023: சகரியாவின் மனைவி பெயர் என்ன??

 

எலிசபெத்.  லூக்கா 1:5

 

3024: எலிசபெத் யாருடைய குமாரத்திகளில் ஒருத்தியாயிருந்தாள்??

 

 ஆரோன்.  லூக்கா 1:5

 

3025: கற்பனைகள் நியமங்களின்படி குற்றமற்றவர்களாய் நடந்தவர்கள் யார்??

 

 சகரியா எலிசபெத். லூக்கா 1:5;6

 

3026: யார் மலடியாயிருந்ததினால் பிள்ளையில்லாதிருந்தது??

 

 எலிசபெத்.  லூக்கா 1:7

 

3027: கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பவன் யார்??

 

 யோவான்.  லூக்கா 1:15

 

3028: யோவான் யாருடைய ஆவியும் பலமும் உடையவனாயிருப்பான்??

 

எலியா.  லூக்கா 1:18

 

3029: சகரியாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்ட தூதன் யார்?? 

 

 காபிரியேல்.  லூக்கா 1:19 

 

3030: ஸ்திரீகளுக்குள்  ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்??

 

 மரியாள்.  லூக்கா 1:28

 

3031: தன் முதிர்வயதில் ஒரு புத்திரனை கர்ப்பம் தரித்தவள் யார்??

 

 எலிசபெத்.  லூக்கா 1:36

 

3032: தேவனின் இரக்கம் யாருக்கு தலைமுறை தலைமுறைக்குமுள்ளது??

 

அவருக்குப் பயந்தவர்களுக்கு.  லூக்கா 1:50

 

3033: எலிசபெத்தின் பிள்ளைக்கு என்ன பெயரிடப்போனார்கள்??

 

 சகரியா.  லூக்கா 1:59

 

3034: கர்த்தருடைய கரம் யாரோடு இருந்தது??

 

யோவான்.  லூக்கா 1:66

 

3035: சீரியாவில் யார் தேசாதிபதியாயிருந்த போது முதலாம் குடிமதிப்பு உண்டானது??

 

 சிரேனியு.  லூக்கா 2:2

 

3036: பெத்லகேமின் இன்னொரு பெயர் என்ன??

 

 தாவீதின் ஊர்.  லூக்கா 2:5

 

3037:  இஸ்ரவேலில் ஆறுதல் வரக்காத்திருந்தவன் யார்??

 

 சிமியோன்.  லூக்கா 2:25

 

 

3038:  மரியாளின் ஆத்துமாவை எது உருவிப்போகும்??

 

 ஒரு பட்டயம்.  லூக்கா 2:35

 

3039: ஏழு வருஷம் புருஷனோடு வாழ்ந்து விதவையானவள் யார்??

 

அன்னாள்.   லூக்கா 2:36

 

3040: அன்னாள் எது உண்டாகக் காத்திருந்தவர்களுக்கு இயேசுவைக் குறித்து பேசினாள்??

 

எருசலேமின் மீட்பு உண்டாக. லூக்கா 2:38

 

3041: இயேசுவுக்கு எத்தனை வயதாகும் போது எருசலேமுக்குப் போனார்கள்??

 

 12.  லூக்கா 2:42

 

3042: திபேரியுராயனின் 15 ஆம் வருஷத்தில் யூதேயாவின் தேசாதிபதி யார்??

 

 பொந்தியுபிலாத்து.  லூக்கா 3:1

 

3043: காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி யார்??

 

 ஏரோது.  லூக்கா 3:1

 

3044: வனாந்திரத்தில் யோவானுக்கு உண்டானது எது??

 

 தேவனுடைய வார்த்தை.  லூக்கா 3:2

 

3045: வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தத்தை  பற்றி எழுதியிருப்பவர் யார்??

 

 ஏசாயா.  லூக்கா 3:5

 

3046: பரிசுத்த ஆவியானவர் எதைப் போல இறங்கினார்??

 

புறா.  லூக்கா 3:22

 

3047: இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது அவர் வயது என்ன??

 

 ஏறக்குறைய 30.  லூக்கா 3:23

 

3048: யோசேப்பின் தகப்பன் யார்??

 

ஏலி.  லூக்கா 3:23

 

3049: தேவனால் உண்டானவன் யார்??

 

 ஆதாம்.  லூக்கா 3:38

 

3050:  இயேசு யாராலே வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்??

 

 ஆவியானவரால்.  லூக்கா 4:1

 

3051: தேவனுடைய குமாரன் என்ற வார்த்தையில் பிசாசு இயேசுவுக்கு எத்தனை  சோதனைகளைக் கொடுத்தான்??

 

 இரண்டு.  லூக்கா 4:1-12

 

3052: எலியாவின் நாட்களில் எவ்வளவு நாள் வானம் அடைபட்டது??

 

 3 வருஷம் 6 மாதம்.  லூக்கா 4:25

 

3053:இஸ்ரவேல் குஷ்டரோகிகளில் சுகமாக்கப்பட்ட ஒருவன் யார்??

 

 நாகமான்.  லூக்கா 4:27

 

3054: இயேசு கட்டளையிட்டவுடன் நீங்கியது எது??

 

 ஜுரம்.   லூக்கா 4:39

 

3055: இயேசுவை கிறிஸ்து என்று அறிந்திருந்தவை எவை??

 

 பிசாசுகள்.  லூக்கா 4:41

 

3056: நான் பாவியான மனுஷன்  கூறியவன் யார்??

 

 பேதுரு.  லூக்கா 5:8

 

3057: இயேசு எதைச் சொல்லுகிறதாக வேதபாரகரும் பரிசேயரும்  கூறினார்கள்??

 

தேவதூஷணம்.   லூக்கா 5:21

 

3058: இயேசுவுக்கு வீட்டில் பெரிய விருந்து பண்ணியவன் யார்??

 

 லேவி.  லூக்கா 5:29

 

3059: நீ எழுந்து நடுவே நில் யாரிடம் கூறப்பட்டுள்ளது??

 

 சூம்பினகையுடையவனிடம். லூக்கா 6:8

 

3060: இயேசு தயை செய்ய பாத்திரனாயிருப்பவன் யார்??

 

 நூற்றுக்கதிபதி.  லூக்கா 7:4

3061: எந்த ஊரில் மரித்துப்போனவனை அடக்கம் பண்ண கொண்டு வந்தார்கள்??

 

 நாயீனூர்.  லூக்கா 7:11-12

 

3062: யோவான்  எத்தனை சீஷரை இயேசுவிடம் அனுப்பினான்??

 

 இரண்டு.  லூக்கா 7: 18-19

 

3063: யோவான் யாரை ப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்??

 

 தீர்க்கதரிசி.  லூக்கா 7: 26

 

3064: பாவியான ஸ்திரீ யை இரட்சித்தது எது??

 

 அவள் விசுவாசம். லூக்கா 7:50

 

3065: இயேசுவின் பாதத்தில் விழுந்த ஜெப ஆலயத்தலைவன் யார்??

 

 யவீரு.  லூக்கா  8:41

 

3066:  5 அப்பம் 2 மீனின் அற்புதம் எந்த பட்டணத்தின் வனாந்தரத்தில் நடந்தது??

 

 பெத்சாயிதா.  லூக்கா 9:10-17

 

3066:  மகிமையோடு காணப்பட்டு இயேசுவின் மரணத்தை குறித்து  பேசிக்கொண்டிருந்தவர்கள் யார்??

 

 மோசே,  எலியா.   லூக்கா 9: 39-31

 

3067: பட்சத்திலிருக்கிறவன் யார் என்று இயேசு கூறினார்??

 

 விரோதியாயிராதவன்.  லூக்கா 9:50

 

3068: இயேசுவின் பாதத்தருகே வசனங்களைக் கேட்டு கொண்டிருந்தவள் யார்??

 

 மரியாள்.  லூக்கா 10: 39

 

3069: பற்பல வேலைகளைச் செய்வதில் வருத்தமடைந்தவள் யார்??

 

 மார்த்தாள்.   லூக்கா 10:40

 

3070: மரியாள் எதைத் தெரிந்து கொண்டாள்??

 

 தன்னைவிட்டெடுபடாத நல்ல பங்கு.   லூக்கா 10:42

 

3071: பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு எதைக் கொடுப்பது அதிக நிச்சயம்??

 

பரிசுத்த ஆவி.   லூக்கா 11:13

 

3072: யாருடைய அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கொடுக்கப்படாது??

 

 யோனா தீர்க்கதரிசி.   லூக்கா 11:29

 

3073: இவர்களிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் இவர்கள் யார்??

 

 சாலொமோன், யோனா.   லூக்கா 11:31-32

 

3074: அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டவர்கள் யார்??

 

 நியாயசாஸ்திரிகள்.   லூக்கா 11:52

 

3075: ஐந்து அடைக்கலான் குருவிகளின் விலை என்ன??

 

 2 காசு.    லூக்கா 12:6

 

3076: நாம் பேசவேண்டியவைகளை நமக்குப் போதிப்பவர் யார்??

 

 பரிசுத்த ஆவியானவர்.   லூக்கா 12:12

 

3077: பிதா நமக்கு எதைத் தர பிரியமாயிருக்கிறார்??

 

 ராஜ்யம்.   லூக்கா 12:32

 

3078: பிலாத்து எதை கலிலேயருடைய  பலிகளோடே கலந்திருந்தான்??

 

அவர்களுடைய இரத்தம்.   லூக்கா 13:1

 

3079: சீலோவாமில் கோபுரம் விழுந்து எத்தனை பேரைக் கொன்றது??

 

 18.    லூக்கா 13:4

 

3080: இது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது அது என்ன??

 

சாரமற்ற உப்பு.   லூக்கா14:35

 

 

3081: வசனங்களை கேட்கும் படி இயேசுவிடம் வந்தவர்கள் யார்??

 

 ஆயக்காரர் பாவிகள்.   லூக்கா 15:1

 

3082: யார் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்??

 

 மனந்திரும்புகிற ஒரு பாவி.   லூக்கா 15:7

 

3083: ஸ்திரீ விளக்கைக் கொளுத்தி வீட்டைப் பெருக்கி எதை தேடினாள்??

 

 காணமற்போன வெள்ளிக்காசு.   லூக்கா 15:8

 

3084: மரித்து திரும்பவும் உயிர்த்தவன் யார்??

 

 இளையகுமாரன்.   லூக்கா 15:32

 

3085: இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள்??

 

 அதிக புத்திமான்களாய்.   லூக்கா 16:8

 

3086: யாருக்கெல்லாம் ஊழியஞ்செய்ய ஒருவனால் கூடாது??

 

 தேவன், உலகப்பொருள்.   லூக்கா 16:13

 

3087: தேவராஜ்யத்துக்கும் பாதாளத்துக்கும் இடையே உள்ளது எது??

 

 பெரும் பிளப்பு.   லூக்கா 16:26

 

3088: எவைகள் வராமல் போவது கூடாத காரியம்??

 

 இடறல்கள்.   லூக்கா 17:1

 

3089:அப்போஸ்தலர் எதை வர்த்திக்கப்பண்ண இயேசுவிடம் கேட்டனர்??

 

 விசுவாசம்.    லூக்கா 17:5

 

3090: இயேசுவின் பாதத்தருகே வந்து ஸ்தோத்திரஞ் செலுத்தியவன் யார்??

 

 சமாரியன்.   லூக்கா 17:16

 

 3091: நமக்குள் இருப்பது எது??

 

 தேவனுடைய ராஜ்யம்.   லூக்கா 17:21

 

3092: யாருடைய நாட்களில் நடந்தது போல  மனுஷகுமாரனின் நாட்களில் நடக்கும்??

 

 நோவா, லோத்து.   லூக்கா 17:26-29

 

3093: யாரை நினைத்துக்கொள்ள வேண்டும்?? 

 

லோத்தின் மனைவி.   லூக்கா 17:32

 

3094:பிணம் உள்ள இடத்தில் வந்து கூடுவது எது??

 

 கழுகு.   லூக்கா 17:37

 

 3095: பெருமையான ஜெபத்தை ஏறெடுத்தவன் யார்??

 

 பரிசேயன்.  லூக்கா 18:11-12

 

3096: நீதிமானாக்கப்பட்டவனாய் வீட்டுக்கு போனவன் யார்??

 

 ஆயக்காரன்.   லூக்கா 18:14

 

3097: இயேசு தலைவனிடம்  எத்தனை கற்பனைகளைக் கூறினார்??

 

 ஐந்து.   லூக்கா 18:20

 

3098: எரிகோவின் வழியருகே  பிச்சைக்கேட்டு கொண்டிருந்தவன் யார்??

 

 குருடன்.   லூக்கா 18:35

 

3099: இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகைதேடினவன் யார்??

 

 சகேயு.   லூக்கா 19:1

 

3100: இயேசு சகேயுவை  சந்தித்த ஊர் எது??

 

 எரிகோ.   லூக்கா 19:1

 

3101:பெத்பகே  பெத்தானியா ஊர்கள் எந்த மலையருகே இருந்தன??

 

ஒலிவமலை.   லூக்கா 19:29

 

3102: உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்??

 

 சதுசேயர்.   லூக்கா 20:27

 

3103: கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்??

 

 ஜீவனுள்ளோருக்கு.   லூக்கா 20:38

 

3104: முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை??

 

 யுத்தங்கள்,  கலகங்கள்.   லூக்கா 21:9

 

3105: எது உடனே வராது??

 

முடிவு.   லூக்கா 21:9

 

3106: விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்??

 

 எதிர் பேசவும்,  எதிர் நிற்கவும்.  லூக்கா 21:15

 

3107: பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்??

 

 ஆத்துமாக்களை.  லூக்கா 21:19

 

3108: சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்??

 

 முழக்கமாய்.  லூக்கா 21:25

 

3109: பூமியில் வரும் ஆபத்துகளுக்கு பயந்து எதிர்பார்த்திருப்பதால்  சோர்ந்து போவது எது??

 

 மனுஷருடைய இருதயம்.  லூக்கா 21:26

 

3110: இயேசு இராக்காலங்களில்  எங்கே தங்கிவந்தார்??

 

ஒலிவமலை.   லூக்கா 21:37

 

3111: சாத்தான் யாருக்குள்ளே புகுந்தான்??

 

 யூதாஸ்.  லூக்கா 22:3

 

3112: இயேசு பாடுபடுமுன்னே சீஷரிடம் என்ன செய்ய ஆயத்தமாமிருந்தார்??

 

 பஸ்காவைப் புசிக்க.  லூக்கா 22:15

 

3113: பேதுருவிடம் எது ஒழிந்து போகாதபடி இயேசு வேண்டிக்கொண்டார்??

 

 விசுவாசம்.   லூக்கா 22:32

 

3114: எந்த இடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்??

 

 கபாலஸ்தலம்.   லூக்கா23:33

 

3115:ஸ்திரீகளின் பேச்சு சீஷர்களுக்கு எப்படியிருந்தது??

 

வீண் பேச்சாய்.   லூக்கா 24:11

 

3116: கல்லறைக்கு ஓடி  சம்பவித்ததைப் பார்த்த சீஷன் யார்??

 

 பேதுரு.   லூக்கா 24:12

 

3117: சீஷர்களில் இரண்டு பேர் எங்கே போனார்கள்??

 

 எம்மாவு கிராமம்.   லூக்கா 24 13

 

3118:  நீர் அந்நியராயிருக்கிறீரோ யார் யாரிடம் கேட்டது??

 

 கிலெயோப்பா  இயேசுவிடம்.   லூக்கா 24:18

 

3119:கர்த்தர் உயிர்த்தெழுந்து யாருக்கு தரிசனமானார்??

 

 சீமோன்.   லூக்கா 24:34

 

3120: தம்மை குறித்து எழுதியிருப்பதாகக் கூறி இயேசு சீஷர்களை நினைவுபடுத்தினவை எத்தனை காரியங்கள்??

 

3.   லூக்கா 24:45

 

3121:  ஆதியிலே இருந்தது எது??

 

 வார்த்தை.   யோவான் 1:1

 

3122: ஆதியிலே இருந்தவருக்குள் இருந்தது எது??

 

 ஜீவன்.   யோவான் 1:4

 

3123: தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்??

 

 யோவான்.   யோவான் 1:6

 

3124: மாம்சம் ஆனது எது??

 

 வார்த்தை.   யோவான் 1:14

 

3125: மாம்சமான வார்த்தை எவைகளினால் நிறைந்தது??

 

 கிருபை, சத்தியம்.   யோவான் 1:14

 

3126: இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்தவர் யார்??

 

 யோவான்.   யோவான் 1:15

 

3127: யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது??

 

 பெத்தாபரா.  யோவான் 1:28

 

3128: யோனாவின் மகன் யார்??

 

 சீமோன்.   யோவான் 1:42

 

3129: கேபா என்பதற்கு அர்த்தம் என்ன??

 

 பேதுரு.  யோவான் 1:42

 

3130: நீ எனக்கு பின் சென்று வா இயேசு யாரை அழைத்தார்??

 

 பிலிப்புவை.  யோவான் 1:42

 

3131: பிலிப்பு எந்த பட்டணத்தை சேர்ந்தவன்??

 

 பெத்சாயிதா.   யோவான் 1:44

 

3132: வந்து பார் என்று யார் யாரிடம் கூறியது??

 

 பிலிப்பு நாத்தான்வேலிடம்.   யோவான் 1:46

 

3133: அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தவன் யார்??

 

 நாத்தான்வேல்.   யோவான் 1:48

 

3134: கபடற்ற உத்தம இஸ்ரவேலன் யார்??

 

 நாத்தான்வேல்.   யோவான் 1:47

 

3135: பெரிதானவைகளைக் காண்பாய் யார் யாரிடம் கூறியது??

 

 இயேசு நாத்தான்வேலிடம்.   யோவான் 1:50 

 

3135: கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்??

 

 இயேசுவும் அவருடைய சீஷர்களும்.   யோவான் 2:2

 

3136: கலியாண வீட்டில் என்ன குறைவுபட்டது??

 

 திராட்சரசம்.   யோவான் 2:3

 

3137: எத்தனை கற்சாடிகள் கலியாண வீட்டில் வைக்கப்பட்டிருந்தது??

 

 6.   யோவான் 2:6

 

3138: இயேசு தம் மகிமையை வெளிப்படுத்தின முதல் அற்புதம் எங்கே நடந்தது??

 

 கானா ஊர் கலியாணத்தில்.   யோவான் 2:11 

 

3139: யூதருக்குள்ளே அதிகாரியான பரிசேயன் யார்??

 

நிக்கொதேமு.   யோவான் 3:1 

 

3140: நிக்கொதேமு இயேசுவிடம் எப்பொழுது வந்தான்??

 

 இராக்காலத்தில்.   யோவான் 3:2

 

3141: எவைகளினால் பிறவாதவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்??

 

 ஜலம்,  ஆவி.    யோவான் 3:5

 

3142:மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது எது??

 சர்ப்பம்.   யோவான் 3:14

 

3143: மனுஷகுமாரனை விசுவாசிக்கிறவன் அடைவது என்ன??

 

 நித்தியஜீவன்.   யோவான் 3:16

 

3144: தேவன் தாம் உலகத்தை நேசித்ததை எவ்விதம் வெளிப்படுத்தினார்??

 

 தம் ஒரே குமாரனைத் தந்தருளி.   யோவான் 3:16

 

3145: தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பினது எதற்காக??

 

 உலகம் இரட்சிக்கப்பட.   யோவான் 3:17

 

3146: சாலீம் ஊருக்கு சமீபமான ஊர் எது??

 

 அயினோன்.   யோவான் 3:23

 

3147: நான் சிறுக வேண்டும் என்று கூறியவன் யார்??

 

யோவான்.   யோவ 3:30

 

3148: இயேசு எந்த நாட்டின் வழியாக கலிலேயாவுக்கு போனார்??

 

 சமாரியா.   யோவான் 4:4

 

3149: சீகார் என்பது எவ்விடத்திலுள்ள ஊர்??

 

 சமாரியா.   யோவான் 4:5

 

3150: யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகே இருந்த ஊர் எது??

 

 சீகார்.   யோவான் 4:5

 

3151: சீகார் ஊரிலே யாருடைய கிணறு இருந்தது??

 

 யாக்கோபு.   யோவான் 4:10

 

3152: இயேசு யாக்கோபின் கிணற்றருகே உட்கார்ந்த நேரம் என்ன??

 

 ஏறக்குறைய ஆறாம் மணி.   யோவான் 4:6

 

3153: தண்ணீர் மொள்ள வந்த ஸ்திரீ யார்??

 

 சமாரியா ஸ்திரீ.    யோவான் 4:8

 

3154: தாகத்துக்கு  தா யார் யாரிடம் கேட்டது??

 

 இயேசு சமாரியா ஸ்திரீயிடம்.   யோவான் 4:8

 

3155: யூதர்கள் யாருடனே சம்பந்தம் கலவாதவர்கள்??

 

 சமாரியர்.   யோவான் 4:9  

 

3156: சமாரியா ஸ்திரீக்கு எத்தனை புருஷர் இருந்ததாக இயேசு கூறினார்??

 

 5.    யோவான் 4:18

 

3157: சமாரியா ஸ்திரீ இயேசுவை முதலாவது எப்படி அழைத்தாள்??

 

 ஆண்டவர்.   யோவான் 4:19

 

3158: இரண்டாவதாக சமாரியா ஸ்திரீ இயேசுவை யாராகக் கண்டு கொண்டாள்??

 

 தீர்க்கதரிசி.   யோவான் 4:19

 

3159: இரட்சிப்பு யார் வழியாய் வருகிறது??

 

 யூதர்கள்.   யோவான் 4:22

 

3160: சமாரியா ஸ்திரீ இயேசுவை மூன்றாவதாக யாராகக் கண்டாள்??

 

 மேசியா.   யோவான் 4:25

 

3161: யாருடைய வார்த்தையினிமித்தம் சமாரியாவில் அநேகம்பேர் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தார்கள்??

 

 சமாரியா ஸ்திரீ.   யோவான் 4:39

 

3162: ராஜாவின் மனுஷனுடைய குமாரன் உயர் பிழைத்த நேரம் என்ன??

 

7 ஆம் மணி.   யோவான் 4:52

 

3163: இயேசு கலிலேயாவில் செய்த இரண்டாம் அற்புதம் எது??

 

ராஜாவின் மனுஷனுடைய குமாரனை சுகமாக்கியது.   யோவான் 4:54

 

3164: எருசலேமில் ஆட்டு வாசலருகே இருந்தது எது??

 

 பெதஸ்தா குளம்.   யோவான் 5:2

 

3165: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்??

 

 38 வருட வியாதியஸ்தனிடம்.  யோவான் 5:6

 

3166: மரித்தோர் யாருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்??

 

தேவகுமாரன்.   யோவான் 5;25

 

3167: சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தவன் யார்??

 

 யோவான்.   யோவ 5:33

 

 3168: ,எதை ஆராய்ந்து பார்க்கும்படி இயேசு கூறினார்??

 

 வேதவாக்கியங்கள்.   யோவான் 5:39

 

3169: வேதவாக்கியங்களால் நமக்கு கிடைப்பது என்ன??

 

 நித்திய ஜீவன்.   யோவான் 5:41

 

3170: இயேசுவைக் குறித்து எழுதியிருக்கிறவர் யார்??

 

மோசே.   யோவான் 5:46

 

3171: கலிலேயாக் கடலின் மறுபெயர் என்ன??

 

 திபோரியாக்கடல்.   யோவான் 6:1

 

3172: சீமோன் பேதுருவின்  சகோதரன் யார்??

 

 அந்திரேயா.   யோவான் 6:8

 

3173: இங்கே ஒரு பையன் இருக்கிறான் என்று கூறியவன் யார்??

 

 அந்திரேயா.   யோவான் 6:9

 

3174: சீஷர்கள் எவ்வளவு தூரம் தண்டுவலித்தபோது இயேசு கடலின் மேல் நடந்து வந்தார்??

 

 ஏறக்குறைய  மூன்று நாலுமைல்.   யோவான் 6:19

 

3175: தேவனுக்கேற்ற கிரியை எது??

 

 தேவன் அனுப்பினவரை விசுவாசிப்பது.   யோவான் 6:28-29

 

3176: குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன்  எதை அடைவான்??

 

 நித்திய ஜீவன்.   யோவான் 6:40

 

3177: எதைப் புசிக்கிறவனை இயேசு கடைசி நாளில் எழுப்புவார்??

 

 தம்முடைய மாம்சம்.   யோவான் 6:54

 

3178: மெய்யான போஜனம் எது??

 

 இயேசுவின் மாம்சம்.   யோவான் 6:55

 

3179: மெய்யான பானம் எது??

 

 இயேசுவின் இரத்தம்.   யோவான் 6:55

 

3180: உயிர்ப்பிக்கிறது எது??

 

ஆவி.   யோவான் 6:63

 

3181: யூதருடைய எந்த பண்டிகை சமீபமாயிருந்தது??

 

 கூடாரப்பண்டிகை.   யோவான் 7:2

 

3182: உண்மையுள்ளவனிடத்தில் எது இல்லை??

 

 அநீதி.   யோவான் 7:18

 

3183: எது உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்??

 

 சத்தியம்.   யோவான் 8:32

 

3184: தாங்கள் யாருடைய சந்ததியாய் இருக்கிறோம் என்று யூதர்கள் கூறினார்கள்??

 

 ஆபிரகாம்.   யோவான் 8:33

 

3185: யார் தங்களுக்கு பிதா என்று யூதர்கள் கூறினார்கள்??

 

 ஆபிரகாம்.   யோவான் 8:39

 

3186: இயேசுவின் நாளைக் காண ஆசையாயிருந்து கண்டு களிகூர்ந்தவன் யார்??

 

 ஆபிரகாம்.   யோவான் 8:56

 

3187: மனுஷ கொலைபாதகனும் பொய்யனும் பொய்க்கு பிதாவும் யார்??

 

 பிசாசு.   யோவான் 8:44

 

3188: இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர் யார்??

 

பிதா.   யோவான் 8:18

 

3189: யார் உண்டாவதற்கு முன்னமே இயேசு இருந்தார் ??

 

 ஆபிரகாம்.   யோவான் 8:58

 

3190: வேதபாரகரும் பரிசேயரும் யாரை இயேசுவிடம் கொண்டு வந்தனர்??

 

 விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரீ.   யோவான் 8:3

 

3191:ஒருவனும் கிரியை செய்யக்கூடாத காலம் எது??

 

 இராக்காலம்.   யோவான் 9:4

 

3192: சீலோவாம் என்பதன் அர்த்தம்??

 

 அனுப்பப்பட்டவன்.   யோவான் 9:7

 

3193: தேவன் யாருக்கு செவிகொடுக்கிறதில்லை??

 

பாவிகள்.   யோவான் 9:31

 

3194: இயேசு உலாவிக்கொண்டிருந்த மண்டபம் எது??

 

 சாலொமோனுடைய மண்டபம்.   யோவான்  10  :22

 

3195: யார் ஒரு அற்புதத்தையும் செய்ய வில்லை??

 

 யோவான் ஸ்நானகன்.   யோவான்  10:41

 

3196: இயேசு எவர்களிடத்தில் அன்பாயிருந்தார்??

 

 மார்த்தாள்,   மரியாள், லாசரு.  யோவான் 11:5

 

3196: யார் நித்திரையடைந்திருக்கிறான் என்று இயேசு சொன்னார்??

 

 லாசரு.   யோவான் 11:11

 

3197: எருசலேமுக்கு சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஊர் எது??

 

 பெத்தானியா.   யோவான் 11:18

 

3198: நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தவள் யார்??

 

மார்த்தாள்.   யோவான் 11:27

 

3199: இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று பிலிப்புவினிடத்தில் கேட்டவர்கள் யார்??

 

 கிரேக்கர்.   யோவான் 12:20-21

 

3200: யார் புறம்பாக தள்ளப்படுவான்??

 

 இந்த உலகத்தின் அதிபதி.   யோவான் 12:31

3201: பிசாசானவன் யாருடைய இருதயத்தை தூண்டினான்??

 

 யூதாஸ்காரியோத்து.  யோவான் 13:2

 

3202: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு ப் பங்கில்லை என்று இயேசு யாரிடம் கூறினார்??

 

 பேதுருவிடம்.  யோவான் 13:8

 

3203: இயேசு ஆவியிலே கலங்கி சொன்னது என்ன??

 

 உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்.  யோவான் 13:21

 

3204:  நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் யார் யாரிடம் கூறியது??

 

 இயேசு யூதாசிடம்.   யோவான் 13:27

 

3205 : பிதாவின் வீட்டில் எவைகள் உள்ளன என்று இயேசு கூறினார்??

 

 அநேக வாசஸ்தலங்கள்.   யோவான் 14:2

 

3206: ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே என்று கூறியவன் யார்??

 

 தோமா.   யோவான் 14:5

 

3207: பிதாவை  எங்களுக்குக் காண்பியும் என்று இயேசுவிடம் கேட்டவன் யார்??

 

 பிலிப்பு.   யோவான்14:8

 

3208: நம்முடன் இருக்கும்படிக்கு பிதா யாரைத் தந்தருளுவார்??

 

 சத்திய ஆவியை.   யோவான் 14:16

 

3209: இயேசு எதை வைத்துப்போகிறேன் என்று கூறினார்??

 

 சமாதானத்தை.   யோவான்14:27

 

3210: கனி கொடுக்கிற கொடியை பிதா எதற்காக சுத்தம் பண்ணுகிறார்??

 

 அதிக கனிகளைக்  கொடுக்கும்படி.   யோவான் 15:2

 

3211: இயேசு கிறிஸ்துவின் கற்பனை எது??

 

ஒருவரிலொருவர் அன்பாயிருப்பது.   யோவான்15:12 

 

3212: பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் யார்??

 

 சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்.   யோவான் 15:26

 

3213: தேற்றரவாளன் வரும் போது எவைகளைக் குறித்து கண்டித்து உணர்த்துவார்??

 

 பாவம், நீதி, மற்றும் நியாயத்தீர்ப்பு.   யோவான் 16:8

 

3214:  உலகம் உண்டாகிறதற்கு  முன்னே பிதாவினிடத்தில் இயேசுவுக்கு இருந்தது என்ன??

 

 மகிமை.   யோவான்17:5 

 

3215: வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கெட்டுப் போகிறவன் யார்??

 

 கேட்டின் மகன்.   யோவான் 17:12 

 

3216: சத்தியம் என்பது எது??

 

 வசனம்.   யோவான் 17:17

 

3217: இயேசு சீஷருடனே கூட எந்த ஆற்றுக்கு அப்புறம் போனார்??

 

 கெதரோன்.   யோவான் 18:1

 

3218: இயேசு போயிருந்த தோட்டத்தை அறிந்திருந்தவன் யார்??

 

 யூதாஸ்.   யோவான் 18:2

 

3219: இயேசு எவற்றையெல்லாம் அறிந்திருந்தார்??

 

 தமக்கு நேரிடப்போகிறவைகள்.   யோவான் 18:4

 

3220: தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவியவன் யார்??

 

 சீமோன் பேதுரு.   யோவான் 18:10

 

3221: இயேசுவைப் பிடித்து முதலாவது யாரிடத்தில் கொண்டு போனார்கள்??

 

 அன்னாவிடம்.   யோவான் 18:13

 

3222: காய்பாவின் மாமா யார்??

 

அன்னா.   யோவான் 18:13

 

3223: எது நலமாயிருக்கும் என்று காய்பா யூதருக்கு ஆலோசனை கூறினான்??

 

ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது.   யோவான்18:14

 

3224: இயேசுவை பிடித்துக்கொண்டு போனது எந்த காலமாயிருந்தது??

 

 குளிர் காலம்.   யோவான் 18:18

 

3225: நீ யூதருடைய ராஜாவா இயேசுவிடம் கேட்டவன் யார்??

 

 பிலாத்து.   யோவான்18:33

 

3226: போர்ச்சேவகர் இயேசுவுக்கு எதை உடுத்தினர்??

 

 சிவப்பான ஒரு அங்கி.   யோவான் 19:2

 

3227: தளவரிசைப்படுத்தின மேடையின் எபிரேயு  பாஷை எது??

 

 கபத்தா.    யோவான் 19:13

 

3228: நான் எழுதினது எழுதினதே கூறியவன் யார்??

 

 பிலாத்து.   யோவான் 19:22

 

3229:  முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது எது??

 

 இயேசுவின் அங்கி.  யோவான் 19:23

 

3230:  இயேசுவின் சிலுவையினருகே நின்றவர்கள் யார்??

 

 மரியாள், கிலெயோப்பா மரியாள் மற்றும் மகதலேனா மரியாள். யோவான் 19 :25

 

 

3231: இயேசுவின் தாயாரின் சகோதரி பெயர் என்ன??

 

 கிலெயோப்பா மரியாள்.  யோவான் 19:25

 

3232: வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக இயேசு கூறியது என்ன??

 

 தாகமாயிருக்கிறேன்.   யோவான் 19:28

 

3233: இயேசு தலையை சாய்த்து எதை ஒப்புக்கொடுத்தார்??

 

 ஆவியை.   யோவான் 19:30

 

3234: இயேசு ஆவியை ஒப்புக்கொடுத்த நாள் எந்த நாள்??

 

 பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாள்.  யோவான் 19:31

 

3235: வெள்ளைப் போளமும் கரியபோளமும் கொண்டு வந்தவன் யார்??

 

 நிக்கொதேமு.  யோவான் 19:39  

 

3236: வாரத்தின் முதல்நாள் காலையில்  கல்லறையினிடத்திற்கு வந்தவள் யார்??

 

 மகதேலானா மரியாள்.   யோவான் 20:1

 

3237: துரிதமாய் ஓடி முந்தி கல்லறையினிடத்துக்குவந்தவன்  யார்??

 

 இயேசுவுக்கு அன்பான சீஷன்.  யோவான் 20:5

 

3238: கல்லறைக்குள் பிரவேசித்த சீஷன் யார்??

 

 பேதுரு. யோவான் 20:6

 

3239: கல்லறையினருகே நின்று அழுது கொண்டிருந்தவள் யார்??

 

மகதலேனா மரியாள்.  யோவான் 20:11

 

3240: ரபூனி என்று அழைத்தவள் யார்??

 

 மகதலேனா மரியாள்.  யோவான் 20:16

 

3241: இயேசு சீஷர்கள் மேல் ஊதி எதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்??

 

 பரிசுத்த ஆவியை.  யோவான் 20:22

 

3242: இயேசு வந்திருந்த போது சீஷர்களுடனே இல்லாதவன் யார்??

 

 தோமா.   யோவான் 20:24

 

3243: எத்தனை நாளுக்குப்பின் இயேசு சீஷர்களுக்கு காட்சி தந்தார்??

 

 எட்டு.   யோவான் 20:26

 

3244:  தன் மேற்சட்டையை கட்டிக்கொண்டு கடலில் குதித்தவன் யார்??

 

 சீமோன் பேதுரு.   யோவான்  21:7

 

3245: மற்ற சீஷர்கள் கரைக்கு எத்தனை முழ தூரத்தில் இருந்தார்கள்??

 

 200.   யோவான் 21:8

3246: சீமோன் பேதுரு படவில் ஏறி எத்தனை மீன்களுள்ள வலையை இழுத்தான்??

 

 153 பெரிய மீன்கள்.   யோவான் 21:11 

 

3247: நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று இயேசு எத்தனை தரம் பேதுருவிடம் கேட்டார்??

 

 மூன்று தரம்.  யோவான் 21:17

 

3248:  யோனாவின் குமாரன் யார்??

 

 சீமோன்.  யோவான் 21:15

 

3249: யார் மரிப்பதில்லை என்ற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பினது??

 

 இயேசுவுக்கு  அன்பான சீஷன்.   யோவான் 21:23

 

3250: என் ஆடுகளை  மேய்ப்பாயாக என்று இயேசு யாரிடம் கூறினார் ??

 

 சீமோன் பேதுரு.   யோவான் 21:16;17

 

3251: அப்போஸ்தலர் நடபடிகள் யாருக்கு எழுதப்பட்டது??

 

 தெயோப்பிலுவுக்கு.   அப் 1:1

 

3252: இயேசு அப்போஸ்தலருக்கு எத்தனை நாள் தரிசனமானார்??

 

40 நாள்.   அப் 1:3

 

3253: இயேசு அப்போஸ்தலருக்கு தரிசனமாகி எவைகளை அவர்களுடனே பேசினார்??

 

 தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகள்.  அப் 1:3

 

3254: சீஷர்கள் எதினாலே ஞானஸ்நானம் பெறப்போவதாக இயேசு கூறினார்??

 

 பரிசுத்த ஆவி.   அப் 1:4

 

3255:பிதாவின் வாக்குதத்தம் நிறைவேறும் இடம் எது??

 

 எருசலேம்.  அப் 1:5

 

3256: இயேசுவை  உயர எடுத்துக் கொண்டது எது??

 

 மேகம்.  அப் 1:9

 

3257: சீஷர்களில் ஏறக்குறைய எத்தனை பேர் கூடியிருந்தார்கள்??

 

120.  அப் 1:15

 

3258: 120பேர் நடுவில் எழுந்து பேசியவன் யார்??

 

பேதுரு.  அப் 1:15

 

3259:யூதாசைக்குறித்து பரிசுத்த ஆவி யாருடைய வாக்கினால் முன்னமே சொல்லியிருந்தார்??

 

 தாவீது.  அப் 1:16

 

3260: வயிறு வெடித்து செத்துப்போனவன் யார்??

 

 யூதாஸ்.  அப் 1:18

 

 

3261: யூதாசைக் குறித்து எப்புஸ்தகத்தில் கூறியிருப்பதாக பேதுரு கூறினார்??

 

சங்கீதம்.  அப் 1:20 

 

3262 : யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா யார்??

 

 யோசேப்பு.  அப் 1:23 

 

3263:  பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக் கொள்ளப்பட்டவன் யார்??

 

 மத்தியா.   அப் 1:26 

 

3264:  சீஷர்கள் ஒருமனப்பட்டு கூடி வந்த நாள் எது??

 

 பெந்தெகோஸ்தே.  அப் 2:1

 

3265:  சீஷர்கள் ஒவ்வோருவர் மேலும் வந்து அமர்ந்தது எது??

 

 அக்கினிமயமான நாவுகள்.  அப் 2:3  

 

3266: எந்த நாள் வருமுன்  சூரியன் இருளாகவும்  சந்திரன் இரத்தமாகவும் மாறும்??

 

 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள்.  அப் 2:20 

 

3267: யார் இரட்சிக்கப்படுவான் ??

 

 கர்த்தருடைய நாமத்தை  தொழுதுகொள்ளுகிறவன்.   அப் 2:21

 

3268: ஒன்பதாம் மணிநேரம் எதைக் குறிக்கின்றது??

 

 ஜெபநேரம்.   அப் 3:1

 

3269:அலங்கார வாசலில் பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவன் யார்??

 

 சப்பாணி.   அப் 3:2

 

3270: பேதுருவால் அற்புதம் பெற்று தேவனைத் துதித்தவன் யார்??

 

 சப்பாணி.   அப் 3:8

 

3271: கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று யாரால் முன்னறிவிக்கப்பட்டது??

 

தீர்க்கதரிசிகள்.   அப் 3:19

 

3272: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார் என்று கூறியவர் யார்??

 

 மோசே.   அப் 3:22

 

3273: யாருடைய சந்ததியினால் பூமியிலுள்ள வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும்??

 

 ஆபிரகாம்.   அப் 3:25 

 

3274:  இயேசுவாலேயன்றி வேறொருவராலும் எது இல்லை??

 

 இரட்சிப்பு.  அப் 4:11

 

3275: சீஷர்கள் கூடியிருந்த இடம் எதினால் அசைந்தது ??

 

 ஜெபம்.   அப் 4:26

 

 3276: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பலமாய்ச் சாட்சி கொடுத்தவர்கள் யார்??

 

 அப்போஸ்தலர்.  அப் 4:33

 

3277: யோசேயின் மறுபெயர் என்ன??

 

 பர்னபா.   அப் 4:36

 

3278:தன் காணியாட்சியின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்தவன் யார்??

 

 அனனியா.   அப் 5:2

 

3279: தேவனிடத்தில் பொய் சொன்னவன் யார்??

 

அனனியா.   அப் 5:4

 

3280: கர்த்தருடைய ஆவியை  சோதிக்கிறதற்கு ஒருமனப்பட்டவள் யார்??

 

சப்பீராள்.   அப்  5:9

 

3281: இஸ்ரவேலுக்கு எவைகளை  அருளும் படியாக தேவன் இயேசுவை உயர்த்தினார்??

 

 மனம்திரும்புதல்,  பாவமன்னிப்பு.   அப் 5:31

 

3282: தேவன் தமக்கு  கீழ்ப்படிகிறவர்களுக்கு எதைத் தருகிறார்??

 

 பரிசுத்த ஆவி.   அப் 5:32

 

3283: சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரி யார்??

 

கமாலியேல்.   அப் 5:34

 

3284: தன்னை பெரியவனாகப் பாராட்டியவன் யார்??

 

 தெயுதாஸ்.   அப் 5:36

 

3285: தெயுதாசைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்??

 

400.  அப் 5:36

 

3286: ஆலோசனைச் சங்கத்தார்  யாருடைய யோசனைக்கு உடன்பட்டார்கள்??

 

 கமாலியேல். அப் 5:40 

 

3287: எபிரேயருக்கு விரோதமாக  முறுமுறுத்தவர்கள் யார்??

 

 கிரேக்கர்.   அப் 6:1

 

3288: பந்திவிசாரணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்??

 

ஏழு.   அப் 6:3

 

3289: விருத்தியடைந்தது எது??

 

 தேவவசனம். அப் 6:7

 

3290: பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தவன் யார்??

 

 ஸ்தேவான். அப் 6:8

 

3291: ஸ்தேவான் எவைகளினால் நிறைந்திருந்தான்??

 

 விசுவாசம், வல்லமை.  அப் 6:8 

 

3292: ஆபிரகாம் எவ்வூரில் இருக்கும் போது தேவன் அவனுக்கு தரிசனமானார்??

 

 மெசொப்பொத்தாமியா.  அப் 7:2

 

3293: ஆபிரகாமின் சந்ததியார் எத்தனை வருஷம் துன்பப்படுவார்கள் என்று தேவன் கூறியிருந்தார்??

 

400 வருஷம்.   அப் 7:6

 

3294: கோத்திரப்பிதாக்கள் யாரை விற்றுப்போட்டார்கள்??

 

 யோசேப்பு.   அப் 7:9

 

3295:  கோத்திரப்பிதாக்கள் எதினிமித்தம் யோசேப்பை விற்று போட்டார்கள்??

 

 பொறாமை.   அப் 7:9

 

3296: மோசே எகிப்திலிருந்து எங்கே ஓடிப் போனான்??

 

 மீதியான் தேசம்.   அப் 7:29

 

3297: இஸ்ரவேலர் சுமந்த நட்சத்திர சொருபத்தின் பெயர் என்ன??

 

 ரெம்பான்.   அப் 7:43 

 

3298:  தேவனிடத்தில் தயவு பெற்ற மனிதன் யார்??

 

 தாவீது.   அப் 7:45-46

 

3299: தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவைக் கண்டவன் யார்??

 

 ஸ்தேவான்.   அப் 7:55

 

3300: சவுல் எதைப் பாழாக்கிக் கொண்டிருந்தான்??

 

 சபையை.   அப் 8:3

 

3301: சமாரியாவிற்கு சென்று பிரசங்கித்தவன் யார்??

 

 பிலிப்பு.   அப் 8 5

 

3302: சமாரியாவில் இருந்த மாயவித்தைக்காரன் யார்??

 

 சீமோன்.   அப் 8:9

 

3303: சமாரியா ஜனங்களை பிரமிக்கப்பண்ணிக் கொண்டிருந்தவன் யார்??

 

 சீமோன்.   அப் 8:9

 

3304: சமாரியரிடத்திற்கு வந்த அப்போஸ்தலர் யார்??

 

 பேதுரு,  யோவான்.   அப் 8:14

 

3305: உன் பணம்  உன்னோடே கூட நாசமாய்ப்போகக்கடவது என்று சீமோனிடம் கூறினவன் யார்??

 

 பேதுரு.   அப் 8:20

 

3306:கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டவன் யார்??

 

 சீமோன்.   அப் 8:23

 

3307: கர்த்தருடைய தூதன் பிலிப்புவை எப்பட்டணம் போகக் கூறினார்??

 

 காசா.   அப் 8:26 

 

3308:  எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயின் பெயர் என்ன??

 

 கந்தாகே.  அப் 8:27

 

3309: நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்கு தடையென்ன கேட்டவன் யார்??

 

 எத்தியோப்பியா மந்திரி.   அப் 8:36 

 

3310: எத்தியோப்பியா மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தவன் யார்??

 

 பிலிப்பு.   அப் 8:38

 

3311: கர்த்தருடைய சீஷரை கொலை செய்ய  புறப்பட்டவன் யார்??

 

சவுல்.  அப் 9:1

 

3312: ஆண்டவரே நீர் யார் கேட்டவன் யார்??

 

சவுல்.   அப் 9:5

 

3313: சவுல் எத்தனை நாள் பார்வையில்லாமல் இருந்தான்??

 

 மூன்று நாள்.   அப் 9:9

 

3314: தமஸ்குவிலே இருந்த சீஷன் பெயர் என்ன??

 

 அனனியா.   அப் 9:10

 

3315: சவுல் பார்வையடைந்தவுடன்  பெற்றுக் கொண்டது என்ன??

 

 ஞானஸ்நானம்.   அப் 9:18

 

3316: கூடையில் வைத்து மதில் வழியாய் தப்பவிடப்பட்டவன் யார்??

 

 சவுல்.   அப் 9:25

 

3317: சவுலை தன்னோடு சேர்த்துக்கொண்டவன் யார்??

 

 பர்னபா.   அப் 9:27  

 

3318: எட்டு வருஷமாய் திமிர்வாதக்காரனாயிருந்தவன் யார்??

 

 ஐனேயா.   அப் 9:33

 

3319:  ஐனேயாவை குணமாக்கிய அப்போஸ்தலன் யார்??

 

 பேதுரு.   அப் 9:34

 

3320:  யோப்பா பட்டணத்தில்  இருந்த சீஷியின் பெயர் என்ன??

 

 தபீத்தாள்.   அப் 9:36

 

 

321: தபீத்தாளுக்கு கிரேக்கு பாஷையில் என்ன பெயர்??

 

 தொற்காள்.   அப் 9:36

 

3322: யோப்பா பட்டணத்தில் இருந்த  சீஷியின் பெயர் என்ன??

 

 தபீத்தாள்.   அப் 9:36

 

3323: தபீத்தாளை உயிருள்ளவளாக  நிறுத்தியவன் யார்??

 

 பேதுரு.   அப் 9:41

 

3324: இத்தாலிய பட்டாளத்தில் இருந்த நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன??

 

 கொர்நேலியு.   அப் 10:1 

 

3325:கொர்நேலியு எந்த பட்டணத்தில் இருந்தான்??

 

 செசரியா.   அப் 10:1

 

3326: ஒன்பதாம் மணி நேரத்தில் தூதன் யாருக்கு தரிசனமானார்??

 

 கொர்நேலியு.   அப் 10:3

 

3327: ஆறாம் மணி நேரத்தில் ஜெபம் பண்ணச் சென்றவன் யார்??

 

 பேதுரு.   அப் 10:9

 

3328:பசியாயிருந்த வேளையில் ஞானதிருஷ்டி அடைந்தவன் யார்??

 

 பேதுரு.  அப் 10:10

 

3329: தன் சிநேகிதர் மற்றும் உறவின்முறையாருடன் பேதுருவுக்காக காத்திருந்தவன் யார்??

 

 கொர்நேலியு.  அப் 10:24

 

3330: இயேசுவை விசுவாசிக்கிறவன் அவருடைய நாமத்தினால்  பெறுவது என்ன??

 

 பாவமன்னிப்பு.  அப் 10:43

 

 3331: பேதுருவோடு கூட செசரியாவுக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்??

 

 ஆறு.  அப் 11:12

 

3332: எருசலேமின் சபையார் யாரை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள்??

 

 பர்னபா.  அப் 11: 22

 

3333: நல்லவனும் பரிசுத்த ஆவியினால்  நிறைந்தவனும் யார்??

 

 பர்னபா.  அப் 11:24

 

3334: யாருடைய நாட்களில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது??

 

 கிலாவுதியு ராயன்.   அப் 11:28

 

3335: ஏரோது ராஜாவால் கொல்லப்பட்டவன் யார்??

 

 யாக்கோபு.  அப் 12:2

 

 

3336: சபையார் யாருக்காக ஊக்கமாக ஜெபம் பண்ணினார்கள்??

 

 பேதுரு.  அப் 12:5

 

3337: சிறையிலிருந்து பேதுரு யார் வீட்டிற்கு வந்தார்??

 

 மரியாள்.   அப் 12:12

 

3338: பேதுரு வாசலுக்கு முன்  நிற்கிறார் என்று கூறியவள் யார்??

 

 ரோதை.   அப் 12:13

 

3339:நீ பிதற்றுகிறாய் என்று யாரிடம் கூறப்பட்டது??

 

 ரோதை.  அப் 12:15

 

3340: தீரியர் பேரிலும்  சீதோனியர் பேரிலும் கோபமாயிருந்தவன் யார்??

 

 ஏரோது.  அப் 12:20

 

3341: தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதவன் யார்??

 

 ஏரோது.  அப் 12:23

 

3342: புழுபுழுத்து  இறந்தவன் யார்??

 

 ஏரோது.  அப் 12:23

 

3343: எவர்களை ஊழியத்துக்காக பிரித்து விடும்படி ஆவியானவர் கூறினார்??

 

 பர்னபா,  சவுல்.  அப் 13:2

 

 

3344:    மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமானவன் யார்??

 

 பர்யேசு.  அப் 13:6 

 

3345: பர்யேசு எந்த பட்டணத்தில் இருந்தான்??

 

 பாப்போ பட்டணம்.  அப் 13:6

 

3346: பர்னபா மற்றும் சவுலிடம் வசனம் கேட்க ஆசையாயிருந்தவன் யார்??

 

 செர்கியுபவுல்.  அப் 13:7

 

3347: செர்கியுபவுலை விசுவாசத்தினின்று திரும்பும் படி வகை தேடியவன் யார்??

 

 எலிமா.  அப் 13:8

 

3348: எல்லாக் கபடமும் பொல்லாங்கும் நிறைந்தவன் யார்??

 

 எலிமா.   அப் 13:10

 

3349: சில காலம் சூரியனைக் காணாமல் குருடனாயிருப்பவன் யார்??

 

 எலிமா.  அப் 13:11

 

3350: கர்த்தருடைய உபதேசத்தை குறித்து அதிசயப்பட்டு விசுவாசித்தவன் யார்??

 

 செர்கியுபவுல்.  அப் 13:12

 

3351: இஸ்ரவேலருக்காக கானானில் எத்தனை  ஜாதிகள் அழிக்கப்பட்டன??

 

7.   அப் 13:19

 

3352: தேவனின் இருதயத்திற்கு ஏற்றவனாகக் காணப்பட்டவன் யார்??

 

 தாவீது.  அப் 13:22

 

3353: எதற்கு நியமிக்கப்பட்டவர்கள் தேவவசனத்தை விசுவாசித்தார்கள்??

 

 நித்திய ஜீவன்.  அப் 13:48

 

3354: தங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போட்டவர்கள் யார்??

 

 பவுல், பர்னபா.   அப் 13:51

 

3355: இக்கோனியா பட்டணத்திற்கு சென்ற அப்போஸ்தலர் யார்??

 

 பவுல், பர்னபா.   அப் 14:1

 

3356: எதன் வழியாக நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று பவுலும் பர்னபாவும் பிரசங்கித்தார்கள்??

 

 அநேக உபத்திரவங்கள்.  அப் 14:22

 

3357: கர்த்தர் எதை மறுபடியும் எடுப்பிப்பார் என்று சொல்லியிருந்தார்??

 

 விழுந்து போன தாவீதின் கூடாரம்.  அப் 15:17

 

 

3358 : ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்படுவது எது??

 

 மோசேயின் ஆகமம்.   அப் 15:21

 

3359: பவுல் பர்னபா வோடு அந்தியோகியாவிற்கு சென்றவர்கள் யார்??

 

 யூதா,   சீலா.   அப் 15:22

 

3360: யூதாவின் மறுபெயர் என்ன??

 

 பர்சபா.   அப் 15:22

 

 

3361: லீஸ்திராவிலிருந்த சீஷன் பெயர் என்ன??

 

 தீமத்தேயு.   அப் 16:1

 

3362: பவுல் யாருக்கு விருத்தசேதனம் பண்ணினார்??

 

 தீமத்தேயு.   அப் 16:4

 

3363: பவுல் போகக் கூடாதபடிக்கு ஆவியானவரால் தடைப்பண்ணப்பட்ட நாடு எது??

 

 பித்தினியா.   அப் 16:7

 

3364: பவுலின் தரிசனத்தில் காட்சியளித்தவன் யார்??

 

 மக்கெதோனியன்.   அப் 16:9

 

3365: தேவனை வணங்குகிற தியத்தீரா ஊர் ஸ்திரீ யார்??

 

 லீதியாள்.   அப்  16:14

 

3366:  லீதியாள் எதை விற்கும் தொழில் செய்து வந்தாள்??

 

 இரத்தாம்பரம்.   அப் 16:14

 

3367: பவுலிடம் தன் வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுக் கொண்டவள் யார்??

 

 லீதியாள்.   அப் 16:15

 

3368: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர் சத்தமிட்டவள் யார்??

 

 குறி சொல்லும் பெண்.   அப் 16:17

 

3369: நடுராத்திரியிலே சிறைச்சாலையில் தேவனைத் துதித்துப் பாடியவர்கள் யார்??

 

 பவுல்,  சீலா.   அப் 16:25

 

3370: தன் வீட்டாரோடு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டவன் யார்??

 

 சிறைச்சாலைகாரன்.  அப் 16:33

 

 

3371: தெசலேனிக்கியாவில் பவுல் யாருடைய வீட்டில் தங்கினான்??

 

 யாசோன்.  அப் 17:15

 

3372: ஜாமீன்  வாங்கப்பட்டு  விடுதலை செய்யப்பட்டவர்கள் யார்??

 

 யாசோனும் சகோதரர்களும்.   அப் 17:9

 

3373: மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்ட பட்டணத்தார் யார்??

 

 பெரோயா.   அப் 17:10

 

3374: தெசலோனிக்கியாவில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்த பட்டணத்தார் யார்??

 

 பெரோயா.   அப் 17:11

 

3375:  எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கரும் பவுலை எப்படி அழைத்தார்கள்??

 

 வாயாடி.   அப் 17:18

 

3376: அத்தேனே பட்டணத்து பலிபீடத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன??

 

 அறியப்படாத தேவனுக்கு.   அப் 17:23

 

3377: பவுலைப் பின்பற்றிய மார்ஸ் மேடையின் நியாதிபதி யார்??

 

 தியொனீசியு.   அப் 17:34

 

3378: பவுலைப் பின் பற்றிய மார்ஸ் மேடையின் ஸ்திரீ யார்??

 

 தாமரி.   அப் 17:34

 

 

3379:  பவுல் அத்தேனே பட்டணத்திலிருந்து எப்பட்டணத்திற்குச் சென்றார்??

 

 கொரிந்து.  அப் 18:1

 

3380: ஆக்கில்லா எத்தேசத்தைச் சேர்ந்தான்??

 

 பொந்து.   அப் 18:2

 

 

3381: கொரிந்து தேசத்தில் பவுல் யாருடைய வீட்டில் தங்கினார்??

 

 

ஆக்கில்லா.   அப் 18:2

 

 

3382: ஆக்கில்லாவின் மனைவியின் பெயர் என்ன??

 

 பிரிஸ்கில்லாள்.   அப் 18:2

 

 

3383: ஆக்கில்லாள் பிரிஸ்கில்லாள் என்பவர்களின் தொழில் என்ன??

 

 கூடாரம் பண்ணுதல்.   அப் 18: 3

 

3384: பவுலின் தொழில் என்ன??

 

 கூடாரம் பண்ணுதல்.   அப் 18:3

 

3385: கொரிந்துவிலுள்ள  ஜெப ஆலயத்தலைவன் யார்??

 

 கிறிஸ்பு.   அப் 18:8

 

3386: அகாயா நாட்டிற்கு அதிபதி யார்??

 

 கல்லியோன்.   அப் 18:12

 

3387: கிரேக்கரால் அடிக்கப்பட்ட ஜெப ஆலயத்தலைவன் யார்??

 

  சொஸ்தேனே.   அப் 18:17

 

3388:வேதாகமங்களில்  வல்லவனான அலெக்சந்திரியா பட்டணத்தான் யார்??

 

 அப்பொல்லோ.   அப் 18:25

 

 

3389: யோவான்  எதற்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தான்??

 

 மனந்திரும்புதல்.   அப் 19:4

 

 

3390: பவுலால் எபேசுவில்  பரிசுத்த ஆவி பெற்றவர்கள் எத்தனை பேர்??

 

12.    அப் 19:7

 

3391: எபேசுவில் பவுல் யாருடைய  வித்தியாசாலையில் சம்பாஷித்து கொண்டு வந்தார்??

 

 திறன்னு.   அப் 19:9

 

3392: யாருடைய கைகளினால் தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தார்??

 

 பவுல்.   அப் 19:11

 

3393: ஸ்கேவா என்பவன் யார்??

 

 பிரதான ஆசாரியன்.   அப் 19:14

 

3394: ஸ்கேவாவுக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள்??

 

 ஏழு.   அப் 19:14

 

3395:யார் தங்கள் புத்தகங்களை விசுவாசிகளின் முன் எரித்தார்கள்??

 

 மாயவித்தைக்காரர்.   அப் 19:19 

 

3396: மாயவித்தைக்காரர் எரித்த புத்தகங்களின் மதிப்பு என்ன??

 

 50,000.    அப் 19:19

 

3397:  பலமாய் விருத்தி யடைந்து மேற்கொண்டது எது??

 

கர்த்தருடைய வசனம்.   அப் 19:20

 

3398: தொழிலாளிகளுக்கு  மிகுந்த ஆதாயம்  வருவித்து கொண்டிருந்தவன் யார்??

 

 தெமேத்திரியு.   அப் 19:24

 

3399: எபைசு தொழிலாளிகள் தங்களுக்கு யார் பெரியவன் என்று சத்தமிட்டார்கள்??

 

 தியானாள்.   அப் 19:28

 

3400: எப்பட்டணம்  முழுவதும் கலகத்தினால்  நிறைந்தது??

 

 எபேசு.   அப் 19:29

3401: அரங்கசாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் யார்??

 

 காயு, அரிஸ்தர்க்கு.  அப் 19:29

 

3402: ஜன்னலிலிருந்து விழுந்து செத்தவன் யார்??

 

 ஐத்திகு.  அப் 20:9

 

3403: ஐத்திகு எங்கிருந்து விழுந்து மரித்தான்??

 

 மூன்றாம் மெத்தை.  அப் 20:9

 

3404: தேவன் தமது சபையை எதினால் சம்பாதித்தார்??

 

 தம்முடைய சுயரத்தம்.  அப் 20:28

 

3405: பவுல் எப்பட்டணத்தாருக்கு மூன்று வருடங்கள் புத்தி கூறனான்??

 

 எபேசு.   அப் 20:31

 

3406: வாங்குகிறதைப் பார்க்கிலும் பாக்யமானது எது??

 

 கொடுக்கிறது.  அப் 20:35

 

3407: சீஷர்கள் செசரியா பட்டணத்தில்  யாருடைய வீட்டில் தங்கினார்கள்??

 

 பிலிப்பு.   அப்  21:8

 

3408: பிலிப்பு என்பவன் யார்??

 

 சுவிசேஷகன்.   அப் 21:8

 

3409: பிலிப்புவிற்கு எத்தனை குமாரத்திகள் இருந்தனர்??

 

 நான்கு.   அப் 21:9

 

3410: பிலிப்புவின் குமாரத்திகள் எப்படிப்பட்டவர்கள்??

 

 தீர்க்கதரிசனம் சொல்லுகிற  கன்னியாஸ்திரீகள்.   அப் 21:9

 

 3411: யூதேயாவிலிருந்து பவுலிடம் வந்த தீர்க்கதரிசியின் பெயர் என்ன??

 

 அகபு.   அப் 21:10

 

3412: பவுல் எருசலேமுக்கு வந்த போது யாரிடத்திற்குச் சென்றார்??

 

 யாக்கோபு.  அப் 21:18

 

3413: பவுலுடன் தேவாலயத்தில் இருந்த எபேசியன் யார்??

 

 துரோப்பீமு.   அப் 21:29

 

3414: பவுல் யாரை வனாந்தரத்திற்குக் கொண்டு போனார் என்று சேனாபதி கூறினான்??

 

 4000 கொலைபாதகரை.   அப் 21:38

 

3415:தர்சு பட்டணம் எந்த நாட்டில் உள்ளது??

 

 சிலிசியா.   அப் 21:39

 

3416: கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்தவன் யார்??

 

 பவுல்.   அப் 22:3

 

3417:வேதப்பிரமாணத்தின்படி பக்தியுள்ளவன் யார்??

 

 அனனியா.   அப் 22:12

 

3418: சகல யூதராலும்  நல்லவனென்று  சாட்சி பெற்றவன் யார்??

 

 அனனியா.   அப் 22: 12

 

3419: தேவனால் முன்னமே தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்??

 

 பவுல்.   அப் 22:14

 

3420: உன் பாவங்கள் போகக் கழுவப்படு யார் யாரிடம் கூறியது??

 

 அனனியா பவுலிடம்.   அப் 22:16

 3421: பவுல் ஞானதிருஷ்டி அடைந்த இடம் எது??

 

 எருசலேம் தேவாலயம்.  அப் 22:17

 

3422: ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது அருகே நின்றவன் யார்??

 

 பவுல்.  அப் 22:30

 

3423:யார் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று ஜனங்கள் சத்தமிட்டார்கள்??

 

 பவுல்.  அப் 22:22

 

3424: மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்று  கூறியவன் யார்??

 

 சேனாபதி.   அப் 22:28

 

3425:  பவுலின் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டவன் யார்??

 

 அனனியா.  அப் 23:2

 

3426: அனனியா என்பவன் யார்??

 

 பிரதான ஆசாரியன்.  அப் 23:2

 

3427: வெள்ளை அடிக்கப்பட்ட சுவரே தேவன் உம்மை அடிப்பார் என்று கட்டளையிட்டவன் யார்??

 

 பவுல்.   அப் 23:3

 

3428: யாரை தீதுசொல்லாயாக என்று எழுதியிருக்கிறதாக பவுல் கூறினான்??

 

 ஜனத்தின் அதிபதியை.   அப் 23:5

 

3429: உயிர்தெழுதல் ஆவி தேவதூதன் இல்லையென்று கூறுகிறவர்கள் யார்??

 

 சதுசேயர்.   அப் 23:8

 

3430: உயிர்த்தெழுதல் ஆவி  தேவதூதன் உண்டென்று கூறுகிறவர்கள் யார்??

 

 பரிசேயர்.  அப் 23:9

 

 

3431: பவுல் பீறுண்டு போவானென்று பயந்தவன் யார்??

 

 சேனாபதி.   அப் 23:10

 

3432: பவுலை கொலை செய்ய கட்டுபாடு பண்ணிக்கொண்டவர்கள் எத்தனை பேர்??

 

 40 பேருக்கு அதிகமானோர்.   அப் 23:13

 

3433 : சபதம் பண்ணியவர்களின் ஆலோசனையை சேனாபதிக்கு அறிவித்தவன் யார்??

 

 பவுலின் சகோதரியின் மகன்.   அப் 23:16 

 

3434: சேனாபதி பவுலை எந்த பட்டணத்திற்கு அனுப்பினான்??

 

 செசரியா.   அப் 23:23

 

3435: சேனாபதி பவுலை தேசாதிபதியாகிய யாரிடத்தில் அனுப்பினான்??

 

 பேலிக்ஸ்.   அப் 23:24

 

3436: பவுலை தேசாதிபதியிடம் அனுப்பிய சேனாபதியின் பெயர் என்ன??

 

 கிலவுதியு லீசியா.   அப் 23:26

 

3437: பவுலுக்கு விரோதமாக பேலிக்ஸிடம் குற்றம் சாட்டிய நியாயசாதுரியன் யார்??

 

 தெர்த்துல்லு.   அப் 24:1

 

3438: கொள்ளை நோய் என்று தெர்த்துல்லுவால் சித்தரிக்கப்பட்டவன் யார்??

 

 பவுல்.   அப் 24:1

 

3439: பவுலை காவல் பண்ணவும் கண்டிப்பில்லாமல் நடத்தவும் கூறியவன் யார்??

 

 பேலிக்ஸ்.   அப் 24:23

 

3440: பேலிக்ஸின் மனைவியான யூத ஸ்திரீ யார்??

 

 துருசில்லாள்.   அப் 24:24

 

 

3441: பவுல் எவைகளைப் பற்றி பேசும் போது பேலிக்ஸ் பயமடைந்தான்??

 

 நீதியையும், இச்சையடக்கத்தையும்,  நியாயத்தீர்ப்பையும். அப் 24:25

 

3442: பவுலை விடுதலை பண்ணினால் பணம் தருவானென்று  நினைத்தவன் யார்??

 

 பேலிக்ஸ்.  அப் 24:26

 

3443: பவுல் காவல் பண்ணப்பட்ட இடம் எது??

 

 செசரியா.  அப் 24:4

 

3444: யூதருடைய  சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவன் யார்??

 

 அகிரிப்பா.  அப் 26:3

 

3445: கர்த்தர் பவுலோடே எந்த பாஷையில் பேசினார்??

 

 எபிரேயு.  அப் 26:14

 

3446: கர்த்தர் தனக்கு  கொடுத்த தரிசனத்தை பவுல் எப்படி அழைத்தான்??

 

 பரமதரிசனம்.  அப் :26:19

 

3447: பவுலே நீ பிதற்றுகிறாய்  கூறியவன் யார்??

 

 பெஸ்து.   அப் 26:24

 

3448: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங் குறைய நீ என்னை சம்மதிக்க பண்ணுகிறாய் என்று பவுலிடம் கூறியவன் யார்??

 

 அகிரிப்பா.  அப் 26:28 

 

3449: இத்தாலியாவுக்குப் போகும் போது  பவுல் ஒப்படைக்கப்பட்ட நூற்றுக்கு  அதிபதியின் பெயர் என்ன??

 

 யூலியு.  அப் 27:1 

 

3450: யூலியு என்ற நூற்றுக்கு அதிபதி  எப்பட்டாளத்தைச் சார்ந்தவன்??

 

 அகுஸ்து.  அப் 27:1

 

 

 3451: பேனிக்ஸ் எந்த தீவில் இருந்தது??

 

 கிரேத்தா.   அப் 27:12

 

3452: கப்பலில் மோதிய கடுங்காற்றின் பெயர் என்ன??

 

 யூரோக்கிலிதோன்.   அப் 27:14

 

3453: கப்பலில் பிரயாணம் பண்ணியவர்கள் எத்தனை நாட்களாய் சாப்பிடவில்லை??

 

 14 .   அப் 27:33

 

3454: பவுலுடன் கப்பலில் பயணம் செய்தவர்கள் எத்தனை பேர்??

 

276.   அப் 27:37

 

3455: பவுலும் உடன் ஆட்களும் தப்பி கரைசேர்ந்த தீவின் பேர் என்ன??

 

 மெலித்தா.   அப் 28:1

 

3456: பவுலின் கையை கவ்விக்கொண்டது எது??

 

 விரியன் பாம்பு.   அப் 28:3

 

3457: மெலித்தா தீவின் முதலாளி பெயர் என்ன??

 

 புபிலியு.   அப் 28:7

 

3458:  மழைக்காலத்திற்கு தங்கியிருந்த அலெக்சந்திரியா கப்பலில்  காணப்பட்ட அடையாளம் என்ன??

 

 மிதுனம்.  அப் 28:11

 

3459: யாருடைய நம்பிக்கைக்காக தான் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக பவுல் கூறினார்??

 

 இஸ்ரவேல்.   அப் 28:20

 

3460: பவுல்  எந்த தீர்க்கதரிசியின் வாக்கியங்களை யூதரில்  பிரதானமானவர்களுக்கு எடுத்துக் கூறினார்??

 

 ஏசாயா.   அப் 28:27

 

3461:  தேவனுடைய சுவிசேஷத்திற்காய்ப் பிரித்தெடுக்கப்பட்டவன் யார்??

 

 பவுல்.   ரோமர் 1:1

 

3462: பவுல் எதற்காக அழைக்கப்பட்டார்??

 

 அப்போஸ்தலனாகும்படி.   ரோமர் 1:1

 

3463:தேவன் எவர்கள் மூலமாய் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்??

 

 தம்முடைய தீர்க்கதரிசிகள்.   ரோமர் 1:4

 

3464:  தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய் எவைகளில் தேவன் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்??

 

 பரிசுத்த வேதாகமங்கள்.  ரோமர் 1:4

 

3465: மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே தேவன் யாராயிருக்கிறார்??

 

 தேவகுமாரன்.   ரோமர் 1:5

 

3466: பவுலுக்கு அப்போஸ்தல ஊழியத்தோடு கூட அருளப்பட்டது எது??

 

 கிருபை.    ரோமர் 1:7

 

3467: விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு உண்டாவது எது??

 

 இரட்சிப்பு.   ரோமர் 1:16

 

3468: இரட்சிப்பு  உண்டாவதற்கு தேவபெலனாயிருக்கிறது எது??

 

 கிறிஸ்துவின் சுவிஷேசம்.   ரோமர் 1:16

 

3469: விசுவாசத்தினாலே பிழைப்பவன் யார்??

 

 நீதிமான்.   ரோமர் 1:17

 

3470: விசுவாசத்தினால் உண்டாவது எது??

 

 நீதி.   ரோமர் 1:17

 

3471: சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருக்கு உள்ளது என்ன??

 

 அவபக்தி, அநியாயம்.   ரோமர் 1:8

 

3472: அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய் வானத்திலிருந்து வெளிப்படுவது என்ன??

 

 தேவகோபம்.   ரோமர் 1:18 

 

3473: தேவனுடையவைகளாயிருந்தும் காணப்படாதவைகளாக இருந்தவை எவை??

 

 நித்திய வல்லமை, தேவத்துவம்.   ரோமர் 1:20

 

3474: போக்குச் சொல்ல இடமில்லாதவர்கள் யார்??

 

 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷர்.  ரோமர் 1:20 

 

3475: அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள எதன் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்??

 

 மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள்.  ரோமர் 1:23

 

3476: சகலவித அநியாயத்தையும் செய்கிறவர்கள் எதற்கு பாத்திரராயிருக்கிறார்கள்?

 

 மரணத்திற்கு.  ரோமர் 1:32

 

3477: தேவன் தீர்மானித்த தீர்ப்பு எப்படிப்பட்டது??

 

 நீதியான தீர்ப்பு.  ரோமர் 1:32

 

 

3478:தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கிறது??

 

 சத்தியத்தின்படி.  ரோமர் 2:2

 

3479: நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறது எது??

 

 ,தேவதயவு.  ரோமர் 2:4

 

3480: எவைகளின் ஐசுவரியத்தை அசட்டைப்பண்ணக்கூடாது??

 

 தேவனுடைய தயவு, போறுமை, நீடியசாந்தம்.  ரோமர் 2:4

 

3481: எதற்கு ஏற்றபடி தேவனுடைய நீதியுள்ள  தீர்ப்பு வெளிப்படும்??

 

 மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும். ரோமர் 2:5

 

3482: சோர்ந்து போகாமல்  எவைகளை செய்ய வேண்டும்??

 

 நற்கிரியைகள். ரோமர் 2:7

 

3483: அநியாயத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு வருவது எது??

 

 உக்கிரகோபாக்கினை. ரோமர் 2:8

 

3484: எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு உண்டாவது என்ன??

 

 மகிமையும், கனமும், சமாதானமும். ரோமர் 2:10

 

3485:தேவனுக்கு முன்பாக நீதிமான்ககளல்லாதவர்கள் யார்??

 

 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள். ரோமர் 2:13

 

3486: தேவன் யாரைக்கொண்டு மனுஷரை நியாயந்தீர்ப்பார்??

 

 இயேசு கிறிஸ்துவை. ரோமர் 2:16

 

3487:எதை மீறி நடந்தால் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாகும்??

 

 நியாயப்பிரமாணம். ரோமர் 2:25

 

3488: புறம்பாக மாம்சத்தில் செய்யப்படுவது என்ன??

 

 விருத்தசேதனம்.  ரோமர் 2:28

 

3489: ஆவியின்படி எங்கே விருத்தசேதனம் உண்டாக வேண்டும்??

 

இருதயத்தில். ரோமர் 2:29

 

3490: யூதரிடம் ஒப்புவிக்கப்பட்டது எது??

 

 தேவனுடைய வாக்கியங்கள். ரோமர் 3:2

 

 

3491: எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன்??

 

 பொய்யன். ரோமர் 3:4

 

3492: எது விசாரிக்கப்படும்போது வெற்றியடையும்??

 

 தேவனுடைய நியாயம். ரோமர் 3:4

 

3493: நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்  நான் யார் ??

 

 பவுல். ரோமர் 3:5

 

3494: தகாதவிதமாய் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை எப்படியிருக்கும்??

 

 நீதியாய். ரோமர் 3:8

 

3495: எதைச் செய்கிறவன் இல்லை??

 

 நன்மை. ரோமர் 3:12

3496: திறக்கப்பட்ட பிரேதக்குழி எது??

 

 தொண்டை. ரோமர் 3:13

 

3497: எதின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது??

 

 உதடுகள். ரோமர் 3:13

 

3498: சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருப்பது எது??

 

 வாய். ரோமர் 3:14

 

3499: இரத்தஞ் சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது எது??

 

 கால்கள். ரோமர் 3:15

 

3500: கண்களுக்கு முன்பாக எது இல்லை என்று எழுதியிருக்கிறது??

 

 தெய்வ பயம். ரோமர் 3:18

 

3501: நியாயப்பிரமாணத்தினால் வருகிறது எது??

 

 பாவத்தை அறிகிற அறிவு. ரோமர் 3:20

 

3502: இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் பலிப்பது எது??

 

 தேவநீதி. ரோமர் 3:21

 

3503: இலவசமாய் அருளப்படுவது எது??

 

 தேவனுடைய கிருபை. ரோமர் 3:24

 

3504: மனுஷன் எதினால் நீதிமானாக்கப்படுகிறான்??

 

 விசுவாசம்.   ரோமர் 3:28 

 

3505: ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்று சொல்லுவது எது??

 

 வேதவாக்கியம்.  ரோமர் 4:3

 

3506: கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி எப்படி எண்ணப்படுவதில்லை?

 

 கிருபை.  ரோமர் 4:4

 

3507: யாரிடத்தில் விசுவாசம் வைக்க வேண்டும்??

 

 பாவியை நீதிமானாக்குகிறவனிடத்தில்.   ரோமர் 4:5

 

3508: ஆபிரகாமுக்கு விசுவாசம் எப்பொழுது நீதியாக எண்ணப்பட்டது??

 

 விருத்தசேதனமில்லாத வனாயிருந்த போது.   ரோமர் 4:9-10

 

3509: நியாயப்பிரமாணம்  எதை உண்டாக்குகிறது??

 

 கோபாக்கினை.   ரோமர் 4:15

 

3510: விசுவாசத்தினாலே வருகிறது எது??

 

சுதந்தரம்.   ரோமர் 4:16

 

 

3511: அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்??

 

 ஆபிரகாம்.   ரோமர் 4:17

 

3512: ஆபிரகாம் எதிலே பலவீனமாயிருக்கவில்லை??

 

 விசுவாசம்.   ரோமர் 4:19

 

3513: ஆபிரகாம் எதைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படவில்லை??

 

 தேவனுடைய வாக்குதத்தம்.   ரோமர் 4:20

 

3514:  விசுவாசத்தில் வல்லவனானவன் யார்??

 

 ஆபிரகாம்.   ரோமர் 4:21

 

3515: உபத்திரவம் எதை உண்டாக்குகிறது??

 

 பொறுமை.   ரோமர் 5:3

 

3516: நமக்கு அருளப்பட்டிருக்கிற ஆவி எது??

 

 பரிசுத்த ஆவி.  ரோமர் 5:5

 

3517: பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பது எது??

 

 தேவ அன்பு.   ரோமர் 5:5

 

3518: கிறிஸ்து யாருக்காக மரித்தார்??

 

 அக்கிரமக்காரருக்காக.   ரோமர் 5:6

 

3519: நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்??

 

 பாவிகளாயிருக்கையில்.   ரோமர் 5:8

 

3520:ஒரே மனுஷனாலே உலகத்தில் பிரவேசித்தது என்ன??

 

 பாவம்.   ரோமர் 5:12

 

3521: எல்லா மனுஷரும் எதைச் செய்தனர்??

 

 பாவம்.   ரோமர் 5:12

 

3522 : நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் உலகிலிருந்தது எது??

 

 பாவம்.   ரோமர் 5:13

 

3523: பாவஞ்செய்யாதவர்களையும் ஆட்கொண்டது எது??

 

மரணம்.  ரோமர் 5:14

 

3524: யாருடைய மீறுதலுக்கொப்பாய் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆட்கொண்டது??

 

 ஆதாம்.   ரோமர் 5:14

 

3525: பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன் யார் ??

 

ஆதாம்.   ரோமர் 5:14 

 

3526: நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது எது??

 

 கிருபை வரம்.   ரோமர் 5:16

 

3527: மீறுதல் பெருகும் படிக்கு வந்தது எது??

 

 நியாயப்பிரமாணம்.   ரோமர் 5:20

 

3528: இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக எதைப் பெற்றிருக்கிறோம்??

 

 ஞானஸ்நானம்.   ரோமர் 6:3

 

3529: நாம் கிறிஸ்துவுடனே கூட எதினாலே அடக்கம் பண்ணப்பட்டோம்??

 

 ஞானஸ்நானத்தினாலே.   ரோமர் 6:4

 

3530: நாம் இனி எதற்கு  ஊழியஞ்செய்யக்கூடாது??

 

பாவத்துக்கு.  ரோமர் 6:6

 

3531: பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருப்பவன் யார்??

 

 மரித்தவன்.  ரோமர் 6:7

 

3532: கிறிஸ்து எதற்கென்று ஒரே தரம் மரித்தார்??

 

 பாவத்திற்கென்று.   ரோமர் 6:10

 

3533: சாவுக்கேதுவான சரீரங்களில் எது ஆளக்கூடாது??

 

 பாவம்.   ரோமர் 6:12

 

3534: நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல??

 

 நியாயப்பிரமாணம்.  ரோமர் 6:14

 

3535: நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள்??

 

 கிருபை.   ரோமர் 6:14

 

3536: மரணத்துக்கேதுவானது எது??

 

 பாவம்.  ரோமர் 6:16

 

3537: நீதிக்கேதுவானது எது ??

 

 கீழ்ப்படிதல்.   ரோமர் 6:16

 

3538: எதை நடப்பிக்கும்படி  நம் அவயவங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்??

 

 பரிசுத்தமானதை.  ரோமர் 6:19

 

3539: வெட்கமாக தோன்றுகிற காரியங்களின் முடிவு என்ன??

 

 மரணம்.  ரோமர் 6:21

 

3540: தேவனுக்கு அடிமைகளானதால் கிடைக்கும் பலன் என்ன??

 

 பரிசுத்தமாகுதல்.  ரோமர் 6:22

 

 

3541: பரிசுத்தமாகுதலின் முடிவு என்ன??

 

 நித்திய ஜீவன்.  ரோமர் 6:23

 

3542: பாவத்தின் சம்பளம் எது ??

 

 மரணம்.  ரோமர்  6:23

 

3543: தேவனுடைய கிருபை வரம் எது??

 

 நித்திய ஜீவன்.  ரோமர் 6:23

 

3544: ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் அவனை ஆளுகிறது எது??

 

 நியாயப்பிரமாணம்.   ரோமர் 7:1

 

3545: இச்சை பாவம் என்று சொல்லித்தருகிறது எது??

 

 நியாயப்பிரமாணம்.  ரோமர் 7:7

 

3546: நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் எது செத்ததாயிருக்கும்??

 

 பாவம்.  ரோமர் 7:8

 

3547: கற்பனை வந்த போது உயிர் கொண்டது எது??

 

 பாவம்.  ரோமர் 7:9

 

3548: பவுல் தன்னை வஞ்சித்து கொன்றது எது என கூறினார்??

 

 பாவம்.  ரோமர் 7:11

 

3459: நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டது??

 

 பரிசுத்தமுள்ளது.   ரோமர் 7:12

 

3550: நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை நான் யார்??

 

பவுல். ரோமர் 7:15

 

 

3551: நான் விரும்புகிறதைச் செய்யாமல் வெறுக்கிறதையேச் செய்கிறேன் என்று கூறியவர் யார்??

 

 பவுல்.  ரோமர் 7:15

 

3552: எது தன்னிடத்திலில்லை என்று பவுல் கூறுகிறார்??

 

 நன்மை செய்வது.  ரோமர் 7:18

 

3553: எதின் படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை??

 

 மாம்சத்தின் படி.  ரோமர் 8:1

 

3554:  எது செய்யக்கூடாததை தேவன் செய்தார்??

 

 நியாயப்பிரமாணம்.  ரோமர் 8:3

 

3555: தேவன் தம்முடைய குமாரனை  எதற்காக அனுப்பினார்??

 

 பாவத்தை போக்கும் பலியாக.  ரோமர் 8:3

 

3556: ஆவியின் சிந்தை எப்படிப்பட்டது??

 

 ஜீவன், சமாதானம். ரோமர் 8:6

 

3557: தேவனுக்கு விரோதமான பகை எது ??

 

 மாம்சசிந்தை.  ரோமர் 8:7

 

3558: எது நம்மில் வாசமாயிருந்தால் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருப்பதில்லை??

 

 தேவனுடைய ஆவி.  ரோமர் 8:9

 

 

3559: ஆவிக்குட்பட்டவர்கள் யார்??

 

 தேவனுடைய ஆவி வாசமாயிருப்பவர்கள்.  ரோமர் 8:9

 

3560: பாவத்தினிமித்தம்  மரித்ததாயிருக்க வேண்டியது எது??

 

 சரீரம்.  ரோமர் 8:10

 

3561: எதின்படி பிழைத்தால் சாவோம்??

 

 மாம்சத்தின்படி.  ரோமர் 8:13

 

3562:தேவனுடைய புத்திரராயிருக்கிறவர்கள் யார்??

 

 தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள்.  ரோமர் 8:14

 

3563: நாம் எந்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் ??

 

 புத்திரசுவிகாரத்தின் ஆவி.   ரோமர் 8:15

 

3564: மிகுந்த ஆவலோடேக்  காத்து கொண்டிருப்பது எது??

 

 சிருஷ்டி.  ரோமர் 8:19

 

3565: புத்திர சுவிகாரம் என்பது என்ன??

 

 சரீரமீட்பு.  ரோமர் 8:23

 

3566:நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறவர் யார்??

 

 ஆவியானவர். ரோமர் 8:26

 

3567: அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவர் யார்??

 

 தேவனுடைய குமாரன்.  ரோமர் 8:29

 

3568: தேவன் அழைத்தவர்களை எப்படி மாற்றியிருக்கிறார்??

 

 நீதிமான்களாக.   ரோமர் 8:30

 

3569:  தேவன்  தெரிந்து கொண்டவர்கள்  எப்படிப்பட்டவர்கள்??

 

  நீதிமான்கள்.   ரோமர் 8:33

 

3570: எது அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது??

 

 தேவ வசனம்.  ரோமர் 9:6

3571: தேவனுடைய பிள்ளைகளெனப்படுபவர்கள் யார்??

 

 வாக்குதத்தின்படி பிள்ளைகளானவர்கள்.  ரோமர்  9:8

 

3572:  தேவனுடைய வல்லமையை காண்பிக்கும்படி நிலைநிறுத்தப்பட்டவன் யார்??

 

 பார்வோன்.  ரோமர் 9:17

 

3573: அழிவுக்கு எத்தனமாக்கப்பட்டவைகள் எவை??

 

 கோபாக்கினைப் பாத்திரங்கள்.  ரோமர் 9:23

 

3574: கர்த்தர் பூமியிலே சீக்கிரமாய் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்??

 

 ஏசாயா.  ரோமர் 9:28

 

3575: மீதியாக ஒரு சந்ததியை வைக்காதே போனால் இஸ்ரவேலர்  யாரைப்  போலாகியிருப்பார்கள்??

 

சோதோம்.  ரோமர் 9:29

 

3576: நீதியைத் தேடாத யார் நீதியை அடைந்தார்கள்??

 

 புறஜாதியார்.   ரோமர் 9:30

 

3577: இடறுதற்கான கல் எங்கே வைக்கப்பட்டுள்ளது??

 

 சீயோனில்.   ரோமர் 9:33

 

3578: யார் வெட்கப்படுவதில்லை??

 

 தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பவன்.   ரோமர் 9:33

 

3579: நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறவர் யார்??.

 

 கிறிஸ்து.   ரோமர் 10:4

 

3580: விசுவாசிக்கிற எவனுக்கும் உண்டாவது எது??

 

 நீதி.  ரோமர் 10:4

 

3581: நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக் குறித்து கூறியவர் யார்??

 

 மோசே.   ரோமர் 10:5

 

3582: விசுவாசம் எங்கே உண்டாக வேண்டும்??

 

 இருதயத்தில்.   ரோமர் 10:9

 

3583: யார் இல்லாவிட்டால் கர்த்தரைக் குறித்து கேள்விப்படமாட்டார்கள்??

 

 பிரசங்கிக்கிறவன்.   ரோமர் 10:4

 

3584: எதைக் கூறி சுவிஷேசம் அறிவிக்கிறவர்குளுடைய பாதங்கள் அழகானவைகள்??

 

 சமாதானம்.   ரோமர் 10:15

 

3585: எதற்கு எல்லோரும் கீழ்ப்படியவில்லை??

 

 சுவிசேஷத்துக்கு.   ரோமர் 10:16

 

3586: விசுவாசம் எதினாலே வரும்??

 

 கேள்வியினால்.   ரோமர் 10:17

 

3587: கேள்வி எதினாலே வரும்??

 

 தேவனுடைய வசனம்.   ரோமர் 10:17

 

3588: தேவனுடைய வசனத்தின் சத்தம் எங்கே செல்லுகிறது??

 

 பூமியெங்கும்.   ரோமர் 10:18

 

3589: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன் என்று தீர்க்கதரிசனம் கூறியவன் யார்??

 

 ஏசாயா.   ரோமர் 10:20

 

3590: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களும் யார்??

 

 இஸ்ரவேலர்.   ரோமர் 10:21

 

3591: பவுல் யாருடைய சந்ததியில் பிறந்தவர்??

 

 ஆபிரகாம்.   ரோமர் 11:1

 

3592: பவுல் யாருடைய கோத்திரத்தில் பிறந்தவர்??

 

 பென்யமீன்.   ரோமர் 11:!

 

3593: நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்றவன் யார்??

 

 எலியா.   ரோமர் 11:3

 

3594: எலியா விண்ணப்பம் பண்ணியபோது அவனுக்கு உண்டானது என்ன??

 

 தேவ உத்தரவு.   ரோமர் 11:4

 

3595: பாகாலுக்கு முழங்காற்படியிடாத எத்தனை பேர் மீதியாக வைக்கப்பட்டனர்??

 

7000 பேர்.   ரோமர் 11:4

 

3596: இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட ஆவியை தேவன் கொடுத்தார்??

 

 கனநித்திரையின் ஆவி.   ரோமர் 11:8

 

3597: இஸ்ரவேலருடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று சொல்லியிருக்கிறவன் யார்??

 

 தாவீது.   ரோமர் 11:10

 

3598: ஒலிவமரத்தின் கிளைகள் இருந்த இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டது எது??

 

 காட்டொலிவ மரம்.   ரோமர் 11:17 

 

3599: ஒலிவமரம் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்??

 

 இஸ்ரவேலர்.   ரோமர் 11:13-18

 

3600:புறஜாதியாரிடம் தேவன் எதைக் காண்பித்தார்??

 

 தயவை.   ரோமர் 11:22

 

 3601: தேவனுடைய வழிகள்  எப்படிப்பட்டவைகள்??

 

 ஆராயப்படாதவைகள்.   ரோமர் 11:33

 

3602: நாம் நம் சரீரங்களை எப்படிப்பட்ட ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்??

 

 பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான.   ரோமர் 12:1

 

3602: நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது என்பது எது??

 

 புத்தியுள்ள ஆராதனை.   ரோமர் 12:1

 

3603: புதிதாக வேண்டியது எது??

 

 மனம்.   ரோமர் 12:2

 

3604: அவனவனுக்கு தேவன் பகிர்ந்தது எது??

 

 விசுவாச அளவு.   ரோமர் 12:3

 

3605: பகிர்ந்து கொடுக்கிறவன் எப்படிக் கொடுக்கக்கடவன்??

 

 வஞ்சனையில்லாமல்.   ரோமர் 12:8

 

3606: இரக்கஞ்செய்கிறவன் எப்படி செய்யக்கடவன்??

 

 உற்சாகத்துடனே.   ரோமர் 12:8

 

3607: மாயமற்றதாயிருக்க வேண்டியது எது??

 

 அன்பு.   ரோமர் 12:9

 

3608: எதிலே அனலாயிருக்க வேண்டும்??

 

 ஆவியிலே.   ரோமர் 12:11

 

3609: எதிலே சந்தோஷமாயிருக்க வேண்டும்??

 

 நம்பிக்கையில்.   ரோமர் 12:12

 

3610: எதிலே உறுதியாய் தரித்திருக்க வேண்டும்??

 

 ஜெபத்திலே.   ரோமர் 12:12

 

3611: எவர்களுடைய குறைவிலே அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்??

 

 பரிசுத்தவான்கள்.   ரோமர் 12:13

 

3612: நம்மை யார் என்று எண்ணக்கூடாது??

 

 புத்திமான்கள்.   ரோமர் 12:16

 

3613: எல்லா மனுஷரோடும் எப்படி இருக்க வேண்டும்??

 

 சமாதானமாய்.   ரோமர் 12:18

 

3614: எதற்கு இடம் கொடுக்க கூடாது??

 

 கோபாக்கினைக்கு. ரோமர் 12:20

 

3615: தீமையை எதினால் வெல்ல வேண்டும்??

 

 நன்மையினால்.   ரோமர் 12:21

 

3616: நன்மை செய்வதால் உண்டாவது என்ன??

 

 புகழ்ச்சி.  ரோமர் 13:3

 

3617: ஒருவரிடத்திலொருவர் எந்த கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன் படக் கூடாது??

 

 அன்புகூருகிற கடன்.  ரோமர் 13:8

 

3618: பிறனுக்கு பொல்லாங்குச் செய்யாதது எது??

 

 அன்பு.   ரோமர் 13:10

 

3619: எதை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று??

 

 நித்திரை.   ரோமர் 13:11

 

3620: எதின் கிரியைகளை தள்ளி விட வேண்டும்??

 

 அந்தகாரத்தின்.  ரோமர் 13:12

 

 3621: நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் யாருக்கென்று விசேஷித்துக்  கொள்கிறான்??

 

 கர்த்தருக்கென்று.   ரோமர் 14:6

 

3622:சகோதரனை யாரென்று தீர்க்கக்கூடாது??

 

 குற்றவாளி.   ரோமர் 14:10

 

3623: ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாக எவைகளைப் போடக்கூடாது??

 

 தடுக்கல்லையும்  இடறலையும்.   ரோமர் 14:13

 

3624: தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டதல்ல??

 

 புசிப்பும் குடிப்பும்.   ரோமர் 14:17

 

3625: எதற்கு அடுத்தவைகளை நாடக்கடவோம் ??

 

 சமாதானம்.   ரோமர் 14:19

 

3626: விசுவாசத்தினால் வராத யாவும் எது??

 

பாவம்.   ரோமர் 14:23

 

3627: பொறுமையும் ஆறுதலும் எதினால் உண்டாகிறது??

 

 தேவவசனம்.   ரோமர் 15:4

 

3628: புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவர் யார்??

 

 ஈசாயின் வேர்.   ரோமர் 15:12

 

3629: பரிசுத்த ஆவியின் பெலத்தினால் பெருகுவது எது??

 

 நம்பிக்கை.   ரோமர் 15:13

 

3630: பவுல் எது துவக்கி எதுவரைக்கும் சுவிசேஷத்தைப்  பிரசங்கித்தார்??

 

 எருசலேம் துவக்கி இல்லிரிக்கம் வரை.  ரோமர் 15:19

 

3631: கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரி யார்??

 

 பெபேயாள்.   ரோமர் 16:1

 

3632: பவுலின் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் யார்??

 

 பிரிஸ்கில்லாள், ஆக்கில்லா.   ரோமர் 16:3

 

3633: அகாயாவில் கிறிஸ்துவுக்கு முதற்பலன் யார்??

 

 எப்பனெத்.   ரோமர் 16:5

 

3634: அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் யாரென்று பவுல் கூறினார்??

 

 அன்றோனீக், யூனியா.   ரோமர் 16:7

 

3635: கர்த்தருக்குள் பவுலுக்கு மிகவும் பிரியமானவன் யார்??

 

 அம்பிலியா.   ரோமர் 16:8

 

3636: கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார் என்று பவுல் கூறினார்??

 

 அப்பெல்லே.  ரோமர் 16:10

 

3637: கர்த்தருக்குள் பிரயாசப்படுகிறவர்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்??

 

 திரிபேனாள்,  திரிபோசாள்.   ரோமர் 16:12

 

3638:  கர்த்தருக்குள் தெரிந்து கொள்ளப்பட்ட யாரை  வாழ்த்த பவுல் கூறினார்??

 

 ரூபை.   ரோமர் 16:13

 

3639: பவுலையும் சபையனைத்தையும்  உபசரித்து வந்தவன் யார்??

 

 காயு.   ரோமர் 16:23

 

3640: பட்டணத்து உக்கிராணக்காரன் என்று பவுல் யாரைக் கூறுகிறார்??

 

 எரஸ்து.   ரோமர் 16:23

 

3641: பவுல்  கொரிந்தியருக்கு நிருபம் எழுதும் போது உடன் இருந்தவன் யார்??

 

 சொஸ்தெனே.   1 கொரி 1:1

 

3642: பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்ட தேவனுடைய சபை எது??

 

கொரிந்து.   1 கொரி 1:2

 

3643: கொரிந்து சபை எவைகளில் சம்பூர்ணமுள்ளவர்களாக்கப்பட்டவர்கள் ??

 

 உபதேசம், அறிவு.  1 கொரி 1:5

 

3644:கொரிந்து சகோதரருக்குள் உண்டாயிருந்தது எது??

 

 வாக்குவாதங்கள்.  1: கொரி 1:11

 

3645: கொரிந்து சகோதரரின் வாக்குவாதங்களைப்பற்றி பவுலுக்கு அறிவித்தவர்கள் யார்??

 

 குலோவேயாளின் வீட்டார்.   1: கொரி 1:11

 

3646: கிறிஸ்புவுக்கும் காயுவுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்??

 

 பவுல்.   1 கொரி 1:15

 

3647: பவுல் யாருடைய வீட்டாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்??

 

 ஸ்தேவான்.   1 கொரி 1:16

 

3648: சிலுவையைப்பற்றிய உபதேசம்  யாருக்கு தேவபெலனாயிருக்கிறது??

 

 இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு.   1 கொரி 1:18 

 

3649: தேவன் எதை பையித்தியமாக்கினார்??

 

இவ்வுலகத்தின் ஞானம்.   1 கொரி 1:20

 

3650: அடையாளத்தை தேடுகிறவர்கள் யார்??

 

 யூதர்.   1 கொரி 1:22

 

3651: மேன்மைப்பாராட்டுகிறவன்  யாரைக் குறித்து மேன்மை பாராட்டக்கடவன்??

 

 கர்த்தரை.   1 கொரி 1:30

 

3652: மனுஷருடைய  ஞானத்தில் நிற்கக்கூடாதது எது??

 

 விசுவாசம்.   1 கொரி 2:4

 

3653: தேவன் தம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினது எது??

 

 தேவஞானம்.   1 கொரி 2:7

 

3654: தேவஞானம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது??

 

 உலகத்தோற்றத்திற்கு முன்னே.   1 கொரி 2:7

 

3655:  மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியம் எது??

 

 தேவஞானம்.   1:கொரி 2:7

 

3656: தேவன் யாருக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை??

 

 தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு.   1 கொரி 2:9 

 

3657: தேவனுடைய ஆழங்களை ஆராய்ந்திருக்கிறவர் யார்??

 

 ஆவியானவர்.   1: கொரி 2:20 

 

3658: தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளாதவன் யார்??

 

 ஜென்மசுபாவமான மனுஷன்.   1 கொரி 2:14

 

3659: மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படாதவன் யார்??

 

 ஆவிக்குரியவன்.   1 கொரி 2:15

 

3660: பவுல் தங்களுக்குள்  உண்டாயிருக்கிறதாகக் கூறியது எது??

 

 கிறிஸ்துவின் சிந்தை.   1 கொரி 2:16

 

3661: கொரிந்திய சகோதரருக்குள் இருந்தது என்ன??

 

 பொறாமை, வாக்குவாதம். பேதகங்கள்.  1 கொரி 3:3

 

3662: பவுல் யாரைப்போல அஸ்திபாரம் போட்டார்??

 

 புத்தியுள்ள சிற்பாசாரி.  1 கொரி 3:10

 

3663: தேவன் ஞானிகளை எதினாலே பிடிக்கிறார்??

 

 அவர்களின்  தந்திரத்தினாலே.   1 கொரி 3:19

 

3664: என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே கூறியவர் யார்??

 

 பவுல்.   1கொரி 4:4

 

3665: பவுல் யாரை திருஷ்டாந்தமாக வைத்து  கொரிந்து சகோதரருக்கு கடிதம் எழுதினார்??

 

 அப்பொல்லோ.   1கொரி 4:6

 

3666: தங்கள் கைகளினால் வேலை செய்து பாடுபட்டவர்கள் யார்??

 

பவுல், அப்பல்லோ.  1 கொரி 4:12

 

3667: பவுலுக்கு பிரியமான குமாரன் யார்??

 

 தீமோத்தேயு.   1 கொரி 4:17

 

3668: தேவனுடைய ராஜ்யம் எதினாலே உண்டாயிருக்கிறது??

 

 பெலத்தினாலே.   1கொரி 4:20

 

3669: நம்முடைய பஸ்கா யார்??

 

 கிறிஸ்து.   1 கொரி 5:7

 

3670: புளித்த மா என்று பவுல் எதைக் குறிப்பிட்டார்??

 

 துர்குணம், பொல்லாப்பு.  1 கொரி 5:8

 

3671:யாரோடே கலந்திருக்கக் கூடாது??

 

 விபச்சாரக்காரர்.   1கொரி 5:9

 

3672: உலகத்தை நியாயந்தீர்ப்பவர்கள் யார்??

 

 பரிசுத்தவான்கள்.    1 கொரி 6:2

 

3673: பரிசுத்தவான்கள் எவர்களையும்  நியாயந்தீர்ப்பார்கள்??

 

 தேவதூதர்கள்.   1 கொரி 6:3

 

3674: எவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை??

 

 அநியாயக்காரர்.   1 கொரி 6:9

 

3675: கர்த்தருடனே  ஒரே ஆவியாயிருக்கிறவன் யார்??

 

 கர்த்தரோடிசைந்திருக்கிறவன்.   1 கொரி 6:17 

 

3676: பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது எது??

 

 சரீரம்.   1 கொரி 6:19

 

3677: நாம் எதற்காக கொள்ளப்பட்டவர்கள்??

 

 கிரயத்துக்கு.   1 கொரி 6:20

 

3678: எதற்கு தடையிராதபடி புருஷனும் மனைவியும்  சிலகாலம்  பிரிந்திருக்க சம்மதிக்கலாம்??

 

 உபவாசத்திற்கும்,  ஜெபத்திற்கும்.   1 கொரி 7:5

 

3679: எவர்கள் தன்னை போல் இருந்து விட்டால் நலம் என பவுல் கூறினார்??

 

 விவாகமில்லாதவன், கைம்பெண்.   1 கொரி 7:8

 

3680: வேகிறதைப் பார்க்கிலும் நல்லது எது??

 

 விவாகம் பண்ணுகிறது.   1 கொரி 7:9

 

 

3681:தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்??

 

 சமாதானமாயிருக்கும்படிக்கு.  1 கொரி 7:15

 

3682: எதைக் கைக்கொள்கிறதே காரியம்??

 

 தேவனுடைய கற்பனைகள்.   1கொரி 7:19

 

3683:  எவர்களைக் குறித்து கர்த்தரால் தனக்கு கட்டளை இல்லை என பவுல் கூறினார்??

 

 கன்னிகைகள்.   1 கொரி 7:25

 

3684:  இனி வரும் காலம் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்??

 

 குறுகினது. 1 கொரி 7:29

 

3685: இவ்வுலகத்தின் எது கடந்து போகிறது??

 

 வேஷம்.   1 கொரி 7:31

 

3686: கர்த்தருக்குரியவைகளுக்காக கவலைப்படுபவன் யார்??

 

 விவாகமில்லாதவன்.   1 கொரி 7:32

 

3687:  உலகத்திற்குரியவைகளுக்காக கவலைப்படுபவன் யார்??

 

 விவாகம் பண்ணினவன்.   1 கொரி 7:33

 

3688: அறிவு எதை உண்டாக்கும்??

 

 இறுமாப்பை.   1 கொரி 8:1

 

3689: பக்திவிருத்தியை உண்டாக்குவது எது??

 

 அன்பு.   1 கொரி 8:1

 

3690: தேவனால் அறியப்பட்டிருக்கிறவன் யார்??

 

 தேவனில் அன்புகூருகிறவன்.   1 கொரி 8:3

 

3691:  உலகத்திலே ஒன்றுமில்லாதது எது??

 

 விக்கிரகம்.  1 கொரி 8:4

 

3692: சகலமும் யார் மூலமாய் உண்டாயிருக்கிறது??

 

 இயேசு கிறிஸ்து.   1 கொரி 8:6

 

3693: எதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை??

 

 புசிப்பதினால்.   1 கொரி 8:8

 

3694: எதை வாய்கட்டக் கூடாது??

 

 போரடிக்கிற மாட்டை.   1 கொரி 9:9

 

3695: தேவாலயத்துக்குரியவைகளில்  புசிக்கிறவர்கள் யார்??

 

 ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள்.   1 கொரி 9:13

 

3696: சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு எதினால் பிழைப்பு உண்டாக வேண்டும்??

 

 சுவிசேஷத்தினால்.   1 கொரி 9:14

 

3697: கடமையை எப்படிச் செய்தால் பலன் உண்டு??

 

 உற்சாகமாய்.   1 கொரி 9:17

 

3698: பவுல் ஏன் எல்லாருக்கும் எல்லாமுமானார்??

 

 சிலரை இரட்சிக்கும்படிக்கு.   1 கொரி 9:22

 

3699: நாம் எதைப் பெறும்படிக்கு இச்சையடக்கமாயிருக்கிறோம்??

 

 அழிவில்லாத கிரீடம்.   1 கொரி 9:25

 

3700:  யார் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க கடவன்??

 

 தன்னை நிற்கிறவன் என்றெண்ணுகிறவன்.   1 கொரி 10:12

 

3701: எதை தாங்கத்தக்கதாக  தேவன் வழி உண்டாக்குகிறார்??

 

 சோதனை.   1கொரி 10:13

 

3702: தேவனுக்குப் பலியிடாதவர்கள் யார்??

 

 அஞ்ஞானிகள்.   1கொரி 10 20

 

3703: ஒவ்வொருவனும் எதைமட்டும் தேடக்கூடாது??

 

 சுயப்பிரயோஜனத்தை.   1 கொரி 10:24

 

3704: தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறவன் யார்??

 

 புருஷனானவன்.   1 கொரி 11:7

 

3705: புருஷனுடையமகிமையாயிருக்கிறவள் யார்??

 

 ஸ்திரீயானவள்.   1 கொரி 11:7

 

3706: ஸ்திரீக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருப்பது எது??

 

 தலைமயிர்.   1 கொரி 11:15

 

3707: இயேசு அப்பத்தை எடுத்து பண்ணியது என்ன??

 

 ஸ்தோத்திரம்.   1 கொரி 11:24

 

3708: அபாத்திரமாய் போஜனபானம் பண்ணியபடியால் அநேகர் அடைந்தது என்ன??

 

 நித்திரை.   1 கொரி 11:30

 

3709: ஊழியங்களிலேயும் எவைகள் உண்டு??

 

 வித்தியாசங்கள்.   1 கொரி 12:5

 

3710: வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர் யார்??

 

 ஆவியானவர்.   1 கொரி 12:11

 

 

3711: அவயவங்களில் அதிக அலங்காரம் பெறுவது எது??

 

 இலட்சணமில்லாதவைகள்.   1 கொரி 12:23

 

3712: தேவனானவர் சபையிலே முதலாவது யாரை ஏற்படுத்தினார்??

 

 அப்போஸ்தலர்.   1 கொரி 12:28

 

3713: நான் எவைகளை அறிந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை??

 

 சகல இரகசியங்கள், சகல அறிவு.   1 கொரி 13:2

 

3714: அயோக்கியமானதை செய்யாதது எது??

அன்பு. 1 கொரி 13:6

 

3715: சகலத்தையும் தாங்குவது எது??

 

 அன்பு.   1 கொரி 13:7

 

3716: இப்பொழுது நிலைத்திருக்கும் மூன்று எவை??

 

 விசுவாசம்,  நம்பிக்கை,  அன்பு.   1 கொரி 13:13

 

3717: விசேஷமாய் எந்த வரத்தை விரும்ப வேண்டும்??

 

 தீர்க்கதரிசன வரம்.   1 கொரி 14:1

 

3718: ஆவியினாலே இரகசியங்களைப் பேசுகிறவன் யார்??

 

 அந்நியபாஷையில் பேசுகிறவன்.   1 கொரி 14:2

 

3719: மனுஷருக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறவன் யார்??

 

 தீர்க்கதரிசனம்  சொல்லுகிறவன்.   1 கொரி 14:3

 

3720: எல்லோரும் எதைப் பேசும்படி பவுல் விரும்பினார்??

 

 அந்நிய பாஷைகள்.   1 கொரி 14:5

3721: எதிலே குழந்தைகளாய் இருக்க வேண்டும்??

 

துர்குணத்தில்.   1 கொரி 14:20

 

3722: இரண்டு பேர் அல்லது மூன்று பேர்மட்டில் அடங்கவேண்டியது என்ன??

 

 அந்நியபாஷையில் பேசுகிறது.   1 கொரி 14:27

 

3723: ஒவ்வொருவராய் பேசவேண்டியது என்ன??

 

 அந்நியபாஷை.  1 கொரி 14:37

 

3724: தேவன் எதற்குத் தேவனல்ல??

 

 கலகம்.   1 கொரி 14:33

 

3725: தேவன் எதற்குத் தேவனாயிருக்கிறார்??

 

 சமாதானம்.   1கொரி 14:33

 

3726: எவர்களுக்கு சபைகளில் பேச உத்தரவில்லை??

 

 ஸ்திரீகளுக்கு.   1 கொரி 14:34

 

3727: எவைகளைப் பேசுகிறதற்கு தடைபண்ணக்கூடாது??

 

 அந்நியபாஷைகள்.   1 கொரி 14:39

 

3728: சகலமும் எப்படி செய்யப்படக்கடவது??

 

 நல்லொழுக்கமாகவும், கிரமமாயும்.   1 கொரி 14:40

 

3729: கிறிஸ்துவானவர் எதற்காக மரித்தார்??

 

 நமது பாவங்களுக்காக.   1 கொரி 15:3

 

3730: பவுல் தான் எதைப் போன்றவர் என்று தன்னை அழைத்தார்??

 

 அகாலப்பிறவி.   1 கொரி 15:8

 

731: பவுல் அதிகமாய் பிரயாசப்பட அவருடன் இருந்தது எது??

 

 தேவகிருபை.   1 கொரி 15:10

 

3732: கிறிஸ்து எழுந்திராவிட்டால் எது வீணாயிருக்கும்??

 

விசுவாசம்.   1 கொரி 15:17

 

3733: கிறிஸ்துவுடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுமாபோது உண்டாவது என்ன??

 

 முடிவு.   1 கொரி 15:24

 

3734: பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு எது??

 

 மரணம்.   1 கொரி 15:26

 

3735: பவுல் எங்கே துஷ்டமிருகங்களுடன்  போராடினார்??

 

 எபேசுவில்.   1 கொரி 15:32

 

3736: நல்லொழுக்கங்களை கெடுப்பது எது??

 

 ஆகாத சம்பாஷணைகள்.   1 கொரி 15:33

 

3737: எதைச் செய்யாமல் தெளிந்தவர்களாயிருக்க வேண்டும்??

 

 பாவம்.   1 கொரி 15:34

 

3738: எதற்கு ஏற்க விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்க வேண்டும்??

 

 நீதி.   1 கொரி 15:34 

 

3739: மகிமையிலே விசேஷித்தவிதமாய் எதுவும் இருக்கும்??

 

 மரித்தோரின் உயிர்த்தெழுதல்.   1 கொரி 15:42 

 

3740: முந்தின மனுஷன் யார்??

 

 ஆதாம்.   1 கொரி 15:45

 

3741: பிந்தின ஆதாம் யார்??

 

 உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.   1 கொரி 15:45

 

3742: இரண்டாம் மனுஷன் யார்??

 

 கர்த்தர்.   1 கொரி 15:47

 

3743: எவைகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது??

 

 மாம்சமும்,  இரத்தமும்.   1 கொரி 15:50

 

3744: எது தொனிக்கும் போது நாம் மறுரூபமாக்கப்படுவௌம்??

 

    கடைசி  எக்காளம்.   1 கொரி  15:51

 

3745: மரணத்தின் கூர் எது??

 

 பாவம்.   1 கொரி 15:56

 

3746: பாவத்தின் பெலன் எது??

 

 நியாயப்பிரமாணம்.   1 கொரி 15:56

 

3747: பரிசுத்தவான்களுக்காக சேர்க்கப்படுவது எது??

 

 தர்மபணம்.   1 கொரி 16:1

 

3748: பவுல் எந்த நாட்டை கடந்த பின்பு கொரிந்து சகோதரரிடம் வருவதாக கூறினார்??

 

 மக்கெதோனியன்.   1 கொரி 16: 5

 

3749: எப்பண்டிகை வரைக்கும் பவுல் எபேசுவில் இருப்பதாகக் கூறினார்??

 

 பெந்தெகோஸ்தே.   1 கொரி16:8

 

3750: எபேசுவில் பவுலுக்குத் திறக்கப்பட்டிருந்தது என்ன??

 

 பெரிதும் அநுகூலமுமான கதவு.   1 கொரி 16:9

 

3751: பவுலைப் போல  கர்த்தருடைய கிரியையை  நடப்பிக்கிறவன் யார்??

 

 தீமத்தேயு.  1 கொரி 16:10

 

3752: சகோதரரோடே கொரிந்தியரிடம் வரமனதில்லாதிருந்தவன் யார்??

 

 அப்பொல்லோ.   1 கொரி 16:12

 

3753: அகாயா நாட்டிலே முதற்பலனானவர்கள் யார்??

 

 ஸ்தேவானுடைய வீட்டார்.   1 கொரி 16:15

 

3754: எதில் நிலைத்திருங்கள் என்று பவுல் கூறினார்??

 

 விசுவாசத்தில்.   1 கொரி 16:13

 

3755:  யாருடைய வீட்டார் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும் படி தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்??

 

 ஸ்தேவானுடைய வீட்டார்.   1 கொரி 16:15

 

3756: பவுலின் ஆவிக்கும் கொரிந்து சகோதரர் ஆவிக்கும் ஆறுதல் செய்தவர்கள் யார்??

 

 ஸ்தேவான்,  பொர்த்துனாத்து, அகாயுக்கு.  1 கொரி 16:17

 

3757: எந்த நாட்டிலுள்ள சபையார் கொரிந்தியரை வாழ்த்துகிறார்கள் என பவுல் கூறினார்??

 

 ஆசியா.  1 கொரி 16:19

 

3758: ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த பவுல் கூறினார்??

 

 பரிசுத்த முத்தத்தோடு.   1 கொரி 16:20

 

3759: பவுல் கொரிந்து சபையாரை எதினாலே வாழ்த்தினார்??

 

 தம் கையெழுத்தாலே.   1 கொரி 16:21

 

3760: எவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என பவுல் கூறினார்??

 

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூராதவன். 1 கொரி 16:22

 

3761: அகாயா நாடெங்குமுள்ள யாருக்கு பவுல் கடிதம் எழுதினார்??

 

 எல்லா பரிசுத்தவான்களுக்கும்.   2 கொரி 1:1

 

3762: தேவனாலே பவுலுக்கும் தீமத்தேயுவுக்கும்  அருளப்பட்டது என்ன??

 

 ஆறுதல்.   2 கொரி 1:4

 

3763: பவுல் மற்றும் தீமத்தேயுவிடம் பெருகியது எது??

 

 கிறிஸ்துவினுடைய  பாடுகள்.   2 கொரி  1:5

 

3764: எதற்கு ஏற்ற  ஞானத்தோடே நடக்கக்கூடாது  ??

 

 மாம்சத்திற்கு.   2 கொரி 1:12

 

3765: பவுல் கொரிந்து வழியாய் எங்கே போக யோசனையாயிருந்தார்??

 

 மக்கெதோனியா.   2 கொரி 1:16

 

3766:  இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமேன் என்றும்  இருக்கிறவைகள் எவை??

 

 தேவனுடைய வாக்குதத்தங்கள்.   2 கொரி 1:20 

 

3767: தேவன் நம்முடைய இருதயங்களில் எதைக் கொடுத்திருக்கிறார்??

 

 ஆவியென்னும் அச்சாரம்.   2 கொரி 1:22

 

3768: யாரைக் காணாததினாலே பவுலின் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது??

 

 தீத்து.   2 கொரி 2:13

 

3769: இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே எப்படிப்பட்ட வாசனையாயிருப்பதாக பவுல் கூறினார்??

 

 ஜீவனுக்கேதுவான ஜீவவாசனை.   2 கொரி 2:16

 

3770: பவுலும் அவரைச் சார்ந்தவர்களும் எதைக் கலப்பாய் பேசவில்லை??

 

 தேவவசனத்தை.   2 கொரி 2:17

 

3771: பவுலையும் தீமத்தேயுவையும் தேவன் எதற்கு தகுதியுள்ளவராக்கினார்??

 

 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி.   2 கொரி 3:6

 

3772: கொல்லுகிறது எது என பவுல் கூறினார்??

 

 எழுத்து.   2 கொரி 3:6

 

3773: உயிர்ப்பிக்கிறது எது என பவுல் கூறினார்??

 

 ஆவி.   2 கொரி 3:6

 

3774: எவைகளினால் எழுதப்பட்ட ஊழியத்தை மோசே செய்தார்??

 

 எழுத்துக்கள்.   2 கொரி 3:7

 

3775: மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்தவர் யார்?? 

 

 மோசே.   2 கொரி 3:7  

 

3776: மோசேயின் ஊழியத்தை பவுல் எதுவெனக்கூறினார்??

 

 ஒழிந்து போகிற மகிமையுடைய ஊழியம்.   2 கொரி 3:8

 

3777: மோசேயின் ஊழியம் எதைக் கொடுத்தது??

 

 ஆக்கினைத் தீர்ப்பு.   2 கொரி 3:9

 

3778: பவுலின் ஊழியம் எதைக் கொடுத்தது??

 

 நீதி.   2 கொரி 3:9

 

3779: ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியத்தை விட மேன்மையுள்ளது எது??

 

 நீதியைக் கொடுக்கும் ஊழியம்.   2 கொரி 3:9

 

3780: மோசே தன் முகத்தின் மேல் போட்டு க்கொண்டது என்ன??

 

 முக்காடு.   2 கொரி 3:13

 

3781: இந்நாள் வரைக்கும் இஸ்ரவேல் புத்திரரின் இருதயத்தின் மேல் இருப்பது என்ன??

 

 முக்காடு.   2 கொரி 3:15

 

3782: நாமெல்லாரும் திறந்த முகமாய் எதைக் காண்கிறோம்??

 

 கர்த்தருடைய  மகிமையை.   2 கொரி 3:18

 

3784: பவுலும் தீமத்தேயு வும் எதைப் புரட்டவில்லை??

 

 சத்தியத்தை.   2 கொரி 4:2

 

3785: எது மறைபொருளாயிருந்தால் கெட்டுப்போகிறவர்களுக்கே மறைபொருளாயிருக்கும்??

 

 சுவிசேஷம்.   2 கொரி 4:3

 

3786: சுவிசேஷம் யாருக்கு மறைபொருளாயிருக்கும்??

 

 கெட்டுப்போகிறவர்களுக்கு.   2 கொரி 4:3

 

3787: அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கினவன் யார்??

 

 இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்.   2 கொரி 4:4

 

3788:இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ளது எது??

 

 தேவனுடைய மகிமையின் அறிவாகிய ஒளி.   2 கொரி 4:6

 

3789: தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாக பெருகுவது எது??

 

 கிருபை.   2 கொரி 4:15

 

3790: கிருபையானது எதினாலே பெருகுகிறது??

 

 அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே.   2 கொரி 4:15

3791: அதிசீக்கிரத்தில் நீங்கிப் போவது எது??

 

 இலேசான நம்முடைய உபத்திரவம்.  2 கொரி 4:17

 

3792: அநித்தியமானவைகள் என்பது எது??

 

 காணப்படுகிறவைகள்.  2 கொரி 4:18

 

3793: நித்தியமானவைகள் என்பது எது??

 

 காணப்படாதவைகள்.  2 கொரி4:18

 

3794: பூமிக்குரிய கூடாரம் எது??

 

 நம்முடைய வீடு.  2 கொரி 5:1

 

3795: தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாதது எது??

 

 நித்திய வீடு.  2 கொரி 5:1

 

3796: நாம் எந்த கூடாரத்தி்லே தவிக்கிறோம்  ??

 

 பூமிக்குரிய கூடாரம்.  2 கொரி 5:2

 

3797: நாம் எதைத் தரித்துக்கொள்ள வாஞ்சையாயிருக்கிறோம்??

 

 பரமவாசஸ்தலத்தை.  2 கொரி 5:2

 

3798: மரணமானது எதனாலே விழுங்கப்படுவதற்கு விரும்புகிறோம்??

 

 ஜீவன்.  2 கொரி 5:4

 

3799: தேவன் நமக்கு எதைத் தந்திருக்கிறார்??

 

 ஆவியென்னும் அச்சாரத்தை.  2 கொரி 5:6

 

3800: நாம் எவ்விதம்   நடக்கிறோம்??

 

 விசுவாசித்து.  2 கொரி 5:6

 

3801: அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது எதில் தக்க பலனை அடைவோம்??

 

 சரீரத்தில்.  2 கொரி 5:10

 

3802: நாமெல்லாரும் தக்கபலனை அடையும் படிக்கு எதற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்??

 

 கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு.  2 கொரி 5:10

 

3803:தேவனுக்காக பைத்தியங்கொண்டவர்கள் யார்??

 

 பவுல், தீமத்தேயு. 2 கொரி 5:13

 

3804: பவுலையும் தீமோத்தேயுவையும் நெருக்கி ஏவியது எது??

 

 கிறிஸ்துவுடைய அன்பு.  2 கொரி 5:14

 

3805: பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் தேவன் எந்த ஊழியத்தை ஒப்புக்கொடுத்தார்??

 

 ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை.  2 கொரி 5:18

 

3806: நாம் கிறிஸ்துவுக்குள் எதாகும்படிக்கு பாவம் அறியாத அவர் பாவமாக்கப்பட்டார்??

 

 தேவனுடைய நீதி.  2 கொரி 5:21

 

3807: அந்நிய நுகத்திலே யாருடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக??

 

 அவிசுவாசிகளுடன்.  2 கொரி 6:14

 

3808: கிறிஸ்துவுக்கும் யாருக்கும் இசைவேது??

 

 பேலியாள்.  2 கொரி 6:15

 

3809: ,தேவனுடைய ஆலயத்துக்கும் எதற்கும் சம்பந்தமேது??

 

 விக்கிரகங்களுக்கும்.  2 கொரி 6:16

 

3810: எவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போகவேண்டும்??

 

 அவிசுவாசிகள்.  2 கொரி 6:17

 

 

3811: எதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்??

 

 அசுத்தமானதை.  2 கொரி 6:17

 

3812: எவைகளில் உண்டான எல்லா அசுசியும் நீங்க வேண்டும்??

 

 மாம்சத்திலும் ஆவியிலும்.  2 கொரி 7:1

 

3813: நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு எதை பூரணப்படுத்தக்கடவோம்??

 

 பரிசுத்தமாகுதலை.  2 கொரி 7:1

 

3814:பரிசுத்தமாகுதலை  எதனோடே பூரணப்படுத்தக்கடவோம்??

 

 தெய்வபயத்தோடே.  2 கொரி 7:1

 

3815: தேவன் யாருக்கு ஆறுதல் செய்கிறவர்??

 

 சிறுமைப்பட்டவர்களுக்கு. 2கொரி 7:6

 

3816: கொரிந்தியர் எதற்காகத் துக்கப்பட்டதற்காக பவுல் சந்தோஷப்பட்டார்??

 

 மனந்திரும்புவதற்கேதுவாக.  2 கொரி 7:9

 

3817: தேவனுக்கேற்ற துக்கம் பின்பு எதற்கு இடமில்லாமல் செய்கிறது??

 

 மனஸ்தாபப்படுகிறதற்கு.  2 கொரி 7:10

 

3818: தேவனுக்கேற்ற துக்கம் எதை உண்டாக்குகிறது??

 

 இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை.  2 கொரி7:10

 

3819: மரணத்தை உண்டாக்குவது எது??

 

 லெளகீக துக்கம்.  2 கொரி 7:10

 

3820: மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்தது எது??

 

கிருபை.  2 கொரி 8:1

 

3821: மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தவர்கள் யார்??

 

 மக்கதோனியா நாட்டுச் சபைகள்.  2 கொரி 8:1&2

 

3822: தர்ம ஊழியம் என்பது  யாருக்கு செய்யப்படும்??

 

பரிசுத்தவான்கள்.  2 கொரி 8:4

 

3823: கொரிந்தியர்களிடம்  தர்மகாரியத்தைத் தொடங்கினவர் யார்??

 

 தீத்து. 2 கொரி 8:6

 

3824: விசுவாசத்தில் பெருகியிருந்தவர்கள் யார்??

 

 கொரிந்தியர்.  2 கொரி 8:7

 

3825: யாருக்கு அதிகமானதுமில்லை என்று எழுதியிருக்கிறது??

 

 மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு.  2 கொரி 8:14

 

3826:  பவுலின் கூட்டாளி என்பவர் யார்??

 

 தீத்து.  2 கொரி 8:23

 

3827:  பரிசுத்தவான்களுக்கு செய்ய வேண்டியது  எது??

 

 தர்மசகாயம்.  2 கொரி 9:1

 

3828:  தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறார்??

 

உற்சாகமாய்க்  கொடுக்கிறவனிடத்தில்.  2 கொரி 9:7

 

3829: வாரியிறைத்து ஏழைகளுக்கு  கொடுப்பவனின் எது என்றென்றைக்கும் நிற்கும்??

 

 நீதி.  2 கொரி 9:9

 

3830: தேவன் எதின் விளைச்சலை வர்த்திக்க செய்வார்??

 

 நீதியின்.  2 கொரி 9:10

 

3831:தர்மசகாயம் என்பது என்ன??

 

 பணிவிடை.  2 கொரி 9:12

 

3832: சம்பூரண பலனுள்ளதாயும் இருப்பது எது??

 

 தர்மசகாயமாகிய பணிவிடை.  2 கொரி 9:12

 

3833: தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவிப்பவர்கள் யார்??

 

 பரிசுத்தவான்கள்.  2 கொரி 9:13

 

3834: கொரிந்தியருக்கு தேவன் அளித்தது எது??

 

 விசேஷித்த கிருபை.  2 கொரி 9:14

 

3835:  பவுல் மற்றும் தீமத்தேயுவின் போராயுதங்கள் எவைகளை நிர்மூலமாக்கும்??

 

 அரண்களை.   2 கொரி 10:4

 

3836: எல்லா கீழ்ப்படியாமைக்குந் தக்க தண்டனை எது??

 

 நீதியுள்ள தண்டனை.  2 கொரி 10:6

 

3837: பவுலின் நிருபங்கள் எப்படிப்பட்டவைகள் என்று கூறினார்கள்??

 

 பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்.  2 கொரி10:10

 

3838: தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களல்ல??

 

 புத்திமான்கள்.  2 கொரி 10:12

 

3839: உத்தமன் என்பவன் யார்??

 

 கர்த்தரால் புகழப்படுபவன்.  2 கொரி 10:18

 

3840: பவுல் எதை இலவசமாக பிரசங்கித்தார்??

 

 தேவனுடைய சுவிசேஷத்தை.  2 கொரி 11:7

3841: பவுலின் குறைவை நிறைவாக்கினவர்கள் யார்??

 

 மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்.  2 கொரி 11:9

 

3842: பவுல் தன்னை  யாருடைய  சந்ததியான் என்று கூறினார்??

 

 ஆபிரகாம்.  2 கொரி11:22

 

3843: பவுல் அநேகந்தரம் எதில் அகப்பட்டார்??

 

 மரண அவதியில்.  2 கொரி 11:23

 

3844: பவுல் யூதர்களால் ஒன்று குறைய எத்தனை அடிப்பட்டார்??

 

 நாற்பது.  2 கொரி 11:24

 

3845: பவுல் எத்தனை தரம் மிலாறுகளால் அடிப்பட்டார்??

 

 மூன்று தரம்.  2 கொரி 11:25

 

3846: தமஸ்கு பட்டணத்து ராஜாவாயிருந்தவர் யார்??

 

அரேத்தா.  2 கொரி 11:32

 

3847: பவுல் தமஸ்குவிலே எதில் வைக்கப்பட்டு தப்பவிடப்பட்டார்??

 

 கூடையில்.  2 கொரி 11:33

 

3848: பவுல் தனக்குதகுதியல்ல என்று கூறியது எது??

 

மேன்மைபாராட்டுகிறது.  2 கொரி 12:1

 

3849: பவுல் தன்னை உயர்த்தாதபடிக்கு அவருடைய மாம்சத்திலே கொடுக்கப்பட்டிருந்தது எது??

 

 ஒரு முள்.  2 கொரி 12:7

 

3850: பவுல் எதைக் குறித்து மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவதாகக் கூறினார்??

 

 தன் பலவீனங்கள்.  2 கொரி 12:9

 

 

3851: கொரிந்தியரை பவுல் எப்படிப் பிடித்தார் என்று கூறினார்கள்??

 

 தந்திரத்தினால்.  2 கொரி 12:16

 

3852: ஒரே ஆவியுடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடந்தவர்கள் யார்??

 

 பவுல், தீத்து.  2 கொரி 12:18

 

3853: ஊன்றக்கட்ட கர்த்தரிடத்திலிருந்து அதிகாரம் பெற்றவர் யார்??

 

 பவுல்.  2 கொரி 13:10

 

3854: கலாத்தியருக்கு நிரூபம் எழுதியவர் யார்??

 

அப்போஸ்தலனாகிய  பவுல்.   கலாத்தியர் 1:1   

 

3855: இப்பொழுதிருக்கிற பிரபஞ்சத்தை பவுல் எவ்வாறு கூறினார்??

 

 பொல்லாத பிரபஞ்சம்.   கலாத்தியர் 1:4

 

3856: தேவனுடைய சபையைப் பாழாக்கினவர் யார்??

 

 பவுல்.  கலாத்தியர் 1:13

 

3857: தேவன் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்தினபோது பவுல் எங்கே புறப்பட்டு போனார்??

 

 அரபி தேசம்.  கலாத்தியர் 1:17

 

3858:  அப்போஸ்தலரில் பவுல் கண்டிருந்த ஒருவர் யார்??

 

 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு.   கலாத்தியர் 1:19

 

3859: பவுல் எருசலேமிலிருந்து எந்த நாடுகளின் புறங்களில் வந்தார்??

 

 சீரியா, சிலிசியா .   கலாத்தியர் 1:18-21

 

3860: எத்தனை வருஷம் சென்றபின்பு பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போனார்??

 

14 .  கலாத்தியர் 2:1

 

3861: பவுல் யாரைக் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு போனார்??

 

 தீத்து.  கலாத்தியர் 2:1

 

3862: பவுல் யாருடனே மறுபடியும் எருசலேமுக்கு போனார்??

 

பர்னபா.   கலாத்தியர் 2:1

 

3863: பவுலுடனே கூட இருந்த தீத்து யாராயிருந்தான்??

 

 கிரேக்கன்.   கலாத்தியர் 2:3

 

3864:விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்கு கட்டாயம் பண்ணப்படாதவன் யார்??

 

 தீத்து .   கலாத்தியர் 2:3

 

3865: கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டானது என்ன??

 

 சுயாதீனம்.   கலாத்தியர் 2:4

 

3866: விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருந்தவர் யார்??

 

 பேதுரு.   கலாத்தியர் 2:7

 

3867: தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்??

 

யாக்கோபு, கேபா, யோவான்.  கலாத்தியர் 2:9

 

3868: பேதுருவை முகமுகமாய் எதிர்த்தவர் யார்??

 

பவுல்.   கலாத்தியர் 2:11

 

 

3869: புறஜாதியாருடனே சாப்பிட்டவர் யார்??

 

 பேதுரு.  கலாத்தியர் 2:12

 

3870: மற்ற யூதருடைய மாயத்தினாலே இழுப்புண்டவன் யார்??

 

 பர்னபா.  கலாத்தியர் 2:13

 

3871: யூதனாயிருந்து புறஜாதியார் முறைமை யாக நடந்தவர் யார்??

 

 பேதுரு.   கலாத்தியர் 2:14

 

3872: எதின் கிரியைகளினால் மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை??

 

 நியாயப்பிரமாணத்தின்.  கலாத்தியர் 2:15   

 

3873: எதினால் மனுஷன் நீதிமானாக்கப்படுகிறான்??

 

 கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால்.  கலாத்தியர் 2:15

 

3875: கிரியைகள் எதனால் உண்டாகிறது??

 

 நியாயப்பிரமாணம்.  கலாத்தியர் 3:2

 

3876:  கேள்வி எதனால் உண்டாகிறது??

 

 விசுவாசம்.   கலாத்தியர் 3:2

 

3877:  தேவனை விசுவாசித்ததால் அது யாருக்கு நீதியாக எண்ணப்பட்டது??

 

 ஆபிரகாமுக்கு.  கலாத்தியர் 3:6

 

3878: ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அறியப்படுபவர்கள் யார்??

 

 விசுவாசமார்க்கத்தார்கள்.   கலாத்தியர் 3:7

 

3879: தேவன் புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறார் என்று கண்டது எது??

 

 வேதம்.   கலாத்தியர் 3:8

 

3880: ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்னறிவிக்கப்பட்டது எது??

 

 உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.  கலாத்தியர் 3:8

 

3881: எதினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது??

 

 விசுவாசத்தினால்.  கலாத்தியர் 3:11

 

3882: விசுவாசத்திற்குரியதல்லாதது எது??

 

 நியாயப்பிரமாணம்.   கலாத்தியர் 3:12

 

3883: கிறிஸ்து இயேசுவினாலே புறஜாதிகளுக்கு வருவது எது??

 

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம்.  கலாத்தியர் 3:14

 

3884: உடன்படிக்கைக்கு பின்பு எத்தனை வருடங்கள் கழித்து நியாயப்பிரமாணம் உண்டானது??

 

430 வருடங்கள்.   கலாத்தியர் 3:17

 

3885: நியாயப்பிரமாணமானது எதை வியர்த்தமாக்கமாட்டாது??

 

 வாக்குத்தத்தத்தை.   கலாத்தியர் 3:17

 

3886: கிறிஸ்துவினுடையவர்கள் யாருடைய சந்ததியாயிருக்கிறார்கள்??

 

 ஆபிரகாம்.   கலாத்தியர் 3:29

 

3887: நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறபடியால் அவரை எப்படி கூப்பிடமுடியும்??

 

 அப்பா பிதாவே.   கலாத்தியர் 4:6

 

3888: இவ்வுலகத்தின்  வழிபாடுகள் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்??

 

 பெலனற்றதும், வெறுமையானதும்.  கலாத்தியர் 4:9

 

3889: தேவதூதனைப் போல கலாத்தியர் யாரை ஏற்றுக்கொண்டார்கள்??

 

 பவுலை.  கலாத்தியர் 4:14

 

3890: எதில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது??

 

 நல்விஷயத்தில்.  கலாத்தியர் 4:18

 

 

3891: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் முதலாமவன் யாரிடத்தில் பிறந்தான்??

 

 அடிமையானவள்.   கலா 4:22

 

3892: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் இரண்டாமவன் யாரிடத்தில் பிறந்தான்??

 

 சுயாதீனமுள்ளவளிடம்.   கலா 4:22

 

3893: அடிமையானவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??

 

 மாம்சத்தின் படி.   கலா 4:23

 

3894: சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??

 

 வாக்குதத்தத்தின்படி.   கலா 4:23

 

3895: ஆபிரகாமின் குமாரரைப்பற்றிய பிறப்பு என்ன அர்த்தமுள்ளவை??

 

 ஞான அர்த்தம்.   கலா 4:24

 

3896: அடிமையானவள் சுயாதீனமுள்ளவள் என்பது எதைக் குறிக்கிறது??

 

 இரண்டு ஏற்பாடுகள்.   கலா 4:24

 

3897: இரண்டு ஏற்பாடுகளில் ஒன்று எந்த மலையில் உண்டானது??

 

 சீனாய் மலை.   கலா 4:24

 

3898: அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளை பெற்றது யார்??

 

 ஆகார்.   கலா 4:24

 

3899: தன் பிள்ளைகளோடே அடிமைப்பட்டிருக்கிறவள் யார்??

 

 எருசலேம்.   கலா 4:25

 

3900: சுயாதீனமுள்ளவள் யார்??

 

 மேலான எருசலேம்.   கலா 4:26

 

 

3901 : நம்மெல்லாருக்கும் தாயானவள் யார்??

 

மேலான எருசலேம்.   கலா 4:26

 

3902:நாம் யாரைப்போல வாக்குதத்தத்துக்குப் பிள்ளைகளாயிருக்கிறோம்??

 

 ஈசாக்கு.   கலா 4:28

 

3903: நாம் மறுபடியும் எதின் நுகத்துக்கு உட்படக்கூடாது??

 

 

 அடிமைத்தனம்.   கலா 5:1

 

3904: நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறவன் யார்??

 

 விருத்தசேதனம் பண்ணிக்கொள்கிற மனுஷன்.   கலா 5:3

 

3905: எதினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்??

 

 அன்பு.   கலா 5:6

 

3906: எதினாலே ஒருவொருக்கொருவர் ஊழியம் செய்ய வேண்டும்??

 

 அன்பினாலே.   கலா 5:13

 

3907:எதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்??

 

 ஆவிக்கேற்றபடி.   கலா 5:16

 

3908: ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறவை எவை??

 

 ஆவி, மாம்சம்.  கலா 5:17

 

3909: எதின் கிரியைகள்  வெளியரங்கமாயிருக்கின்றன??

 

 மாம்சத்தின்.   கலா 5:19

 

3910: மாம்சத்தின்  கிரியைகளைச் செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை??

 

 தேவனுடைய ராஜ்யம்.   கலா 5:21

 

3911: எதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை??

 

 ஆவியின் கனி.   கலா 5:23

 

3912: எதை விரும்பக்கூடாது என பவுல் கூறினார்??

 

 வீண்புகழ்ச்சியை.   கலா 5:26

 

3913: ஒருவர் மேல் ஒருவர் என்ன கொள்ள கூடாது??

 

 பெறாமை.   கலா 5:26

 

3914: அவனவன் தன் தன் எதைச் சோதித்து பார்க்கக்கடவன்??

 

 சுயகிரியை.   கலா 6:4

 

3915: மாம்சத்தினால் அழிவை அறுப்பவன் யார்??

 

 மாம்சத்திற்கென்று விதைக்கிறவன்.   கலா 6:8

 

3916: எதைச் செய்கிறதில் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்??

 

 நன்மை செய்கிறதில்.   கலா 6:9

 

3917: நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் எதைச் செய்யக்கடவோம்??

 

 நன்மை.   கலா 6:10

 

3918: விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ணுகிறவர்கள் யார்??

 

 மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்படுகிறவர்கள்.   கலா 6:12

 

3919:பவுல் எதைக்குறித்தேயல்லாமல் வெறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டேனாக என்று கூறினார்??

 

 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை.   கலா 6:14

 

3920: பவுல் எதைத் தன் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறதாக கூறினார்??

 

 கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை.   கலா 6:17

 

3921: கிறிஸ்துவுக்குள்  பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்??

 

உன்னதங்களிலே.   எபேசியர் 1:3

 

3922:  பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன??

 

 கிருபையின் மகிமை.   எபேசியர் 1:5

 

3923: இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது??

 

 பாவமன்னிப்பாகிய மீட்பு.    எபேசியர் 1:7

 

3924: இரட்சிப்பின்  சுவிசேஷம் என்பது எது??

 

 சத்தியவசனம்.   எபேசியர் 1:13

 

3925: நம்முடைய சுதந்தரத்தின்  அச்சாரமாயிருக்கிறவர் யார்??

 

 ஆவியானவர்.   எபேசியர் 1:14

 

3926: பிதாவானவர் நமக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்க வேண்டுமென்று பவுல் வேண்டினார்??

 

 பிரகாசமுள்ள மனக்கண்களை.   எபேசியர் 1:19

 

3927: எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு எது??

 

 சரீரமான சபை.   எபேசியர் 1:23

 

3928: நாம் எவைகளில்  மரித்தவர்களாயிருந்தோம்??

 

 அக்கிரமங்கள், பாவங்கள்.  எபேசியர் 2:1

 

3929: முற்காலத்தில் நாம் எதற்கு ஏற்றபடி நடந்து கொண்டோம்??

 

 இவ்வுலக வழக்கத்திற்கு.   எபேசியர் 2:2

 

3930: கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிறவர் யார்??

 

 ஆகாயத்து அதிகாரப் பிரபு.   எபேசியர் 2:2

3791: அதிசீக்கிரத்தில் நீங்கிப் போவது எது??

 

 இலேசான நம்முடைய உபத்திரவம்.  2 கொரி 4:17

 

3792: அநித்தியமானவைகள் என்பது எது??

 

 காணப்படுகிறவைகள்.  2 கொரி 4:18

 

3793: நித்தியமானவைகள் என்பது எது??

 

 காணப்படாதவைகள்.  2 கொரி4:18

 

3794: பூமிக்குரிய கூடாரம் எது??

 

 நம்முடைய வீடு.  2 கொரி 5:1

 

3795: தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாதது எது??

 

 நித்திய வீடு.  2 கொரி 5:1

 

3796: நாம் எந்த கூடாரத்தி்லே தவிக்கிறோம்  ??

 

 பூமிக்குரிய கூடாரம்.  2 கொரி 5:2

 

3797: நாம் எதைத் தரித்துக்கொள்ள வாஞ்சையாயிருக்கிறோம்??

 

 பரமவாசஸ்தலத்தை.  2 கொரி 5:2

 

3798: மரணமானது எதனாலே விழுங்கப்படுவதற்கு விரும்புகிறோம்??

 

 ஜீவன்.  2 கொரி 5:4

 

3799: தேவன் நமக்கு எதைத் தந்திருக்கிறார்??

 

 ஆவியென்னும் அச்சாரத்தை.  2 கொரி 5:6

 

3800: நாம் எவ்விதம்   நடக்கிறோம்??

 

 விசுவாசித்து.  2 கொரி 5:6

 

3801: அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது எதில் தக்க பலனை அடைவோம்??

 

 சரீரத்தில்.  2 கொரி 5:10

 

3802: நாமெல்லாரும் தக்கபலனை அடையும் படிக்கு எதற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்??

 

 கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு.  2 கொரி 5:10

 

3803:தேவனுக்காக பைத்தியங்கொண்டவர்கள் யார்??

 

 பவுல், தீமத்தேயு. 2 கொரி 5:13

 

3804: பவுலையும் தீமோத்தேயுவையும் நெருக்கி ஏவியது எது??

 

 கிறிஸ்துவுடைய அன்பு.  2 கொரி 5:14

 

3805: பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் தேவன் எந்த ஊழியத்தை ஒப்புக்கொடுத்தார்??

 

 ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை.  2 கொரி 5:18

 

3806: நாம் கிறிஸ்துவுக்குள் எதாகும்படிக்கு பாவம் அறியாத அவர் பாவமாக்கப்பட்டார்??

 

 தேவனுடைய நீதி.  2 கொரி 5:21

 

3807: அந்நிய நுகத்திலே யாருடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக??

 

 அவிசுவாசிகளுடன்.  2 கொரி 6:14

 

3808: கிறிஸ்துவுக்கும் யாருக்கும் இசைவேது??

 

 பேலியாள்.  2 கொரி 6:15

 

3809: ,தேவனுடைய ஆலயத்துக்கும் எதற்கும் சம்பந்தமேது??

 

 விக்கிரகங்களுக்கும்.  2 கொரி 6:16

 

3810: எவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போகவேண்டும்??

 

 அவிசுவாசிகள்.  2 கொரி 6:17

 

 

3811: எதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்??

 

 அசுத்தமானதை.  2 கொரி 6:17

 

3812: எவைகளில் உண்டான எல்லா அசுசியும் நீங்க வேண்டும்??

 

 மாம்சத்திலும் ஆவியிலும்.  2 கொரி 7:1

 

3813: நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு எதை பூரணப்படுத்தக்கடவோம்??

 

 பரிசுத்தமாகுதலை.  2 கொரி 7:1

 

3814:பரிசுத்தமாகுதலை  எதனோடே பூரணப்படுத்தக்கடவோம்??

 

 தெய்வபயத்தோடே.  2 கொரி 7:1

 

3815: தேவன் யாருக்கு ஆறுதல் செய்கிறவர்??

 

 சிறுமைப்பட்டவர்களுக்கு. 2கொரி 7:6

 

3816: கொரிந்தியர் எதற்காகத் துக்கப்பட்டதற்காக பவுல் சந்தோஷப்பட்டார்??

 

 மனந்திரும்புவதற்கேதுவாக.  2 கொரி 7:9

 

3817: தேவனுக்கேற்ற துக்கம் பின்பு எதற்கு இடமில்லாமல் செய்கிறது??

 

 மனஸ்தாபப்படுகிறதற்கு.  2 கொரி 7:10

 

3818: தேவனுக்கேற்ற துக்கம் எதை உண்டாக்குகிறது??

 

 இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை.  2 கொரி7:10

 

3819: மரணத்தை உண்டாக்குவது எது??

 

 லெளகீக துக்கம்.  2 கொரி 7:10

 

3820: மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்தது எது??

 

கிருபை.  2 கொரி 8:1

 

3821: மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தவர்கள் யார்??

 

 மக்கதோனியா நாட்டுச் சபைகள்.  2 கொரி 8:1&2

 

3822: தர்ம ஊழியம் என்பது  யாருக்கு செய்யப்படும்??

 

பரிசுத்தவான்கள்.  2 கொரி 8:4

 

3823: கொரிந்தியர்களிடம்  தர்மகாரியத்தைத் தொடங்கினவர் யார்??

 

 தீத்து. 2 கொரி 8:6

 

3824: விசுவாசத்தில் பெருகியிருந்தவர்கள் யார்??

 

 கொரிந்தியர்.  2 கொரி 8:7

 

3825: யாருக்கு அதிகமானதுமில்லை என்று எழுதியிருக்கிறது??

 

 மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு.  2 கொரி 8:14

 

3826:  பவுலின் கூட்டாளி என்பவர் யார்??

 

 தீத்து.  2 கொரி 8:23

 

3827:  பரிசுத்தவான்களுக்கு செய்ய வேண்டியது  எது??

 

 தர்மசகாயம்.  2 கொரி 9:1

 

3828:  தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறார்??

 

உற்சாகமாய்க்  கொடுக்கிறவனிடத்தில்.  2 கொரி 9:7

 

3829: வாரியிறைத்து ஏழைகளுக்கு  கொடுப்பவனின் எது என்றென்றைக்கும் நிற்கும்??

 

 நீதி.  2 கொரி 9:9

 

3830: தேவன் எதின் விளைச்சலை வர்த்திக்க செய்வார்??

 

 நீதியின்.  2 கொரி 9:10

 

3831:தர்மசகாயம் என்பது என்ன??

 

 பணிவிடை.  2 கொரி 9:12

 

3832: சம்பூரண பலனுள்ளதாயும் இருப்பது எது??

 

 தர்மசகாயமாகிய பணிவிடை.  2 கொரி 9:12

 

3833: தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவிப்பவர்கள் யார்??

 

 பரிசுத்தவான்கள்.  2 கொரி 9:13

 

3834: கொரிந்தியருக்கு தேவன் அளித்தது எது??

 

 விசேஷித்த கிருபை.  2 கொரி 9:14

 

3835:  பவுல் மற்றும் தீமத்தேயுவின் போராயுதங்கள் எவைகளை நிர்மூலமாக்கும்??

 

 அரண்களை.   2 கொரி 10:4

 

3836: எல்லா கீழ்ப்படியாமைக்குந் தக்க தண்டனை எது??

 

 நீதியுள்ள தண்டனை.  2 கொரி 10:6

 

3837: பவுலின் நிருபங்கள் எப்படிப்பட்டவைகள் என்று கூறினார்கள்??

 

 பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்.  2 கொரி10:10

 

3838: தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களல்ல??

 

 புத்திமான்கள்.  2 கொரி 10:12

 

3839: உத்தமன் என்பவன் யார்??

 

 கர்த்தரால் புகழப்படுபவன்.  2 கொரி 10:18

 

3840: பவுல் எதை இலவசமாக பிரசங்கித்தார்??

 

 தேவனுடைய சுவிசேஷத்தை.  2 கொரி 11:7

3841: பவுலின் குறைவை நிறைவாக்கினவர்கள் யார்??

 

 மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்.  2 கொரி 11:9

 

3842: பவுல் தன்னை  யாருடைய  சந்ததியான் என்று கூறினார்??

 

 ஆபிரகாம்.  2 கொரி11:22

 

3843: பவுல் அநேகந்தரம் எதில் அகப்பட்டார்??

 

 மரண அவதியில்.  2 கொரி 11:23

 

3844: பவுல் யூதர்களால் ஒன்று குறைய எத்தனை அடிப்பட்டார்??

 

 நாற்பது.  2 கொரி 11:24

 

3845: பவுல் எத்தனை தரம் மிலாறுகளால் அடிப்பட்டார்??

 

 மூன்று தரம்.  2 கொரி 11:25

 

3846: தமஸ்கு பட்டணத்து ராஜாவாயிருந்தவர் யார்??

 

அரேத்தா.  2 கொரி 11:32

 

3847: பவுல் தமஸ்குவிலே எதில் வைக்கப்பட்டு தப்பவிடப்பட்டார்??

 

 கூடையில்.  2 கொரி 11:33

 

3848: பவுல் தனக்குதகுதியல்ல என்று கூறியது எது??

 

மேன்மைபாராட்டுகிறது.  2 கொரி 12:1

 

3849: பவுல் தன்னை உயர்த்தாதபடிக்கு அவருடைய மாம்சத்திலே கொடுக்கப்பட்டிருந்தது எது??

 

 ஒரு முள்.  2 கொரி 12:7

 

3850: பவுல் எதைக் குறித்து மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவதாகக் கூறினார்??

 

 தன் பலவீனங்கள்.  2 கொரி 12:9

 

 

3851: கொரிந்தியரை பவுல் எப்படிப் பிடித்தார் என்று கூறினார்கள்??

 

 தந்திரத்தினால்.  2 கொரி 12:16

 

3852: ஒரே ஆவியுடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடந்தவர்கள் யார்??

 

 பவுல், தீத்து.  2 கொரி 12:18

 

3853: ஊன்றக்கட்ட கர்த்தரிடத்திலிருந்து அதிகாரம் பெற்றவர் யார்??

 

 பவுல்.  2 கொரி 13:10

 

3854: கலாத்தியருக்கு நிரூபம் எழுதியவர் யார்??

 

அப்போஸ்தலனாகிய  பவுல்.   கலாத்தியர் 1:1   

 

3855: இப்பொழுதிருக்கிற பிரபஞ்சத்தை பவுல் எவ்வாறு கூறினார்??

 

 பொல்லாத பிரபஞ்சம்.   கலாத்தியர் 1:4

 

3856: தேவனுடைய சபையைப் பாழாக்கினவர் யார்??

 

 பவுல்.  கலாத்தியர் 1:13

 

3857: தேவன் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்தினபோது பவுல் எங்கே புறப்பட்டு போனார்??

 

 அரபி தேசம்.  கலாத்தியர் 1:17

 

3858:  அப்போஸ்தலரில் பவுல் கண்டிருந்த ஒருவர் யார்??

 

 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு.   கலாத்தியர் 1:19

 

3859: பவுல் எருசலேமிலிருந்து எந்த நாடுகளின் புறங்களில் வந்தார்??

 

 சீரியா, சிலிசியா .   கலாத்தியர் 1:18-21

 

3860: எத்தனை வருஷம் சென்றபின்பு பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போனார்??

 

14 .  கலாத்தியர் 2:1

 

3861: பவுல் யாரைக் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு போனார்??

 

 தீத்து.  கலாத்தியர் 2:1

 

3862: பவுல் யாருடனே மறுபடியும் எருசலேமுக்கு போனார்??

 

பர்னபா.   கலாத்தியர் 2:1

 

3863: பவுலுடனே கூட இருந்த தீத்து யாராயிருந்தான்??

 

 கிரேக்கன்.   கலாத்தியர் 2:3

 

3864:விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்கு கட்டாயம் பண்ணப்படாதவன் யார்??

 

 தீத்து .   கலாத்தியர் 2:3

 

3865: கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டானது என்ன??

 

 சுயாதீனம்.   கலாத்தியர் 2:4

 

3866: விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருந்தவர் யார்??

 

 பேதுரு.   கலாத்தியர் 2:7

 

3867: தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்??

 

யாக்கோபு, கேபா, யோவான்.  கலாத்தியர் 2:9

 

3868: பேதுருவை முகமுகமாய் எதிர்த்தவர் யார்??

 

பவுல்.   கலாத்தியர் 2:11

 

 

3869: புறஜாதியாருடனே சாப்பிட்டவர் யார்??

 

 பேதுரு.  கலாத்தியர் 2:12

 

3870: மற்ற யூதருடைய மாயத்தினாலே இழுப்புண்டவன் யார்??

 

 பர்னபா.  கலாத்தியர் 2:13

 

3871: யூதனாயிருந்து புறஜாதியார் முறைமை யாக நடந்தவர் யார்??

 

 பேதுரு.   கலாத்தியர் 2:14

 

3872: எதின் கிரியைகளினால் மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை??

 

 நியாயப்பிரமாணத்தின்.  கலாத்தியர் 2:15   

 

3873: எதினால் மனுஷன் நீதிமானாக்கப்படுகிறான்??

 

 கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால்.  கலாத்தியர் 2:15

 

3875: கிரியைகள் எதனால் உண்டாகிறது??

 

 நியாயப்பிரமாணம்.  கலாத்தியர் 3:2

 

3876:  கேள்வி எதனால் உண்டாகிறது??

 

 விசுவாசம்.   கலாத்தியர் 3:2

 

3877:  தேவனை விசுவாசித்ததால் அது யாருக்கு நீதியாக எண்ணப்பட்டது??

 

 ஆபிரகாமுக்கு.  கலாத்தியர் 3:6

 

3878: ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அறியப்படுபவர்கள் யார்??

 

 விசுவாசமார்க்கத்தார்கள்.   கலாத்தியர் 3:7

 

3879: தேவன் புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறார் என்று கண்டது எது??

 

 வேதம்.   கலாத்தியர் 3:8

 

3880: ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்னறிவிக்கப்பட்டது எது??

 

 உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.  கலாத்தியர் 3:8

 

3881: எதினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது??

 

 விசுவாசத்தினால்.  கலாத்தியர் 3:11

 

3882: விசுவாசத்திற்குரியதல்லாதது எது??

 

 நியாயப்பிரமாணம்.   கலாத்தியர் 3:12

 

3883: கிறிஸ்து இயேசுவினாலே புறஜாதிகளுக்கு வருவது எது??

 

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம்.  கலாத்தியர் 3:14

 

3884: உடன்படிக்கைக்கு பின்பு எத்தனை வருடங்கள் கழித்து நியாயப்பிரமாணம் உண்டானது??

 

430 வருடங்கள்.   கலாத்தியர் 3:17

 

3885: நியாயப்பிரமாணமானது எதை வியர்த்தமாக்கமாட்டாது??

 

 வாக்குத்தத்தத்தை.   கலாத்தியர் 3:17

 

3886: கிறிஸ்துவினுடையவர்கள் யாருடைய சந்ததியாயிருக்கிறார்கள்??

 

 ஆபிரகாம்.   கலாத்தியர் 3:29

 

3887: நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறபடியால் அவரை எப்படி கூப்பிடமுடியும்??

 

 அப்பா பிதாவே.   கலாத்தியர் 4:6

 

3888: இவ்வுலகத்தின்  வழிபாடுகள் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்??

 

 பெலனற்றதும், வெறுமையானதும்.  கலாத்தியர் 4:9

 

3889: தேவதூதனைப் போல கலாத்தியர் யாரை ஏற்றுக்கொண்டார்கள்??

 

 பவுலை.  கலாத்தியர் 4:14

 

3890: எதில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது??

 

 நல்விஷயத்தில்.  கலாத்தியர் 4:18

 

 

3891: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் முதலாமவன் யாரிடத்தில் பிறந்தான்??

 

 அடிமையானவள்.   கலா 4:22

 

3892: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் இரண்டாமவன் யாரிடத்தில் பிறந்தான்??

 

 சுயாதீனமுள்ளவளிடம்.   கலா 4:22

 

3893: அடிமையானவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??

 

 மாம்சத்தின் படி.   கலா 4:23

 

3894: சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??

 

 வாக்குதத்தத்தின்படி.   கலா 4:23

 

3895: ஆபிரகாமின் குமாரரைப்பற்றிய பிறப்பு என்ன அர்த்தமுள்ளவை??

 

 ஞான அர்த்தம்.   கலா 4:24

 

3896: அடிமையானவள் சுயாதீனமுள்ளவள் என்பது எதைக் குறிக்கிறது??

 

 இரண்டு ஏற்பாடுகள்.   கலா 4:24

 

3897: இரண்டு ஏற்பாடுகளில் ஒன்று எந்த மலையில் உண்டானது??

 

 சீனாய் மலை.   கலா 4:24

 

3898: அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளை பெற்றது யார்??

 

 ஆகார்.   கலா 4:24

 

3899: தன் பிள்ளைகளோடே அடிமைப்பட்டிருக்கிறவள் யார்??

 

 எருசலேம்.   கலா 4:25

 

3900: சுயாதீனமுள்ளவள் யார்??

 

 மேலான எருசலேம்.   கலா 4:26

 

 

3901 : நம்மெல்லாருக்கும் தாயானவள் யார்??

 

மேலான எருசலேம்.   கலா 4:26

 

3902:நாம் யாரைப்போல வாக்குதத்தத்துக்குப் பிள்ளைகளாயிருக்கிறோம்??

 

 ஈசாக்கு.   கலா 4:28

 

3903: நாம் மறுபடியும் எதின் நுகத்துக்கு உட்படக்கூடாது??

 

 

 அடிமைத்தனம்.   கலா 5:1

 

3904: நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறவன் யார்??

 

 விருத்தசேதனம் பண்ணிக்கொள்கிற மனுஷன்.   கலா 5:3

 

3905: எதினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்??

 

 அன்பு.   கலா 5:6

 

3906: எதினாலே ஒருவொருக்கொருவர் ஊழியம் செய்ய வேண்டும்??

 

 அன்பினாலே.   கலா 5:13

 

3907:எதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்??

 

 ஆவிக்கேற்றபடி.   கலா 5:16

 

3908: ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறவை எவை??

 

 ஆவி, மாம்சம்.  கலா 5:17

 

3909: எதின் கிரியைகள்  வெளியரங்கமாயிருக்கின்றன??

 

 மாம்சத்தின்.   கலா 5:19

 

3910: மாம்சத்தின்  கிரியைகளைச் செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை??

 

 தேவனுடைய ராஜ்யம்.   கலா 5:21

 

3911: எதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை??

 

 ஆவியின் கனி.   கலா 5:23

 

3912: எதை விரும்பக்கூடாது என பவுல் கூறினார்??

 

 வீண்புகழ்ச்சியை.   கலா 5:26

 

3913: ஒருவர் மேல் ஒருவர் என்ன கொள்ள கூடாது??

 

 பெறாமை.   கலா 5:26

 

3914: அவனவன் தன் தன் எதைச் சோதித்து பார்க்கக்கடவன்??

 

 சுயகிரியை.   கலா 6:4

 

3915: மாம்சத்தினால் அழிவை அறுப்பவன் யார்??

 

 மாம்சத்திற்கென்று விதைக்கிறவன்.   கலா 6:8

 

3916: எதைச் செய்கிறதில் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்??

 

 நன்மை செய்கிறதில்.   கலா 6:9

 

3917: நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் எதைச் செய்யக்கடவோம்??

 

 நன்மை.   கலா 6:10

 

3918: விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ணுகிறவர்கள் யார்??

 

 மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்படுகிறவர்கள்.   கலா 6:12

 

3919:பவுல் எதைக்குறித்தேயல்லாமல் வெறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டேனாக என்று கூறினார்??

 

 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை.   கலா 6:14

 

3920: பவுல் எதைத் தன் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறதாக கூறினார்??

 

 கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை.   கலா 6:17

 

3921: கிறிஸ்துவுக்குள்  பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்??

 

உன்னதங்களிலே.   எபேசியர் 1:3

 

3922:  பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன??

 

 கிருபையின் மகிமை.   எபேசியர் 1:5

 

3923: இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது??

 

 பாவமன்னிப்பாகிய மீட்பு.    எபேசியர் 1:7

 

3924: இரட்சிப்பின்  சுவிசேஷம் என்பது எது??

 

 சத்தியவசனம்.   எபேசியர் 1:13

 

3925: நம்முடைய சுதந்தரத்தின்  அச்சாரமாயிருக்கிறவர் யார்??

 

 ஆவியானவர்.   எபேசியர் 1:14

 

3926: பிதாவானவர் நமக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்க வேண்டுமென்று பவுல் வேண்டினார்??

 

 பிரகாசமுள்ள மனக்கண்களை.   எபேசியர் 1:19

 

3927: எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு எது??

 

 சரீரமான சபை.   எபேசியர் 1:23

 

3928: நாம் எவைகளில்  மரித்தவர்களாயிருந்தோம்??

 

 அக்கிரமங்கள், பாவங்கள்.  எபேசியர் 2:1

 

3929: முற்காலத்தில் நாம் எதற்கு ஏற்றபடி நடந்து கொண்டோம்??

 

 இவ்வுலக வழக்கத்திற்கு.   எபேசியர் 2:2

 

3930: கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிறவர் யார்??

 

 ஆகாயத்து அதிகாரப் பிரபு.   எபேசியர் 2:2

3931: முற்காலத்தில் நாம் எவைகள் விரும்பினவைகளைச் செய்தோம்??

 

 மாம்சமும் மனசும்.   எபேசியர் 2:3

 

3932: நாம் எதினாலே இரட்சிக்கப்பட்டோம்??

 

 கிருபை.  எபேசியர் 2:5

 

3933: மகா மேன்மையான ஐசுவரியம் எது??

 

 தேவனுடைய கிருபை.   எபேசியர் 2:6

 

3934: கிருபையினாலே எதைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம்??

 

 விசுவாசத்தை.   எபேசியர் 2:8

 

3935:நாம் எவைகளைச் செய்கிறதற்கு  கிறிஸ்து இயேசுவுக்குள்   சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கைகளாயிருக்கிறோம்??

 

 நற்கிரியைகள்.   எபேசியர் 2:10

 

3936: மாம்சத்தின் கையினாலே செய்யப்படுகிறது எது??

 

 விருத்தசேதனம்.   எபேசியர் 2:11

 

3937: கிறிஸ்து இயேசுவுக்குள் எதினாலே சமீபமானோம்??

 

 கிறிஸ்துவின் இரத்தத்தினாலே.   எபேசியர் 2:13

 

3938: பகையாக நின்ற நடுச்சுவர் எது??

 

 பிரிவினை.   எபேசியர் 2:14

 

3939: கிறிஸ்து பகையை எதனால் கொன்றார்??

 

 சிலுவையினால்.   எபேசியர் 2:16

 

3940: நாம் இனி எவர்களோடே ஒரே நகரத்தாராயிருக்கிறோம்??

 

 பரிசுத்தவான்கள்.   எபேசியர் 2:20

 

 

3941: நாம் இயேசுவின் மேல் எதுவாக கூட்டிக் கட்டப்பட்டு வருகிறோம்??

 

 தேவனுடைய வாசஸ்தலமாக.   எபேசியர் 2:22

 

3942: பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவன்  நான் யார்??

 

 பவுல்.   எபேசியர் 3:8

 

3943: துரைத்தனங்களும் அதிகாரங்களும்  எங்கே உள்ளது??

 

 உன்னதங்கள்.   எபேசியர் 3:10

 

3944: கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்  நமக்கு எவைகள் உண்டாயிருக்கிறது??

 

 தைரியம், திடநம்பிக்கை.   எபேசியர் 3:12

 

3945: இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியினாலே எதில் வல்லமையாய் பலப்பட வேண்டும்??

 

 உள்ளான மனுஷனில்.   எபேசியர் 3:16

 

3946: நாம் எதிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாக வேண்டும்??

 

 அன்பு.   எபேசியர் 3:17

 

3947: கிறிஸ்துவினுடைய அன்பை யாரோடுங்கூட உணர வேண்டும்??

 

 சகல பரிசுத்தவான்கள்.   எபேசியர் 3:18

 

3948: எதை அறிந்து கொள்ள வல்லவர்களாக வேண்டும்??

 

 அறிவுக்கெட்டாத கிறிஸ்துவின் அன்பை.    எபேசியர் 3:19

 

3949: எதினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்??

 

 அன்பினால்.   எபேசியர் 4:2

 

3950: சமாதானக்கட்டினால் எதைக் காத்துக்கொள்ள வேண்டும்??

 

 ஆவியின் ஒருமையை.   எபேசியர் 4:3

 

 

3951: நம்மில் அவனவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ன??

 

 கிருபை.   எபேசியர் 4:7

 

3952: எவர்கள் சீர்பொருந்த வேண்டும்??

 

 பரிசுத்தவான்கள்.   எபேசியர் 4:13

 

3953: கிறிஸ்துவின் சரீரம் என்பது எது??

 

 சபை.   எபேசியர் 4:12

 

3954: கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எதை அடைய வேண்டும்??

 

 பக்திவிருத்தி.   எபேசியர் 4:13

 

3955: நாம் இனி எப்படிப்பட்டவர்களாயிருக்க கூடாது??

 

 குழந்தைகளாய்.   எபேசியர் 4:14

 

3956: மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கும் ஏதுவானது எது??

 

 தந்திரமுள்ள போதகம்

எபேசியர் 4:14

 

3957: அன்புடன் எதைக் கைக்கொள்ள வேண்டும்??

 

 சத்தியத்தை.   எபேசியர் 4:15

 

3958: சரீரம் முழுவதற்கும் உதவியாயிருக்கிறது எது??

 

 சகல கணுக்கள்.   எபேசியர் 4:16

 

3959: புத்தியில் அந்தகாரப்பட்டவர்கள் யார்??

 

 மற்ற புறஜாதிகள்.   எபேசியர் 4:18

 

3960: முந்தின நடக்கைக்குரியவைகள் எவை??

 

 மோசம்போக்கும் இச்சைகள்.   எபேசியர் 4:22

 

 

3961: யாரைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினார்??

 

 புதிய மனுஷன்.   எபேசியர் 4:24

 

3962: நாம் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்??

 

 அவயவங்கள்.   எபேசியர் 4:25

 

3963: அவனவன் பிறனுடன் எதைப் பேசக்கடவன்??

 

 மெய்.   எபேசியர் 4:25

 

3964: கோபம் கொண்டாலும் எதைச் செய்யக்கூடாது??

 

 பாவம்.   எபேசியர்   4:26

 

3965: எதற்கு இடங்கொடாமல் இருக்க வேண்டும்??

 

 பிசாசு .  எபேசியர் 4:27

 

3966: தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்பட வேண்டியவன் யார்??

 

 திருடுகிறவன்.   எபேசியர் 4:28

 

3967: எவைகள் வாயிலிருந்து புறப்படக்கூடாது??

 

 கெட்ட வார்த்தை.     எபேசியர் 4:29

 

3968: கேட்கிறவர்களுக்கு பிரயோஜனமுண்டாக எதை பேச வேண்டும்??

 

 பக்திவிருத்திக்கு ஏதுவான நல்வார்த்தை.   எபேசியர் 4:29

 

3969: மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக நாம் பெற்றுக்கொண்டது என்ன??

 

 தேவனுடைய பரிசுத்த ஆவி.    எபேசியர் 4:30

 

3970: நம்மை விட்டு எவைகள் நீங்கக்கடவது??

 

 எந்த துர்க்குணமும்.    எபேசியர் 4:31

 

 

3971: ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்??

 

 தயவாயும் மன உருக்கமாயும்.    எபேசியர் 4:32

 

3972: கிறிஸ்து தம்மை எப்படிப்பட்ட காணிக்கையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்??

 

 சுகந்த வாசனையான.    எபேசியர் 5:2

 

3973: தகாதவைகள் எவை??

 

வம்பு,  புத்தியீனமான பேச்சு,   பரியாசம்.  எபேசியர் 5:4

 

3974: கிறிஸ்துவின் ராஜ்யம் எது??

 

 தேவனுடைய ராஜ்யம்.   எபேசியர் 5:5

 

3975: விக்கிரகாராதனைக்காரன் என்பவன் யார்??

 

 பொருளாசைக்காரன்.   எபேசியர் 5:5

 

3976:   கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் வருவது எது??

 

தேவகோபாக்கினை.    எபேசியர் 5:6

 

 

3977: சகல நற்குணத்திலும் விளங்குவது எது??

 

 ஆவியின் கனி.   எபேசியர் 5:9

 

3978: எது இன்னதென்று நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும்??

 

 கர்த்தருக்கு பிரியமானது.     எபேசியர் 5:10

 

3979: கனியற்ற எவைகளுக்கு உடன்படக்கூடாது??

 

 அந்தகாரக் கிரியை.    எபேசியர் 5:11

 

3980: எவர்களைப் போலக் கவனமாய் நடந்து கொள்ளப் பார்க்க வேண்டும்??

 

 ஞானமுள்ளவர்களை.    எபேசியர் 5:15

 

3981: எவைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது??

 

 நாட்கள்.    எபேசியர் 5:16

 

3982: எது இன்னதென்று உணர்ந்து கொள்ள வேண்டும்??

 

 கர்த்தருடைய சித்தம்.   எபேசியர் 5:17

 

3983: துன்மார்க்கத்திற்கு ஏதுவானது எது??

 

 மதுபான வெறி.    எபேசியர் 5:18

 

3984: சபைக்கு தலையாயிருக்கிறவர் யார்??

 

கிறிஸ்து.    எபேசியர் 5:23

 

3985: கிறிஸ்து சபையை எதைக் கொண்டு சுத்திகரித்தார்??

 

 திருவசனம்.    எபேசியர் 5:26

 

3986: சபையில் எவை முதலானவைகள்  ஒன்றும் இல்லாதிருக்க வேண்டும்??

 

 கறைதிரைகள்.    எபேசியர் 5:27

 

3987: எதை பகைத்தவன் ஒருவனுமில்லை ??

 

 தன் சொந்த மாம்சத்தை.    எபேசியர் 5:29

 

3988: வாக்குதத்தமுள்ள முதலாம் கற்பனை எது??

 

 தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக.   எபேசியர் 6: 3

 

3989: பிதாக்கள் யாரை கோபப்படுத்தக் கூடாது??

 

 பிள்ளைகளை.   எபேசியர் 6:4

 

3990:அவனவன் செய்கிற எதின் படி கர்த்தரிடத்தில் பலனை அடைவான்??

 

 நன்மை.    எபேசியர் 6:7

 

 

3991: கர்த்தருக்கென்று எப்படி ஊழியம் செய்ய வேண்டும்??

 

 நல்மனதோடே.    எபேசியர் 6:8

 

3992:பரலோகத்தில் இருக்கிற எஜமானிடத்தில் எது இல்லை??

 

 பட்சபாதம்.    எபேசியர் 6:9

 

3993: நாம் எதற்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாக வேண்டும்??

 

 பிசாசின் தந்திரங்கள்.    எபேசியர் 6:11

 

3994: இப்பிரபஞ்சத்தின் எவைகளோடு நமக்கு போராட்டம் உண்டு??

 

 அந்தகாரலோகாதிபதிகளோடு.   எபேசியர் 6:12

 

3995: நம்முடைய அரையில் எதைக் கட்ட வேண்டும்??

 

 சத்தியம் என்னும் கச்சை.    எபேசியர் 6:14 

 

3996: அக்கினியஸ்திரங்களை எய்பவன் யார்??

 

 பொல்லாங்கன்.    எபேசியர் 6:16

 

3997: ஆவியின் பட்டயம் என்பது எது??

 

 தேவ வசனம்.    எபேசியர் 6:17

 

3998: சுவிசேஷத்திற்காக சங்கிலியால் கட்டப்பட்ட ஸ்தானாதிபதி யார்??

 

 பவுல்.    எபேசியர் 6:19

 

3999: கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரன் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்??

 

 தீகிக்கு.    எபேசியர்  6:21

 

4000: எந்த மார்க்கவசத்தை தரித்துக்கொள்ள வேண்டும்??

 

 நீதி.   எபேசியர் 6:14

 

 

4001: நீதியின் கனிகள் யாராலே வருகிறது??

 

 இயேசு கிறிஸ்து.    பிலிப்பியர் 1:10

 

4002: பவுலுக்கு சம்பவித்தவைகள் எதற்கு ஏதுவாயிற்று??

 

 சுவிசேஷம் பிரபலமாகும்படி.    பிலிப்பியர் 1:12

 

4003: எவை இரண்டிலும் பவுல் நெருக்கப்பட்டார்??

 

ஜீவன்,  சாவு.     பிலிப்பியர்1:21-23

 

4004:கிறிஸ்துவுடனே கூட இருப்பது பவுலுக்கு எப்படியிருக்கும்??

 

 அதிக நன்மையாய்.    பிலிப்பியர்  1:23

 

4005: ஒன்றையும் எவைகளினால் செய்யக்கூடாது??

 

 வாதினாலும்,  வீண்பெருமையினாலும்.    பிலிப்பியர் 2:3

 

4006: ஒருவரையொருவர் எப்படி எண்ணவேண்டும்??

 

 தங்களிலும் மேன்மையானவர்களாக.    பிலிப்பியர் 2:3

 

4007: அவனவன் எவைகளை நோக்குவானாக??

 

 பிறருக்கானவைகளை.     பிலிப்பியர் 2:4

 

4008: யாரில் இருந்த சிந்தை நம்மிடத்தில் இருக்க வேண்டும்??

 

 கிறிஸ்து இயேசு.    பிலிப்பியர் 2:6

 

4009: அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்  எது நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும்??

 

 இரட்சிப்பு.     பிலிப்பியர் 2:12

 

4010: பவுலுடனே கூட ஊழியம் செய்தவன் யார்??

 

 தீமோத்தேயு.    பிலிப்பியர் 2:22

 

 

4011: பவுலின் சகோதரனும் உடன் வேலையாளும் யார்??

 

 எப்பாப்பிரோதீத்து.   பிலிப்பியர் 2:25

 

4012: வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தவன் யார்??

 

 எப்பாப்பிரோதீத்து.    பிலிப்பியர் 2:27

 

4013: ஊழியத்திலே தன் பிராணனையும் எண்ணாமலிருந்தவன் யார்??

 

 எப்பாப்பிரோதீத்து.    பிலிப்பியர் 2:30

 

4014: எதின் மேல் நம்பிக்கையாயிராதவர்கள் விருத்தசேதனமுள்ளவர்கள்??

 

 மாம்சம்.    பிலிப்பியர்3:3

 

4015: பவுல் எந்த வம்சத்தான்??

 

இஸ்ரவேல்.    பிலிப்பியர் 3:5

 

4016: பவுல் எந்த கோத்திரத்தான்??

 

பென்யமீன்.    பிலிப்பியர் 3:5

 

4017: பவுல் எதற்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருந்தார்??

 

கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக.  பிலிப்பியர் 3:8

 

4018: பவுல் எதினால் வருகிற சுயநீதியை உடையவனாயிருக்கவில்லை??

 

 நியாயப்பிரமாணம்.    பிலிப்பியர் 3:9

 

4019:பவுல் எதற்காக இலக்கை நோக்கித் தொடர்ந்தார்??

 

 பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக.    பிலிப்பியர் 3:14

 

4020: வேறுவிதமாய் நடக்கிறவர்கள் எதற்கு பகைஞராயிருந்தார்கள்??

 

 கிறிஸ்துவின் சிலுவை.    பிலிப்பியர் 3:18

 

 

4021: நம்முடைய குடியிருப்பு எங்கே இருக்கிறது??

 

 பரலோகத்தில்.    பிலிப்பியர்3:20

 

4022: ஒரே சிந்தையாயிருக்க பவுல் யாருக்கு புத்தி சொன்னார்??

 

 எயோதியாள்,   சிந்திகேயாள்.     பிலிப்பியர்4:2

 

4023: கர்த்தருக்குள் எப்பொழுதும் எப்படியிருக்க வேண்டும்??

 

 சந்தோஷமாய்.   பிலிப்பியர் 4:4

 

4024: விண்ணப்பங்களை எப்படி தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்??

 

ஸ்தோத்திரத்தோடே கூடிய  ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும்.  பிலிப்பியர் 4:6

 

4025:  இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்வது எது??

 

 எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம்.   பிலிப்பியர் 4:7

4026: பவுல் எந்த நிலமையிலிருந்தாலும்  எப்படியிருக்க கற்றுக்கொண்டார்??

 

 மனரம்மியமாய்.    பிலிப்பியர் 4:11

 

4027: சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் பவுல் எங்கேயிருந்து புறப்பட்டார்??

 

 மக்கெதோனியா.    பிலிப்பியர் 4:15

 

4028: பவுலுக்கு உண்டாயிருந்தது என்ன??

 

 பரிபூரணம்.    பிலிப்பியர் 4:18

 

4029: தேவன் எதின்படி  குறைவையெல்லாம்  நிறைவாக்குவார்??

 

 தம்முடைய ஐஸ்வர்யம்.    பிலிப்பியர் 4:19

 

4030: பிலிப்பியருக்கு விசேஷமாக வாழ்த்துதல் சொன்னவர்கள் யார்??

 

 இராயனுடைய அரமனையிலுள்ளவர்கள்.   பிலிப்பியர்4:22

 

 

4031: கொலோசே சபையின் விசுவாசிகள் யாரிடம் அன்பு கொண்டவராய் இருந்தனர்??

 

 பரிசுத்தவான்கள் எல்லார்மேலும்.    கொலேசியர் 1:3

 

4032: உலகெங்கும் பரம்பி பலன் தருகிறது எது??

 

 சுவிசேஷம்.    கொலோசெயர் 1: 6

 

4033: கொலோசெய சபை விசுவாசிகளின் ஆவிக்குள்ளான அன்பை பவுலுக்கு  வெளிப்படுத்தினவன் யார்??

 

 எப்பாப்பிரா.    கொலோசெயர் 1:8

 

4034: பவுல் கொலோசெ  திருச்சபையில் எதிர்பார்க்கும் கனி எது??

 

 நற்கிரியையாகிய கனி.    கொலோசெயர் 1:10

 

4035: எதோடு கூடிய பொறுமையும்  நீடிய சாந்தமும் உண்டாக வேண்டும்??

 

 சந்தோஷத்தோடே கூடிய.    கொலோசெயர் 1:11

 

 

4036: எதினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது??

 

 குமாரனின் இரத்தத்தினாலே.      கொலோசெயர் 1:14

 

4037: அதரிசனமான தேவனுடைய தற்சரூபம் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    கொலோசெயர் 1:15

 

4038: சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் யார்??

 

 குமாரனாகிய கிறிஸ்து.    கொலோசெயர் 1:15

 

4039:எல்லாம் யாருக்குள் நிலைநிற்கிறது??

 

 இயேசு கிறிஸ்துவுக்குள்.    கொலோசெயர் 1:17

 

4040: சபையாகிய  சரீரத்துக்குத் தலையானவர் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    கொலோசெயர் 1: 18

 

 

4041: கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவுக்குள்ளே எது வாசமாயிருக்கும்??

 

 சகலபரிபூரணமும்.    கொலேசியர் 1:19

 

4042: சுவிசேஷத்தைக் கேட்பதினால் நமக்கு எது உண்டாகின்றது ??

 

நம்பிக்கை.    கொலேசியர் 1:22

 

4043:  எது வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்  பிரசங்கிக்கப்பட்டு வருகிறது??

 

 சுவிசேஷம்.    கொலோசெயர் 1:23

 

4044: பவுல் எதில் சந்தோஷப்படுகிறார்??

 

 பாடுகளில்.   கொலோசெயர் 1:24

 

4045: ஆதிகாலங்களுக்கும்  தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்தது என்ன??

 

 தேவவசனம்.    கொலோசெயர் 1:25

 

4046: மகிமையின் நம்பிக்கையாக இருப்பவர் யார்??

 

 கிறிஸ்துவானவர்.    கொலோசெயர்1:27

 

4047: எவ்விதமான பொக்கிஷங்கள்  கிறிஸ்துவுக்குள் இருக்கிறது??

 

 ஞானம்,  அறிவு என்பவைகளாகிய பொக்கிஷம்.   கொலேசியர் 2:3

 

4048: கிறிஸ்துவானவர் நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால்  நமக்கு விரோதமாகவும் இருந்த எதைக் குலைத்தார்??

 

 கையெழுத்தை.   கொலேசியர் 2:14

 

4049:  சரீரம் முழுவதையும்  ஆதரிப்பது எது??

 

 தலை.    கொலோசெயர் 2:18

 

4050: மாம்ச சிந்தையில் இறுமாப்பு கொண்டிருக்கிற எவனும் எதை இழந்து போவான்??

 

 பந்தயப் பொருளை.    கொலோசெயர் 2:19

 

 

4051: மாயமான தாழ்மையையும் சரீர ஒடுக்குதலும் என்ன பேர் கொண்டிருக்கிறது??

 

 ஞானமென்கிற பேர் கொண்டிருக்கிறது.    கொலோசெயர் 2:23

 

4052: கிறிஸ்து எங்கு வீற்றிருக்கிறார்??

 

 தேவனுடைய வலது பாரிசத்தில்.    கொலோசெயர் 3:1

 

4053: கிறிஸ்துவுடனேகூட எழுந்தவர்கள் எதை நாடக்கூடாது??

 

 பூமியிலுள்ளவைகளை.    கொலோசெயர் 3:2

 

4054: கீழ்ப்படியாமையின்  பிள்ளைகளின் மேல் எது வரும்??

 

 தேவ கோபாக்கினை.    கொலோசெயர் 3:6

 

4055: ஒருவருக்கொருவர்  எது சொல்லாதிருக்க வேண்டும்??

 

 பொய்.    கொலோசெயர் 3:9

 

4056:ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைவு உண்டானால் என்ன செய்ய வேண்டும்??

 

ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும்.    கொலோசெயர்3:13

 

4057: பூரண சற்குணத்தின் கட்டு எது??

 

 அன்பு.    கொலோசெயர் 3:14

 

 

4058: நம் இருதயத்தை எது ஆள வேண்டும்??

 

 தேவசமாதானம்.    கொலேசியர் 3:15

 

4059: மனைவிகள் எவ்விதம் தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிய வேண்டும்??

 

கர்த்தருக்கேற்றபடி.    கொலோசெயர் 3:18

 

4060: புருஷர்கள் தங்கள் மனைவிகளில் என்ன செய்ய வேண்டும்??

 

 அன்புகூர வேண்டும்.    கொலோசெயர் 3:19

 

 

4061: பிள்ளைகள்  எல்லாக் காரியத்திலும் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது யாருக்கு பிரியமானது??

 

 கர்த்தருக்கு.    கொலோசெயர் 3:20

 

4062: ஊழியக்காரன் எவ்வித இருதயத்தோடே ஊழியம் செய்ய வேண்டும்??

 

 கபடமில்லாத இருதயத்தோடே.    கொலோசெயர் 3:23

 

4063: அநியாயம் செய்கிறவன் எந்த பலனை  அடைவான் ??

 

 அநியாயத்திற்குரிய பலனை.    கொலோசெயர் 3:25

 

4064: யாரிடத்தில் பட்சபாதம் இல்லை??

 

 கர்த்தரிடத்தில்.    கொலோசெயர் 3:25

 

4065: எவ்விதம் ஜெபம் பண்ணவேண்டும்??

 

 இடைவிடாமல்.    கொலோசெயர் 4:2

 

4066: ஜெபத்தில் எப்படி விழித்திருக்க வேண்டும்??

 

 ஸ்தோத்திரத்துடன் விழித்திருக்க வேண்டும்.    கொலோசெயர் 4:2

 

4067:உங்கள் வசனம் எப்போழுதும்  கிருபை பொருந்தினதாயும் எதினால் சாரமேறினதாயுமிருக்க வேண்டும்??

 

 உப்பால்.    கொலோசெயர் 4:6

 

4068: பவுலின் பிரியமான சகோதரன் என்று அவன் யாரைக் குறிப்பிடுகிறார்??

 

 தீகிக்கு.    கொலோசெயர் 4:7

 

4069: பவுலின் பார்வைக்கு தீகிக்கு எப்படிப்பட்டவன்??

 

 உண்மையுள்ள ஊழியக்காரன்.    கொலோசெயர் 4:7

 

4070: பவுலின் செய்திகளை யார் தெரிவிப்பதாக பவுல் சொல்கிறார்??

 

 தீகிக்கு.    கொலோசெயர் 4:7

 

 

4071:செய்திகளை  அறியவும் இருதயங்களை தேற்றவும் பவுலால் அனுப்பப்படுகிற இருவர் யார்??

 

 தீகிக்கு, ஒநேசிமு.    கொலோசெயர் 4:8-9

 

4072: உண்மையும் பிரியமுமுள்ள சகோதரன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகின்றார்??

 

 ஒநேசிமுவை.    கொலோசெயர் 4:9

 

4073: பவுலுடன் காவலில் இருக்கிறவன் யார்??

 

 அரிஸ்தர்க்கு.    கொலோசெயர் 4:10

 

4074: பவுலுடன்  வேலையாட்களாயிருந்த விருத்தசேதனமுள்ளவர்கள்  யாவர்??

 

 அரிஸ்தர்க்கு,  மாற்கு,  யுஸ்து எனப்பட்ட இயேசு

 

4075: தன் ஜெபங்களில் கொலோசெயருக்காக போராடுகிறவன் யார்??

 

 எப்பாப்பிரா.    கொலோசெயர் 4:12

 

4076: கொலோசேயருக்கு வாழ்த்துதல் சொல்லுகிற வைத்தியன் யார்??

 

 லூக்கா.    கொலோசெயர் 4:14

 

4077: யாருடைய வீட்டில் கூடி வந்த சபையை வாழ்த்தும்படி பவுல் சொல்கிறார்??

 

 நிம்பாவின் வீட்டில் கூடிய சபை.    கோலோசேயர் 4:15

 

4078: பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற சபை என்று சொல்லப்பட்ட சபை எது??

 

 தேசலோனிக்கியா சபை.    1 தெசலோனிக்கியர் 1:1

 

4079: வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும் முழுநிச்சயத்தோடும் தெசலோனிக்கேயரிடத்தில் வந்தது எது??

 

 சுவிசேஷம்.    1 தெசலோனிக்கியர் 1:5

 

4080: மிகுந்த உபத்திரவத்திலே பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே திருவசனத்தை ஏற்றுக்கொண்டவர் யார்??

 

 தேசலோனிக்கேயர்.    1 தெச 1:6

 

 

4081: தெசலோனிக்கியருடைய எது எங்கும் பிரசித்தமாயிற்று??

 

 தேவனைப் பற்றிய விசுவாசம்.     1 தெச 1:1

 

4082: எதை விட்டு  தெசலோனிக்கியர் மனம் திரும்பி தேவனிடத்தில் சேர்ந்தார்கள்??

 

 விக்கிரகங்களை விட்டு.    1 தெச 1:9

 

4083: எதற்காக தெசலோனிக்கியர் விக்கிரகங்களை விட்டு மனந்திரும்பினார்கள்??

 

 ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக.   1 தெச 1:9

 

4084: எந்த பட்டணத்தில்  பவுலும் அவர் தோழர்களும் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தனர்??

 

பிலிப்பி பட்டணத்தில்.    1 தெச 2:2

 

4085: பவுலின் போதகம் எதினால்  உண்டாகவில்லை??

 

 வஞ்சகத்தினாலும்,    தூராசையினாலும்.  1 தெச 2:3

 

4086: யாருக்குப் பிரியமுண்டாக பேசவேண்டும்??

 

 தேவனுக்கே பிரியமுண்டாக.    1 தெச 2:4

 

4087: எதற்காக பவுல்  இரவும் பகலும் வேலை செய்து தேவனுடைய சுவிசேஷத்தை பிரசங்கித்தார்??

 

 ஒருவருக்கும் பாரமியிராதபடிக்கு.    1 தெச 2:9

 

4088: தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல பவுல் சொன்னவைகள் யாவை??

 

 புத்தியும், தேறுதலும், எச்சரிப்பும்.  1 தெச 2:12

 

4089: தேவ வசனம்  விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே என்ன செய்கிறது??

 

 பெலன் செய்கிறது.   1 தெச2:13

 

4090: யூதர்கள் தங்கள் பாவங்களை  நிறைவாக்குகிறபடியால் அவர்கள் மேல் எது பூரணமாய்  வந்திருக்கிறது??

 

 கோபாக்கினை.    1 தெச2:15

 

 

4091: தெசலோனிக்கியரை திடப்படுத்த  அனுப்பப்பட்டவன் யார்??

 

 தீமோத்தேயு.    1 தெச 3:2

 

4092: பவுலுக்கு தீமோத்தேயு எதற்கு உடன் வேலையாளாயிருந்தார்??

 

 கிறிஸ்துவின் சுவிசேஷத்தில்.    1 தெச 3:2

 

4093: நாம் எவைகளை சகிக்க நியமிக்கப்பட்டிருக்கிறோம்??

 

 உபத்திரவங்களை.    1 தெச 3:3 

 

4094: பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வருபவர் யார்??

 

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.    1 தெச 3:13

 

4095: தேவனை அறியாதவராகள் யார்??

 

அஞ்ஞானிகள்.    1 தெச 4:3

 

4096: நாம் எதற்கு உட்படக்கூடாது??

 

 மோக இச்சை.    1 தெச 4:4

 

4097: எதை பரிசுத்தமாக ஆண்டு கொள்ள வேண்டும்??

 

 தன் தன் சரீரபாண்டத்தை.    1 தெச 4:5

 

4098:ஒருவனும் யாரை வஞ்சியாமலும் இருக்க வேண்டும்??

 

தன் சகோதரனை.    1 தெச 4:6

 

4099: தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்??

 

 பரிசுத்தத்திற்கு.    1 தெச 4:7

 

4100: எதைக் குறித்து நான் உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை என்று பவுல் கூறினார்??

 

 சகோதர சிநேகம்.    1 தெச 4:9

 

 

4101:எது உள்ளவர்களாயிருக்கும்படி நாட வேண்டும்??

 

 அமைதல்.    1  தெச 4:12

 

4102: எவர்களினிமித்தம் நாம் துக்கித்து அறிவில்லாதிருக்கக் கூடாது??

 

 நித்திரையடைந்தவர்கள்1 தெச 4:13

 

4103: உயிரோடிருக்கும் நாம் எதின் மேல் எடுத்துக் கொள்ளப்படுவோம்??

 

 மேகங்கள் மேல்.    1 தெச 4:17

 

4104: இரவிலே  திருடன்  வருகிற விதமாய் வருவது எது??

 

 கர்த்தருடைய நாள்.    1 தெச  5:2

 

4105: நாம் எவைகளின் பிள்ளைகளாயிருக்கிறோம்??

 

 வெளிச்சம்,  பகல்.    1 தெச 5:5

 

4106: நாம் எவைகளுக்கு  உள்ளானவர்கள் அல்ல??

 

 இரவு,  இருள்.    1 தெச 5:5

 

4107: விழித்துக்கொண்டு  எப்படி இருக்க கடவோம்??

 

 தெளிந்தவர்களாய்.    1 தெச 5:6

 

4108: விசுவாசம் என்னும் எதைத் தரித்து கொண்டிருக்க வேண்டும்??

 

 மார்க்கவசம்.    1 தெச 5:8

 

4109:தேவன் நம்மை எதற்கென்று நியமிக்கவில்லை??

 

 கோபாக்கினை.    1 தெச 5:9

 

4110: தேவன் நம்மை எதற்கென்று நியமித்தார்??

 

 இரட்சிப்படைவதற்கென்று.    1 தெச 5:9

 

 

 4111 : உங்களுக்கு எதைச் சொல்லுகிறவர்களை மதிக்க வேண்டும்??

 

 புத்தி.    1 தெச 5:12

 

4112: உங்களுக்குள்ளே  எப்படியிருங்கள்??

 

 சமாதானமாய்.    1 தெச 5:13

4113: எவர்களுக்கு புத்திச் சொல்ல வேண்டும்??

 

 ஒழுங்கில்லாதவர்களுக்கு.    1 தெச 5:14

 

4114: எவர்களை தேற்ற வேண்டும்??

 

 திடனற்றவர்களை.    1 தெச 5:14

 

4115: தீமைக்கு எதைச் செய்யக்கூடாது??

 

 தீமை.    1 தெச 5:15

 

4116: எப்பொழுதும் எதைச் செய்ய நாட வேண்டும்??

 

நன்மை.    1 தெச 5:15

 

4117: இடைவிடாமல் என்ன செய்ய வேண்டும்??

 

 ஜெபம்.    1 தெச 5:17

 

4118: எல்லாவற்றிலேயும் என்ன செய்ய வேண்டும்??

 

 ஸ்தோத்திரம்.    1 தெச 5:18

 

4119: எதை அவித்துப் போடக்கூடாது??

 

 ஆவியை.    1 தெச 5:19 

 

4120: எதை அற்பமாக எண்ணக்கூடாது??

 

 தீர்க்கதரிசனங்களை.    1 தெச 5:20

 

 

4121: தெசலோனிக்கேய  சபைக்கு நிருபம் எழுதியவர்கள் யார்??

 

 பவுல், சில்வான், தீமத்தேயு.   2 தெச 1:1

 

4122:  தெசலோனிக்கியரிடத்தில் பெருகியது எது??

 

 விசுவாசம்.    2 தெச1:3

 

4123: உபத்திரவப்படுகிறவர்களுக்கு தேவன் ஏதைப் பிரதிபலனாகக் கொடுக்கிறார்??

 

 இளைப்பாறுதல்.    2 தெச 1:6

 

4124: தேவனை அறியாதவர்களுக்கு செலுத்தப்படுவது எது??

 

 நீதியுள்ள ஆக்கினை.   2 தெச 1:7

 

4125: நித்திய அழிவாகிய தண்டனையை அடைபவர்கள் யார்??

 

 தேவனை அறியாதவர்கள்.   2 தெச 1:7-10

 

4126: எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் சஞ்சலப்படக்கூடாது??

 

 கிறிஸ்துவினுடைய நாள்.   2 தெச 2:2

 

4127:  முந்தி நேரிடுவது எது??

 

 விசுவாச துரோகம்.   2 தேச 2:3

 

4128: கேட்டின் மகன் யார்??

 

 பாவமனுஷன்.    2 தெச 2:3

 

4129: யார் வெளிப்பட்டாலொழிய கிறிஸ்துவின் நாள் வராது??

 

 கேட்டின் மகனாகிய பாவ மனுஷன்.   2 தெச 2:3

 

4130: இப்பொழுதே கிரியை செய்கிறது எது??

 

 அக்கிரமத்தின் இரகசியம்.   2 தெச 2:7

 

 

4131: கர்த்தர் யாரைத் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழிப்பார்??

 

 அக்கிரமக்காரன்.    2 தெச 2:8

 

4132: சாத்தானுடைய செயலின் படி இருப்பது எது??

 

 அக்கிரமக்காரனுடைய வருகை.    2 தெச 2:9

 

4133: கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே இருப்பது எது??

 

 அநீதி.    2 தெச 2:10

 

4134: அநீதியில் பிரியப்படுகிற யாவரும் எதை விசுவாசிப்பார்கள்??

 

 பொய்யை.    2 தெச 2:12

 

4135:  பொய்யை விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே  தேவன் எதை அனுப்புவார்??

 

 கொடிய வஞ்சகத்தை.    2 தெச 2:12

 

4136: தெசலோனிக்கியரிடத்தில்  பரம்பி மகிமைப்படுவது எது??

 

 கர்த்தருடைய வசனம்.    2 தெச 3:1

 

4137: எல்லாரிடத்திலும் இல்லாதது எது??

 

 விசுவாசம்.    2 தெச 3:2

 

4138: கர்த்தர் நம் இருதயங்களை எதற்கு நேராய் நடத்துவார்??

 

 தேவனை பற்றும் அன்பு.    2 தெச 3:5

 

4139: எவர்களை விட்டு விலக வேண்டும்??

 

 ஒழுங்கற்று நடக்கிற எந்த சகோதரனையும்.    2  தெச 3:6

 

4140: இரவும் பகலும் வேலை செய்து சாப்பிட்டவர்கள் யார்??

 

 பவுல்.  சில்வான்,  தீமோத்தேயு.    2 தெச 3:8

 

 

4141: ஒருவன் எதைச் செய்ய மனதில்லாதிருந்தால் சாப்பிடவும் கூடாது??

 

 வேலை.    2 தெச 3:10

 

4142: அமைதலோடு வேலை செய்து  எதைச் சாப்பிட வேண்டும்??

 

 சொந்த சாப்பாட்டை.    2 தெச 3:12

 

4143: எதைச் செய்வதில் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்??

 

நன்மை.    2 தெச 3:13

 

4144: விசுவாசத்தில் உத்தம குமாரன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்??

 

தீமோத்தேயுவை.    1 தீமோத்தேயு 1:2

 

4145: போதிப்பதில் எவ்வித உபதேசங்களை போதிக்கக் கூடாது??

 

 வேற்றுமையான உபதேசங்களை.     1 தீமோத்தேயு 1:3 

 

4146: மனிதனுக்கு தெய்வீக பக்திவிருத்தி எதினால் உண்டாகும்??

 

 விசுவாசத்தினால்.    1 தீமோத்தேயு  1:3

 

4147: கட்டுக்கதைகள் எதற்கு ஏதுவாக இருக்கிறது??

 

 தர்க்கங்களுக்கு.    1 தீமோத்தேயு 1:3

 

4148: முடிவு இல்லாதது எது என  பவுல் குறிப்பிடுகின்றார்??

 

 வம்ச வரலாறு.    1 தீமோத்தேயு 1:3

 

4149:கற்பனையின் பொருள் என்ன??

 

 சுத்தமான இருதயத்திலும் நல் மனசாட்ச்சியிலும் மாயமற்ற  விசுவாசத்திலும் பிறக்கும் அன்பு.    1 தெச 1:5

 

4150: எப்பொழுது நியாயப்பிரமாணம் நல்லதாயிருக்கிறது??

 

 நியாயப்பிரமாணத்தை  நியாயப்படி அனுசரிக்கும் போது.   1 தீமோத்தேயு 1:8

 

 

4151: நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்படவில்லை??

 

 நீதிமானுக்கு.   1 தீமோத்தேயு 1:9

 

4152: ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிறது எது??

 

 நியாயப்பிரமாணம்.   1 தீமோத்தேயு 1:11

 

4153: பவுலை எவ்வாறு எண்ணி ஊழியத்திற்கு கர்த்தர் ஏற்படுத்தினார்??

 

 உண்மையுள்ளவர் என்றெண்ணி.   1 தீமோத்தேயு 1:12

 

4154: எந்த வார்த்தை உண்மையானதும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது??

 

 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்ற வார்த்தை.  1 தீமோத்தேயு 1:15

 

4154:பவுல் தன்னை கிறிஸ்துவுக்கு முன்பாக நிறுத்துகின்ற போது தன்னை எவ்விதம் காண்கின்றார்??

 

 தான் பாவிகளில் பிரதானமானவன் என்று.   1 தீமோத்தேயு 1:15

 

4155: இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் வைப்பவர்கள் எதை அடைவார்கள்??

 

 நித்திய ஜீவனை.   1 தீமோத்தேயு 1:16

 

4156: தீமோத்தேயுவை பவுல் என்ன உறவு முறைப்படி அழைக்கிறார்??

 

 குமாரன் முறைப்படி.   1 தீமோத்தேயு 1:18

 

4157: நல் மனச்சாட்ச்சியைத் தள்ளி விட்ட சிலர் எதைச் சேதப்படுத்தினார்கள்??

 

 விசுவாசக் கப்பலை.   1 தீமோத்தேயு 1:19

 

4158: அப்போஸ்தலனாகிய பவுலினால் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இருவர் யார்??

 

 இமெனேயும், அலக்சந்தரும்.   1 தீமோத்தேயு 1:20

 

4159:  பவுல் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தி என்ன??

 

 எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் பண்ணவேண்டும்.   1 தீமோத்தேயு 2:1

 

 

4160: எவ்வித ஜெபம் பண்ண வேண்டும் எனப் பவுல் போதிக்கிறார்??

 

 பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும்.   1 தீமோத்தேயு 2:2

 

 

4161: நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக நன்மையும் பிரியமுமாயிருப்பது எது??

 

 ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஏறெடுப்பது.  1 தீமோத்தேயு 2:3

 

4162: தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தராயிருக்கிறவர் யார்??

 

 இரட்சகராகிய இயேசு கிறிஸ்து.  1 தீமோத்தேயு 2:4

 

4163: பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள்  உண்மை சொல்லும் அப்போஸ்தலன் யார்??

 

 அப்போஸ்தலனாகிய பவுல்.    1 தீமோத்தேயு 2:7

 

4164: கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி  ஜெபிக்க வேண்டியவர் யார்??

 

 புருஷர்கள்.    1 தீமோத்தேயு 2:8

 

4165: ஸ்திரீகள் அணிய வேண்டிய வஸ்திரம் எது??

 

 தகுதியான வஸ்திரம்.    1 தீமோத்தேயு 2:10

 

4166: ஸ்திரீகள் தங்களை எவைகளினால் அலங்கரிக்க வேண்டும்??

 

 நற்கிரியைகளினால்.    1 தீமோத்தேயு 2:10

 

4167: படைப்பின் காலத்தில் வஞ்சிக்கப்பட்டவள் யார்??

 

 ஏவாள்.    1 தீமோத்தேயு 2:13

 

4168: எது உண்மையான வார்த்தை??

 

 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் என்பது 1 தீமோத்தேயு 3:1

 

4169: கண்காணியானவன் எப்படி இருக்க வேண்டும்??

 

 குற்றம்சாட்டப்படாதவனாயிருக்க வேண்டும்.    1 தீமோத்தேயு3:2

 

4170: கண்காணியானவனுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் யாவை??

 

 பொறுமையுள்ளவனும் சண்டை பண்ணாதவனும் பண ஆசை இல்லாதவனும்.     1 தீமோத்தேயு 3:4

 

 

4171: சொந்த குடும்பத்தை நடத்த அறியாதவன் யாருடைய குடும்பத்தை விசாரிக்க கூடாது??

 

  தேவனுடைய சபையை.    1 தீமோத்தேயு 3:5

 

4172: பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழுகிறவன் யார்??

 

 இறுமாப்படைகிறவன்.    1 தீமோத்தேயு 3:6

 

4173: கண்காணியானவன் எந்த விஷயத்தில்  விழக்கூடாது??

 

 நிந்தனையிலும்,  பிசாசின் கண்ணியிலும்.   1 தீமோத்தேயு 3:7

 

4174:  யார் இரு நாக்குள்ளவர்களாய் இருக்க கூடாது??

 

 உதவிக்காரர்.   1 தீமோத்தேயு 3:8

 

4175: யார் உதவிக்காரராக ஊழியம் செய்யலாம்??

 

 குற்றஞ்சாட்டப்படாதவர்கள்.    1 தீமோத்தேயு 3:10

 

4176: ஸ்திரீகள் எது பண்ணக்கூடாது??

 

 அவதூறு பண்ணக்கூடாது.   1 தீமோத்தேயு 3:11

 

4177: சத்தியத்துக்குத் தூதனாயிருப்பது எது??

 

 தேவனுடைய வீடு.    1 தீமோத்தேயு 3:15

 

4178: எது மகா மேன்மையானது??

 

 தேவபக்த்திக்குரிய இரகசியமானது.    1 தீமோத்தேயு 3:16

 

4179:  தேவன் யாரால் காணப்பட்டார்??

 

 தேவ தூதர்களால்.    1   தீமோத்தேயு 3:16

 

4180: பிசாசுகளின் உபதேசத்துக்குச் செவி கொடுத்தவர்கள் எதை விட்டு விலகிப்போனார்கள்??

 

 விசுவாசத்தை விட்டு.    1 தீமோத்தேயு 4:1

4181: எவ்விதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தேவன் படைத்தைவைகள் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல??

 

 தேவ வசனத்தினாலும் ஜெபத்தினாலும்.    1 தீமோத்தேயு 4:5

 

4182: அற்ப பிரயோஜனமுள்ளது எது??

 

 சரீர முயற்சி.    1 தீமோத்தேயு 4:8

 

4183: எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது எது??

 

 தேவ பக்தி.    1 தீமோத்தேயு 4:8

 

4184: உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது எது??

 

 கர்த்தருடைய வார்த்தை.    1 தீமோத்தேயு 4:9

 

4185: எவற்றில் விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க தீமோத்தேயுவுக்கு பவுல் கட்டளையிடுகிறார்??

 

 வார்த்தையிலும் நடக்கையிலும் ஆவியிலும்  விசுவாசத்திலும் கற்பிலும்.    1 தீமோத்தேயு 4:12

 

4186: யாரைக் கடிந்து கொள்ளக்கூடாது??

 

 முதிர்வயதுள்ளவர்களை.    1 தீமோத்தேயு 5:1

 

4187: இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பவள் யார்??

 

 உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருப்பவள்.    1 தீமோத்தேயு 5 :5 

 

4188: யார் உயிரோடே செத்தவள் ??

 

 சுகபோகமாய் வாழ்கிறவள்.    1 தீமோத்தேயு 5:6

 

4189: விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட எத்தனை வயதுக்கு குறையாதவளாயிருக்க வேண்டும்??

 

அறுபது வயது.    1 தீமோத்தேயு 5:9

 

4190: சோம்பலுள்ளவர்களாய் வீடுவீடாகத் திரியப் பழகுகிறவர்கள் யார்??

 

 இளம் வயதின் விதவைகள்.    1 தீமோத்தேயு  5:13

 

 

 4191: இளம் வயதின் விதவைகளுக்கு எது தடையில்லை??

 

 விவாகம் பண்ணவும் பிள்ளைகள் பெறவும் வீட்டை நடத்தவும்.  1 தீமோத்தேயு 5:14

 

4192: உத்தம விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டியது யாருடைய கடமை??

 

 சபையாரின் கடமை.    1 தீமோத்தேயு 5:16

 

4193: இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக  யாரை எண்ண வேண்டும்??

 

 நன்றாய் விசாரணை செய்கிற மூப்பரை.    1 தீமோத்தேயு 5:17

 

4194: எந்த மாட்டின் வாயைக் கட்டக்கூடாது??

 

 போரடிக்கிற மாட்டின்.    1 தீமோத்தேயு 5:18

 

4195: வேலையாள் எதற்குப் பாத்திரன் ??

 

 கூலிக்கு.    1 தீமோத்தேயு 5:18

 

4196: எதற்கு உடன்படலாகாது??

 

 மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு.    1 தீமோத்தேயு 5:22

 

4197: எது மிகுந்த ஆதாயம்??

 

 போதுமென்கிற மனதுடன் கூடிய தேவ பக்தி.    1 தீமோத்தேயு 6:6

 

4198: எது உண்டானால் அது போதும் என்று இருக்க வேண்டும்??

 

 உண்ணவும் உடுக்கவும் உண்டானால்.    1 தீமோத்தேயு 6:8

 

4199: சோதனையிலும் கண்ணியிலும் விழுகிறவர் யார்??

 

 ஐசுவரியவானாக விரும்புகிறவர்கள்.     1 தீமோத்தேயு 6:9

 

4200:  எல்லாத் தீமைக்கும் வேராயிருப்பது எது??

 

 பண ஆசை.    1 தீமோத்தேயு 6:10

 

 

4201: தேவனுடைய சந்நிதானத்திலும் பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையை சாட்சியாக அறிவித்தவர் யார்??

 

 கிறிஸ்து இயேசு.    1 தீமோத்தேயு 6:14

 

4202: எதன் மேல் நம்பிக்கை வைக்கலாகாது??

 

 நிலையற்ற ஐசுவரியத்தின் மேல்.    1 தீமோத்தேயு 6:17

 

4203: எதற்கு விலக வேண்டும்??

 

 சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு.    1 தீமோத்தேயு 6:19

 

4204: கிறிஸ்து இயேசுவினால் உண்டான வாக்குதத்தம் எதைப் பற்றியது??

 

 ஜீவனைப் பற்றியது.    2 தீமோ 1:1

 

4205: தீமோத்தேயுவிடத்திலுள்ள எந்த விசுவாசத்தைப் பவுல் நினைவு கூறுகின்றார்??

 

 மாயமற்ற விசுவாசம்.    2 தீமோ 1:4

 

4206: தீமோத்தேயுவின் பாட்டியின் பெயர் என்ன??

 

 லோவிசாள்.    2 தீமோ 1:5

 

4207: தீமோத்தேயுவின் தாயின் பெயர் என்ன??

 

 ஐனிக்கேயாள்.    2 தீமோ 1:5

 

4208: பவுல் தீமோத்தேயுவின் மேல் தன் கைகளை வைத்தபடியால் தீமோத்தேயு எதைப் பெற்றான்??

 

 தேவ வரத்தை.    2 தீமோ 1:6

 

4209: தேவன் நமக்கு கொடாத ஆவி எது??

 

பயமுள்ள ஆவி.    2 தீமோ 1:7

 

4210: தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவி எப்படிப்பட்டது??

 

 பலமும் ; அன்பும்;  தெளிந்த புத்தியுமுள்ள ஆவி.    2 தீமோ 1:17

 

 

4211: பவுல் எதற்காகத் தன்னுடன் தீங்கனுபவிக்க தீமோத்தேயுவிடம் கூறுகின்றார்??

 

 சுவிசேஷத்திற்காக.    2 தீமோ 1:8

 

4212: எதைக் குறித்து வெட்கபடாமலிருக்க வேண்டும்??

 

 கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்து.    2 தீமோ 1:8

 

4213:  கர்த்தர் எதன்படி நம்மை இரட்சிக்கவில்லை??

 

 நம்முடைய கிரியையின்படி.    2 தீமோ 1:9

 

4214: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே எது வெளிப்பட்டது??

 

 கிருபை.    2 தீமோ 1:10

 

4215: பவுலை விட்டு எந்த நாட்டினர் யாவரும் விலகினார்கள்??

 

 ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும்.    2 தீமோ 1:15

 

4216: ஆசியா நாட்டிலிருக்கிறவர்களில் சிறப்பான இருவர் பவுலை விட்டு விலகினார்கள் அவர்கள் யார்??

 

 பிகெல்லு,  எர்மொகெனே.    2 தீமோ 1:15

 

4217: கர்த்தர் யாருடைய வீட்டாருக்கு இரக்கம் கட்டளையிடுவார்??

 

 ஒநேசிப்பேரு.    2 தீமோ 1:16

 

4218: பவுலின்  எதைக் குறித்து ஒநேசிப்பேரு  வெட்கப்படவில்லை??

 

 பவுலின் விலங்கைக் குறித்து.    2 தீமோ 1:16

 

4219: ஒநேசிப்பேரு எபேசுவிலே செய்த பற்பல உதவிகளை நன்றாய் அறிந்தவன் யார்??

 

 தீமோத்தேயு.    2 தீமோ 1:18

 

4220: தன்னுடைய  பிழைப்புக்கடுத்த அலுவல்களில் யார் சிக்கிக் கொள்ள மாட்டான்??

 

 தண்டில் சேவகம் பண்ணுகிறவன்.    2 தீமோ 2:4

 

 

4221: மல்யுத்தம் பண்ணுகிறவன்  எதன்படி பண்ண வேண்டும்??

 

 சட்டத்தின் படி.    2 தீமோ 2:5

 

4222: பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் எதில் பங்கடைய வேண்டும்??

 

 பலனில்.    2 தீமோ 2:6

 

4223: பவுலின் கருத்துப்படி எது  கட்டப்பட்டிருக்கவில்லை??

 

 தேவ வசனம்.    2 தீமோ 2:9

 

4224: நாம் உண்மை இல்லாதவராக இருந்தாலும் இயேசு எவ்வாறிருக்கிறார்??

 

 உண்மையுள்ளவராயிருக்கிறார்.    2 தீமோ 2:13

 

4225: ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாததும் கவிழ்த்து போடுகிறதற்கு ஏதுவானது எது??

 

 வாக்குவாதம்.    2 தீமோ 2:14

 

4226: எவ்விதமான வீண்பேச்சுக்கு விலகி இருக்க வேண்டும்??

 

 சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு.    2 தீமோ 2:16

 

4227: கள்ளப் போதகர்களுடைய வார்த்தை எதைப்போல படரும்??

 

 அரிப்பிளவையைப் போல.    2 தீமோ 2:17

 

4228: அரிப்பிளவையைப் போல படரும் தன்மையுள்ள இருவர்??

 

இமநேயும் பிலேத்தும்.    2 தீமோ 2:17

 

4229: கர்த்தர் யாரை அறிவார்??

 

 தம்முடையவர்களை.    2 தீமோ 2:19

 

4230:  கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிறவன் எவனும் எதை விட்டு விலக வேண்டும்??

 

 அநியாயத்தை விட்டு.    2 தீமோ 2:19

 

 

4231:  ஒருவன் அநியாயத்தை விட்டு விலகி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால் அவன் எவ்விதமாய் இருப்பான்??

 

 பரிசுத்தமாக்கப்பட்டவனாய்.    2 தீமோ 2:21

 

4232: எவ்வித இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும்??

 

 சுத்த இருதயத்தோடே.    2 தீமோ 2:22

 

4233: எவைகள் சண்டைகளைப் பிறப்பிக்கும்??

 

 புத்தியீனமும், அயுக்தமுமான தர்க்கங்கள்.  2 தீமோ 2:23

 

 

2234: எப்பொழுது கொடிய காலங்கள் வரும்??

 

 கடைசி நாட்களில்.    2 தீமோ 3:1

 

2235:  மோசேக்கு எதிர்த்து  நின்றவர்கள் யார்??

 

யந்நேயும், யம்பிரேயும்.    2 தீமோ 3:8

 

2236: பாவங்களால் நிறைந்த மனுஷர்கள் எதற்கு எதிர்த்து நிற்கிறார்கள்??

 

 சத்தியத்திற்கு.    2 தீமோ 3:8

 

2237:  சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்கள் எவ்வித புத்தியுள்ள மனுஷர்கள்??

 

 துர்ப்புத்தியுள்ளவர்கள்.    2 தீமோ 3:8

 

2238:  பவுலுக்கு எந்த பட்டணங்களில் துன்பங்கள் உண்டானது??

 

 அந்தியோகியா,  இக்கோனியா,  லீஸ்திரா.    2 தீமோ 3:11

 

2239: கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் எதை அநுபவிப்பார்கள்??

 

 துன்பத்தை.     2 தீமோ 3:12

 

2240: மோசம் போக்குகிறவர்கள் யார்??

 

 பொல்லாதவர்களும்,  எத்தர்களுமானவர்கள்.    2 தீமோ 3:13

 

 

4241: ஒருவனை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக மாற்றுகிறது எது??

 

 பரிசுத்த வேத எழுத்துக்கள்.    2 தீமோ  3:15

 

4242: வேதவாக்கியங்கள் எவைகளுக்கெல்லாம் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது??

 

 உபதேசத்திற்கும்,  கடிந்து கொள்ளுதலுக்கும், சீர் திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்.  2 தீமோ 3:17

 

 

4243: பவுல் எவற்றை சாட்ச்சியாக வைத்து கட்டளையிடுகிறார்??

 

 இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலையும், அவருடைய இராஜ்யத்தையும். 2 தீமோ 4:1

 

4244:  சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் எதை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ண வேண்டும்??

 

 திருவசனத்தை.    2 தீமோ 4:2

 

4245: எதை ஜனங்கள் பொறுக்க மனமற்றவர்களாயிருக்கின்றனர்??

 

 ஆரோக்கியமான உபதேசத்தை.    2 தீமோ 4:3

 

4246: நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்தவன் யார்??

 

 பவுல்.   2 தீமோ 4:7

 

4247: நீதியின் கிரீடம் யாருக்கு கொடுக்கப்படும்??

 

 அவர் பிரசன்னமாகுதலை  விரும்புகிற யாவருக்கும்.   2 தீமோ 4:8

 

 

4248: இப்பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை வைத்து பவுலை விட்டு பிரிந்து சென்றவன் யார்??

 

 தேமா.    2 தீமோ 4:10

4249:  தேமா  பவுலை விட்டு பிரிந்து எந்த  பட்டணத்துக்கு போனான்??

 

 தெசலோனிக்கே பட்டணத்துக்கு.    2 தீமோ 4:10

 

4250:  பவுலை விட்டு பிரிந்த கிரெஸ்கே எங்கு சென்றான்??

 

 கலாத்தியா நாட்டிற்கு.    2 தீமோ 4:10

 

 

4251:  பவுலைப் பிரிந்து தீத்து எந்த நாட்டிற்குச்  சென்றான்??

 

 தல்மாத்தியா நாட்டிற்கு.    2 தீமோ 4:10

 

4252: ஊழியத்தில் பவுலுக்குப்  பிரயோஜனமாயிருந்தவன் யார்??

 

 மாற்கு.    2 தீமோ 4:11

 

4253: பவுலின் மேலங்கியும் புஸ்தகங்களும் விசேஷமாக தோல் சுருளும் யாரிடம் இருந்தது??

 

 கார்ப்பு என்பவனிடம்.     2 தீமோ 4:13

 

4254: அலெக்சாந்தர் என்ன தொழில் செய்தவன்??

 

 கன்னான்.    2 தீமோ 4:14

 

4255:  எதன் வாயிலிருந்து நான் இரட்சிக்கப்பட்டேன் என்று பவுல் கூறுகின்றார்??

 

 சிங்கத்தின் வாயிலிருந்து.    2 தீமோ 4:17

 

4256: கர்த்தர் எல்லா தீமையினின்றும்  தன்னை இரட்சித்து    எதை  அடையும்படி காப்பாற்றுவார் எனப் பவுல் நம்பினார்??

 

 பரம இராஜ்யத்தை அடையும் படி.    2 தீமோ 4:18

 

4257: கொரிந்து பட்டணத்தில் இருந்து விட்டவன் யார்??

 

 எரஸ்து.    2 தீமோ 4:20

 

4258: மூப்பனாக நியமிக்கப்படுபவரின்  பிரதானமான  குணம் எது??

 

 குற்றம் சாட்டப்படாதவன்.    தீத்து 1:6

 

4259: கண்காணியானவன் யாருக்கு ஏற்றவிதமாய் இருக்க வேண்டும்??

 

 தேவனுடைய உக்கிராணக்காரனுக்கு ஏற்றவிதமாய்.    தீத்து 1:7

 

4260: கண்காணியானவன் எவ்வித ஆதாயத்தை இச்சிக்கக் கூடாது??

 

 இழிவான ஆதாயத்தை.     தீத்து 1:7

 

 

4261: கண்காணியானவனுக்கு  இருக்க வேண்டிய மூன்று பண்புகள் யாவை??

 

 நீதிமானும், பரிசுத்தனும்,  இச்சையடக்கமுள்ளவனும்.  தீத்து 1:8

 

4262: ஓயாப் பொய்யர் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்??

 

 கிரேத்தா தீவார்.    தீத்து 1:12

 

4263: எவ்வித உபதேசத்தைப் பேசும் படி தீத்துவுக்கு பவுல் கட்டளையிடுகிறார்??

 

 ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளை.    தீத்து 2:1

 

4264: முதிற்வயதுள்ள ஸ்திரீகள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும்??

 

 பரிசுத்தத்திற்கு ஏற்ற விதமாய்.   தீத்து 2:3

 

4265: நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பிக்க வேண்டியவன் யார்??

 

 தீத்து.    தீத்து 2:7

 

4266:  நாம் வெறுக்கவேண்டியவைகள் யாவை??

 

 அவபக்தியையும்,    லௌகீக இச்சைகளையும்

 

4267: நாம் எதை நம்பி இவ்வுலகில் ஜீவனம் பண்ணுகிறோம்??

 

 ஆனந்த பாக்யத்தை நம்பி.    தீத்து 2:13

 

4268: எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்க பிரசன்னமானது எது??

 

 தேவகிருபை.    தீத்து2:11

 

4269: முற்காலத்தில் எவ்வித பாவத்துக்குட்பட்டிருந்தோம்??

 

 புத்தியீனம் கீழ்ப்படியாமை,  வழிதப்பி நடத்தல்,  இச்சைகள் துன்பங்கள் ஆகியவற்றிற்கு.    தீத்து 3:3

 

4270: முற்காலத்தில் எவற்றோடு ஜீவனம் பண்ணி வந்தோம்??

 

 பொறாமையோடும்,  துர்குணத்தோடும்.  தீத்து 3:3

 

 

4271 : நம்மை தேவன் எவ்விதம் இரட்சித்தார்??

 

தமது இரக்கத்தினாலும் மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்.    தீத்து 3:5

 

4272: நாம் எதினாலே நீதிமான்களாக்கப்பட்டோம்??

 

 அவரது கிருபையினாலே.    தீத்து 3:6

 

4273:  எது செய்ய நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்??

 

 நற்கிரியை செய்ய.    தீத்து 3:8

 

4274:  மனுஷனுக்கு நன்மையும் பிரயோஜனமுமானது எது??

 

 நற்கிரியை செய்வது.    தீத்து 3:8

 

 

4275: மனுஷனுக்கு அப்பிரயோஜனமும் வீணுமானது எது??

 

 வாக்குவாதங்கள்.     தீத்து 3:9

 

4276: எந்த நம்பிக்கையின்படி நாம் சுதந்தரரானோம்??

 

 நித்திய ஜீவன் உண்டாகும் என்கிற நம்பிக்கையின் படி.    தீத்து 3:6

 

4277:  பவுலின் பிரியமுள்ளவனும் உடன் வேலைக்காரனுமாயிருந்தவன் யார்??

 

பிலமோன்.   பில 1

 

 

4278: பவுல் பிலமோனுக்கு எழுதிய நிருபம் யார் யாருக்கு எழுதப்பட்டது??

 

 அப்பியாளுக்கும், அர்க்கிப்புக்கும், சபைக்கும்.     தீத்து 2

 

4279: பவுலின் உடன் போர்ச்சேவகன் யார்??

 

 அர்கிப்பு.    பில 2

 

4280:  பிலமோனிடத்தில் உள்ள எது பிறருக்குத் தெரியப்படுகின்றது??

 

 சகல நன்மைகளும்.    பில 6

 

 

4281: யாருடைய உள்ளங்கள் பிலேமோனினாலே இளைப்பாறுதல் அடைந்துள்ளது??

 

 பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள்.    பிலோ  7

 

4282: பவுல் பெற்ற மகன் என்று அவர் யாரைக் குறிப்பிடுகின்றார்??

 

ஒநேசிமுவை.    பிலோ 10

 

4283:  பவுலின் உள்ளம் போலிருக்கிறவன் என்று யாரை குறிப்பிடுகிறார்??

 

 ஒநேசிமுவை.    பிலோ 12

 

4284: சரீரத்தின் படியும் கர்த்தருக்குள்ளும் பவுலின் பிரியமான சகோதரன் யார்??

 

 ஒநேசிமு.    பிலோ 16  

 

4285: கிறிஸ்து இயேசுவினிமித்தம் பவுலோடு காவலில் வைக்கப்பட்டிருக்கிற இன்னொருவர் யார்??

 

 எப்பாப்பிரா.    பிலோ 23

 

4286: யாரைக் கொண்டு உலகங்கள் உண்டாக்கப்பட்டன??

 

 குமாரனாகிய இயேசுவைக் கொண்டு.    எபிரேயர் 1:2

 

4287: யாரைப் பார்க்கிலும் விசேஷித்த நாமத்தைக் குமாரனாகிய இயேசு தரித்துக்கொண்டார்??

 

 தேவதூதர்களைப் பார்க்கிலும்.    எபிரேயர் 1:4

 

4288:  இயேசுவை யார் ஜெநிப்பித்தார்??

 

 பிதாவாகிய தேவன்.    எபிரேயர் 1:5

 

4289: கர்த்தருடைய ராஜ்யத்தின் செங்கோல் எப்படிப்பட்டது??

 

 நீதியுள்ளது.    எபி 1:8

 

4290: எவ்வித தைலத்தினால் இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டார்??

 

 ஆனந்த தைலத்தினால்.    எபி 1:9

 

 

4291: வானமும் பூமியும் எல்லாம் எதைப்போல பழமையாய்ப் போம்??

 

 வஸ்திரத்தைப் போல்.    எபிரேயர் 1:12

 

4292: வானத்தையும் பூமியையும் எதைப்போல கர்த்தர் சுருட்டுவார்??

 

 சால்வையைப் போல.    எபிரேயர் 1:12

 

4293: தேவனாகிய கர்த்தருடைய எது முடிந்து போவதில்லை??

 

 ஆண்டுகள்.    எபிரேயர் 1:12

 

4294: பணிவிடை ஆவிகள் எதற்காக அனுப்பப்படுகிறார்கள்?

 

ஊழியம் செய்வதற்காக.    எபிரேயர் 1:14

 

4295: வசனம் யார் மூலமாய் சொல்லப்பட்டது??

 

 தேவதூதர்கள் மூலமாய்.    எபிரேயர் 2:7

 

4296: கீழ்ப்படியாமைக்கு எவ்வித தண்டனை வரும்??

 

 நீதியான தண்டனை.    எபிரேயர் 2:2

 

4297: வசனம் முதலாவது யார் மூலமாய் அறிவிக்கப்பட்டது??

 

 கர்த்தர் மூலமாய்.    எபிரேயர் 2:3

 

4298: எதைக் குறித்து கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு தப்பித்துக் கொள்ள முடியாது??

 

இரட்சிப்பை.    எபிரேயர் 2:4

 

4299: கர்த்தர் எதை தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை??

 

 இனிவரும் உலகத்தை.    எபிரேயர் 2:5

 

4300:  கர்த்தரின் கிரியைகளின் மேல் யாரைக் கர்த்தர் அதிகாரியாக  வைத்தார்??

 

 மனுஷனை.    எபிரேயர் 2:7

4301: மரணத்துக்கு அதிகாரியானவன் யார்??

 

 பிசாசானவன்.    எபிரேயர் 2:14

 

4302: மரணபயம் எவ்வளவு காலம் இருக்கும்??

 

 ஜீவகாலமெல்லாம்.    எபிரேயர் 2:15

 

4303: தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல் யாருடைய சந்ததிக்கு  உதவியாகக் கை கொடுத்தார்??

 

 ஆபிரகாமின் சந்ததிக்காக.    எபிரேயர் 2:16

 

4304: அவர் சோதிக்கப்பட்டு  பாடுபட்டதினாலே யாருக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்??

 

 சோதிக்கப்படுகிறவர்களுக்கு.    எபிரேயர் 2:18

 

4305: அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிறவர் யார் ??

 

 கிறிஸ்து இயேசு.    எபி 3:1

 

4306: தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தவன் யார்??

 

 மோசே.    எபிரேயர் 3:2

 

4307:  தன்னை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறவர் யார்?

 

 கிறிஸ்து இயேசு.    எபிரேயர் 3:2

 

4308: நம்பிக்கையினாலே எது உண்டாகும்??

 

 தைரியம்.    எபிரேயர் 3:6

 

4309: மேன்மைபாராட்டுதல் எதனால் வரும் ??

 

 நம்பிக்கையினால் வரும்.    எபிரேயர் 3:6

 

4310: ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான எவ்வித இருதயம் இருக்ககூடாது??

 

 அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்.    எபிரேயர் 3:12

 

 

4311: கோபமூட்டுதலில்  நடந்தது என்ன??

 

 இருதயத்தை கடினப்படுத்தினார்கள்.    எபிரேயர் 3:15

 

4312:எகிப்திலிருந்து கர்த்தரின் ஜனத்தை  யாரால் புறப்படப்பண்ணினார்??

 

 மோசேயினால்.    எபிரேயர் 3:16

 

4313:பாவஞ் செய்தவர்களின் சவங்கள் எங்கே விழுந்து போயிற்று??

 

 வனாந்தரத்தில்.    எபிரேயர் 3:17

 

4314: எதினாலே அவர்கள் இளைப்பாறுதலில்  பிரவேசிக்கக் கூடாமலிருந்தது??

 

 அவிசுவாசத்தினால்.    எபிரேயர் 3:19

 

4315: இளைப்பாறுதலில்  பிரவேசிக்கிறவர்கள் யார்??

 

 விசுவாசித்தவர்கள்.    எபிரேயர் 4:3

 

4316: கர்த்தருடைய கிரியைகள் எப்போது முடிந்திருந்தது??

 

 உலகத்தோற்ற முதல்.    எபிரேயர் 4:3

 

4317: வெகு காலத்துக்கு பின்பு தங்கள் இருதயத்தைக்  கடினபடுத்தாதிருங்கள் என்று எங்கு  சொல்லப்பட்டிருக்கிறது??

 

தாவீதின் சங்கீதத்தில்.    எபிரேயர் 4:7

 

4318: யார் அவர்களை  இளைப்பாறுதலுக்குட்படுத்தவில்லை??

 

 யோசுவா.    எபிரேயர் 4:8

 

4319: இருபுறமும் கருக்குள்ள பட்டயம் எது??

 

தேவனுடைய வார்த்தை.    எபிரேயர் 4:12

 

4320: வானங்கள் வழியாய்ப் பரலோகத்திற்குப் போனவர் யார்??

 

 தேவகுமாரனாகிய இயேசு.    எபிரேயர் 4:14

 

 

4321:  நமக்கு இருக்கிற பிரதான ஆசாரியர் நம்முடைய எதைக் குறித்து பரிதபிக்கக்கூடியவர்??

 

 பலவீனங்களைக் குறித்து.    எபிரேயர் 4:15

 

4322: நமக்கு இருக்கிற பிரதான ஆசாரியரிடம் எது இல்லாதிருந்தது??

 

 பாவம் இல்லாதிருந்தது.    எபி 4:15

 

4323: ஏற்ற காலத்தில் நமக்கு கிடைப்பது எது??

 

 சகாயஞ் செய்யும் கிருபை.    எபிரேயர் 4:16

 

4324: ஜனங்களுடைய  பாவங்களுக்காக பலியிட வேண்டியது யார்??

 

 பிரதான ஆசாரியன்.    எபிரேயர் 5:3

 

4325:  ஆசாரிய ஊழியத்துக்கு என்று ஒருவன் யாரால் அழைக்கப்பட வேண்டும்??

 

 தேவனால்.    எபிரேயர் 5:4

 

4326: ஆசாரிய ஊழியத்துக்கு தேவனால் அழைக்கப்பட்டவன் யாரைப் போல அழைக்கப்பட்டிருக்க வேண்டும்??

 

 ஆரோனைப் போல.    எபிரேயர் 5:4

 

4327: கிறிஸ்துவை தேவன் எந்த நிலைக்கு உயர்த்தினார்??

 

 பிரதான ஆசாரியத்துவ நிலைக்கு.    எபிரேயர் 5:5

 

4328: மெல்கிசதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானவர் யார்??

 

 கிறிஸ்து.    எபிரேயர் 5:6

 

4329: எந்த கிரியைகளுக்கு நீங்கலாக வேண்டும்??

 

 செத்த கிரியைகளுக்கு.    எபிரேயர் 6:1

 

4330: தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைகிறவர்கள் யார்??

 

 மறுதலித்து போனவர்கள்.    எபிரேயர் 6:6

 

 

4331: தன் மேல் பெய்கிற மழையைக் குடிக்கின்றது எது??

 

 நிலம்.    எபிரேயர் 6:7

 

4332: எந்த நிலம் தகாததாய்ப் போம்??

 

 முள் பூண்டுகளை முளைப்பிக்கிற நிலம்.    எபிரேயர் 6:8

 

4333: வாக்குதத்தமான ஆசீர்வாதங்களை எதனால் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்??

 

 விசுவாசத்தினால்.    எபிரேயர் 6:11

 

4334: ஆபிரகாமுக்கு தேவன் என்ன பண்ணினார் ??

 

 வாக்குதத்தம்.    எபிரேயர் 6:13

 

4335: தேவன் வாக்குதத்தம் பண்ணினதைப் பெற ஆபிரகாம் என்ன செய்தார்??

 

 பொறுமையோடு காத்திருந்தான்.    எபிரேயர் 6:15

 

4336: மனுஷர் யார் பேரில் ஆணையிடுவார்கள்??

 

 தன்னிலும் பெரியவர்கள் பேரில்.    எபிரேயர் 6:16

 

4337: எதற்காக ஆணையிடப்படுகின்றது??

 

 உறுதிப்பண்ணும்படி.    எபிரேயர் 6:16

 

4338:சகல விவாதத்துக்கும் முடிவு எது??

 

 ஆணையிடுதல்.    எபிரேயர் 6:16

 

4339: எத்தனை மாறாத  விசேஷங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது??

 

 

 இரண்டு.    எபிரேயர் 6:18

 

4340 : கர்த்தருடைய  மாறாத விசேஷங்கள் எதை  அளிக்கிறது??

 

 ஆறுதல் அளிக்கிறது.    எபிரேயர் 6:18

 

 

 4341: கர்த்தர் நமக்கு முன் வைத்திருக்கும் எது நமது ஆத்தும நங்கூரமாயிருக்கிறது??

 

 நம்பிக்கை.    எபிரேயர் 6:19

 

4342: இயேசு யாருடைய மறைமையின்படியான நித்திய பிரதான ஆசாரியன்??

 

 மெல்கிசதேக்கின் முறைமையின்படி.    எபிரேயர் 6:20

 

4343: மெல்கிசதேக் என்பவன் யார்??

 

சாலேமின் ராஜா.    எபிரேயர் 7:1

 

4344: மெல்கிசதேக்குக்கு ஆபிரகாம் என்ன கொடுத்தான்??

 

 தசமபாகம்.    எபிரேயர் 7:2

 

4345: நீதியின் ராஜா என்பவர் யார்??

 

 மெல்கிசதேக்.    எபிரேயர் 7:2

 

4346:  தகப்பனும் தாயும் இல்லாதவன் யார்??

 

 மெல்கிசதேக்.    எபிரேயர் 7:3

 

4347: ஜீவனின் முடிவுடையவனாயிராதவன் யார்??

 

 மெல்கிசதேக்.    எபிரேயர் 7:3

 

4348: மரிக்கிற மனுஷர்கள் எதை வாங்குகிறார்கள்??

 

 தசமபாகம்.    எபிரேயர் 7:8

 

4349:தன் தகப்பனின் அரையில் இருந்தவன் யார்??

 

 லேவியானவன்.    எபிரேயர் 7:9

 

4350: ஆரோனின்  முறைமையின்படி  அழைக்கப்படாமல் ஆசாரியனானவன் யார்??

 

 மெல்கிசதேக்.    எபிரேயர் 7:11

4351: நம்முடைய கர்த்தர் எந்த கோத்திரத்தில்  தோன்றினார்??

 

 யூதா கோத்திரத்தில்.    எபிரேயர் 7:14

 

4352: ஒன்றையும் பூரணப்படுத்தாது எது??

 

 நியாயப்பிரமாணம்.   எபிரேயர் 7:19

 

4353: ஆணையினாலே ஆசாரியராக்கப்பட்டவர் யார்??

 

இயேசுவானவர்.    எபிரேயர் 7:22

 

4354: நியாயப்பிரமாணத்துக்குப் பின்பு எது உண்டானது??

 

 ஆணை உண்டானது.    எபிரேயர் 7:28

 

4355: மகத்துவ ஆசனம் எங்கு உள்ளது??

 

 பரலோகத்தில்.    எபிரேயர் 8: 1

 

4356: பூமியில் செய்யப்படும் ஆராதனை எதன் சாயலுக்கு ஒத்திருக்கிறது??

 

 பரலோகத்திலுள்ளவைகளுக்கு.    எபிரேயர் 8:5

 

4357: புது உடன்படிக்கையை கர்த்தர் எங்கு எழுதுவார்??

 

 அவர்களுடைய இருதயத்திலே.    எபிரேயர் 8:10

 

4358: கர்த்தர் ஜனங்களின் அநியாயங்களை எவ்வாறு மன்னிப்பார்??

 

 கிருபையாய் மன்னிப்பார்.    எபிரேயர் 8:12

 

4359: மகா பரிசுத்த ஸ்தலம் எந்த திரைக்குள்ளே இருந்தது??

 

 இரண்டாம் திரைக்குள்ளே.    எபிரேயர் 9:3

 

4360: தூப கலசம்  எங்கு இருந்தது??

 

 மகா பரிசுத்தஸ்தலம் எனப்பட்ட கூடாரத்தில்.    எபிரேயர் 9:3

 

 

 4361: உடன்படிக்கை பெட்டிக்குள் எவைகள் வைக்கப்பட்டிருந்தது??

 

மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்பாத்திரம், ஆரோனுடைய துளிர்த்த கோல்

உடன்படிக்கையின் கற்பலகைகள்.  -   எபிரேயர் 9:4

 

 4362: உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே எதுவைக்கப்பட்டிருந்தது??

 

 மகிமையுள்ள கேரூபீன்கள்.    எபிரேயர் 9:5

 

4363:  இரண்டிம் கூடாரத்தில் யார் பிரவேசிப்பார்கள்??

 

 பிரதான ஆசாரியன் மாத்திரம்.    எபிரேயர் 9:7

 

4364: ஜனங்களுடைய தப்பிதங்களுக்காக பலி செலுத்துகிறவன் யார்??

 

 பிரதான ஆசாரியன்.    எபிரேயர் 9:7

 

4365:முதலாம் கூடாரம் நிற்குமளவும் எங்கு போகும் மார்க்கம் வெளிப்படவில்லை??

 

 பரிசுத்தஸ்தலத்திற்கு.    எபிரேயர் 9:8

 

4366: கிறிஸ்துவானவர்  எவைகளின் இரத்தத்தினால் மீட்ப்பை உண்டாக்கவில்லை??

 

 வெள்ளாட்டுக்கடா, இளங்காளையின் இரத்தத்தினால்.  எபிரேயர் 9:13

 

4367:கிறிஸ்து எதினால் மீட்பை உண்டு பண்ணினார்??

 

 சொந்த இரத்தத்தினால்.    எபிரேயர் 9:12

 

4368: நித்திய மீட்பு யாரிடமிருந்து வருகிறது??

 

 மகா பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவிடமிருந்து.   எபிரேயர்9:13

 

4369: இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எதைச் சுத்திகரிக்கிறது??

 

 மனச்சாட்ச்சியை சுத்திகரிக்கிறது.    எபிரேயர் 9:14

 

4370: புது உடன்படிக்கையின்  மத்தியஸ்தராயிருக்கிறவர் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    எபிரேயர்9:15

 

 

4371: எங்கே மரணசாசனம் உண்டோ அங்கே எது உண்டாக வேண்டும்??

 

 மரணம்.    எபி 9:16

 

4372: எப்பொழுது மரண சாசனம் உறுதிப்படும்??

 

 மரணமுண்டான பின்பு.    எபிரேயர் 9:17

 

4373: இரத்தமில்லாததினால் பிரதிஷ்டை பண்ணப்படாதது எது??

 

 முதலாம் உடன்படிக்கை.    எபிரேயர் 9:18

 

4374: இரத்தம் சிந்துதலில்லாமல் எது உண்டாகாது??

 

 மன்னிப்பு.    எபிரேயர் 9:22

 

4375: எவைகளின் இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யமாட்டாது??

 

 காளை,  வெள்ளாட்டுக்கடா  ஆகியவைகளின் இரத்தம்.    எபிரேயர் 10:4

 

4376: புஸ்தகச்சுருளில் யாரைக் குறித்து எழுதியிருக்கிறது??

 

 இயேசு.    எபிரேயர் 10:7

 

4377: நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கும் பலிகள் யாவை??

 

சர்வாங்க தகனபலி, பாவநிவாரண பலி.   எபிரேயர் 10:8

 

4378: இயேசு கிறிஸ்து பலியிடப்பட்டதன் சித்தம் என்ன??

 

 ஜனங்கள் பாவமன்னிப்படைந்து பரிசுத்தமாக்கப்பட.    எபிரேயர் 10:10

 

4379: பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி செய்யக்கூடாத பலிகளைச் செலுத்துகிறவன் யார்??

 

 ஆசாரியன்.    எபிரேயர் 10:11

 

4380: பாவங்களுக்காக ஒரே பலி செலுத்தியவர் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    எபிரேயர் 10:12

 

 

4381: கிறிஸ்து யாரை ஒரே பலியினாலே பூரணப்படுத்தியிருக்கிறார்??

 

 பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை.    எபிரேயர் 10:14

 

4382: கர்த்தர் செய்யும் புது உடன்படிக்கையில் அவருடைய பிரமாணங்களை எங்கே வைப்பார்??

 

 அவர்கள் இருதயத்தில் வைப்பார்.     எபிரேயர் 10:16

 

4383: பாவங்கள் மன்னிக்கப்பட்டதுண்டானால் இனி எது செலுத்த தேவையில்லை??

 

 பலி செலுத்த தேவையில்லை.    எபிரேயர் 10:18

 

4384: இயேசுவானவர் தமது எவ்வித திரைவழியாய் மார்க்கத்தை உண்டு பண்ணினார்??

 

 மாம்சமாகிய திரை வழியாய்.    எபிரேயர் 10:19

 

4385:  இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரைவழியாய் எவ்வித மார்க்கத்தை உண்டு பண்ணினார்??

 

 புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை.    எபிரேயர் 10:19

 

4386: தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    எபிரேயர் 10:21

 

4387: வாக்குத்தத்தம் பண்ணினவர் எவ்விதமாயிருக்கிறார்??

 

உண்மையுள்ளவராயிருக்கிறார்.    எபிரேயர் 10:23

 

4388: எதை விட்டு விடலாகாது??

 

 சபை கூடி வருதலை.    எபிரேயர் 10:25

 

4389: சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய் என்ன செய்யக்கூடாது??

 

பாவம்.     எபிரேயர் 10:26

 

4390: மோசேயின் பிரமாணத்தைத் தள்ளுகிறவன் எதைப் பெற மாட்டான்??

 

 இரக்கம் பெற மாட்டான்.     எபிரேயர் 10:28

 

4391: கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எதற்கு பாத்திரன்??

 

 கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரன்.    எபிரேயர் 10:29

 

4392: பழிவாங்குதல் யாருக்குரியது??

 

 தேவனுக்குரியது.    எபிரேயர் 10:30

 

4393: நிலையுள்ளதுமான சுதந்தரம் எங்கு இருக்கிறது??

 

 பரலோகத்தில்.    எபிரேயர் 10:34

 

4394: மிகுந்த பலனுக்கேதுவான எதை  விட்டு விடக்கூடாது??

 

 தைரியத்தை.    எபிரேயர் 10:35

 

4395:  வாக்குதத்தம் பண்ணப்பட்டதை அடைய எது வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார்??

 

 பொறுமை.    எபிரேயர் 10:36

 

4396: நம் ஆத்துமா  ஈடேற என்ன செய்ய வேண்டும்??

 

 விசுவாசிக்க வேண்டும்.    எபிரேயர் 10:39

 

4397: நம்பப்படுகிறவைகளின் உறுதி எது??

 

 விசுவாசம்.    எபிரேயர்11:1

 

4398: முன்னோர்கள்  எதினாலே நற்சாட்சி பெற்றார்கள்??

 

 விசுவாசத்தினாலே.    எபிரேயர் 11:2

 

4399:  விசுவாசத்தினாலே மேலான பலிகளைச் செலுத்தினவன் யார்??

 

 ஆபேல்.    எபிரேயர் 11:4

 

4400:  விசுவாசத்தினாலே நீதிமான் என்று சாட்சி பெற்றவன் யார்??

 

 ஆபேல்.    எபிரேயர் 11:4

 

4401: தேவன் எடுத்துக்கொண்டபடியினாலே காணாமல் போனவன் யார்??

 

 ஏனோக்கு.     எபிரேயர் 11:5

 

4402: தேவன் உண்டென்று விசுவாசிக்க வேண்டியவன் யார்??

 

 தேவனிடத்தில் சேருகிறவன்.    எபிரேயர் 11:6

 

4403: விசுவாசத்தினாலுண்டாகும்  நீதிக்கு சுதந்திரவாளியானவன் யார்??

 

 நோவா.    எபிரேயர் 11:7

 

4404: வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப் போல சஞ்சரித்தவன் யார்??

 

 ஆபிரகாம்.    எபிரேயர் 11:9

 

4405: தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரமுள்ள  நகரத்துக்காக காத்திருந்தவன் யார்??

 

 ஆபிரகாம்.    எபிரேயர் 11:10

 

4406:  வாக்குதத்தம்  பண்ணினவர்  உண்மையுள்ளவர் என்று எண்ணியவள் யார்??

 

 சாராள்.    எபிரேயர் 11:11

 

4407: தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டவர் யார்??

 

 ஆபிரகாமின் சந்ததியார்.    எபிரேயர் 11:13

 

4408: விசுவாசத்தினாலே யாக்கோபு யாருடைய குமாரரை ஆசீர்வதித்தான்??

 

 யோசேப்பின் குமாரரை.    எபிரேயர் 11:21

 

4409: இஸ்ரவேல் புத்திரர் எகிப்தைவிட்டு  புறப்படுவார்கள் என்று விசுவாசித்தவன் யார்??

 

 யோசேப்பு.    எபிரேயர் 11:22

 

4410: யோசேப்பு அந்நிய காலத்தில் எதைக் குறித்து கட்டளை கொடுத்தான்??

 

 தன் எலும்புகளைக் குறித்து.    எபிரேயர் 11:22

4411: அநித்தியமான பாவசந்தோஷங்களை வெறுத்தவன் யார்??

 

 மோசே.  எபிரேயர்11:25

 

4412: இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்தவன் யார்??

 

 மோசே.    எபிரேயர் 11:26

 

4413: இரத்தம் பூசுதலாகிய நியமத்தை ஆசரித்தவன் யார்??

 

 மோசே.    எபிரேயர் 11:28

 

4414: வேவுகாரரை சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டவள் யார்??

 

ராகாப் என்னும் வேசி.    எபிரேயர் 11:31

 

4415: விசுவாசத்தினாலே கிதியோன் என்ன செய்தான்??

 

 மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலை இரட்சித்தான்.   எபிரேயர்11:32

 

4416: விசுவாசத்தினாலே  பாராக் என்ன செய்தான்??

 

 சிசெராவைக் கொன்றான்.    எபிரேயர் 11:32

 

4417: விசுவாசத்தால் விசுவாச வீரர்கள் எதை  நடப்பித்தார்கள்??

 

 நீதியை நடப்பித்தார்கள்.    எபிரேயர் 11:33

 

 

4418: நம்மைச் சுற்றி நெருங்கி நிற்பது எது??

 

 பாவம்.    எபிரேயர் 12:1

 

4419: நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் எவ்விதம் ஓட வேண்டும்??

 

 பொறுமையோடு ஓட வேண்டும்.    எபிரேயர் 12:1

 

4420: எதற்கு விரோதமாக போராட வேண்டும்??

 

 பாவத்துக்கு.    எபிரேயர் 12:4

 

4421: எதை அற்பமாக எண்ணக்கூடாது??

 

 கர்த்தருடைய சிட்ச்சையை.    எபிரேயர் 12:5

 

4422: கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து நம்மை எதன் பொருட்டு  சிட்சிக்கிறார்??

 

 நாம் அவருடைய பரிசுத்தத்தில்  பங்குள்ளவர்களாகும் பொருட்டு.   எபிரேயர் 12:10

 

4423: யாவரோடும் நாம் எப்படியிருக்க வேண்டும்??

 

 சமாதானமாயிருக்க வேண்டும்.    எபிரேயர் 12:14

 

4424: எப்படியிருக்கும்படி நாட வேண்டும்??

 

 பரிசுத்தமாயிருக்கும்படி.    எபிரேயர் 12:14

 

4425: எது இல்லாமல் கர்த்தரை தரிசிப்பதில்லை??

 

 பரிசுத்தமில்லாமல்.    எபிரேயர் 12:14

 

4426: கசப்பான வேர் உண்டானால் எது உண்டாகும்??

 

 கலக்கம் உண்டாகும்.    எபிரேயர் 12:15

 

4427:  ஜீவனுள்ள தேவனுடைய நகரம் எது??

 

 பரம எருசலேம்.    எபிரேயர் 12:22

 

4428:  புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    எபிரேயர் 12:24

 

4429: யாருடைய இரத்தம் பேசினது??

 

 ஆபேலின் இரத்தம்.    எபிரேயர் 12:24

 

4430:  தெளிக்கப்படும் இரத்தம் எவைகளை பேசும்??

 

 நன்மையானவைகளை.    எபிரேயர் 12:24

 

4431: சகோதரருக்குள்ளே நிலைத்திருக்க வேண்டியது எது??

 

 சகோதர சிநேகம்.   எபிரேயர் 13:1

 

4432: அன்னியரை உபசரித்ததில் சிலர் அறியாமல் யாரை உபசரித்ததுண்டு??

 

 தேவதூதர்களை.    எபிரேயர் 13:2

 

4433: விவாகம் யாவருக்குள்ளும் எப்படிப்பட்டது??

 

 கனமுள்ளது.    எபிரேயர் 13:4

 

4435: எதினால் அலைப்புண்டு திரியாதிருக்க வேண்டும்??

 

 பலவிதமான அந்நிய போதனைகளினால்.    எபிரேயர் 13:9

 

 

4436: இருதயம் எதினாலே ஸ்திரப்படுகிறது நல்லது??

 

 கிருபையினாலே.    எபிரேயர் 13:9

 

4437:  ஜனங்களை பரிசுத்தம் பண்ணும்படியாக இயேசு எங்கே பாடுபட்டார்??

 

 நகர வாசலுக்குப் புறம்பே.    எபிரேயர் 13:12

 

4438: உதடுகளின் கனி என்பது என்ன??

 

 ஸ்தோத்திரப்பலி.    எபிரேயர் 13:15

 

4439: மறக்க கூடாது எது??

 

 நன்மை செய்ய.    எபிரேயர் 13:16

 

4440: எதைப் பண்ண மறவாதிருக்க வேண்டும்??

 

 தான தர்மம் பண்ண.    எபிரேயர் 13:16

 

 4441: எல்லாவற்றிலும் எவ்விதமாய் நடந்து கொள்ள வேண்டும்??

 

 யோக்கியமாய்.    எபிரேயர் 13:18

 

4442: ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரானவர் யார்??

 

 கர்த்தராகிய இயேசு.    எபிரேயர் 13:20

 

4443: யாக்கோபு நூல் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது??

 

 சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கு.    யாக்கோபு 1:1

 

4444: விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்க வேண்டும்??

 

 பொறுமையை உண்டாக்க வேண்டும்.     யாக் 1:3

 

4445: காற்றில் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்குஒப்பாயிருக்கிறவன் யார்??

 

 சந்தேகப்படுகிறவன்.    யாக் 1:6 

 

4446: யார் எதையாகிலும் பெறலாம் என்று நினைக்க வேண்டாம்??

 

 சந்தேகப்படுகிறவன்.    யாக் 1:7

 

4447: யார் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவன்??

 

 இருமனமுள்ளவன்.    யாக் 1:8

 

4448: புல்லின்  பூவைப்போல்  ஒழிந்து போகிறவன் யார்??

 

 ஐசுவரியவான்.    யாக் 1:10

 

4449: சோதனையை சகிக்கிறவன் எப்பொழுது ஜீவ கிரீடத்தைப் பெறுவான்??

 

 உத்தமனென்று  விளங்கினபின்பு.    யாக்  1:12

 

4450: தேவன் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்??

 

 ஜீவ கிரீடத்தை.  யாக் 1:12

 

 

4451:  தேவன் எதினால் சோதிக்கிறவரல்ல??

 

 பொல்லாங்கினால்.  யாக் 1:13

 

4452: மனுஷன் எதினால் சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்??

 

 சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு.    யாக் 1:14

 

4453: இச்சை கர்ப்பந்தரித்து எதைப் பிறப்பிக்கும்??

 

 பாவத்தைப் பிறப்பிக்கும்.    யாக் 1:15

 

4454: பாவம் பூரணமாகும் போது எதைப் பிறப்பிக்கும்??

 

 மரணத்தைப் பிறப்பிக்கும்.    யாக் 1:15

 

4455:  நன்மையான எந்த ஈவும் எங்கிருந்து உண்டாகிறது??

 

 பரத்திலிருந்து உண்டாகிறது.    யாக் 1:17

 

4556:  கேட்கிறதற்கு எவ்வாறிருக்க வேண்டும்??

 

 தீவிரமாயிருக்க வேண்டும்.    யாக் 1:19

 

4557: கோபிக்கிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்??

 

 தாமதமாயும் இருக்க வேண்டும்.    யாக் 1:19 

 

4558: பேசுகிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்??

 

 பொறுமையாயிருக்க வேண்டும்.    யாக் 1:19

 

4559: மனுஷனுடைய கோபம் யாருடைய நீதியை நடப்பிக்க மாட்டாது??

 

 தேவனுடைய நீதியை.    யாக் 1:20

 

4460: தேவ வசனம் எதை இரட்சிக்க வல்லமையுள்ளதாயிருக்கிறது??

 

 ஆத்துமாக்களை இரட்சிக்க.    யாக் 1:21

 

 

4461: தன் நாவை அடக்காதவன்  எதை வஞ்சிக்கிறான்??

 

 தன் இருதயத்தை.    யாக் 1:26

 

4462: எது மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது??

 

 உலகத்தால் கறைபடாததும் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும்  விசாரிப்பதும்.    யாக் 1:27

 

4463: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை எவ்விதமாய்ப் பற்றிக்கொள்ளக் கூடாது??

 

 பட்சபாதமாய் பற்றி கொள்ள கூடாது.    யாக் 2:1

 

4464: தேவ வசனத்தை போதிக்கிறவர்களை ஒடுக்குகிறவர் யார்??

 

 ஐசுவரியவான்கள்.    யாக் 2:6

 

4465: உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல யாரிடம் அன்பு கூர வேண்டும்??

 

 பிறனிடத்தில் அன்பு கூர வேண்டும்.    யாக் 2:8

 

4466: உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூர வேண்டும் என்பது எவ்வித பிரமாணமாக உள்ளது??

 

 ராஜரிக பிரமாணமாயுள்ளது.    யாக் 2:8

 

4467: இரக்கம் செய்யாதவனுக்கு எவ்வித நியாயத்தீர்ப்பு  கிடைக்கும்??

 

 இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு.    யாக் 2:13

 

4468: நியாயத்தீர்ப்புக்கு முன்பாக எது மேன்மை பாராட்டும்??

 

 இரக்கம் மேன்மை பாராட்டும்.    யாக் 2:13

 

4469:  விசுவாசத்தை எதினால் பிறருக்கு காண்பிக்க முடியும்??

 

 கிரியைகளினால்.    யாக் 2:18

 

4470: தேவனுடைய சிநேகிதன் என்றெண்ணப்பட்டவன் யார்??

 

 ஆபிரகாம்.    யாக் 2:23

 

 

4471: ஆவி இல்லாத சரீரம் எப்படியிருக்கும்??

 

 செத்ததாயிருக்கும்.    யாக் 2:26

 

4472: அநேகர் போதகராவதை விரும்பாதவர் யார்??

 

 யாக்கோபு.    யாக் 3:1

 

4473: பெரிய கப்பல்களை திருப்பிக் கொண்டு செல்வது எது??

 

 சுக்கான்.    யாக் 3:4

 

4474: சிறிய அவயமாயிருக்கிறது எது??

 

 நாவு.    யாக் 3:5

 

4475: பெருமையானவைகளைப் பேசும் சிறிய அவயம் எது??

 

 நாவு.    யாக் 3:5

 

4476: நாவை எதாக யாக்கோபு சித்தரிக்கிறார்??

 

நெருப்பாக.    யாக் 3:6

 

4477: நம்முடைய முழு சரீரத்தையும் கறைபடுத்தும் அவயம் எது??

 

நாவு.    யாக் 3:6

 

4478: உலகம் எதினால் நிறைந்திருக்கிறது??

 

 அநீதியினால்.    யாக் 3:6

 

4479: சகலவிதமான மிருகங்கள் பறவைகள் நீர் வாழும் ஜந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் எதினால் அடக்கப்படும்??

 

 மனுஷ சுபாவத்தால்.    யாக் 3:7

 

4480: எதை அடக்க யாராலும் கூடாது??

 

 நாவை அடக்க.    யாக் 3:8

 

4481: மனுஷன் யாருடைய சாயலில் படைக்கப்பட்டான்??

 

 தேவனுடைய சாயலில்.    யாக் 3:9

 

4482: எதற்கு விரோதமாகப் பொய் சொல்லாதிருக்க வேண்டும்??

 

 சத்தியத்துக்கு விரோதமாக.    யாக் 3:14

 

4483: வைராக்கியம் இருக்கும் இடத்தில் எது உண்டு??

 

 கலகம் உண்டு.    யாக் 3:16

 

4484: விரோதம். இருக்குமிடத்தில் எது உண்டு??

 

 சகலதுர்ச் செய்கைகளுமுண்டு.    யாக் 3:26

 

4485: நீதியாகிய கனியானது யாரால் உண்டாயிருக்கிறது??

 

 சமாதானத்தை நடப்பிக்கிறவராலே.    யாக் 3:18

 

4486: யுத்தங்களும்  சண்டைகளும் எதினால் உண்டாகிறது??

 

 போர் செய்கிற இச்சைகளினால்.    யாக் 4:1

 

4487: தேவனுக்கு விரோதமான பகை எது??

 

 உலக சிநேகம்.    யாக் 4:4

 

4488:  எதை வீணாய்ச் சொல்லுகிறதென்று எதை நினைக்கக் கூடாது??

 

 வேத வாக்கியங்களை.    யாக் 4:5

 

4489: தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்??

 

 பெருமையுள்ளவர்களுக்கு.    யாக் 4:6

 

4490: தேவன் யாருக்கு கிருபையளிக்கிறார்??

 

 தாழ்மையுள்ளவர்களுக்கு.    யாக் 4:6

 

4491: யார் துயரப்பட்டு துக்கித்து அழ வேண்டும்??

 

 இருமனமுள்ளவர்கள்.    யாக் 4:9

 

4492: கர்த்தருக்கு முன்பாக நாம் என்ன செய்ய வேண்டும்??

 

 தாழ்மைப்பட வேண்டும்.    யாக் 4:10

 

4493: மனுஷனுடைய ஜீவன் எதைப் போலிருக்கிறது??

 

 புகையைப் போலிருக்கிறது.    யாக் 4:14

 

4494: கொஞ்ச காலத்தில் தோன்றி பின்பு  தோன்றாமற் போவது எது??

 

 புகை.    யாக் 4:14

 

4495: ஒருவன் நன்மை செய்ய  அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற் போனால் அது அவனுக்கு எதுவாயிருக்கும்??

 

 பாவமாயிருக்கும்.    யாக் 4:17

 

4496: எது கூக்குரலிடுகிறது??

 

 ஐசுவரியவான்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்ட வேலைக்காரரின் கூலி.  யாக் 5:4

 

4497:  நியாதிபதி எங்கே நிற்கிறார்??

 

 வாசற்படியில் நிற்கிறார்.    யாக் 5 :9

 

4498: யாருடைய பொறுமையைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்

 

 யோபுவின்.    யாக் 5:11

 

4499: ஒருவன் வியாதிப்பட்டிருந்தால் யாரை வரவழைக்க வேண்டும்??

 

 சபையின் மூப்பர்களை.    யாக் 5:14

 

4500: எது மிகவும் பெலனுள்ளதாயிருக்கும்??

 

 நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்.    யாக் 5: 16

 

 

4501: பேதுரு தன் முதல் கடிதத்தை யாருக்கு  எழுதுகின்றார்??

 

 ,சிதறி இருக்கிறவர்களுக்கு.    1 பேதுரு 1:1

 

4502: பரிசுத்தமாகுதலை கட்டளையிடுகிறவர் யார்??

 

 ஆவியானவர்.    1 பேதுரு 1:2

 

4503: பரிசுத்த ஆவியானவர் நடப்பிக்கும் கிரியைகளை உற்றுப்பார்க்க ஆசையாய் இருந்தவர்கள் யார்??

 

 தேவதூதர்கள்.    1 பேதுரு 1:12

 

4504: முன்னே ஜனங்கள் எதினால் இச்சையின்படி நடந்தார்கள்??

 

 அறியாமையினால்.    1 பேதுரு 1:14

 

4505: இவ்வுலகில் நாம் யாராக சஞ்சரிக்கிறோம்??

 

 பரதேசிகளாக.    1 பேதுரு 1:17

 

4506: அழிவுள்ள வஸ்துக்களாகிய இரண்டு பொருட்கள் யாவை??

 

 பொன்,  வெள்ளி.    1 பேதுரு 1:18

 

4507: உலகத் தோற்றத்துக்கு முன்னே குறிக்கப்பட்டிருந்தவர் யார்??

 

 கர்த்தராகிய இயேசு.    1 பேதுரு 1:20

 

4508: சகோதரருக்குள்ளே  சிநேகம் எப்படி அமைய வேண்டும்??

 

மாயமற்ற சிநேகமாயிருக்க வேண்டும்.    1 பேதுரு 1:22

 

4509: எவ்வித இருதயத்தோடே ஒருவரிலொருவர் அன்பு கூர வேண்டும்??

 

 சுத்த இருதயத்தோடே.    1 பேதுரு 1:22

 

4510:அழிவில்லாத வித்தாக இருப்பது எது??

 

 தேவ வசனம்.   1 பேதுரு 1:23

4511: தேவ வசனம் எது உள்ளது??

 

 ஜீவன் உள்ளது.    1 பேதுரு 1:23

 

4512: என்றென்றைக்கும் நிலைத்திருப்பது எது??

 

 கர்த்தருடைய வசனம்.    1 பேதுரு 1:25

 

4513: தேவனுக்கு பிரியமான பலி எது??

 

 ஆவிக்கேற்ற பலி.    1 பேதுரு 2:5

 

4514: விசுவாசிகள் எவ்வித ஆசாரியக் கூட்டத்தாயிருக்கிறார்கள்??

 

 பரிசுத்த ஆசாரியக்கூட்டம்.    1 பேதுரு 2:5

 

4515: விசுவாசிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்றதாக  இருப்பது எது??

 

 மூலைக்கல்லாகிய கிறிஸ்து.    1 பேதுரு  2:7

 

4516: நம்மை எவ்வித  ஆசாரியக்கூட்டமாக கர்த்தர் தெரிந்து கொண்டார்??

 

 ராஜரீக ஆசாரியக்கூட்டமாக.    1 பேதுரு 2:9

 

4517:மாம்ச இச்சைகள் எதற்கு விரோதமாய்ப் போர் செய்கிறது??

 

 ஆத்துமாவுக்கு.    1 பேதுரு 2:11

 

4518: நன்மை செய்து பாடுபடும் போது எவ்விதம் சகிக்க வேண்டும்??

 

 பொறுமையோடே சகிக்க வேண்டும்.    1 பேதுரு 2:20

 

4519: கிறிஸ்துவின் வாயில் எது காணப்படவில்லை ??

 

 வஞ்சனை.    1 பேதுரு 2 :22

 

4520: கிறிஸ்து யாருக்கு தம்மை ஒப்புவித்தார்??

 

 நியாயமாய்த் தம்மை தீர்ப்பு செய்கிறவர்களுக்கு.    1 பேதுரு 2:23

 

 

4521: நாம் எதற்கு சாக வேண்டும்??

 

 பாவத்திற்கு.    1 பேதுரு 2:24

 

4522: நாம் எதற்கு பிழைத்திருக்க வேண்டும்??

 

 நீதிக்கு.    1 பேதுரு 2:24

 

4523: மனுஷனுக்கு தேவையான அலங்கரிப்பு எது??

 

 அழியாத அலங்கரிப்பு.    1 பேதுரு 3:4

 

4524: சாராள் ஆபிரகாமை யார் என்று அழைத்தாள்??

 

 ஆண்டவன் என்று.    1 பேதுரு 3:6

 

4525:  யாவருக்குள்ளும் இருக்க வேண்டியது எது??

 

 இரக்க சிந்தை.    1 பேதுரு 3:8

 

4526: பொல்லாப்பை விட்டு நீங்கி  என்ன செய்ய வேண்டும்??

 

 நன்மை செய்ய வேண்டும்.    1 பேதுரு 3:11

 

4527: கர்த்தருடைய கண்கள் யார் மேல் நோக்கமாயிருக்கிறது??

 

 நீதிமான்கள் மேல்.    1 பேதுரு 3:12

 

4528: கர்த்தராகிய தேவனை இருதயத்தில் என்ன செய்ய வேண்டும்??

 

 பரிசுத்தபடுத்த வேண்டும்.    1 பேதுரு 3:15

 

4529: எதை செய்து பாடனுபவிப்பது நல்லது??

 

 நன்மை செய்து.    1 பேதுரு 3:17

 

4530: நோவா உண்டு பண்ணினபேழையிலே எத்தனை பேர் மாத்திரம் பிரவேசித்தார்கள்??

 

எட்டு பேர் மாத்திரம்.    1 பேதுரு  3:20

 

4531: நோவாவின் பேழையிலே ஜலத்தினால் காக்கப்பட்டது எதற்கு ஒப்பனையாயிருக்கிறது??

 

 ஞானஸ்நானத்துக்கு.     1 பேதுரு 3:21

 

4532:  நியாயத்தீர்ப்பு  யாருக்கெல்லாம் வரும்??

 

 உயிரோடிருக்கிறவர்களுக்கும் ,   மரித்தோர்களுக்கும்.    1 பேதுரு 4:5

 

4533:  எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிருப்பதால் நாம் எவ்விதமான புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும்??

 

 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும்.     1 பேதுரு 4:7

 

4534:எதற்கு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்??

 

 ஜெபம் பண்ணுவதற்கு.    1 பேதுரு 4:7

 

4535: அன்பு எதை மூடும்??

 

 திரளான பாவங்களை.    1 பேதுரு 4:8

 

4536:  ஒருவருக்கொருவர் என்ன செய்ய வேண்டும்??

 

 உதவி செய்ய வேண்டும்.    1 பேதுரு 4:10

 

4537:  பற்பல கிருபையுள்ள ஈவுகளை பகிர்ந்து கொடுப்பவன் யார்??

 

 நல்ல உக்கிராணக்காரன்.    1 பேதுரு 4:10

 

4538:  ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் என்ன செய்யக்கூடாது??

 

 வெட்கப்படக்கூடாது.    1 பேதுரு 4:16

 

4539:  நியாயத்தீர்ப்பு யாருடைய வீட்டில் துவக்குகிறது??

 

 தேவனுடைய வீட்டில்.    1 பேதுரு 4:17

 

4540:  யார் இரட்சிக்கப்படுவது  அரிது??

 

 நீதிமான்களே இரட்சிக்கப்படுவது அரிது.    1 பேதுரு 4:18

 

 

4541: இனி வெளிப்படும்  மகிமைக்கு பங்காளி யார்??

 

 அப்போஸ்தலனாகிய பேதுரு.   1 பேதுரு 5:1

 

 4542: கர்த்தருடைய மந்தையை  எவ்வித ஆதாயத்துக்காக  மேய்க்கக்கூடாது??

 

 அவலட்சணமான ஆதாயத்துக்காக.    1 பேதுரு 5:2

 

 அவலட்சணமான  ஆதாயத்துக்காக.    1 பேதுரு 5:2

 

4543:  மேய்ப்பன் மந்தைக்கு எதாக இருக்க வேண்டும்??

 

 மாதிரியாக இருக்க வேண்டும்.    1பேதுரு 5:3

 

4544: யாருக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்??

 

 பெருமையுள்ளவர்களுக்கு.    1 பேதுரு 5:5

 

4555:  நாம் ஏன் கவலைகளை எல்லாம் தேவன் மேல் வைக்க வேண்டும்??

 

 அவர் நம்மை விசாரிக்கிறவராதலால்.    1 பேதுரு 5:7

 

4556:  எதில் உறுதியாயிருக்க வேண்டும்??

 

 விசுவாசத்தில்.     1 பேதுரு 5:9

 

4557: யாருக்கு எதிர்த்து நிற்க வேண்டும்??

 

 பிசாசானவனுக்கு.    1 பேதுரு  5:9

 

4558:  பேதுரு அப்போஸ்தலன் எழுதிய முதல் நிருபம் யார் கையிலே  கொடுத்து அனுப்பப்பட்டது??

 

 சில்வானுவின்  கையில்.    1 பேதுரு 5:12

 

4459: பேதுரு வாழ்த்து சொல்லியனுப்பிய சபை எது??

 

 பாபிலோனிலுள்ள சபை.     1 பேதுரு 5:13

 

4460:  வாழ்த்து சொல்லுகிற பேதுருவின் குமாரன் என்று அறியப்பட்டவன் யார்??

 

 மாற்கு.    1 பேதுரு 5:15

 

 

4461: தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும்  அறிகிற அறிவினால் எது பெருகும்??

 

 கிருபையும் சமாதானமும்.    2 பேதுரு 1:2

 

4462:  உலகத்துக்கு கேடு எதனால் உண்டாயிற்று??

 

 இச்சையினால்.     2 பேதுரு 1:4

 

4463:  தேவபக்தியோடே  எதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்??

 

 சகோதர சிநேகம்.    2 பேதுரு 1:7

 

4464: இவர் என் நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று எந்த பர்வதத்தில்  இருக்கையில்  கொடுக்கப்பட்டது??

 

 பரிசுத்தபர்வதத்தில்.    2 பேதுரு 1:18

 

4465: வானத்திலிருந்து பிறந்த அந்த சத்தத்தை கேட்டவர்கள் யார்??

 

 அப்போஸ்தலர்.     2  பேதுரு 1:18

 

 

4466:  இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போல இருப்பது எது??

 

 கர்த்தருடைய வசனம்.     2 பேதுரு 1:19

 

4467:  தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் எதினால் ஏவப்பட்டுத் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்??

 

 பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு.     2 பேதுரு 1:21

 

4468: கேட்டுக்கேதுவான வேதபுரட்டுகளை பேசுகிறவர்கள் யார்??

 

 கள்ளப் போதகர்கள்.     2 பேதுரு 2:1

 

4469:  பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் எதினால் கட்டி வைப்பார்??

 

 சங்கிலிகளினால்.    2 பேதுரு 2:4

 

4470:  அவபக்தியாய் நடப்பவர்களுக்கு வரும் ஆக்கினைக்கு திருஷ்டாந்தமாக எந்த பட்டணங்களை வைத்தார்??

 

 சோதோம், கொமோரா.    2 பேதுரு 2:6

 

4571: காம விகார நடக்கையினால் நாள் தோறும் இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமான் யார்??

 

 லோத்து.    2 பேதுரு 2:8

 

4572: கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களை எதினின்று இரட்சிக்கிறார்??

 

 சோதனையினின்று.    2 பேதுரு 2:9

 

45 73:   நியாயத்தீர்ப்புக்குட்பட்டவர்கள் யார்??

 

 துணிகரகாரர்கள்.    2 பேதுரு 2:10

 

4574: விசுவாசிகள் அறிய வேண்டிய முதல் காரியம் என்ன??

 

 கடைசி நாட்களில் பரியாசக்காரர் வருவார்கள்.    2 பேதுரு 3:3

 

4575:  பூமி எதிலிருந்து தோன்றியது ??

 

 ஜலத்திலிருந்து.    2 பேதுரு 3:5

 

4576: அழிந்து போகும் நாள் வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது எது??

 

 வானமும் பூமியும்.    2 பேதுரு 3:7

 

4577: கர்த்தருக்கு ஒரு நாள் எத்தனை வருஷத்தைப் போலிருக்கும் ??

 

 ஆயிரம் வருஷத்தைப் போல.     2 பேதுரு 3:8

 

4578:  ஒருவரும் கெட்டு  போகாமலிருக்க  வேண்டும் என்று விரும்பி கர்த்தர் எவ்வாறிருக்கிறார்??

 

 நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.     2 பேதுரு 3:9

 

4579: இரவிலே திருடன் வருகிற விதமாய் வருவது எது??

 

 கர்த்தருடைய நாள்.    2 பேதுரு 3:10

 

4580:  கர்த்தருடைய நீடிய பொறுமையை எது என்று எண்ண வேண்டும்??

 

 இரட்சிப்பு என்று.    2 பேதுரு 3;14

 

 

4581: யோவான் எதைக் குறித்து அறிவிக்கிறார்??

 

 ஜீவ வார்த்தை.    1 யோவான் 1:1

 

4582: ஒளியாய் இருக்கிறவர் யார்??

 

 தேவன்.     1 யோவான் 1:5

 

4583: தேவனில் எவ்வளவேனும் இல்லாதது எது??

 

 இருள்.    1 யோவான் 1:5

 

4584: நமக்கு எது இல்லையென்போமானால்  நம்மை நாமே வஞ்சிப்போம்??

 

 பாவம்.    1 யோவான் 1:8

 

4585: நமக்கு பாவம் இல்லையென்போமானால்  நமக்குள் இராதது எது??

 

 சத்தியம்.    1 யோவான் 1:8

 

4586: நாம் எவைகளை அறிக்கையிட வேண்டும்??

 

 நம்முடைய பாவங்களை.    1 யோவான் 1:9

 

4587: நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி  யார்??

 

 இயேசு கிறிஸ்து.    1 யோவான் 2:2

 

4588: எதைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்??

 

 இயேசு கிறிஸ்துவின் வசனம்.    1 யோவான் 2:5

 

4589: தன் சகோதரனிடத்தில் அன்பு கூருகிறவன் எதில் நிலை கொண்டிருக்கிறான்??

 

 ஒளியில்.    1 யோவான் 2:10

 

4590:  இருளில் இருந்து  இருளில் நடக்கிறவன் யார்??

 

 தன் சகோதரனைப் பகைக்கிறவன்.     1 யோவான் 2:11

 

 

4591: வாலிபரில் எது நிலைத்திருக்கிறது??

 

 தேவவசனம்.    1 யோவான் 2:14

 

4592: உலகத்தில் அன்பு கூருகிறவனிடத்தில் இல்லாதது எது??

 

 பிதாவின் அன்பு.    1 யோவான் 2:15

 

4593: யார் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்??

 

 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் நிலைத்திருப்பான்.   1 யோவான் 2:17

 

4594: யார் வருகிறானென்று  நாம்  கேள்விப்பட்டிருக்கிறோம்??

 

 அந்திக்கிறிஸ்து.     1 யோவான் 2:18

 

4595: யாரை மறுதலிக்கிறவன் அந்திக்கிறிஸ்துவாயிருக்கிறான்??

 

 பிதாவையும் குமாரனையும்.     1 யோவான் 2:22

 

4596: எது நம்மில் நிலைத்திருக்க வேண்டும்??

 

 ஆதிமுதல் கேள்விப்பட்டது.    1 யோவான் 2:24

 

4597: எதை அளிப்பேன் என்பதே பிதா நமக்குச் செய்த வாக்குதத்தமாயிருக்கிறது??

 

 நித்திய ஜீவன்.     1 யோவான் 2:25

 

4598: சகலத்தையும் குறித்து நமக்கு போதிப்பது எது??

 

 பரிசுத்தராலே பெற்ற அபிஷேகம்.    1 யோவான் 2:27

 

4599: உலகம் யாரை அறியவில்லை??

 

 பிதா.     1 யோவான் 3:1

 

4600: எதை மீறுகிறது பாவம்??

 

 நியாயப்பிரமாணம்.    1 யோவான் 3:4

 

 

4601:  பாவஞ் செய்கிற எவனும் யாரை அறியவில்லை??

 

 குமாரனை.    1 யோவான் 3:6

 

4602: நீதியுள்ளவனாயிருக்கிறவன் யார்??

 

 நீதியைச் செய்கிறவன்.   1 யோவான் 3: 7

 

4603:  ஆதி முதல்  பாவஞ்செய்கிறவன் யார்??

 

பிசாசானவன்.    1 யோவான் 3:8

 

4604: பாவஞ் செய்யாதவன் யார்??

 

 தேவனால் பிறந்தவன்.     1 யோவான் 3:9

 

4605: தேவனால் பிறந்தவனுக்குள்  தரித்திருப்பது எது??

 

 தேவனுடைய வித்து.    1 யோவான் 3:9

 

 

4606: பொல்லாங்கனால் உண்டாயிருந்தவன் யார்??

 

 காயீன்.     1 யோவான் 3:12

 

4607: யாரைப் போலிருக்க வேண்டாம் என்று யோவான் எழுதியிருக்கிறார்??

 

 காயீன்.   1 யோவான் 3:12

 

4608: நாம் சகோதரரிடத்தில் அன்பு கூருகிறபடியால் எதை விட்டு நீங்கியிருக்கிறோம்??

 

 மரணம்.    1 யோவான் 3:14

 

4609: தன் சகோதரனைப்  பகைக்கிறவன்  யாராய்  இருக்கிறான்??

 

 மனுஷ கொலைபாதகன்.    1 யோவான் 3:15

 

4610: நாம்  எவைகளினால்  அன்பு கூர வேண்டும்??

 

 கிரியைகளினாலும்  உண்மையினாலும்.     1 யோவான் 3:18

 

 

4611: இயேசு கிறிஸ்து நமக்கு கட்டளையிட்ட கற்பனை எது??

 

 ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்.     1 யோவான் 3:23

 

4612: யாரை அறிக்கை பண்ணுகிற ஆவி தேவனால் உண்டாயிருக்கிறது??

 

 மாம்சத்தில் வந்த  இயேசு கிறிஸ்துவை.     1 யோவான் 4:2

 

4613:  தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறவன் யார்??

 

 அன்புள்ளவன்.     1 யோவான் 4:7

 

4614: தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்பினதால் வெளிப்பட்டது எது??

 

 தேவன் நம் மேல் வைத்த அன்பு.     1 யோவான் 4:9

 

4615: அன்பில் பூரணப்படாதவன் யார்??

 

பயப்படுகிறவன்.    1 யோவான் 4:18

 

4616: தேவனிடத்தில் அன்பு கூருகிறவன் யாரிடத்தில் அன்பு கூரவேண்டுமென்கிற கற்பனையைப் பெற்றிருக்கிறோம்??

 

 தன் சகோதரன்.    1 யோவான் 4:21

 

4617: தேவனுடைய கற்பனைகள் எப்படிப்பட்டவைகளல்ல??

 

பாரமானவைகள்.     1 யோவான் 5:3

 

4618: உலகத்தை ஜெயிக்கிற  ஜெயம் எது??

 

 நம்முடைய விசுவாசம்.    1 யோவான் 5:4

 

4619: பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் எவர்கள்??

 

 பிதா வார்த்தை பரிசுத்த ஆவி.     1 யோவான் 5:7

 

4620: தன்னைக் காக்கிறவன் யார்??

 

தேவனால் பிறந்தவன்.     1 யோவான் 5:18

4621: பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது எது??

 

 உலகம் முழுவதும்.   1 யோவான்  5:19

 

4622: எவைகளுக்கு விலகி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்??

 

 விக்கிரகங்களுக்கு.   1 யோவான் 5:21

 

4623: நமக்குள் நிலைத்திருக்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருக்கிறதும் எது??

 

 சத்தியம்.    2யோவான் 1

 

4624:சத்தியத்தின் படி நேசிக்கிறவளும்  தெரிந்து கொள்ளப்பட்டவளும் யார்??

 

 அம்மாள்.    2 யோவான் 2

 

4625: நாம் எதின் படி நடப்பதே அன்பு??

 

 தேவனுடைய கற்பனைகள்.    2 யோவான் 6

 

4626: யாரை அறிக்கப்பண்ணாதவன் அந்திக்கிறிஸ்து??

 

  மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை.    2 யோவான்  8

 

4627: யோவான் தனது மூன்றாம் நிருபத்தை யாருக்கு எழுதினார்??

 

 காயுவுக்கு.    3: யோவான் 1

 

4628: எதற்கு உடன்வேலையாட்களாயிருக்க வேண்டும் என்று  யோவான் கூறினார்??

 

 சத்தியம்.    3 யோவான் 8

 

4629: யோவானுக்கு விரோதமாகப் பொல்லாத வார்த்தையை அலப்பினவன் யார்??

 

 தீயோத்திரேப்பு.     3 யோவான் 9

 

4630: எல்லாராலும் நற்சாட்சி பெற்றதுமல்லாமல் சத்தியத்தாலும் நற்சாட்சிப் பெற்றவன் யார்??

 

 தேமேத்திரியு.    3 யோவான் 12

 

4631: யூதா யாருடைய சகோதரன்??

 

யாக்கோபு.   யூதா 1

 

4632: எதைக் குறித்து எழுதும்படி யூதா கருத்துள்ளவனாயிருந்தார்??

 

 பொதுவான இரட்சிப்பு.     யூதா 3 

 

4633: பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டது எது??

 

 விசுவாசம்.    யூதா 3

 

4634: தூதர்கள் தங்களுடைய எதைக் காத்துக்கொள்ளவில்லை??

 

 ஆதிமேன்மையை.    யூதா 6

 

4635: மோசேயின் சரீரத்தைக் குறித்து பிசாசுடனே தர்க்கித்தவன் யார்??

 

 பிரதான தூதனாகிய மிகாவேல்.    யூதா 9

 

4636: தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் யார் கூலிக்காக செய்த வஞ்சகத்தில் விரைந்தோடினார்கள்??

 

 பிலேயாம்.    யூதா 11

 

4637: தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் யார் எதிர்த்து பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்??

 

 கோரா.    யூதா 11

 

4638: ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையானவன் யார்??

 

 ஏனோக்கு.    யூதா 14

 

4639: நாம் எதின் மேல் உறுதிப்படுத்திக் கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ண வேண்டும்??

 

 மகா பரிசுத்தமான விசுவாசம்.    யூதா 20

 

4640: நாம் எதை வெறுத்து தள்ள வேண்டும்??

 

 மாம்சத்தில் கறைபட்டிருக்கிற வஸ்திரம்.    யூதா 23

 

 

4641: திவ்ய வாசகன் என்பவர் யார்??

 

 யோவான்.    வெளிப்படுத்துதல் 1:1

 

4642: இயேசு கிறிஸ்து யாரை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்தினார்??

 

 தம்முடைய தூதன்.    வெளி 1:1

 

4643: தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தவர் யார்??

 

 யோவான்.     வெளி 1:2

 

4644: யோவான் யாரை குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார்??

 

 இயேசு கிறிஸ்துவை.    வெளி 1:2

 

4645: எதை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும்  பாக்யவான்கள்??

 

 வெளிப்படுத்தின  தீர்க்கதரிசன வசனங்கள்.    வெளி 1:3

 

4646: சமீபமாயிருப்பத எது??

 

 காலம்.    வெளி 1:3

 

4647: யோவான் எங்கே உள்ள சபைகளுக்கு கடிதம் எழுதினார்??

 

 ஆசியா.    வெளி 1:4

 

4648:  ஆசியாவில் இருந்த சபைகள் எத்தனை??

 

 ஏழு.    வெளி 1:4

 

4649: உண்மையுள்ள சாட்சி என்று அழைக்கப்படுபவர்  யார்??

 

 இயேசு கிறிஸ்து.    வெளி 1:5

 

4650: மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவர் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    வெளி 1:5

4651:   யோவான்  இருந்த தீவின் பெயர் என்ன??

 

 பத்மு தீவு.    வெளி 1:9

 

4652: யோவான் எவைகளினிமித்தம் பத்மூ தீவில் இருந்தார்??

 

 தேவவசனம்,   கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி.   வெளி 1:9

 

4653: ஏழு சபையின் பெயர்கள் என்ன??

 

  1. எபேசு

  2. சிமிர்னா

  3. பெர்கமு

  4. தியத்தீரா

  5. சர்தை

  6. பிலதெல்பியா

  7. லவோதிக்கியா

 

 வெளி 1:11

 

4654: மனுஷகுமாரனுக்கொப்பானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது??

 

 இருபுறமும் கருக்குள்ள பட்டயம்.    வெளி 1:16

 

4655: எவைகளின் இரகசியத்தை எழுதும் படி மனுஷகுமாரன் யோவானிடம்  கூறினார்??

 

 ஏழு நட்சத்திரங்கள்,  ஏழு பொன் குத்து விளக்குகள்.     வெளி 1:20

 

4656: ஏழு குத்து விளக்குகள் எதைக் குறிக்கும்??

 

 ஏழு சபைகள்.   வெளி 1:20

 

4657:  ஆதியில்  கொண்டிருந்த அன்பை விட்ட சபை எது??

 

 எபேசு.    வெளி 2:4

 

 4658: எபேசு சபை எந்த மதஸ்தாரின்  கிரியைகளை  வெறுத்தது??

 

 நிக்கொலாய்.    வெளி 2:6

 

4659: தேவனுடைய பரதீசின்  மத்தியிலிருப்பது எது??

 

 ஜீவ விருட்சம்.    வெளி 2:7

 

4660: ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் தரித்திரத்தையுடைய சபை எது??

 

 சிமிர்னா.    வெளி 2:9

 

 

4661:  மரணபரியந்தம் உண்மையாயிருப்பதால் கிடைப்பது என்ன??

 

 ஜீவகிரீடம்.    வெளி 2:19

 

4662: சாத்தானுடைய  சிங்காசனமிருக்கிற இடத்தில் குடியிருந்த சபை எது ??

 

 பெர்கமு.    வெளி 2:13

 

4663: சாத்தான் குடிகொண்டிருந்த இடத்தில் உண்மையுள்ள சாட்ச்சியாயிருந்தவன் யார்??

 

 அந்திப்பா.    வெளி 2:13

 

4464: யாருடைய  போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் பெர்கமு சபையில்  உள்ளனர்??

 

 பிலேயாம்.    வெளி 2:14

 

4465: ஜெயங்கொள்ளுகிறவனுக்கு  எது புசிக்கக்கொடுக்கப்படும்??

 

 மறைவான மன்னா.    வெளி 2:17

 

4466: வெண்மையான குறிகல்லில்  எழுதப்பட்டிருப்பது  என்ன??

 

 புதிய நாமம்.    வெளி 2:17

 

4467: தன்னை தீர்க்கதரிசி என்று  சொல்லுகிற  ஸ்திரீயானவள் யார்??

 

 யேசபேல்.    வெளி 2:20

 

4468: உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்ததாயிருந்த சபை எது??

 

 சர்தை.    வெளி 3:2

 

4469: திருடனைப் போல கர்த்தர் எச்சபையின் மேல் வருவார்??

 

 சர்தை சபை.    வெளி  3:3

 

4470: திறந்த வாசல் எச்சபையினருக்கு முன்பாக  வைக்கப்படும்??

 

 பிலதெல்பியா.    வெளி 3:8

 

 

4471: பூச்சக்கரத்தின் மீது வரும் சோதனை காலத்திற்குத் தப்பும் சபை எது??

 

 பிலதெல்பியா.    வெளி 3:10

 

4472: தேவனுடைய நகரத்தின் நாமம் என்ன??

 

 புதிய எருசலேம்.    வெளி 3:12

 

4473: குளிருமல்ல அனலுமல்ல என்றழைக்கப்பட்ட சபை எது??

 

 லவோதிக்கேயா.    வெளி  3:15

 

4474: யோவானோடே பேசின சத்தம் எதைப் போன்றது??

 

 எக்காள சத்தம்.    வெளி 4:1

 

4475: சிங்காசனத்தில்  வீற்றிருந்தவர்  பார்வைக்கு  எவைகளுக்கு ஒப்பாயிருந்தார்??

 

 வச்சிரக்கல்,  பதுமராகம்.     வெளி 4:3

4476: சிங்காசனத்தை சுற்றியிருந்தது எது??

 

 வானவில்.    வெளி 4:3

 

4477: வானவில்லானது பார்வைக்கு எதைப்போல தோன்றியது??

 

 மரகதம்.     வெளி 4:3

 

4478: ஏழு அக்கினி தீபங்கள் என்பது எதைக் குறிக்கின்றது??

 

 தேவனுடைய ஏழு ஆவிகள்.     வெளி 4;5

 

4479:  சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது எது??

 

 கண்ணாடிக்கடல்.     வெளி 4:6

 

4480: கண்ணாடிக்கடல் எதற்கு  ஒப்பாயிருந்தது??

 

 பளிங்கு.    வெளி 4:6

 

 

4481: சிங்காசனத்தின்  மத்தியிலும் அதைச் சுற்றிலும் எத்தனை ஜீவன்களிருந்தன??

 

 நான்கு.    வெளி 4:6

 

4482: முதலாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது??

 

 சிங்கம்.    வெளி 4:7

 

4483: இரண்டாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது??

 

 காளை.    வெளி 4:7

 

4484: மூன்றாம் ஜீவன் எதைப்போன்ற முகமுள்ளதாயிருந்தது??

 

 மனுஷ முகம்.    வெளி 4:7

 

4485: நான்காம் ஜீவன் எதற்கு  ஒப்பாயிருந்தது??

 

 பறக்கிற கழுகு.    வெளி 4:7

 

4486: உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புஸ்தகம் எத்தனை முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது???

 

 ஏழு.    வெளி 5:1

 

4487:  புஸ்தகம் யாரும்  திறக்க பாத்திரவானாயிராததால் அழுதவர் யார்??

 

 யோவான்.     வெளி 5:  4

 

4488:  தாவீதின் வேர் என்று அழைக்கப்பட்டவர் யார்??

 

 இயேசு.    வேளி 5:5

 

4489: புஸ்தகத்தை திறப்பதற்கு ஜெயம் கொண்டவர் யார்??

 

 இயேசு கிறிஸ்து.    வெளி 5:5

 

4490: தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்காலம் யாருடைய ஜெபங்களால் நிறைந்திருக்கிறது??

 

 பரிசுத்தவான்கள்.    வெளி 5:8

 

 

4491: நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடியவர்கள் யார்??

 

 4 ஜீவன்களும் 24 மூப்பர்களும்.    வெளி 5:10

 

4492: முதல் முத்திரையை உடைத்த போது யோவான் எதைக் கண்டார்??

 

 வெள்ளைக் குதிரை.    வெளி 6:1&2

 

4493: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன??

 

 ஒரு கிரீடம்.    வெளி 6:2

 

4494:  இரண்டாம் முத்திரையை உடைத்த போது புறப்பட்டது எது??

 

 சிவப்புக் குதிரை.    வெளி 6:4

 

4495: சிவப்பு குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலிருந்து எதை எடுத்துப் போடும் படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது??

 

 சமாதானம்.    வெளி 6:4

 

4496:  சிவப்புக் குதிரையின் மேலிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன??

 

 ஒரு பெரிய பட்டயம்.    வெளி 6:4

 

4497:  எவைகளை சேதப்படுத்தாதே என்ற சத்தத்தை யோவான் கேட்டார்??

 

 எண்ணெய் திராட்சரசம்.    வெளி 6:6

 

4498: மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பெயர் என்ன??

 

 மரணம்.    வெளி 6:8

 

4499: மரணம் என்பவனின் பின் சென்றது எது??

 

 பாதாளம்.   வெளி 6:8

 

4500:  இரத்த சாட்சிகள் எதைக் குறித்து ஆண்டவரிடம் முறையிட்டார்கள்??

 

 தங்கள் இரத்தம்.    வெளி 6:10

4501: இரத்த சாட்சிகளுக்கு கொடுக்க பட்டது எது??

 

 வெள்ளை அங்கிகள்.    வெளி 6:11

 

4502: எந்த முத்திரை  உடைக்கப்பட்டபோது  பூமி மிகவும் அதிர்ந்தது??

 

  ஆறாம் முத்திரை.    வெளி 6:12

 

4503: ஆறாம் முத்திரை உடைபட்ட போது சூரியன் எதைப்போல கறுத்தது??

 

 கறுப்புக் கம்பளி.    வெளி 6:12

 

4504: ஆறாம் முத்திரை உடைபட்ட போது சந்திரன் எதைப் போலானது??

 

 இரத்தம்.    வெளி 6:12

 

4505: ஆறாம் முத்திரை உடைபட்ட போது பூமியில்  விழுந்தவை எவை??

 

 நட்சத்திரங்கள்.    வெளி 6:13

 

4506: சுருட்டப்பட்ட புஸ்தகம் போல விலகிப்போனது எது??

 

 வானம்.    வெளி 6:14

 

4507: தங்கள் இடங்களை விட்டு அகன்று போனவை எவை??

 

மலைகள், தீவுகள்.    வெளி 6: 14

 

4508: நான்கு திசையின் தூதர்கள் எதைப் பிடித்திருந்தார்கள்??

 

 நான்கு காற்றுகள்.    வெளி 7:1

 

4509: ஜீவனுள்ள தேவனுடைய வேறொரு தூதன்  எங்கேயிருந்து ஏறி வந்தான்??

 

 சூரியன் உதிக்குந்திசை.    வெளி 7:2

 

4510: சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறி வந்த தூதனின் கையில் இருந்தது என்ன??

 

 ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல்.    வெளி 7:2

 

 

4511: யாருடைய நெற்றிகளில் முத்திரை போடுமட்டும் சேதமிருக்காது??

 

 தேவனுடைய ஊழியக்காரர்கள்.    வெளி 7:3

 

4512: இஸ்ரவேலரில் முத்திரை போடப்பட்டவர்களின் தொகை எவ்வளவு??

 

 ஒரு லட்சத்திநாற்பத்திநாலாயிரம் பேர்.    வெளி 7:4

 

4513: எண்ணக்கூடாத திரளான ஜனங்கள் எதை  தரித்திருந்தார்கள்??

 

 வெள்ளை அங்கி.    வெளி 7:9

 

4514: வெள்ளை அங்கிதரித்திருந்தோர்  எதற்கு முன்பாக  நின்றார்கள்??

 

 சிங்காசனம்.    வெளி 7:9

 

4515: வெள்ளை அங்கி தரித்திருந்தோர் யாருக்கு முன்பாக நின்றார்கள்??

 

 ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 7:9

 

4516: வெள்ளை அங்கித் தரித்தவர்கள் தங்கள் அங்கிகளை யாருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள் ??

 

 ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 7:14

 

 

4517: வெள்ளை அங்கி தரித்தவர்கள் எங்கே நடத்தப்படுவார்கள்??

 

 ஜீவத்தண்ணீருள்ள  ஊற்றுகளண்டைக்கு.     வெளி 7:17

 

4518: ஏழாம் முத்திரையை உடைத்த போது பரலோகத்தில் உண்டானது என்ன??

 

 அமைதல்.    வெளி 8:1

 

4519: பரலோகத்தில் எவ்வளவு நேரம் அமைதல் உண்டாயிற்று??

 

 ஏறக்குறைய  அரைமணி நேரம்.    வெளி 8:1

 

 

4520: ஏழாம் முத்திரையை உடைத்த போது எத்தனை தூதர்கள் வந்தார்கள்??

 

 ஏழு.    வெளி 8:2

 

 

4521: ஏழு தூதர்களின் கையில் கொடுக்கப்பட்டது என்ன??

 

 ஏழு எக்காளங்கள்.    வெளி 8:2

 

4522: சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது என்ன??

 

 பொற்பீடம்.    வெளி 8:3

 

4523: சகலபரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும் படி தூதனுக்குக் கொடுக்கப்பட்டது என்ன??

 

 மிகுந்த தூபவர்க்கம்.    வெளி 8:3

 

4524: பலிபீடத்து நெருப்பினால் நிரப்பப்பட்டது எது??

 

 தூபகலசம்.    வெளி 8:5

 

4525: முதலாம் தூதன் எக்காளம் ஊதும் போது உண்டானவை எவை??

 

 கல்மழையும் அக்கினியும்.    வெளி 8:7

4526: எவைகளில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று??

 

 கப்பல்கள்.    வெளி 8:9

 

4527: தீவட்டியைப் போல எரிந்து வானத்திலிருந்து விழுந்தது எது??

 

 பெரிய நட்சத்திரம்.    வெளி 8:10

 

4528: தீவட்டியைப் போல் விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன??

 

 எட்டி.    வெளி 8:11

 

4529:  ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதிய போது வானத்திலிருந்து விழுந்தது எது??

 

 நட்சத்திரம்.    வெளி 9:1

 

4530: பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்பட்டது??

 

 ஐந்தாம் தூதன்.    வெளி 9:1

 

 

4531 : பாதாளக்குழியின்  புகையிலிருந்து  எவைகள் புறப்பட்டு வந்தன??

 

 வெட்டுக்கிளிகள்.   வெளி 9:3

 

4532: வெட்டுக்கிளிகளுக்கு எதற்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது??

 

 பூமியிலுள்ள தேள்களின் வல்லமை.   வெளி 9:3

 

4533: தேவனுடைய முத்திரையைத் தரித்திராதவர்களை சேதப்படுத்துவது எது??

 

 வெட்டுக்கிளிகள்.    வெளி  9:4

 

4534: வெட்டுக்கிளிகளுக்கு எவர்களைக் கொலை செய்ய உத்தரவு கொடுக்கப்படவில்லை??

 

நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷர்.

வெளி 9:5

 

4535: வெட்டுக்கிளிகள் எத்தனை மாதம் தங்கள் உத்தரவுகளை நிறைவேற்றும் ??

 

 5 மாதம்.    வெளி 9:4&5

 

4536: மனுஷர்கள் எதைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள்??

 

 சாவு.    வெளி 9:6

 

4537: மனுஷர்களுக்கு விலகி ஓடிப்போவது எது??

 

 சாவு.    வெளி 9:6

 

4538: யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருப்பது எது??

 

 வெட்டுக்கிளிகளின் உருவம்.    வெளி 9:7

 

4539: வெட்டுக்கிளிகளின் தலைகளின் மேல் இருந்தது என்ன??

 

 பொன்மயமான கிரீடம் போன்றவை.    வெளி 9:7

 

4540 : வெட்டுக்கிளிகளின் முகங்கள் யாருடைய  முகங்கள் போலிருந்தன??

 

 மனுஷர்.  வெளி 9:7

 

 

 4541: எதனுடைய கூந்தல் ஸ்திரீகளின்  கூந்தலைப் போலிருந்தது??

 

 வெட்டுக்கிளிகள்.    வெளி  9:8

 

4542: வெட்டுக்கிளிகளின் சிறகுகளின் இரைச்சல்  எதன் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன??

 

 இரதங்கள்.    வெளி 9:9

 

4543: வெட்டுக்கிளிகளின் ராஜன் யார்??

 

 பாதாளத்தின் தூதன்.    வெளி 9:11

 

4544:  எபிரேய பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன??

 

 அபெத்தோன்.    வெளி 9:11

 

4545: கிரேக்க பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன??

 

 அப்பொல்லியோன்.    வெளி 9:11

 

4546: எந்த நதியண்டையில் தூதர்கள் கட்டப்பட்டிருந்தார்கள்??

 

 ஐபிராத்து.    வெளி 9:14

 

4547: எத்தனை தூதர்கள் ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்தார்கள்??

 

4.      வெளி 9:14

 

4548: மனுஷரில் எத்தனை பங்கைக் கொல்லும் படி  தூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது??

 

 மூன்றில் ஒரு பங்கு.    வெளி 9:15

 

4549: குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின்  தொகை எவ்வளவு??

 

 இருபது கோடி.    வெளி 9:16

 

4550: எதனுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன??

 

 குதிரைகள்.    வெளி 9:17

4551: எதனுடைய வாய்களிலிருந்து  அக்கினியும் புகையும்  கந்தகமும்  புறப்பட்டன??

 

 குதிரைகள்.    வெளி 9:17

 

4552: குதிரைகளின் வால்கள் எவைகளுக்கு ஒப்பாயிருந்தன??

 

 பாம்புகள்.    வெளி 9:19

 

4553:  காணவும் கேட்கவும் நடக்கவும் கூடாதவைகள் எவை??

 

 விக்கிரகங்கள்.    வெளி 9:20

 

4554: பலமுள்ள தூதன் எங்கேயிருந்து இறங்கினான்??

 

 வானம்.    வெளி 10:1

 

4555: பலமுள்ள தூதனைச் சூழ்ந்திருந்தது எது??

 

 மேகம்.    வெளி 10:1

 

4556: பலமுள்ள தூதனின் முகம் எதைப்போலிருந்தது??

 

 சூரியன்.    வெளி 10:1

 

4557: பலமுள்ள தூதனின் கால்கள் எதைப்போலிருந்தது??

 

 அக்கினி ஸ்தம்பங்கள்.    வெளி 10:1

 

4558: பலமுள்ள தூதனின் கையில் இருந்தது என்ன??

 

 திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம்.    வெளி  10:2

 

4559: சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தவன் யார்??

 

 பலமுள்ள தூதன்.    வெளி 10:3

 

4560: ஏழாம் தூதனுடைய சத்தத்தின்  நாட்களிலே  நிறைவேறுவது எது??

 

 தேவரகசியம்.    வெளி 10:6

 

 

4561: யார் எக்காளம் ஊதப்போகிறபோது  தேவரகசியம் நிறைவேறும்??

 

 ஏழாம் தூதன்.    வெளி 10:6

 

4562: தேவன் யாருக்கு அறிவித்தபடி தேவரகசியம் நிறைவேறும்??

 

 தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள்.    வெளி 10:6

 

4563: பலமுள்ள தூதனிடமிருந்து சிறு புஸ்தகத்தை வாங்கி புசித்தவர் யார்??

 

 யோவான்.    வெளி 10:10

 

4564: சிறுபுஸ்தகம் யோவானின் வாய்க்கு எப்படியிருந்தது??

 

 தேனைப் போல மதுரமாய்.    வெளி 10:10

 

4565: சிறுபுஸ்தகம் யோவானின் வயிற்றுக்கு எப்படியிருந்தது??

 

 கசப்பாய்.    வெளி 10:10

 

4566: யோவானிடம் எதற்கு ஒப்பான அளவு கோல்  கொடுக்கப்பட்டது??

 

 கைக்கோல்.    வெளி 11:1

 

4567: ஆலயத்திற்கு புறம்பான பிரகாரம் யாருடையது??

 

 புறஜாதியார்.    வெளி 11:2

 

4568: பரிசுத்தநகரத்தை  மிதிப்பவர்கள் யார்??

 

 புறஜாதியார்.    வெளி 11:2

 

4569: பரிசுத்தநகரத்தை புறஜாதியார்  எத்தனை மாதம் மிதிப்பார்கள்??

 

 42 மாதம்.    வெளி 11:2

 

4570: இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய்  தீர்க்கதரிசனம்  சொல்பவர்கள் யார்??

 

 இரண்டு சாட்சிகள்.    வெளி 11:3

 

 

4571: இரண்டு சாட்சிகள் எத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்??

 

 1260 நாட்கள்.    வெளி 11:4

 

4572: பூலோகத்தின்  ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்கள் யார்??

 

இரண்டு சாட்சிகள்.    வெளி 11:4

 

4573: இரண்டு விளக்கு தண்டுகள் என்பது  யாரைக் குறிக்கின்றது??

 

 இரண்டு சாட்சிகள்.    வெளி 11:4

 

4574: இரண்டு சாட்சிகளின் வாயிலிருந்து புறப்பட்டு சத்துருக்களைப் பட்சிப்பது எது??

 

 அக்கினி.    வெளி 11:5

 

4575: மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்??

 

 இரண்டு சாட்சிகள்.    வெளி 11:6

 

4576: தண்ணீரை இரத்தமாக  மாற்ற  அதிகாரம்  பெற்றவர்கள் யார்??

 

 இரண்டு சாட்சிகள்.    வெளி 11:6

 

4577:  பூமியை  சகலவித  வாதைகளாலும் வாதிக்க அதிகாரம்  பெற்றவர்கள் யார்??

 

 இரண்டு சாட்சிகள்.    வெளி 11:6

 

4578: இரண்டு சாட்சிகளோடே யுத்தம் பண்ணுவது எது??

 

  பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம்.    வெளி 11:7

 

4579: இரண்டு சாட்சிகளைப்  கொன்று போடுவது எது??

 

 பாதாளத்திலிருந்தேறுகிற  மிருகம்.    வெளி 11:7

 

4580: மகா நகரத்தின் விசாலமான வீதியில்  கிடப்பது எது??

 

 இரண்டு சாட்சிகளின் உடல்கள்.    வெளி 11:8

4581: இரண்டு சாட்சிகளின் உடல்கள் கிடக்கும் இடம் எது??

 

 சோதோம், எகிப்து.   வெளி 11:8

 

4582: ஞானார்த்தமாய் சொல்லப்படும்  நகரங்கள் எவை??

 

 சோதோம்,  எகிப்து.    வெளி 11:8

 

4583: நம்முடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட இடம் எது??

 

 சோதோம்,  எகிப்து.   வெளி 11:8

 

4584: இரண்டு சாட்சிகளின் உடல்கள் எத்தனை நாள்  வீதியில் கிடக்கும்??

 

 3/2 நாள்.     வெளி 11:9

 

4585: யாருடைய உடல்களை கல்லறையில் வைக்கவொட்டார்கள்??

 

 இரண்டு சாட்சிகள்.    வெளி 11:10

 

4586: பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினவர்கள் யார்??

 

 இரண்டு சாட்சிகள்.    வெளி 11:10

 

4587: இரண்டு சாட்சிகளின் மரணத்தினிமித்தம்  ஒருவருக்கொருவர் எதை  அனுப்புவார்கள்??

 

 வெகுமதிகள்.    வெளி 11:10

 

4588 மூன்றரை நாளுக்குப்பின்  இரண்டு சாட்சிகளின் உடல்களில்  பிரவேசித்தது எது??

 

 ஜீவ ஆவி.     வெளி 11:11

 

4589: சோதோம் நகரத்தில் எத்தனை பங்கு இடிந்து விழுந்தது??

 

 பத்தில் ஒன்று.    வெளி 11:13

 

4590: சோதோமில் பூமி யதிர்ச்சியினால் எத்தனை மனுஷர்கள் அழிந்தார்கள்??

 

7,000 பேர்.    வெளி 11:13

 

 

4591: ஏழாம் தூதன் எக்காளம் ஊதிய போது கர்த்தருக்கும் கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களானவை எவை??

 

 உலகத்தின் ராஜ்யங்கள்.    வெளி 11:15

 

4592: தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த எவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்??

 

 24 மூப்பர்கள்.    வெளி 11:16

 

4593: யார் நியாயத்தீர்ப்படைகிறதற்குக் காலம் வந்தது??

 

 மரித்தோர்.    வெளி 11:18

 

4594: எவர்களுக்குப் பலனளிக்கிறதற்குக் காலம் வந்தது??

 

  • தேவனுடைய ஊழியக்காரர்

  • பரிசுத்தவான்கள்

  • பயபக்தியாயிருந்த சிறியோர்

  • பெரியோர்

வெளி 11:18

 

4595: தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எது??

 

 பரலோகத்தில்.   வெளி 11:19

 

4596: தேவனுடைய ஆலயத்தில் காணப்பட்டது எது??

 

 உடன்படிக்கையின் பெட்டி.    வெளி 11:19

 

4597: சூரியனை அணிந்திருந்தவள் யார்??

 

 ஒரு ஸ்திரீ.    வெளி 12:1

 

4598: ஸ்திரீயின் பாதங்களின் கீழே இருந்தது என்ன??

 

 சந்திரன்.    வெளி 12:1

 

4599:ஸ்திரீயின் சிரசின் மேல் இருந்தது என்ன??

 

 கிரீடம்.    வெளி 12:1

 

4600 : ஸ்திரீயின் சிரசின் மேல் எத்தனை நட்சத்திரமுள்ள கிரீடம் இருந்தது??

 

 12.    வெளி 12:1

 

 

4601: பிரசவ வேதனை யடைந்தவள் யார்??

 

 சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ.    வெளி  12:2

 

4602: ஸ்திரீ பிரசவவேதனையடைந்து அலறியபோது  வானத்தில் தோன்றிய வேறொரு அடையாளம் என்ன??

 

 வலுசர்ப்பம்.    வெளி 12:3

 

4603: வலுசர்ப்பத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன??

 

7 தலைகள்.    வெளி  12:3

 

4604: வலுசர்ப்பத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன??

 

 பத்து.    வெளி 12:3

 

4605: வலுசர்ப்பத்தின் தலையின் மேல் எத்தனை முடிகள் இருந்தன??

 

 ஏழு.    வெளி 12:3

 

4606: ஏழு தலைகளையுடைய வலுசர்ப்பத்தின் நிறம் என்ன??

 

 சிவப்பு.    வெளி 12:3

 

4607: வலுசர்ப்பத்தின் எப்பகுதி நட்சத்திரங்களை விழத்தள்ளியது??

 

 வால்.    வெளி 12:4

 

4608: வலுசர்ப்பத்தினால் எத்தனை பங்கு நட்சத்திரங்கள்  பூமியில் விழத்தள்ளப்பட்டது??

 

 மூன்றில் ஒரு பங்கு.    வெளி 12:4

 

4609: பிறந்த குழந்தையை பட்சித்து போடும் படி நின்றது எது??

 

 வலுசர்ப்பம்.    வெளி 12:4 

 

4610: ஸ்திரீயானவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தாள்??

 

 ஆண் குழந்தை.    வெளி 12:5

 

 

4611: தேவனிடத்திற்கும் சிங்காசனத்திற்கும்  எடுத்துக் கொள்ளப்பட்டது எது??

 

 ஆண் குழந்தை.    வெளி 12:5

 

4612: ஸ்திரீயானவள் எங்கே ஓடிப்போனாள்??

 

 வனாந்தரம்.    வெளி 12:6

 

4613: வனாந்தரத்தில்  போஷிக்கப்பட்டவள் யார்??

 

 சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ.    வெளி 12:6

 

4614: ஸ்திரீயானவள் எத்தனை நாள் வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டாள்??

 

 1260 நாள்.    வெளி 12:6

 

4615: யுத்தம் உண்டானது எங்கே??

 

 வானம்.    வெளி 12:7

 

4616:   வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினவர்கள்  யார்??

 

 மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்.    வெளி 12:7

 

4617:  உலகமனத்தையும்  மோசம்போக்குகிறது  யார்??

 

சாத்தான்.    வெளி 12:9

 

4618:  பிசாசு என்றும் சாத்தான் என்றும்  சொல்லப்பட்டது எது??

 

 வலுசர்ப்பம்.    வெளி 12:9

 

4619: பழைய பாம்பு என்று அழைக்கப்பட்டது எது??

 

 வலுசர்ப்பம்.    வெளி 12:9

 

4620:  பூமியிலே  விழத்தள்ளப்பட்டது எது??

 

 வலுசர்ப்பம்.    வெளி 12:9

 

 

 4621: வலுசர்ப்பத்தோடே பூமியிலே  விழத்தள்ளப்பட்டவர்கள் யார்??

 

 அதைச் சேர்ந்த தூதர்.    வெளி 12:9

 

4622: எவைகள் உண்டாயிருக்கிறது என்று வானத்திலுண்டான சத்தம் கூறியது??

 

  • இரட்சிப்பு

  • வல்லமை

  • தேவனுடைய ராஜ்யம்

  • கிறிஸ்துவின் அதிகாரம்

வெளி 12:10

 

4623: யார் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழ்த்தப்பட்டுப் போனான்??

 

 சகோதரர்.    வெளி 12:10

 

4624: சகோதரர் மரணத்துக்குத் தப்பும் படி எவைகளினால் பிசாசை ஜெயித்தார்கள்??

 

 ஆட்டுக்குட்டியின் இரத்தம்,   தங்கள் சாட்சியின் வசனம்.  வெளி 12:11

 

4625: யாருக்குக் கொஞ்ச காலம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது??

 

 பிசாசானவன்.   வெளி 12:12

4626: ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தியது எது??

 

 வலுசர்ப்பம்.   வெளி 12:13

 

4627: பெருங்கழுகின் சிறகுகள் யாருக்குக் கொடுக்கப்பட்டது??

 

 ஸ்திரீ.    வெளி 12:14

 

4628: வலுசர்ப்பத்திற்கு விலகி வனாந்தரத்திற்குச் சென்றவள் யார்??

 

 ஸ்திரீ.    வெளி 12:14

 

4629: ஸ்திரீயானவள் எத்தனை காலங்கள் போஷிக்கப்படத்தக்கதாய்  வனாந்தரத்திற்குப் போனாள்??

 

  • ஒரு காலம்

  • காலங்கள்

  • அரைகாலம்

வெளி 12:14

 

4630: ஸ்திரீயை வெள்ளத்தால் அழிக்கும் படி முயற்சித்தது எது??

 

 வலுசர்ப்பம்.   வெளி 12:15

 

 

4631: ஸ்திரீயின் மேல் கோபங்கொண்டது எது??

 

 வலுசர்ப்பம்.    வெளி 12:17

 

4632: ஸ்திரீயின் சந்ததியாரோடு யுத்தம் பண்ணச் சென்றது எது ??

 

 வலுசர்ப்பம்.    வெளி 12:17

 

4633: ஸ்திரீயின் சந்ததியார் எதைக் கைக்கொண்டார்கள்??

 

 தேவனுடைய கற்பனைகள்.    வெளி  12:17

 

4634: ஸ்திரீயின் சந்ததியார் யாரைக் குறித்த சாட்சியை உடையவர்கள்??

 

 இயேசு கிறிஸ்து.    வெளி 12:17

 

4635:  கடற்கரை மணலின் மேல் நின்று கொண்டிருந்தவர் யார்??

 

 யோவான்.    வெளி 13:1

 

4636:சமுத்திரத்திலிருந்து  எழும்பிவருவதாக யோவான் கண்டது என்ன??

 

 மிருகம்.    வெளி 13:1

 

4637: சமுத்திரத்திலிருந்து  வந்த மிருகத்திற்கு எத்தனை தலைகள் இருந்தன??

 

 ஏழு.    வெளி 13:1

 

4638:  சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை கொம்புகள் இருந்தன??

 

 பத்து.    வெளி 13:1

 

4639: சமுத்திரத்து கொம்புகள் மேல் இருந்தது என்ன??

 

 10 முடிகள்.    வெளி 13:1

 

4640: சமுத்திரத்து   மிருகத்தின் தலைகளின் மேல் இருந்தது என்ன??

 

 தூஷணமான நாமம்.    வெளி 13:1

 

 

4641: சமுத்திரத்து மிருகம் எந்த மிருகத்தை போலிருந்தது??

 

 சிறுத்தை.    வெளி 13:2

 

4642: சமுத்திரத்து மிருகத்தின் கால்கள் எதைப்போலிருந்தன??

 

 கரடியின் கால்கள்.    வெளி 13:2

 

4643: சிங்கத்தின் வாயை உடைய மிருகம் எது??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:2

 

4644: சமுத்திரத்து மிருகத்துக்கு தன் சிங்காசனத்தைக் கொடுத்தது எது??

 

 வலுசர்ப்பம்.    வெளி 13:2

 

4645:  தன் பலத்தையும் அதிகாரத்தையும் வலுசர்ப்பம் எதற்குக் கொடுத்தது??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:2

 

4646: எதினுடைய தலைகளிலொன்று  சாவுக்கேதுவான காயமுண்டாயிருந்தது??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:3

 

4647:  பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே எதைப் பின்பற்றினார்கள்??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:3

 

4648: பூமியிலுள்ள ஜனங்கள்  எவைகளை வணங்கினார்கள்??

 

 வலுசர்ப்பம், சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:4

 

4649: சமுத்திரத்து மிருகத்துக்கு எவைகளை பேசும் வாய் கொடுக்கப்பட்டது??

 

 பெருமையானவைகள்,  தூஷணங்கள்.    வெளி 13:5

 

4650: சமுத்திரத்து மிருகத்துக்கு எத்தனை மாதம் யுத்தம் பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது??

 

 42 மாதம்.    வெளி 13:5

4651: சமுத்திரத்து மிருகம் யாரை தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்தது??

 

 தேவனை.    வெளி 13:6

 

4652:  தேவனுடைய நாமத்தையும் அவருடைய வாசஸ்தலத்தையும் தூஷித்தது எது??

 

 சமுத்திரத்து மிருகம்

 

 

4653:  சமுத்திரத்து மிருகம் எங்கே வாசமாயிருக்கிறவர்களைத் தூஷித்தது??

 

 பரலோகத்தில்.    வெளி 13:6

 

4654: சமுத்திரத்து மிருகத்துக்கு எவர்களை ஜெயிக்கும் அதிகாரம்  கொடுக்கப்பட்டது??

 

 பரிசுத்தவான்கள்.    வெளி 13:7

 

4655: எதில் பேரெழுதப்படாதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்??

 

 ஜீவபுஸ்தகம்.    வெளி 13:8

 

4656:  எதுமுதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்படாதவர்கள்

சமுத்திரத்து  மிருகத்தை வணங்குவார்கள்??

 

 உலகத்தோற்றம்.    வெளி 13:8

 

4657:பட்டயத்தினாலே கொல்லுகிறவன் எதினாலே கொல்லப்பட வேண்டும்??

 

 பட்டயம்.    வெளி 13:10

 

4658:  யாருடைய பொறுமையும்  விசுவாசமும் இதிலே விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது??

 

 பரிசுத்தவான்கள்.    வெளி 13:10

 

4659: வெறொரு மிருகம் எங்கேயிருந்து எழும்பினது??

 

 பூமி.    வெளி 13:11

 

4660:  பூமியிலிருந்து எழும்பின மிருகத்திற்கு எத்தனை கொம்புகளிருந்தன??

 

 இரண்டு.    வெளி 13:11

 

 

4661: பூமியிலிருந்தெழும்பின  மிருகத்தின் கொம்புகள் எதற்கு ஒப்பாயிருந்தன??

 

 ஆட்டுக்குட்டி.    வெளி 13:11

 

4662:  பூமியிலிருந்தெழும்பின மிருகம் எதைப்போல பேசியது??

 

 வலுசர்ப்பம்.    வெளி 13:11 

 

4663:  சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்திருந்தது எது??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி  13:12

 

4664: பட்டயத்தினாலே  காயப்பட்டு பிழைத்தது எது??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:14

 

4665: எந்த மிருகத்தின் சொரூபம் பேசியது??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:15

 

4666: எந்த சொரூபத்தை வணங்காத யாவரும்  கொலை செய்யப்படுவார்கள்??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:15

 

4667: எதினுடைய முத்திரையை தரித்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டது??

 

 சமுத்திரத்து மிருகம்.    வெளி 13:17

 

4668: எதிலே ஞானம் விளங்குவதாக கூறப்படுகிறது??

 

 மிருகத்தின் இலக்கம்.    வெளி 13:18

 

4669:  மிருகத்தின் இலக்கத்தை எவன் கணக்கு பார்க்கக்கடவன்??

 

புத்தியுள்ளவன்.    வெளி 13:18

 

4670:  மிருகத்தின் இலக்கம் யாருடைய இலக்கமாயிருக்கிறது??

 

 மனுஷன்.    வெளி 13:18

 

 

4671: மிருகத்தின் இலக்கம் என்ன??

 

 666.    வெளி 13:18

 

4672: ஆட்டுக்குட்டியானவர் எந்த மலையில் நின்றதாக யோவான் கண்டார்??

 

 சீயோன் மலை.    வெளி 14:1

 

4673: பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்தவர்கள் எத்தனை பேர்??

 

 1,44,000 பேர்.    வெளி 14:1

 

4674 இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் எம்மலையில் நின்றிருந்தார்கள்??

 

 சீயோன் மலை.    வெளி 14:1

 

4675: பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்த இடம் எது??

 

 நெற்றி.    வெளி 14:1

4676: பிதாவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் யாரோடே கூட  நின்றார்கள்??

 

 ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 14:1

 

4677: பெருவெள்ள இரைச்சல் போல சத்தம் எங்கேயிருந்து உண்டானது??

 

 வானம்.    வெளி 14:2

 

4678:  சிங்காசனத்திற்கு முன்பாக புதுப்பாட்டை பாடியவர்கள் யார்??

 

 சுரமண்டலக்காரர்.    வெளி 14:3

 

 

4679: சுரமண்டலக்காரரின் பாடல் யார் மட்டும் கற்று கொள்ள கூடியதாயிருந்தது??

 

 1,44,000 பேர்.    வெளி 14:3

 

4680: 1,44,000 பேர் எங்கேயிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்??

 

 பூமி.    வெளி 14:3

 

 

4681: ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் யார்??

 

 மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.    வெளி 14:4

 

4682:  ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றியவர்கள் யார்??

 

 மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.    வெளி 14:4

 

4683:  மனுஷரினின்று முதற்பலனாக  மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்??

 

 1,44,000 பேர்.    வெளி 14:4

 

4684: மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் யாருக்கு முதற்பலனாக காணப்பட்டார்கள்??

 

 தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்.    வெளி 14:4

 

4685: மீட்டுக்கொள்ளப்பட்டவர்களின் வாயில் எது காணப்படவில்லை??

 

 கபடம்.    வெளி 14:5

 

4686: எந்த மகாநகரம் விழுந்தது என்று தூதன் கூறினான்??

 

 பாபிலோன்.    வெளி 14:8

 

4687:  தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தவள் யார்??

 

 பாபிலோன்.    வெளி 14:8

 

4688: தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்டது எது?

 

தேவனுடைய உக்கிரமாகிய மது.    வெளி 14:10

 

4689: அக்கினியாலும் கந்தகத்தாலும்  வாதிக்கப்படுபவர்கள்  யார்??

 

 மிருகத்தின்  முத்திரையைத் தரித்தவர்கள்.    வெளி 14:10

 

4690:  எதின் சொரூபத்தை வணங்கினவர்களுக்கு இரவும் பகலும்  இளைப்பாறுதல் இல்லாமற் போகும்??

 

 மிருகம்.    வெளி 14:11

 

 

4691: தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்கிறவர்கள் யார்??

 

பரிசுத்தவான்கள்.    வெளி 14:12

 

4692: பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது??

 

 பொறுமை.    வெளி 14:12

 

4693: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் எதைவிட்டொழிந்து இளைப்பாறுவார்கள்??

 

 தங்கள் பிரயாசங்கள்.    வெளி 14:13

 

4694: கர்த்தருக்குள் மரிக்கிறவர்களோடே கூடப்போவது என்ன??

 

 கிரியைகள்.    வெளி 14:13

 

4695: ஆம் என்று திருவுளம் பற்றுகிறவர் யார்??

 

ஆவியானவர்.    வெளி 14:13

 

4696:மனுஷகுமாரனுக்கொப்பானவர் எதின் மேல் உட்கார்ந்திருந்தார்??

 

 மேகம்.    வெளி 14:14

 

4697:  மனுஷகுமாரனுக்கொப்பானவர் தமது சிரசின் மேல் எதை வைத்திருந்தார்??

 

 பொற்கிரீடம்.    வெளி 14:14

 

4698: மனுஷகுமாரனுக்கொப்பானவர் கையில் வைத்திருந்தது என்ன??

 

 கருக்குள்ள அரிவாள்.    வெளி 14:14

 

4699: எதின் பயிர் முதிர்ந்தது என்று தூதன் கூறினான்??

 

 பூமி.    வெளி 14:15

 

4700: கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருந்த தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்??

 

 பரலோகத்திலுள்ள தேவாலயம்.    வெளி 14:17

4701: அக்கினியின் மேல் அதிகாரமுள்ள தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்??

 

 பலிபீடம்.    வெளி 14:17

 

4702: கருக்குள்ள அரிவாளால் பூமியின் எப்பழங்கள் அறுக்கப்பட்டன??

 

 திராட்சப்பழங்கள்.    வெளி 14:19

 

4703: திராட்சப்பழங்கள் தேவனுடைய எந்த ஆலையில் போடப்பட்டது??

 

 கோபாக்கினை.    வெளி 14:19

 

4704: தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலை எங்கே இருந்தது??

 

 நகரத்திற்கு புறம்பே.    வெளி 14:20

 

4705: நகரத்திற்கு புறம்பே உள்ள ஆலையில் மிதிக்கப்பட்டது என்ன??

 

 திராட்சைப் பழங்கள்.    வெளி 14:20

 

4706: தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலையிலிருந்து புறப்பட்டு வந்தது என்ன??

 

 இரத்தம்.    வெளி 14:20

 

4707:ஆலையிலிருந்து இரத்தம் எவ்வளவு தூரம் புறப்பட்டு சென்றது??

 

 1600 ஸ்தாதி.    வெளி 14:20

 

4708: குதிரைகளின் கடிவாளம் மட்டும் பெருகி வந்தது என்ன??

 

 இரத்தம்.    வெளி 14:20

 

 

4709: எவைகளுடைய ஏழு தூதரை யோவான் வானத்திலே கண்டார்??

 

 ஏழு வாதைகள்.    வெளி 15:1

 

4710:  கண்ணாடிக்கடலில் கலந்திருந்தது என்ன??

 

 அக்கினி.    வெளி 15:2

 

 

4711: கண்ணாடிக்கடலருகே நின்றிருந்தவர்கள் யார்??

 

 ஜெயங்கொண்டவர்கள்.    வெளி 15:2

 

4712: ஜெயங்கொண்டவர்கள் எதைப்பிடித்துக் கொண்டு கண்ணாடிக்கடலருகே நின்றார்கள்??

 

 தேவசுரமண்டலங்கள்.    வெளி 15:2

 

4713: தேவனுடைய ஊழியக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்??

 

 மோசே.    வெளி 15:3

 

4714: ஜெயங்கொண்டவர்கள் எவர்களுடைய பாட்டைப் பாடுவார்கள்??

 

 மோசே,  ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 15:3

 

4715:   எது வெளியரங்கமாயின??

 

 தேவனுடைய நீதியான செயல்கள்.    வெளி 15:4

 

4716: பரலோகத்திலே காணப்படும் ஆலயம் என்பது எது??

 

 சாட்சியின் கூடாரம்.    வெளி 15:5

 

4717: ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள் எங்கிருந்து புறப்பட்டார்கள்??

 

 ஆலயம்.    வெளி 15:6

 

4718:  சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் தரித்திருந்தவர்கள் யார்??

 

 ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள்.    வெளி 15:6

 

4719: தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்திருந்தவை எவை??

 

 பொற்கலசங்கள்.    வெளி 15:7

 

4720: தேவனுடைய  மகிமையினாலும் வல்லமையினாலுமா உண்டானது எது??

 

 புகை.    வெளி 15:8

4721: தேவனுடைய வல்லமையினால் உண்டான புகையால்  நிறைந்தது எது??

 

 தேவாலயம்.    வெளி 15:8

 

4722: தேவனுடைய கோபகலசங்களை உடைய தூதர்கள் எத்தனை பேர்??

 

 ஏழு தூதர்கள்.    வெளி 16:1

 

4723: தேவனுடைய கோபகலசங்களை எங்கே ஊற்றும்படி தூதர்களிடம் கூறப்பட்டது??

 

 பூமியின் மேல்.    வெளி 16:1

 

4724: முதலாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??

 

 பூமி.    வெளி 10:2

 

4725: முதலாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது??

 

 பொல்லாத கொடிய புண்.    வெளி 16:2

 

4726:  இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??

 

 சமுத்திரம்.   வெளி 16:3

 

4727:  இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற அது எதைப்  போலாயிற்று??

 

 செத்தவனுடைய இரத்தம்.     வெளி 16:3

 

4728:  மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை  எதின் மேல் ஊற்றினான்??

 

 ஆறுகள்,  நீருற்றுகள்.    வெளி 16:4

 

4729: மூன்றாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது??

 

இரத்தம்.    வெளி 16:4

 

4730: இருக்கிறவரும்  இருந்தவரும்  பரிசுத்தருமாகிய தேவரீர்  கூறியவன் யார்??

 

 தண்ணீர்களின் தூதன்.    வெளி 16:5

 

 

4731: இருக்கிறவரும்  இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்?? 

 

 தண்ணீர்களின் தூதன்.    வெளி 16:5

 

4732:  மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் யாருடைய இரத்தத்தைச்  சிந்தியவர்கள்??

 

 பரிசுத்தவான்கள், தீர்க்கதரிசிகள்.    வெளி 26:6

 

4733:  மிருகத்தை வணங்குகிறவர்களுக்கு  தேவன் எதை குடிக்க கொடுத்தார்??

 

 இரத்தம்.    வெளி 16:6

 

4734: சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்??

 

 தேவனுடைய  நியாயத்தீர்ப்புகள்.    வெளி 16:7

 

4735:  நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதை  எதின் மேல் ஊற்றினான்??

 

 சூரியன்.    வெளி 16:8

 

4736: ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை  எதின் மேல் ஊற்றினான்??

 

 ஐபிராத் நதி.    வெளி 16:12

 

4737:  சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருபவர்கள் யார்??

 

 ராஜாக்கள்.    வெளி 16:12

 

4738: யாருக்கு வழி ஆயத்தமாகும்படி ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப்போனது??

 

 ராஜாக்கள்.    வெளி 16:12

 

4739: வலுசர்ப்பம் மிருகம் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து வந்தது என்ன??

 

 அசுத்த ஆவிகள்.    வெளி 16:13

 

4740:  மூன்று அசுத்த ஆவிகளும் எதற்கு ஒப்பாக காணப்பட்டது??

 

 தவளைகள்.    வெளி 16:13

 

 

4741: பிசாசுகளின் ஆவிகள் எதைச் செய்தன??

 

 அற்புதங்கள்.    வெளி 16:14

 

4742: சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடப்பது என்ன??

 

 யுத்தம்.    வெளி 16:14

 

4743: பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைக் கூட்டிச் சேர்க்கும்படி  சென்றது யார்??

 

 பிசாசுகளின் ஆவிகள்.    வெளி16:14

 

4744: இதோ திருடனைப் போல் வருகிறேன் என்ற சத்தம் எங்கேயிருந்து உண்டானது??

 

 தேவாலயம்.    வெளி 16 :1-15

 

4745: நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு எதைக் காத்து கொள்ள வேண்டும்??

 

 வஸ்திரங்களை.    வெளி 16:15

 

4746:  பூமியின்  ராஜாக்கள் எந்த இடத்திலே கூட்டி சேர்க்கப்பட்டார்கள்??

 

அர்மகெதோன்.    வெளி 16:16

 

4747: அர்மகெதோன்  என்பது எந்த பாஷையில் அழைக்கப்பட்டுள்ளது??

 

 எபிரெயு.    வெளி 16:16

 

4748: ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??

 

 ஆகாயம்.    வெளி 16:17

 

4749: ஏழாம் தூதன்  கலசத்திலுள்ளதை ஊற்றியபோது பிறந்த  பெருஞ்சத்தம் என்ன??

 

 ஆயிற்று.    வெளி 16:17

 

4750: ஆயிற்று என்கிற சத்தம் எங்கேயுள்ள சிங்காசனத்திலிருந்து பிறந்தது??

 

 பரலோகத்தின் ஆலயம்.    வெளி 16;17

 

 

4751: எந்த தூதன் கலசத்தை ஊற்றியபோது  சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும்  உண்டானது??

 

 ஏழாம் தூதன்.    வெளி 16:18

 

4752:  மகா நகரம் எத்தனை பங்காக  பிரிக்கப்பட்டது??

 

 மூன்று.    வெளி 16:19

4753: தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள  பாத்திரம் யாருக்கு கொடுக்கப்பட்டது??

 

 மகாபாபிலோன்.    வெளி 16:19

 

4754: ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் அகன்று போனவை எவை??

 

 தீவுகள்.    வெளி 16:20

 

4755: ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் காணப்படாமல் போனவை எவை??

 

 பர்வதங்கள்.    வெளி 16:20

 

4756: பெரிய கல்மழை எங்கேயிருந்து மனுஷர் மேல் விழுந்தது??

 

 வானம்.    வெளி 16:21

 

4757: எதன் நிறையான கல்மழை வானத்திலிருந்து விழுந்தது??

 

 தாலந்து.    வெளி 16:20

 

4758: மகா கொடியதாயிருந்த வாதை எது??

 

ஏழாம் வாதை.    வெளி 16:21

 

4759: திரளான  தண்ணீர்கள் மேல் உட்காந்திருந்தவள் யார்??

 

 மகா வேசி.    வெளி 17:1

 

4760: மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்??

 

 பூமியின் ராஜாக்கள்.    வெளி 17:1

 

 

4761: ஆவிக்குள் வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டவர் யார்??

 

 யோவான்.    வெளி 17:3

 

4762: யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன??

 

 ஏழு.    வெளி 17:3

 

4763: யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன??

 

 10.    வெளி 17:3

 

4764: யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகம் எப்படிப்பட்ட நாமங்களால் நிறைந்தது??

 

 தூஷணமான.    வெளி 17:3

 

4765: தூஷணமான நாமங்களால் நிறைந்த மிருகத்தின் நிறம் என்ன??

 

 சிவப்பு.    வெளி 17:3

 

4766: ஏழு தலையும் பத்து கொம்புகளையும் உடைய மிருகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவள் யார்??

 

 ஒரு ஸ்திரீ.    வெளி 17:3

 

4767:இரத்தாம்பரமும் சிவப்புமான ஆடையைத் தரித்திருந்தவள் யார்??

 

 மகா வேசி.    வெளி 17:4

 

4768: பொன்னினாலும் இரத்தினங்களினாலும்  முத்துக்களாலும் சிங்கரிக்கப்பட்டிருந்தவள் யார்??

 

 மகா வேசி.   வெளி 17:4

 

4769:மகா வேசி தன்  கையால்  எதை பிடித்திருந்தாள்??

 

 பொற்பாத்திரம்.   வெளி 17:4

 

4770: மகா வேசியின் பொற்பாத்திரம் எதினால் நிறைந்திருந்தது??

 

 வேசித்தனமாகிய அருவருப்புகளும், அசுத்தங்களும்.  வெளி 17:4

 

 

4771: இரகசியம் என்ற பதம் யாருடைய நெற்றியில் எழுதியிருந்தது??

 

 மகா வேசி.    வெளி 17:5

 

4772: மகா பாபிலோன் என்பது யாரைக் குறிக்கிறது??

 

 மகா வேசி.    வெளி 17:5

 

4773: வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் எது??

 

 மகாபாபிலோன்.   வெளி 17:5

 

4774: மகாவேசியின் நெற்றியில் எத்தனை நாமங்கள் எழுதப்பட்டிருந்தன??

 

 மூன்று.    வெளி 17:5

 

4775: பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்ச்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருந்தவள் யார்??

 

 மகா வேசி.    வெளி 17:6

 

4776: மகா வேசியைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்??

 

 யோவான்.    வெளி 17:6

 

4777: ஏன் ஆச்சரியப்படுகிறாய் யார்  யாரிடம் கேட்டது??

 

 தூதன் யோவானிடம்.    வெளி 17:7

 

4778: எவைகளின் இரகசியத்தை  யோவானுக்குக் காண்பிப்பேன் என்று தூதன் கூறினான்??

 

 ஸ்திரீ மற்றும் அவளைச் சுமக்கிற மிருகம்.    வெளி 17:7

 

4779: பாதாளத்திலிருந்து  ஏறி வந்து நாசமடையப்போவது எது??

 

 யோவான் கண்ட மிருகம்.    வெளி 17:7

 

4780: இருந்தும்  இராமற்போனதும் இனி இருப்பதுமாயிருப்பது  எது??

 

 யோவான் கண்ட மிருகம்.    வெளி 17:8

 

 

4781: மிருகத்தின் இரகசியத்தில் விளங்குவது எது??

 

 ஞானமுள்ள மனம்.    வெளி 17:9

 

4782: ஏழு தலைகளையுடைய மிருகத்தின் தலைகள் எதைக் குறிக்கின்றது??

 

 ஏழு மலைகள்.    வெளி 17:9

 

4783: ஏழு மலைகளும் யார் உட்கார்ந்திருக்கிற மலைகளைக் குறிக்கிறது??

 

 மகா வேசி.    வெளி 17:9

 

4784: ஏழு மலைகள் என்பது யாரைக் குறிக்கிறது??

 

 ஏழு ராஜாக்கள்.    வெளி 17:10

 

4785: ஏழு ராஜாக்களில் விழுந்தவர் எத்தனை பேர்??

 

 ஐந்து.    வெளி 17:10

 

4786:ஏழு ராஜாக்களில் இன்னும் வராதவர்கள் எத்தனை பேர்??

 

 ஒருவன்.    வெளி 17:10

 

4787: கொஞ்சக்காலம் தரித்திருக்க வேண்டியவன் யார்??

 

 இன்னும் வராத ஒரு ராஜா.    வெளி 17:10

 

4788: எட்டாவதானாயிருப்பது எது??

 

 இருந்ததும் இராததுமாகிய மிருகம்.    வெளி 17:11

 

4789: இருந்ததும் இராததுமாயிருக்கிற மிருகம் எதிலிருந்து தோன்றுகிறதாயிருக்கும்??

 

 ஏழிலிருந்து.    வெளி 17:11

 

4790:  நாசமடைய போகிறவனாயிருப்பவன் யார்??

 

 எட்டாவதான ராஜா.    வெளி 17:11

 

 

4791:  பத்து கொம்புகள் என்பது யாரைக் குறிக்கும்??

 

 10 ராஜாக்கள்.    வெளி 17:12

 

4792: மிருகத்தின் கொம்புகள் குறிக்கும் ராஜாக்கள் இன்னும் பெறாதது எது??

 

 இராஜ்யம்.    வெளி 17:12

 

4793: மிருகத்துடனே கூட ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் யார்??

 

 10 ராஜாக்கள்.    வெளி 17:13

 

4794: 10 ராஜாக்களும் எவ்வளவு நேரமளவும் அதிகாரம் பெற்றுக் கொள்ளுவார்கள்??

 

 ஒருமணி நேரம்.    வெளி 17:12  

 

4795: ஒரே யோசனையுள்ளவர்கள் யார்??

 

 10 ராஜாக்கள்.    வெளி 17:13

 

4796: தங்கள் வல்லமையையும்  அதிகாரத்தையும் மிருகத்துக்குக் கொடுப்பவர்கள் யார்??

 

 10 ராஜாக்கள்.    வெளி 17:13

 

4797: பத்து ராஜாக்களும்  யாருடனே யுத்தம் பண்ணுவார்கள்??

 

 ஆட்டுக்குட்டியானவர்.    வெளி17:14

 

4798: 10 ராஜாக்களை யுத்தத்தில் ஜெயிப்பவர் யார்??

 

 ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 17:14

 

4799: ஆட்டுக்குட்டியானவரோடே இருக்கிறவர்கள்எப்படிப்பட்டவர்கள்??

 

 அழைக்கப்பட்டவர்களும்,    தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமானவர்கள்.    வெளி 17:14

 

4800:  வேசி உட்கார்ந்திருந்த தண்ணீருக்கு ஒப்பிடப்பட்டவர்கள் யார்??

 

 ஜனங்கள், கூட்டங்கள், ஜாதிகள், பாஷைக்காரர்.    வெளி 17:15

 

 

4801: பத்து ராஜாக்களும் யாரைப் பகைப்பார்கள்??

 

 வேசி.    வெளி 17:16

 

4802: வேசியைப் பாழும் நிர்வாணமுமாக்குபவர்கள் யார்??

 

 பத்து ராஜாக்கள்.    வெளி 17:16

 

4803: பத்து ராஜாக்களும் வேசியினுடைய எதைப் பட்சிப்பார்கள்??

 

 மாம்சத்தை.    வெளி 17:16

 

4804: வேசியை நெருப்பினால் சுட்டெரிப்பவர்கள் யார்??

 

 பத்து ராஜாக்கள்.     வெளி 17:16

4805:யார் தங்கள் இருதயத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கு கர்த்தர் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்??

 

 பத்து ராஜாக்கள்.    வெளி 17:17

 

4806: பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம் யார்??

 

 மகா வேசி.    வெளி 17:18

 

4807:வெறொரு தூதன் எதை உடையவனாய் வானத்திலிருந்து இறங்கி வந்தான்??

 

 மிகுந்த அதிகாரம்.    வெளி 18:1

 

4808: மிகுந்த அதிகாரமுடைய தூதனால் பிரகாசமானது எது??

 

 பூமி.    வெளி 18:1

 

4809: எந்த நகரம் விழுந்தது விழுந்தது என்று தூதன் சத்தமிட்டான்??

 

 மகா பாபிலோன்.    வெளி 18:2

 

4810: பேய்களுடைய குடியிருப்பு என்பது எது??

 

 மகாபாபிலோன்.    வெளி 18:2

 

 

4811: அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளின் கூடு எது??

 

 மகாபாபிலோன்.    வெளி 18:2

 

4812: மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்??

 

 பூமியின் ராஜாக்கள்.    வெளி 18:3

 

4813:  மகா வேசியின்  செல்வச்செருக்கின்  மிகுதியினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்??

 

 பூமியின் வர்த்தகர்.    வெளி 18:3

 

4814: யாருடைய பாவம்  வானபரியந்தம் எட்டியது??

 

 மகா வேசி.    வெளி 18:5

 

4815: யாருடைய அநியாயங்களை  தேவன் நினைவுகூர்ந்தார்??

 

 மகா வேசி.    வெளி 18:5

 

4816: தன்னை மகிமைப்படுத்தி செல்வச்செருக்காய் வாழ்ந்தவள் யார்??

 

 மகா வேசி.    வெளி 18:7

 

4817:  நான் ரஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன் என்று எண்ணியவள் யார்??

 

 மகா பாபிலோன்.    வெளி 18:7

 

4818: ஒரே நாழிகையில் சாவும் துக்கமும் பஞ்சமும் யாருக்கு வரும்??

 

 மகா பாபிலோன்.    வெளி 18:8

 

4819:  மகா பாபிலோன் வேகிறதினால் அழுது புலம்புவர்கள் யார்??

 

 பூமியின் ராஜாக்கள்.    வெளி 18:9

 

4820:  பூமியின் வர்த்தகர்கள்  யாருக்காக அழுது புலம்புவார்கள்??

 

 மகா பாபிலோன்.    வெளி 18:11-13

 

 

4821: தங்கள் சரக்குகளை இனி கொள்வாரில்லாதபடியால் அழுது புலம்புவர்கள் யார்??

 

 பூமியின் வர்த்தகர்கள்.    வெளி 18:11-13

 

4822: எது இச்சித்த பழவர்க்கங்கள் அதை விட்டு நீங்கிப்போயின??

 

 மகா பாபிலோனின் ஆத்துமா.    வெளி 18:14

 

4823:  ஒரே நாளிகையிலே யாருடைய அவ்வளவு ஐசுவரியமும் அழிந்து போனது??

 

 மகாபாபிலோன்.    வெளி 18:16

 

4824: எவர்கள் தங்கள் தலைகளில்  புழுதியைய் போட்டுக்கொண்டார்கள்??

 

 மாலுமிகள்.    வெளி 18:19

 

4825: மகா பாபிலோனின் உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்??

 

 சமுத்திரத்தில் கப்பல்களையுடைய அனைவரும்.    வெளி 18:19

 

4826:  ஒரு நாழிகையிலே பாழாய்ப் போனவள் யார்??

 

 மகா பாபிலோன்.    வெளி 18: 19

 

4827:  மகா பாபிலோனுக்காக அழுது துக்கித்து ஓலமிடுபவர்கள்  யார்??

 

 மாலுமிகள், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள், கப்பலாட்கள்

சமுத்திரத்தில் தொழில் செய்பவர்கள்.    வெளி 18:17-19

 

4828: பரலோகம் யாரைக் குறித்து களிகூரவேண்டும் என்று தூதன் கூறினான்??

 

 மகா பாபிலோன்.    வெளி 18:20

 

4829: எந்த மகா நகரம் இனி ஒருபோதும் காணப்படாமற் போகும்??

 

 மகா பாபிலோன்.    வெளி 18:21

 

4830: தூதன் பெரிய எந்திரகல்லையொத்ததை எங்கே எறிந்தான்??

 

 சமுத்திரத்தில்.    வெளி 18:21

 

 

4831: எவர்களுடைய சத்தம் இனி மகாபாபிலோனில் கேட்கப்படுவதில்லை??

 

 சுரமண்டலக்காரர், கீதவாத்தியக்காரர், நாகசுரக்காரர், எக்காளக்காரர்.  வெளி 18:22

 

4832: எந்தத் தொழிலாளியும் இனி யாரிடத்தில் காணப்படுவதில்லை??

 

 மகா பாபிலோன்.  வெளி 18:22

 

4833: மகா பாபிலோனில் இனி பிரகாசியாமலிருப்பது எது??

 

 விளக்கு வெளிச்சம்.  வெளி 18:23

 

4834: மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி எங்கே கேட்கப்படுவதில்லை??

 

 மகா பாபிலோன்.  வெளி 18:23

 

4835: மகா பாபிலோனின் வர்த்தகர் எங்கே பெரியோர்களாயிருந்தார்கள்??

 

 பூமியில்.  வெளி 18:23

 

4836: யாருடைய சூனியத்தால் எல்லா ஜாதிகளும்  மோசம்போனார்கள்??

 

 மகா பாபிலோன்.  வெளி 18:23

 

4837: தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது??

 

 மகா பாபிலோன்.  வெளி 18:24

 

4838: பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது??

 

 மகா பாபிலோன்.  வெளி 18:24

 

4839: எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை  யோவான் கேட்டார்??

 

 பரலோகம்.  வெளி 19:1

 

4840: பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்ட வார்த்தை எது??

 

 அல்லேலூயா.  வெளி 19:1

 

 

4841: இரட்சணியம், மகிமை, கனம்,  வல்லமை இவைகள் யாருக்குரியவைகள்??

 

 தேவனாகிய கர்த்தர்.   வெளி 19:1

 

4842: சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்??

 

 கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள்.    வெளி 19:1

 

4843: மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்??

 

 பூமியை.    வெளி 19:2

 

4844: மகா வேசிக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தவர் யார்??

 

 தேவனாகிய கர்த்தர்.    வெளி 19:2

 

4845:தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்??

 

 தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம்.    வெளி 19:2

 

4846: யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார்கள்??

 

 மகா வேசி.    வெளி 19:3

 

4847: வணக்கமாய் விழுந்து ஆமென் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்??

 

24 மூப்பர்களும்,   4 ஜீவன்கள்ளும்.       வெளி  19:4

 

4848: தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது??

 

 சிங்காசனம்.    வெளி 19:5

 

4849: யாருடைய கலியாணம் வந்தது??

 

 ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 19: 7

 

4850: ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்துக்குத் தன்னை ஆயத்தம் பண்ணியவள் யார்??

 

 ஆட்டுக்குட்டியானவரின் மனைவி.    வெளி 19:7

 

 

4851: எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்??

 

 பரலோகம்.    வெளி 19:1

 

4852: பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்டு வார்த்தை எது??

 

 அல்லேலூயா.    வெளி 19:1

 

4853: சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்??

 

 கர்த்தருடைய நீயாயத்தீர்ப்புகள்.    வெளி 19:1

 

4854: மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்??

 

பூமியை.    வெளி 19:2

 

4855: மகாவேசிக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்தவர் யார்??

 

தேவனாகிய கர்த்தர்.    வெளி 19:2

 

4856: தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்??

 

தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம்.    வெளி 19:2

 

4857: யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார் கள்??

 

மகா வேசி.    வெளி 19:3

 

4858: வணக்கமாய் விழுந்து ஆமேன் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்??

 

 24 மூப்பர்களும்,  4ஜீவன்களும்.    வெளி 19:4

 

4859: தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது??

 

சிங்காசனம்.    வெளி 19:5

 

4860: யாருடைய கலியாணம் வந்தது??

 

ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 19:7

4851: ஆட்டுக்குட்டியானவரின்மனைவி தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்ள கொடுக்கப்பட்டது என்ன??

 

 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம்.   வெளி 19:8

 

4852: ஆட்டுக்குட்டியானவரின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட வஸ்திரம் யாருடைய நீதிகள் என்றழைக்கப்படுகிறது??

 

பரிசுத்தவான்கள்.   வெளி 19:8

 

4853: ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்??

 

பாக்கியவான்கள்.    வெளி 19:8

 

4854: தேவதூதனை வணங்கும் படி அவன் பாதத்தில் விழுந்தவர் யார்??

 

 யோவான்.    வெளி 19:10

 

4855: தன்னை ஓர் ஊழியக்காரனாக யோவானிடம் கூறியவன் யார்??

 

தேவதூதன்.    வெளி 19:10

 

4856: தன் காலில் விழுவதைத் தடுத்து தேவனைத் தொழுது கொள் என்று யோவானிடம் கூறியவன் யார்??

 

தேவதூதன்.    வெளி 19:10

 

4857: இயேசுவைப் பற்றின சாட்சி எதின் ஆவியாயிருக்கிறது??

 

தீர்க்கதரிசனம்.    வெளி 19:10

 

4858: பரலோகம் திறந்திருக்கையில் காணப்பட்டது என்ன??

 

 வெள்ளைக் குதிரை.    வெளி 19:11

 

4859: உண்மையும் சத்தியமுமுள்ளவர் எக்குதிரையின் மேல் ஏறியிருந்தார்??

 

வெள்ளைக் குதிரை.    வெளி 19:11

 

4860: நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறவர் யார்??

 

வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர்.    வெளி 19:11

 

4861: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் கண்கள் எதைப்போலிருந்தன??

 

அக்கினி ஜீவாலை.    வெளி 19:12

 

4862: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் சிரசின் மேல் இருந்தது என்ன??

 

அநேக கிரீடங்கள்.    வெளி 19:12

 

4863: தமக்கேயன்றி வெறொருவருக்கும் தெரியாத நாமம் யாருடைய சிரசின் மேல் எழுதியிருந்தன??

 

வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர்.    வெளி 19:12

 

4864: தேவனுடைய வார்த்தையானவர் எதில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை   தரித்திருந்தார்??

 

இரத்தம்.    வெளி 19:13

 

4865: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்த வரின் நாமம் எது??

 

தேவனுடைய வார்த்தை.    வெளி 19:13

 

4866: வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்திருந்தவர்கள் யார்??

 

பரலோகத்திலுள்ள சேனைகள்.    வெளி 19:14

 

4867: தேவனுடைய வார்த்தையானவரை தொடர்ந்து பின் சென்றவர்கள் யார்??

 

பரலோகத்தின் சேனைகள்.    வெளி 19;14

 

4868: தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது??

 

 கூர்மையான பட்டயம்.    வெளி 19:15

 

4869: யாரை வெட்டும்படி தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து பட்டயம் புறப்பட்டது??

 

 புறஜாதிகள்.    வெளி 19:15

 

4870: இருப்புக்கோலால் புறஜாதிகளை அரசாளுபவர் யார்??

 

தேவனுடைய வார்த்தையானவர்.    வெளி 19:15

 

 

4871: சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிப்பவர் யார்??

 

தேவனுடைய வார்த்தை யானவர்.    வெளி 19:15

 

4872: ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வகைகள்??

 

தேவனுடைய வார்த்தை யானவர்.    வெளி 19:16

 

4873: ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வஸ்திரத்தின் மேலும் தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது??

 

தேவனுடைய வார்த்தை யானவர்.    வெளி 19:16

 

4874: சூரியனில் நின்று கொண்டிருந்தவன் யார்??

 

தூதன்.    வெளி 19:17

 

4875: சூரியனில் நின்று கொண்டிருந்த தூதன் எவைகளை சத்தமிட்டு அழைத்தான்??

 

பறவைகள்.    வெளி 19:17

 

4876: மகா தேவன் கொடுக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்??

 

பறவைகள்.    வெளி 19;17-18

 

4877: மிருகமும் பூமியின் ராஜாக்களும் யாரோடே யுத்தம் பண்ண கூடி வந்தார்கள்??

 

தேவனுடைய வார்த்தை யானவர்.    வெளி 19:19

 

4878: யுத்தத்தில் பிடிக்கப்பட்டது எது??

 

மிருகம்.    வெளி 19:20

 

4879: மிருகத்தோடு கூட பிடிக்கப்பட்டவன் யார்??

 

கள்ளத்தீர்க்கதரிசி.    வெளி 19:20

 

4880: கள்ளத்தீர்க்கதரிசி எவர்களை மோசம் போக்கினான்??

 

மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் சொரூபத்தை வணங்கினவர்கள்.  வெளி 19:20

 

4881: அக்கினி கடலில் எரிந்தது என்ன??

 

கந்தகம்.    வெளி 19:20

 

4882: கந்தகம் எரிகிற அக்கினி கட்டிலில் தள்ளப்பட்டவர்கள் யார்??

 

மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும்.    வெளி 19:20

 

4883: குதிரையின் மேல் ஏறினவரின் வாயிலிருந்து புறப்பட்ட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களின் மாம்சத்தினால் திருப்தியடைந்தவை எவை??

 

பறவைகள்.    வெளி 19:21

 

4884: வானத்திலிருந்து இறங்கி வந்த தூதனின் கையில் எதின் திறவுகோல் இருந்தது??

 

பாதாளம்.    வெளி 20:1

 

4885: பெரிய சங்கிலியை கையிலே பிடித்திருந்தவன் யார்??

 

வானத்திலிருந்திறங்கி வந்த தூதன்.    வெளி 20:1

 

4886: பாதாளத்தின் திறவுகோலை உடைய தூதன் எதைப் பிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்தான்??

 

வலுசர்ப்பம்.    வெளி 20:2

 

4887: வலுசர்ப்பமானது எத்தனை வருடம்   கட்டி வைக்கப் பட்டது??

 

1000 வருஷம்.    வெளி 20:2

 

4888: ஜனங்களை மோசம் போக்காத படிக்கு  பாதாளத்திலே தள்ளப்பட்டது எது??

 

வலுசர்ப்பம்.    வெளி 20:2

 

4889: வலுசர்ப்பத்தை பாதாளத்தில் அடைத்து வைத்து அதின் மேல் தூதன் எதைப் போட்டான்??

 

முத்திரை.    வெளி 20:2

 

4890: கொஞ்ச காலம் விடுதலையாக வேண்டுவது எது??

 

வலுசர்ப்பம்.    வெளி 20: 3

 

4891:இயேசுவிற்கு சாட்சியாய் வாழ்ந்தவர்கள் இயேசுவு டன்  எத்தனை வருடங்கள் அரசாண்டார்கள்??

 

1000 வருடம்.    வெளி 20:4

 

4892:எவைகளினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்ட வர்கள் கிறிஸ்துவுடன் 1000வருஷம் அரசாண்டார்கள்??

 

இயேசுவைப் பற்றிய சாட்சி,  தேவனுடைய வசனம்.   வெளி 20:4

 

4893: எதை வணங்காமலும் அதின் முத்திரையைத் தரித்து கொள்ளாமலும் இருந்தவர்கள் 1000வருஷம் அரசாண்டார்கள்??

 

மிருகமும் அதின் சொரூபமும்.    வெளி 20:4

 

4894: எதை நெற்றியிலும் கையிலும் தரிக்காதவர்கள்1000 வருஷம் அரசாண்டார்கள்??

 

மிருகமும் அதின் சொரூபமும்.    வெளி 20:4

 

4895: ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையாதவர்கள் யார்??

 

மரணமடைந்த மற்றவர்கள்.    வெளி 20:5

 

4896: எதற்குப் பங்குள்ளவன் பாக்யவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்??

 

முதலாம் உயிர்த்தெழுதல்.    வெளி 20:6

 

4897: முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்கள் மேல் அதிகாரம் பாராட்ட முடியாதது எது??

 

இரண்டாம் மரணம்.    வெளி 20:6

 

4898: தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருக்கிறவர்கள் யார்??

 

முதலாம் உயிர்த்தெழுதலில்  பங்குள்ளவன்.    வெளி 20:6

 

4899: ஆயிரம் வருட அரசாட்சி யின் முடிவில் விடுதலை பெறுபவன் யார்??

 

சாத்தான்.    வெளி 20:7

 

4900: பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகள் யார்??

 

கோகு, மாகோகு.    வெளி 20:8

 

 

4901:கோகையும் மாகோகையும் மோசம் போக்கு படிக்கு புறப்படுபவன் யார்??

 

சாத்தான்.    வெளி 20:8

 

4902: சாத்தான் எவர்களை யுத்தத்திற்கு கூட்டிக்கொள்ளும்படிக்கு புறப்படுவான்??

 

கோகையும் மாகோகையும்.    வெளி 20:8

 

 

4903: யாருடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்??

 

கோகு, மாகோகு.    வெளி 20:8

 

4904: பூமியெங்கும் பரம்பினவர்கள் யார்??

 

கோகேகு, மாகோகு.    வெளி 20:9

 

4905: கோகுவும் மாகோகுவும் எவைகளை வளைந்து கொண்டார்கள்??

 

பரிசுத்தவான்களுடைய பாளையம்,  பிரியமான நகரம்.  வெளி 20:9

 

4906: தேவனால் வானத்திலிருந்து எது இறங்கி கோகுவையும் மாகோகுவையும் பட்சித்து போட்டது??

 

அக்கினி.    வெளி 20:9

 

4907: அக்கினியும் கந்தகமுமான கடலில் தள்ளப்படுபவன் யார்??

 

பிசாசானவன்.    வெளி 20:10

 

4908: வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின் மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டவர் யார்??

 

யோவான்.    வெளி 20:11

 

4909: வெள்ளைச் சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய சமுகத்திலிருந்து அகன்று போனவை எவை??

 

வானம், பூமி.    வெளி 20:11

 

4910:எவைகளுக்கு இடம் காணப்படவில்லை??

 

வானம்,  பூமி.    வெளி 20:11

 

 

4911:மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் யாருக முன்பாக நின்றார்கள்??

 

தேவனுக்கு முன்பாக.    வெளி 20:12

 

4912: மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்டவை எவை??

 

புஸ்தகங்கள்.    வெளி 20:12

 

4913: மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்ட வேறொரு புஸ்தகம் எது??

 

ஜீவ புஸ்தகம்.  வெளி 20:12

 

4914: தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தவர்கள் யார்??

 

மரித்தோர்.  வெளி 20:12

 

4915:மரித்தோர் எவைகளில் எழுதப்பட்ட படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்??

 

தேவனுக்கு முன்பாகத் திறக்கப்பட்ட புஸ்தகங்கள்.  வெளி 20:12

 

4916: தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தவை எவை??

 

சமுத்திரம், மரணம், பாதாளம்.  வெளி 20:13

 

4917: மரணமும் பாதாளமும் எதிலே தள்ளப்பட்டன??

 

அக்கினிக்கடல்.  வெளி 20:14

 

4918: மரித்தோர் நியாயத்தீர்ப்படைவது எத்தனையாவது மரணம்??

 

இரண்டாம் மரணம்.  வெளி 20:13-14

 

4919: ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படாதவன் எங்கே தள்ளப்படுவான்??

 

அக்கினிக்கடல்.  வெளி 20:15

 

4920: புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டது யார்??

 

யோவான்.  வெளி 20:1

 

 

4921:முந்தின வானமும் முந்தின பூமியும் என்ன ஆனது??

 

ஒழிந்து போனது.  வெளி 21:1

 

4922: புதிய வானமும் புதிய பூமியும் காணப்பட்ட போது இல்லாமற் போனது எது??

 

சமுத்திரம்.  வெளி 21:1

 

4923:பரலோகத்திலிருந்து இறங்கி வந்த பரிசுத்த நகரம் எது??

 

புதிய எருசலேம்.  வெளி 21:2

 

4924: புதிய எருசலேம் என்பது என்ன??

 

பரிசுத்த நகரம்.  வெளி 21:2

 

4925: தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருநதது எது??

 

புதிய எருசலேம்.  வெளி 21:2

 

4926: தேவனுடைய வாசஸ்தலம் எவர்களிடத்திலிருக்கிறது??

 

மனுஷர்களிடம்.  வெளி 21:3

 

4927: மனுஷர்களிடம் வாசமாயிருப்பவர் யார்??

 

தேவன்.  வெளி 21:3

 

4928: தேவன் யாருடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்??

 

மனுஷர்கள்.  வெளி 21:4

 

4929: மரணமும் துக்கமும் அலறுதலும் வருத்தமும் எங்கே இல்லை??

 

 புதிய எருசலேம்.  வெளி 21:4

 

4930: முந்தினவைகள் என்ன ஆயின??

 

ஒழிந்து போயின.  வெளி 21:4

 

 

4931: சிங்காசனத்தின் மேல்  வீற்றிருந்தவர் கூறியது என்ன??

 

நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.  வெளி 21:5

 

4932: சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த வரின்  வசனங்கள் எப்படிப்பட்டவைகள்??

 

சத்தியமும் உண்மையுமானவைகள்.  வெளி 21:5

 

4933: தாகமாயிருப்பவனுக்கு இலவசமாய் கிடைப்பது எது??

 

ஜீவத்தண்ணீர்.  வெளி 21:6

 

4934: எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்பவன் யார்??

 

ஜெயங்கொள்ளுகிறவன்.  வெளி 21:7

 

4935: தேவனுடைய பார்வையில் ஜெயங்கொள்ளுகிறவன் யார்??

 

அவருடைய குமாரன்.  வெளி 21:7

 

4936:  இரண்டாம் மரணம் என்று கூறப்படட்டுள்ளது எது??

 

அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்.  வெளி 21:8 .

 

 

4937: பெரிதும் உயரமுமான  பர்வதத்தில் ஆவியில் கொண்டு போகப்பட்டவன் யார்??

 

யோவான்.  வெளி 21:10

 

4938: எருசலேமாகிய பரிசுத்த நகரம் எதைவிட்டு தேவனிடத்திலிருந்து  இறங்கி வந்தது??

 

பரலோகம்.  வெளி 21:10

 

4939: தேவனுடைய மகிமையை அடைந்தது எது??

 

பரிசுத்த நகரம்.  வெளி 21:10

 

4940: ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி யார??

 

புதிய எருசலேம்.  வெளி 21:10

 

4941: புதிய எருசலேம் எவை களைப் போன்று பிரகாசமாயிருந்தது??

 

இரத்தினக்கல், வச்சிரக்கல்.  வெளி 21:11

 

4942: புதிய எருசலேமுக்கு எப்படிப்பட்ட மதில் இருந்தது??

 

பெரிதும் உயரமுமான.  வெளி 21:12

 

4943: புதிய எருசலேம் நகரத்திற்கு எத்தனை  வாசல்களிருந்தன??

 

12 வாசல்கள்.  வெளி 21:12

 

4944: புதிய எருசலேமின்  வாசல்களின் அருகே இருந்தவர்கள் யார்??

 

12 தூதர்கள்.  வெளி 21:13

 

4945: புதிய எருசலேமின் பன்னிரண்டு வாசல்களிலேயும் யாருடைய நாமம் எழுதப்பட்டிருந்தது??

 

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்.  வெளி 21:13

 

4946: நகரத்தின் மதிலுக்கு எத்தனை அஸ்திபாரக் கற்களிருந்தன??

 

12.    வெளி 21:14

 

4947: அஸ்திபாரக் கற்கள் மேல் யாருடைய நாமங்கள் பதிந்திருந்தன??

 

ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்.  வெளி 21:14

 

 

4948: யோவானோடே பேசினவன் அளக்கிறதற்காக எதைப் பிடித்திருந்தான்??

 

பொற்கோல்.  வெளி 21:15

 

4949: யோவானோடே பேசினவன் எவைகளை அளக்கிறதற்குப் பொற்கோலைப் பிடித்திருந்தான்??

 

நகரத்தையும் அதின் வாசல்களயும், மதில்களையும்.  வெளி 21:15

 

4950: எருசலேம் நகரம் எவ்வடிவத்திலிருந்தது??

 

சதுரம்.  வெளி 21:16

 

4951: எருசலேம் நகரத்தின்  அளவு என்ன??

 

12;000 ஸ்தாதி.  வெளி 21:16

 

4952: எருசலேம் நகரத்தின் மதிலின் அளவு என்ன??

 

144 முழம்.  வெளி 21:17

 

4953: எருசலேம் நகரத்தின் மதில் எதினால் கட்டப்பட்டிருந்தது??

 

வச்சிரக்கல்.  வெளி 21:18

 

4954: எருசலேம் நகரம் எப்படி இருந்தது??

 

சுத்தப்பொன்னாய்.  வெளி 21:18

 

4955: எருசலேம் நகரம் எதற்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது??

 

தெளிந்த பளிங்கு.  வெளி 21:18

 

4956: நகரத்து  மதிலின் அஸ்திபாரங்கள் எவைகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்ததன??

 

சகலவித இரத்தினங்கள்.  வெளி 21:19

 

4957: முதலாம் அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

வச்சிரக்கல்.  வெளி 21:19

 

4958: இரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

இந்திர நீலம்.  வெளி21:19

 

4959: மூன்றாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்ப்பட்டிருந்தது??

 

சந்திரகாந்தம்.  வெளி 21:19

 

 4960: நான்காவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

மரகதம்.  வெளி 21:19

 

 

4961: ஐந்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

கோமேதகம்.   வெளி 21:20

 

4962: ஆறாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

பதுமராகம்.   வெளி 21:20

 

4963: ஏழாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

சுவர்ண ரத்தினம்.    வெளி 21:20

 

4964: எட்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

படிகப்பச்சை.    வெளி 21:20

 

4965: ஒன்பதாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

புஷ்பராகம்.    வெளி 21:20

 

4966: பத்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

வைடூரியம்.    வெளி 21:20

 

4967:பதினோராவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

சுநீரம்.    வெளி 21:20

 

4968: பன்னிரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??

 

சுகந்தி.    வெளி 21:20

 

4969: நகரத்தின் பன்னிரண்டு வாசல்களும் எவைகளாயிருந்தன??

 

12 முத்துக்கள்.    வெளி 21:21

 

4970: தெளிவுள்ள பளிங்கு போல சுத்த பொன்னாயிருந்தது எது??

 

நகரத்தின் வீதி.    வெளி 21:21

 

 

4971: புதிய எருசலேமின் ஆலயம் யார்??

 

கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவரும்.   வெளி 21:22

 

4972: நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க எவைகள் இல்லை??

 

சூரியன்,  சந்திரன்.   வெளி 21:23

 

4973: நகரத்தை பிரகாசிப்பது எது??

 

தேவனுடைய மகிமை.    வெளி 21:23

 

4974: நகரத்தின் விளக்கு யார்??

 

ஆட்டுக்குட்டியானவர்.    வெளி 21:23

 

4975: நகரத்தின் வெளிச்சத்தில் நடப்பவர்கள் யார்??

 

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள்.    வெளி 21:24

 

4976: தங்கள் மகிமையையும் கனத்தையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருபவர்கள் யார்??

 

பூமியின் ராஜாக்கள்.    வெளி 21:24

 

4977: இராக்காலம் இல்லாத இடம் எது??

 

புதிய எருசலேம் நகரம்.    வெளி 21:25

 

4978: எதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதில்லை??

 

புதிய எருசலேம்.    வெளி 21:25

 

4979: எவைகள் புதிய எருசலேமில் பிரவேசிப்பதில்லை??

 

தீட்டுள்ளதும், பொய்யையும் அருவருப்பையும் நடப்பிக்கிறவைகள்.  வெளி 21:27

 

4980: புதிய எருசலேம் நகரத்தில் பிரவேசிப்பவர்கள் யார்??

 

ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள்.    வெளி 21:27

4981:ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி எங்கிருந்து புறப்பட்டு வந்தது??
சிங்காசனம்.  வெளி 22:1

4982: எதைப் போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள நதி சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்தது??

பளிங்கு.  வெளி 22:1

4983:நகரத்து வீதியின் மத்தியிலும் நதியின் இரு கரையிலும் இருந்தது என்ன??

பன்னிரண்டு கனிதரும்,  ஜீவ விருட்சம்.  வெளி 22:2 


4984: ஜீவ விருட்சம் எவ்வப்போது கனிகொடுக்கும்??

மாதந்தோறும்.  வெளி 22:2

4985: ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள்  எவைகள்??

ஜீவ விருட்சத்தின் இலைகள்.  வெளி 22:2 

4986:ஆட்டுக்குட்டியானவருடைய நாமம் யாருடைய  வெற்றிகளின் இருக்கும்??

ஊழியக்காரர்.  வெளி 22:4

4987: ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர் மேல் பிரகாசிப்பவர் யார்??

தேவனாகிய கர்த்தர்.   வெளி 22:5 

4988: சதாகாலங்களிலும் அரசாளுபவர்கள் யார்??

ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்.  வெளி 22:5

4989: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் யார்??

பாக்கியவான்
வெளி 22:7 

4990:வெளிப்படுத்தின விசேஷத்தின் சம்பவங்களை கண்டும் கேட்டும் இருந்தவர் யார்??

யோவான்.  வெளி 22:8
4991: யோவான் யாரை வணங்கும் படி அவன் பாதத்தில் விழுந்தான்??

தூதன்.  வெளி 22:8

4992: தானும் ஒரு ஊழியக்காரன் தான் என்று கூறியவன் யார்??

தூதன்.  வெளி 22:8

4993:எதிர்ப்பி அவனவனுக்கு ஆட்டுக்குட்டி யானவர் அளிக்கும் பலன் அவரோடே கூட வருகிறது??

கிரியைகள். வெளி 22:12 

4994: கர்த்தருடைய கற்பனைகளின்படி  செய்கிறவர்கள் எதின்மேல் அதிகாரமுள்ளவர்களாவார்கள்??

ஜீவ விருட்சம்.  வெளி 22:14 

4995: வாசல்கள் வழியாய் நகரத்திற்குள்  பிரவேசிப்பவர்கள் யார்??

கர்த்தருடைய கற்பனைகளின்படி  செய்கிறவர்கள்.  வெளி 22:14 

4996: சபைகளில் சாட்சி யாக அறிவிக்கும் படிக்கு தம் தூதனை அனுப்பியவர் யார்??

இயேசு.  வெளி 22:16 

4997: தாவீதின் வேரும் சந்ததியுமானவர் யார்??

இயேசு.  வெளி 22:16

4997: விருப்பமுள்ளவன் எதை இலவசமாய் வாங்கிக் கொள்ளக் கடவன்??

ஜீவத்தண்ணீர்.  வெளி 22:17 

4998: இந்த  புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களோடு எதையாகிலும் கூட்டினால் அவன் மேல் எது கூட்டப்படும்??

வாதைகள். வெளி 22:16


4999:பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம் யார்??

இயேசு.  வெளி 22:16


5000: இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை எடுத்துப்போட்டால் என்ன ஆகும்??

ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்.  வெளி 22:19
bottom of page